You are on page 1of 21

BTMB 3043

தமிழ் இலக்கணம் 1

குழு உறுப்பினர்கள் :
1.சுவாதி மோகன்
2.வாணிஶ்ரீ நல்லையா
3.தினிஷா ராஜேந்திரன்

விரிவுரையாளர் : முனைவர் சேகர் நாரயணன்


தமிழ் மொழியில் சொல்லியல் வகைகளை (இலக்கிய
வகை) ஆராய்ந்து அதன் பயன்களையும் விளக்குக
இயற்சொ
ல்

இலக்
திரிசொ
வடசொல் கிய ல்
வகை

திசைசொ
ல்
இயற்சொல்
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
(நன்னூல் : 271)

செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று


எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை
உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின்
பொருள்.
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும்
வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

(எ.கா)     மரம்,   நடந்தான்

• மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால்


அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை
இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

● இயற்சொல் வகைகள்

• இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,

 பெயர் இயற்சொல்
 வினை இயற்சொல்
பெயர் வினை
இயற்சொல் இயற்சொல்

கற்றவர், கல்லாதவர் கற்றவர், கல்லாதவர்


அனைவருக்கும் எளிதில் அனைவருக்கும் எளிதில்
பொருள் விளங்கும் பொருள் விளங்கும்
வகையில் வரும் பெயர்ச் வகையில் வரும்
சொற்களைப் பெயர் வினைச்சொற்களை வினை
இயற்சொற்கள் என்று கூறுகிறோம். இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.

(எ.கா)   நடந்தான்,   சிரித்தாள்,
எ.கா)   மரம்,  மலை,  கடல்    வந்தது.

இந்தப் பெயர்ச்
இந்த வினைச் சொற்களின்
சொற்களின் பொருள்
பொருள் அனைவருக்கும்
அனைவருக்கும் எளிதில்
எளிதில் விளங்கும்
விளங்கும் வகையில்
வகையில் உள்ளன. எனவே, இவை
உள்ளன. எனவே இவை பெயர்
வினை இயற்சொற்கள் என்று
இயற்சொற்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
அழைக்கப்படுகின்றன.
திரிச்சொல்
• கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள
சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

(எ.கா)   தத்தை,  ஆழி,  செப்பினான்

• மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத


வகையில் வந்துள்ளன.

தத்தை - கிளி
ஆழி - கடல்
செப்பினான் - உரைத்தான்

என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள்


விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
• திரிசொல் வகைகள்

• திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,

• ஒரு பொருள் குறித்த பல திரிசொல்

•   பல பொருள் குறித்த ஒரு திரிசொல்


ஒரு பொருள் குறித்த பல திரிசொல்

(எ.கா) இவை யாவும் தாமரை என்னும் ஒரே


ஒரே பொருளைத் தரும் பல பொருளைக் குறிக்கும் பல
திரிசொற்கள் தமிழில் உள்ளன. கமலம்  திரிசொற்கள் ஆகும். இவை
அவை ஒரு பொருள் குறித்த பல கஞ்சம் யாவும் பெயர்ச்சொற்கள். எனவே
திரிசொல் எனப்படும். முண்டகம் ஒரு பொருள் குறித்த பல
முளரி பெயர்த் திரிசொற்கள் ஆகும்.

(எ.கா) இவை யாவும் சொன்னான் என்னும்


ஒரே பொருளைக் குறிக்கும் பல
செப்பினான் திரிசொற்கள் ஆகும். இவை
உரைத்தான் யாவும் வினைச்சொற்கள். எனவே
மொழிந்தான் ஒரு பொருள் குறித்த பல வினைத்
இயம்பினான் திரிசொற்கள் ஆகும்.
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

இச்சொல்லுக்கு உயிர், பேய்,


பல பொருளைத் தரும் ஒரு மெல்லிய புகை முதலான பல
திரிசொல்லும் தமிழில் பொருள்கள் உள்ளன. ஆவி என்பது
உள்ளது. அது, பல பொருள் (எ.கா)      ஆவி பெயர்ச்சொல். எனவே இதைப்
குறித்த ஒரு பலபொருள் குறித்த ஒரு
திரிசொல் எனப்படும். பெயர்த் திரிசொல்
என்கிறோம்.

ஒரு பொருள் குறித்த பல சொல்


இச்சொல்லுக்கு எறி, சிதறு, ஆகியும் 
பரவச்செய், ஆட்டு முதலான பல பல பொருள் குறித்த ஒரு சொல்
பொருள்கள் உள்ளன. வீசு ஆகியும்
(எ.கா)     வீசு
என்பது வினைச்சொல். எனவே அரிது உணர் பொருளன திரிசொல்
இதைப் பல பொருள் குறித்த ஒரு ஆகும்
வினைத் திரிசொல் என்கிறோம்.
(நன்னூல் : 272)

ஒரு பொருளைக் குறிக்கும்


பலசொற்களாகவும்
பலபொருள்களைக் குறிக்கும்
ஒருசொல் ஆகவும் கற்றோர்
மட்டுமே பொருளை உணரும்
வகையில் வருவன திரிசொல்
ஆகும் என்பது இதன் பொருள்.
அனைவராலும்
எளிதில்
புரிந்துக்
கொள்ள

சொல்லி
முடியும்

யல் -
படைப்பில்
இலக்கி
காணப்படும்
இலக்கிய
தவறுகளைச்
ய பல்வேறு
கலைச்சொற்க
ளைக் கையாள
சுலபமாக
அடையாளம்
காணலாம்
வகைகளி முடியும்

ன்
பயன்பா
டுதரமான
இலக்கிய
படைப்புகளை
உருவாக்க
முடியும்
அனைவராலும் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும்

• தமிழ் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட அதன்


பொருளை புரிந்துக் கொள்ள முடியும்

• எ.கா : இயற்சொல்
பல்வேறு கலைச்சொற்களைக் கையாள முடியும்

• ஒரே சொல்லுக்குப் பல்வேறு பொருள்களைக் கற்று


கொள்ள முடியும்

• நிறைய சொற்களின் பயன்பாடு இருக்கும்

• நல்ல தமிழ் பயன்பாடு இருக்கும்

• எ.கா: திரிசொல்
தரமான இலக்கிய படைப்புகளை உருவாக்க

• தமிழின் பயன்பாடு அதிகமாக இருக்கும்

• எனவே, அனுபவமும் அதிகமாக இருக்கும்

• சிறந்த படைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்


படைப்பில் காணப்படும் இலக்கிய தவறுகளைச் சுலபமாக அடையாளம் காணலாம்

• நிறைய சொற்களை அறிந்திருக்கும் பொழுது அதன்


பயன்பாட்டையும் அறிந்திருப்போம்

• இதன்மூலம், தவறுகளைச் சரியாக அடையாளம் கண்டு


உடனுக்குடன் திருத்த இயலும்
நன்றி

You might also like