Professional Documents
Culture Documents
தமிழ் இலக்கணம் 1
குழு உறுப்பினர்கள் :
1.சுவாதி மோகன்
2.வாணிஶ்ரீ நல்லையா
3.தினிஷா ராஜேந்திரன்
இலக்
திரிசொ
வடசொல் கிய ல்
வகை
திசைசொ
ல்
இயற்சொல்
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
(நன்னூல் : 271)
(எ.கா) மரம், நடந்தான்
● இயற்சொல் வகைகள்
பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
பெயர் வினை
இயற்சொல் இயற்சொல்
(எ.கா) நடந்தான், சிரித்தாள்,
எ.கா) மரம், மலை, கடல் வந்தது.
இந்தப் பெயர்ச்
இந்த வினைச் சொற்களின்
சொற்களின் பொருள்
பொருள் அனைவருக்கும்
அனைவருக்கும் எளிதில்
எளிதில் விளங்கும்
விளங்கும் வகையில்
வகையில் உள்ளன. எனவே, இவை
உள்ளன. எனவே இவை பெயர்
வினை இயற்சொற்கள் என்று
இயற்சொற்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
அழைக்கப்படுகின்றன.
திரிச்சொல்
• கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள
சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
தத்தை - கிளி
ஆழி - கடல்
செப்பினான் - உரைத்தான்
சொல்லி
முடியும்
யல் -
படைப்பில்
இலக்கி
காணப்படும்
இலக்கிய
தவறுகளைச்
ய பல்வேறு
கலைச்சொற்க
ளைக் கையாள
சுலபமாக
அடையாளம்
காணலாம்
வகைகளி முடியும்
ன்
பயன்பா
டுதரமான
இலக்கிய
படைப்புகளை
உருவாக்க
முடியும்
அனைவராலும் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும்
• எ.கா : இயற்சொல்
பல்வேறு கலைச்சொற்களைக் கையாள முடியும்
• எ.கா: திரிசொல்
தரமான இலக்கிய படைப்புகளை உருவாக்க