Professional Documents
Culture Documents
Джатакам 4
Джатакам 4
2. மேட விராசி.
### book_page 83
விருஷப லக்னம்-ஜாதகம் 4
45
வேறு
25. முன் செனம வினையி னாலே மொழிந்திட்டோம் மதலை
[தோடம்
ஸப்தரிஷி நாடி
35. கச்சிக்கு மேல்பா லாகக் கனமுள பேரூர் தன்னில்
இச்சையாய் வணிகர் வம்ச மிவளுமே பிறந்து மேலும்
மிச்சமாய்ப் பூஷ ணங்கள் மேதினில் பாக்கியம் பெற்றுக்
கச்சணி மாது வுக்குக் காளைகள் இல்லா தாகி;
35. காஞ்சீபுரத்துக்கு மேற்கில் உள்ள பெருமை மிக்க ஓர் ஊரில்
வணிகர் குலத்தில் இவள் பிறந்து, ஆபரணங்கள் செல்வங்கள் முதலிய பல
பாக்கியங்களையும் உலகத்தில் அடைந்து வாழும்போது, இவளுக்குப் புதல்
வர்கள் இல்லாமல் இருந்ததால் ;
36. வரனுடன் தலங்கள் சென்று மாதீர்தத
் ம் தோய்ந்து
[மேதான்
ஸப்தரிஷிநாடி
42. தந்தையி னாஸ்தி போக்கித் தந்துணை விகளால் நிந்தை
வந்துமே செனன காலம் எறுமைகள் அதிகம் நேர்ந்து
நொந்திடும் குடும்ப மென்று நுவலுவா னேழை தானும்
சந்ததம் கிரகம் நீங்கித் தாயின் தன் வர்க்கந் தன்னில்;
42. ஒரு பக்சமாகத் தீர்ப்புச் சொன்ன இவன் தன் தந்தையினால்
சேர்த்து வைக்கப்பட்ட ஆஸ்திகளை இழந்து, தன் சகோதரிகள் மனைவி
முதலியவர்களால் நிந்தனை பெற்று, பிறக்குங் காலத்தில் மிக்க வறுமையுள்ள
நிலையில் இருந்து குடும்பத்தோடு வருந்துவான் என்று சாபமிட்டான். மேலும்
நல்வினை நீங்கி, தாயாரின் வர்க்கத்தினர் ஆதாவில் ; -
43. சீவிப்பா யென்று சொல்லிச் செப்பினான் ஏழை தானும்
மேவிய அச்சென் மத்தில் விரையினில் பருவு கண்டு
தாவியே மரண மாகிச் சதுமுகன் வரையப் பட்டுத்
தாவிய இச்சென் மத்தில் சனித்தவன் இவனே யென்றோம்.
43. சீவிப்பாய் என்று கூறினான் ஏழை. பொருந்திய அச்சென்மத்தில்
மரும ஸ்தானத்தில் சட்டி புறப்பட்டு அதனால் மரணமடைந்தான், பின்பு
பிரமதேவனால் படைக்கப்பட்டு இச்சென்மத்தில் பிறந்தவன் இவனே
யென்று சொன்னோம்.
44. முன்சென்ம மேழைசாபம் முயன்றதா லிச்சென் மத்தில்
தன் தந்தை இல்லம் காணான் சக்தியா லவமானங்கள்
வந்திடு மென்று சொன்னோம் வரைகின்றோம் பின்சென்
[மத்தைச்