Professional Documents
Culture Documents
KARMA
KARMA
கர்மா ...
சுவரும்...
பாலமும்...
சுவர் பிரிக்கிறது...
பாலம் இணைக்கிறது.
மழையும்.. வள்ளுவரும்...
#உரல்சாதனங்கள்உணர்த்தும்உண்மை
ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் #மழைமானி.
வீடடு
் முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன்
குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது
ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1
செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை
‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண்
உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு
அணியமாவார்கள்.
மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று
குறிப்பிடுவார் பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர்
குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்
நிலத்தியல்பால் நீரத
் ிரிந் தற்றாகும் மாந்தர்க்கு
உடலின் மொழி
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று
சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி -
வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும்
மொழி - உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று
சொல்லும் மொழி - மலம் கழித்தல்
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை
உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம்
அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும்
வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை
நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள்
உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம்
ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
நம் வீட்டைச் சுற்றி பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார் கூறினார்.'வீட்டிற்கு முன் ஒரு வேப்ப மரம். பக்கத்தில் ஒரு முருங்கை மரம், பப்பாளி மரம்.
குளிக்கும் தண்ணீர் போகுமிடத்தில் வாழை மரம். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம், ஒரு
எலுமிச்சை மரம். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடியும், நெல்லிச் செடியும். வேலியில் நான்கு இடத்தில்
சீதா மரம். இடம் இருந்தால் பலா மரம், ஒரு மாமரம். இப்படி இருந்தால் பசியுடன் ஒருவர்கூடத் துாங்க
மாட்டார்கள்' என நம்மாழ்வார் கூறுகிறார்.
இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மாணவர்களிடம், ஒரு மரமோ, பூச்செடியோ நட்டு வைத்து அந்த
மாணவனையே பள்ளியில் பராமரிக்கச் செய்து வரலாம். மரம் வளர மாணவன் வளர்வான்; மாணவன் வளர
மரம் வளரும். பத்தாண்டுகள் கழித்து, தான் பயின்ற பள்ளிக்கு வரும்போது மரமும் வளர்ந்திருக்கும். அந்த
மாணவனும் கல்வியால் வாழ்வில் வளர்நத ் ிருப்பான்.
கரமுண்டார் வூடு
ஊர்ப்பக்கம் சொல்வார்கள்- முப்பது வருடங்கள் வாழ்ந்தாரும் இல்லை; முப்பது வருடங்கள் கெட்டாரும்
இல்லை. சிரமத்தில் இருக்கிறவர்களுக்கு வேண்டுமானால் இது ஆறுதலாக இருக்கக் கூடும். எப்படியும் தம்
கட்டி மேடு ஏறிவிடலாம் என்கிற நம்பிக்கையை உண்டாக்கக் கூடும். ஆனால் நன்றாக இருக்கக்
கூடியவர்களுக்கு பயம்தான். ரெட்டை மாட்டு கூட்டு வண்டியில் இருபக்கமும் வெள்ளைத் துணியைத்
திரையாகக் கட்டி ஜல் ஜல் என்று டவுனுக்கு சென்று வந்த குடும்பம் இருபதே வருடங்களில்
சின்னாபின்னமாக சிதைந்து போனதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல
குடும்பங்கள் உண்டு. நம் ஒவ்வொருவரும் நேரில் பார்தத ் ிருக்கக் கூடும். அந்த வீட்டில் குடிகாரனோ,
சீட்டாட்டக்காரனோ இருந்திருக்க மாட்டார்கள். தப்புத் தண்டா நடந்திருக்காது. ஆனால் அவர்களையும்
அறியாமல் சிறுகிச் சிறுகி கரைந்து போய் இருப்பார்கள். அவர்களைப் பார்தத ் ால்தான் பயமாக இருக்கும்.
மேலே இருக்கிறோம் என்று கும்மாளம் போட வேண்டியதில்லை. நம்மையுமறியமாமல் நாம் சரிந்து
கொண்டிருக்கக் கூடும் என்ற நடுக்கம் வந்து விரல்களைப் பற்றிக் கொள்ளும்.
சில வருடங்களுக்கு முன்பாக கவிஞர் கதிர்பாரதி பேசிக் கொண்டிருக்கும் போது ‘கரமுண்டார் வூடு’ என்ற
பெயரை உச்சரித்தார். தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நாவல். அப்பொழுது அச்சில் இல்லை. கதிர்பாரதிக்கு நிறைய
வாசிப்பு உண்டு. ஆனால் அவர் தனது வாசிப்பை எங்கும் எழுதுவதும் இல்லை பேசுவதும் இல்லை. தனிப்பட்ட
உரையாடலில் மட்டும் தான் வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசுவார். அப்படி சிலாகித்த போது ‘மனுஷன்
அந்தக் காலத்திலேயே லெஸ்பியன் பத்தியெல்லாம் இவ்வளவு தைரியமா எழுதியிருக்காரு’ என்றார். வாசிக்க
வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்திருந்தேன்.
முதல் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் வரைக்கும் நாவலை வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமம்தான்.
தஞ்சாவூர் வழக்கு. அஞ்ச, இஞ்ச என்று புரிந்து கொள்வதற்கு சற்றே திணற வேண்டியிருக்கிறது. தம் கட்டி
உள்ளே நுழைந்துவிட வேண்டும். அதன் பிறகு நம் வசப்பட்டுவிடுகிறது.
இங்கு எல்லாமே Data தான். இரண்டு மனிதர்கள் சந்தித்துப் பேசும் போது வியாபாரம் குறித்தும், வருமானம்
குறித்தும், லாப நட்டம் குறித்தும் டேட்டாவாக மட்டும்தான் பேசிக் கொள்கிறார்கள். மதிப்பெண், வயது,
சம்பளம் என்கிற எண்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. புள்ளிவிவரங்கள், நிதி விவகாரங்கள்,
செய்திகள் என எல்லாவற்றையும் தகவல்களாக மூளைக்குள் திணித்து எந்திரமாகிக் கொண்டிருப்பதில்
எந்த வருத்தமும் இல்லை. இதையெல்லாம் கம்யூட்டர் செய்துவிடும். ஆனால் கம்யூட்டராகத்தானே நாமும்
விரும்புகிறோம்?
‘எம்புள்ளைக்கு கம்யூட்டர் மூளை’ என்று சொல்வதில் இருக்கும் பெருமை ‘எம் புள்ளை அடுத்தவங்க கஷ்ட
நஷ்டத்தை புரிஞ்சு வெச்சிருக்கான்’ என்று சொல்வதில் இல்லை. நாம் மனிதர்கள். ரத்தமும்
சதையுமானவர்கள். எண்கள், புள்ளிவிவரங்கள், இன்னபிற தகவல்களையும் விட சக மனிதனின் வலியும்
வேதனையும் அவனது வாழ்க்கை முறையும் அவசியமில்லையா? முன்னோர்கள், சகமனிதர்களின்
வாழ்வியலும் அவர்களது இண்டு இடுக்குகளும் தேவையில்லையா? இதையெல்லாம் புரிந்து கொள்ளும்
போதுதான் Human values என்பதன் அர்த்தத்தை அடைகிறோம். அந்த அர்தத ் த்தை அடைவதற்கான ஒரு
வழியாக நல்ல இலக்கியமும் இருக்கிறது
தெலகராஜூ பள்ளர் இனப் பெண்களை கூடிக் குலாவுகிறான். கரமுண்டார் வீடடு ் ப் பெண்ணான உமா
மஹேஸ்வரி பள்ளர் இனத்தின் கலியராஜூவோடு காவிரியின் மணல் மேட்டில் முயங்குகிறாள். தாபம்
கொந்தளிக்கும் காத்தாயம்பாள் பள்ளர் இனப் பெண்களை இரவில் தன்னோடு தங்க வைத்துக்
கொள்கிறாள். நாவல் முழுவதுமாக வியாபித்துப் பரவும் இந்த அந்தரங்கக் கதைகளும் காட்சிகளும்
சுவாரஸியமாக்கிக் கொண்டேயிருக்கின்றன. மனித மனத்தின் விசித்திரங்களையும் காமத்திற்காகவும்
பசிக்காகவும் தொடர்ந்து தேடல்களை நிகழ்த்தும் மனிதர்களின் வழியாக தஞ்சை ப்ரகாஷ் நாவலை
அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார்.
நாவல் எப்பொழுது எழுதப்பட்டது என்கிற குறிப்பு புத்தகத்தில் எங்குமில்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக
வரைக்கும் குறிப்புகள் இடம்பெறுவதால் அநேகமாக எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க
வேண்டும் என யூகிக்கலாம். இதே நாவல் இப்பொழுது வெளிவந்தால் கொந்தளித்துவிடுவார்கள். நாலும்
நாலும் எட்டு ப்ரகாஷ் தலையை வெட்டு என்று பெருங்கூட்டமே கிளம்பியிருக்கும். நல்லவேளையாக ப்ரகாஷ்
எழுதிவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். சர்ச்சை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தால் சாதிச்
சண்டையிலிருந்து பெண்ணியப் பிரச்சினைகள் வரை வரிக்கு வரி பக்கத்துக்கு பக்கம் அடித்து
நொறுக்கலாம். அவ்வளவு விவகாரங்களை எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் புதிய வெளிகளைக் காட்டுகிறது என்று தயங்காமல் சொல்ல முடியும். அடுத்து என்ன புத்தகம்
வாசிக்கலாம் என்று யாராவது யோசித்துக் கொண்டிருந்தால் ‘கரமுண்டார் வூடு’ நாவலை வாசிக்கத்
தொடங்கலாம்.
1.துணைவி 2. கடகி 3. கண்ணாட்டி 4. கற்பாள் 5. காந்த 6. வீட்டுக்கா
12. பொருளாள்
13. இல்லத்தரசி 14. மனையுறுமகள் 15. வதுகை 16. வாழ்க்கை 17. வேட்டாள்
18. விருந்தனை 19. உவ்வி 20. சானி 21. சீமாட்டி 22. சூரியை 23. சையோகை
30. நாச்சி 31. பரவை 32. பெண்டு 33. இல்லாள் 34. மணவாளி 35. மணவாட்டி
36. பத்தினி 37. கோமகள் 38. தலைவி 39. அன்பி 50. இயமானி
51. தலைமகள் 52. ஆட்டி 53. அகமுடையாள் 54. ஆம்படையாள் 55. நாயகி 56. பெண்டாட்டி
61. விருத்தனை 62. இல் 63. காந்தை 64. பாரியை 65. மகடூஉ 66. மனைக்கிழத்தி
67. குலி 68. வல்லபி 69. வனிதை 70. வீட்டாள் 71. ஆயந்தி 72. ஊடை
ஒரு மனைவிக்கு அதாவது இல்லத்தரசிக்கு இத்தனை பேரு உண்டாம் காரணம் என்ன தெரியுமா?
அவளே வீட்டில் அரசி, அனைத்தையும் கட்டி காப்பவள், அவளின்றி அணுவும் அசையாது, அவளில்லாது
போனால் ஆணுக்கு ஆதோ கதிதான்!
தெருநாய் கண்ட இடத்தில் காலை தூக்குது மனைவியை இழந்த ஆண் கண்ட இடமெல்லாம் கையை
நனைக்குது!
கூட இருபது சக்தி என அறியாத கணவனுக்கு மனைவி கைவிட்டு போன பின் தேகத்திலும் சக்தி
இருபதில்லை
தன் குடும்பத்தை பார்காதவனுக்கு பேரு தறுதலை! மானம் மரியாதை எல்லாம் ஒரு நல்ல குடும்பஸ்த னுக்கு
மட்டுமே போய் சேரும்.
தாய்கு நல்ல மகனாய், மனைவிக்கு நல்ல புருஸனாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் வாழ்ந்து
காடுபவனே ஒரு நல்ல மனிதன்,
இது ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு உள்ள கடமை, கடைமையை செய்ய தவறியவன் ஒரு மனிதனாக
மதிக்க படமாட்டான்.
அவனது மனசாட்சியே அவனை ஒரு நாள் கொல்ல தொடங்கும் சாகும் வரை மரண தண்டனை நித்தம்
கொடுக்கும்.
சாப்பிடும் போது இனிக்கிற இனிப்பு காலம் செல்ல சல ரோகத்தை கூட்டுவது போலே, உடனே இனிக்கிற
சல்லாபமும், கள்ள காதல் கழியாட்டங்களும், மேடை கொளரவமும் எத்தனை நாளைக்குதான் இனிக்க
போகிறது?
மனைவி கையால் கிடைத்தால் அது சுடு சோறு அடுத்தவன் இரக்கபட்டு கொடுத்தால் அது பழம் சோறு!
பதவியும் இளமையும் இருக்கும் வரைதான் சனம் கூடும் முதுமையும் நோயும் பிணியும் சேரும் போது,
செத்த நாயிலை உண்ணி களருவது போலே ஒட்டி நின்ற சனம் ஒன்றொன்றாய் களன்று போகையில் மமதை
கொண்டு அலைந்தவனுக்கும் சுடலை ஞானம் வரத்தான் செய்யும்.
காலம்கடந்து மீண்டும் திரும்பி பார்தால் பூட்டிய கதவு திறக்காது உடைந்த இதயம் மீண்டும் பொருந்தாது!
அடுத்தவனுக்கு தான் விழுந்தும் மீசையிலே மண் ஒட்டாத போலே நடித்து சிரித்து உள்ளுக்குள்ளே புழுங்கி
அழுது
தேசமெல்லாம் ஓயாது தனி நடையாய் ஓடிய கால்கள் எனி சுடுகாடு நோக்கி பொடி நடையாய் போவதுதான்
நியதி! இதுதான் அவன் தேடிய தலை விதி!
மாவிலங்கம் – கல்லையும்
மா – மாமருந்து
தென்னை – கற்பகவிருட்சம்
மாதுளம் – மாமருந்து
கருவேப்பிலை – கறிவேப்பிலை
ஆமணக்கு – அருமருந்து
எருக்கு – சூரிய மூலிகை
நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி
இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில்
சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து
இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய
தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின்
உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.
சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.
அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க
வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை
சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும்
அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப்
பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும்
சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு
நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய்
அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.
ஐந்தாக அமைந்தவைகள்
* பஞ்சபுராணம் –
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
* பஞ்சாங்கம் – திதி,
வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
* பஞ்ச ரிஷிகள் –
அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.
* பஞ்ச குமாரர்கள் –
விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.
* பஞ்ச நந்திகள் – போக
நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,
* பஞ்ச பல்லவம் –
அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.
* பஞ்ச இலைகள் –
வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.
* பஞ்ச பூதங்கள் –
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.
* பஞ்ச வர்ணங்கள் –
வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
* பஞ்ச ஈஸ்வரர்கள் –
பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.
பெண் குழந்தையை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று
பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.
தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு
பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்தது ் ம் வகையில் அமைந்துள்ளது.
பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :
பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்களாக இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே
அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில்
உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லிக்
கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே
சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில்
மறந்து விடுவார்கள்.
பாதுகாப்பு :
குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில
தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.
அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே?
இதனால் என்ன பயன் ?
அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில்
குளித்தால் என்ன?
தீரத
் ்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன்.அது சரியா?
நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?
ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத்
தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?
நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ
தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல
கருத்துக்கள் தாம், நன்றி.
கல்லை மலராக ஏற்றுக்கொண்ட அமிர்தகலசநாதர்!!
தல வரலாறு :
🙏 ஒரு நாள் வெளியே செல்லும்போது வழியில் ஒரு லிங்கம் வழிபாடு எதுவுமின்றி இருப்பதைக் கண்டு மனம்
வருந்தினார். இதனால் இவர் லிங்கத்தை நீராடி, பு ஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் பு ஜை
செய்ய எதுவும் இல்லை. இதனால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து 'நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து
லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் வீசிய கல்லை மலராக இறைவன் ஏற்றுக்கொண்டார்.
🙏 இதேபோல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன்பின் உணவருந்தி வந்தார்.
இவர் சாக்கியராக இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என
நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும்.
🙏 இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபு ஜை
செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம்
செய்துவிட்டோம் என வருந்தி வந்து சிவபு ஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில்
பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது.
தல சிறப்பு :
பிரார்த்தனை :
🙏 வேண்டியதை எல்லாம் கொடுக்கும் அமிர்தகலசநாதர்.
நேர்த்திக்கடன் :
எப்படி செல்வது?
Afghanistan
Albania
Algeria
American Samoa
Andorra
Angola
Anguilla
Argentina
Armenia
Aruba
Australia
Austria
Azerbaijan
Bahamas
Bahrain
Bangladesh
Barbados
Belarus
Belgium
Belize
Benin
Bermuda
Bhutan
Bolivia
Botswana
Brazil
Brunei
Bulgaria
Burkina Faso
Burundi
Cabo Verde
Cambodia
Cameroon
Canada
Caribbean Netherlands
Cayman Islands
Central African Republic
Chad
Channel Islands
Chile
China
Colombia
Comoros
Congo
Cook Islands
Costa Rica
Croatia
Cuba
Curaçao
Cyprus
Czechia
Côte d'Ivoire
Denmark
Djibouti
Dominica
Dominican Republic
DR Congo
Ecuador
Egypt
El Salvador
Equatorial Guinea
Eritrea
Estonia
Ethiopia
Faeroe Islands
Falkland Islands
Fiji
Finland
France
French Guiana
French Polynesia
Gabon
Gambia
Georgia
Germany
Ghana
Gibraltar
Greece
Greenland
Grenada
Guadeloupe
Guam
Guatemala
Guinea
Guinea-Bissau
Guyana
Haiti
Holy See
Honduras
Hong Kong
Hungary
Iceland
India
Indonesia
Iran
Iraq
Ireland
Isle of Man
Israel
Italy
Jamaica
Japan
Jordan
Kazakhstan
Kenya
Kiribati
Kuwait
Kyrgyzstan
Laos
Latvia
Lebanon
Lesotho
Liberia
Libya
Liechtenstein
Lithuania
Luxembourg
Macao
Madagascar
Malawi
Malaysia
Maldives
Mali
Malta
Marshall Islands
Martinique
Mauritania
Mauritius
Mayotte
Mexico
Micronesia
Moldova
Monaco
Mongolia
Montenegro
Montserrat
Morocco
Mozambique
Myanmar
Namibia
Nauru
Nepal
Netherlands
New Caledonia
New Zealand
Nicaragua
Niger
Nigeria
Niue
North Korea
Norway
Oman
Pakistan
Palau
Panama
Paraguay
Peru
Philippines
Poland
Portugal
Puerto Rico
Qatar
Romania
Russia
Rwanda
Réunion
Saint-Barthélemy
Saint Helena
Saint Lucia
Samoa
San Marino
Sao Tome and Principe
Saudi Arabia
Senegal
Serbia
Seychelles
Sierra Leone
Singapore
Slovakia
Slovenia
Solomon Islands
Somalia
South Africa
South Korea
South Sudan
Spain
Sri Lanka
State of Palestine
Sudan
Suriname
Swaziland
Sweden
Switzerland
Syria
Taiwan
Tajikistan
Tanzania
North Macedonia
Thailand
Timor-Leste
Togo
Tokelau
Tonga
Tunisia
Turkey
Turkmenistan
Tuvalu
U.K.
Uganda
Ukraine
Uruguay
Uzbekistan
Vanuatu
Venezuela
Vietnam
Western Sahara
Yemen
Zambia
Zimbabwe
1. BODY PARTS – உடல் உறுப்புகள் – UDAL URUPPUKAL
2 Hand கை Kai
21 Index Finger சுட்டு விரல்/ஆள் காட்டி விரல் Suttu Viral/Aal kaati viral
42 Skull
மண்டை ஓடு
Mandai Oadu
66 Window சாளரம்/ஜன்னல்Saalaram/Jannal
68 Carpet கம்பளம்Kambalam
71 Computer கணினிKanini
101 Strainerவடிகட்டிVadikatti
198 Fly ஈ Ee
330 Anger
கோபம்/சினம்
Koabam/சினம்
706 Go போ Po
1086 Eveningமாலைப்பொழுதுMaalaippozhuthu
1170 Important
முக்கியமான
Mukkiyamaana
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளமையில் கல்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.
உட்கார்நத
் ால் அல்லவா படுக்க வேண்டும்.
Acorus வசம்பு
Ajwain ஓமம்
Anise சோம்பு
Asafoetida பெருங்காயம்
Barley வாற்கோதுமை
Beans அவரை
Black-gram உளுந்து
Calamus வசம்பு
Camphor கற்பூரம்
Cashew முந்திரி
Chillies மிளகாய்
Cilantroகொத்தமல்லி
Cinnamon லவங்கப்பட்டை
Cloves லவங்கம்
Cubebs வால்மிளகு
Cumin சீரகம்
Fennel பெருஞ்சீரகம்
Fenugreek வெந்தயம்
Ginger இஞ்சி
Grit நொய்யரிசி
Horse-gram கொள்ளு
Incense சாம்பிராணி
Jaggery வெல்லம்
Licorice அதிமதுரம்
Mace ஜாதிபத்திரி
Maize மக்காச்சோளம்
Millet சிறுதானியங்கள்
Musk கஸ்தூரி
Mustard கடுகு
Nigella-seeds கருஞ்சீரகம்
Nutmeg ஜாதிக்காய்
Oil எண்ணெய்
Paddy நெல்
Peanuts வேற்கடலை
Peas பட்டாணி
Pepper மிளகு
Pickle ஊறுகாய்
Poppy கசகசா
Ragi கேழ்வரகு
Raisins உலர்திராட்சை
Red-gram துவரை
Rice அரிசி
Sago ஜவ்வரிசி
Salt உப்பு
Sarasaparilla நன்னாரி
Semolina ரவை
Sugar சர்க்கரை
Tamarind புளி
Turmeric மஞ்சள்
Vermicelli சேமியா
Wheat கோதுமை
Amaranth முளைக்கரை
ீ
Artichoke கூனைப்பூ
Beans விதையவரை
Black-Eyed Peasதட்டைப்பயறு
Bottle Gourd சுரைக்காய்
Broccoliபச்சைப் பூக்கோசு
Celery சிவரிக்கீரை
Cilantroகொத்தமல்லி
Colocasia சேப்பங்கிழங்கு
Coriander கொத்தமல்லி
Cucumber வெள்ளரிக்காய்
Ginger இஞ்சி
Gooseberry நெல்லிக்காய்
Kale பரட்டைக்கரை
ீ
Leek இராகூச்சிட்டம்
Lettuce இலைக்கோசு
Mushroom காளான்
Olive இடலை
Onion வெங்காயம்
Parsley வேர்க்கோசு
Peas பட்டாணி
Peppermint Leaves புதினா
Plantain வாழைக்காய்
Plantain வாழைக்காய்
Potato உருளைக்கிழங்கு
Radish முள்ளங்கி
Spinach பசலைக்கரை
ீ , முளைக்கரை
ீ
Tapioca மரவள்ளி(க்கிழங்கு)
Tomato தக்காளி
Turnip கோசுக்கிழங்கு
Yam சேனைக்கிழங்கு
Bougainvillea காகிதப்பூ
Cypress Vine, Star Glory, Hummingbird Vine கெம்புமல்லிகை kempu mallikai, மயிர்மாணிக்கம் mayir
manikkam
Canangabum மனோரஞ்சிதம
Daffodils பேரரளி
Dahlia சீமையல்லி
Hibiscus செம்பருத்தி
Malabar glory lily, Superb lily காந்தள், செங்காந்தள், வெண் காந்தள், தோன்றி, கார்த்திகைப்பூ
Narcissus பேரரளி
Periwinkle நித்தியகல்யாணிப்பூ
Rafflesia பிணவல்லி
Safflower குசம்பப்பூ
Shoeflower செம்பருத்தி
Zinnia நிறவாதவப்பூ
Albatross அண்டரண்டப்பறவை
Chough செவ்வலகி
Cock சேவல்
Cuckoo
Curlew கோட்டான்
Darter நெடுங்கிளாத்தி
Dove புறா
Drongo கரிச்சான்
Duck வாத்து
G
Gadwall கருவால் வாத்து
Goldfinch பொன்பாடி
Harrier பூனைப்பருந்து
Hawk பாறு
Hen கோழி
Hoatzin வெடிற்போத்து
Hoopoeகொண்டலாத்தி
K
Kestrel கரைவணை
Kingfisher மீன்கொத்தி
Munia நெல்லுக்குருவி
Mynah மைனா
Nighthawk இராப்பாறு
Nightingale இராப்பாடி
Osprey விரலடிப்பான்
Owl ஆந்தை
P
Painted Stork மஞ்சள் மூக்கு நாரை
Parrot கிளி
Peacock மயில்
Penguin பனிப்பாடி
Pigeon புறா
Pipit நெட்டைக்காலி
Pitta தோட்டக்கள்ளன்
Quail காடை
Roller கொட்டுக்கிளி
Siskin பைது
Skylark வானம்பாடி
Sparrow குருவி
Spoonbill சப்பைச்சொண்டன்
Swan அன்னம்
Tailorbird தையல்சிட்டு
Toucan பழச்சொண்டான்
Treepie வாலி
Turkey வான்கோழி
Woodpecker மரங்கொத்தி
தொகை விரி
எட்டுத் தொகை
நவரத்தினங்கள்
பத்துப்பாட்டு
உடலின் மொழி
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று
சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி -
வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும்
மொழி - உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று
சொல்லும் மொழி - மலம் கழித்தல்
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை
உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம்
அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும்
வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை
நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள்
உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம்
ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்
నాన్బెట్ర ఇన్బం పెఱుహఇవ్ వైయహం, వాన్బట్రి నిండ్ర మఱై ప్పొరుళ్ సొల్లిడిన్, ఊన్బట్రి నిండ్ర ఉణర్వుఱుం మందిరం, తాన్బట్రప్
పట్రత్ తలైప్పడున్ దానే.
ನಾನ್ಬೆಟ್ರ ಇನ್ಬಂ ಪೆಱುಹಇವ್ ವೈಯಹಂ, ವಾನ್ಬಟ್ರಿ ನಿಂಡ್ರ ಮಱೈಪ್ಪೊರುಳ್ ಸೊಲ್ಲಿಡಿನ್, ಊನ್ಬಟ್ರಿ ನಿಂಡ್ರ ಉಣರ್ವುಱುಂ
ಮಂದಿರಂ, ತಾನ್ಬಟ್ರಪ್ ಪಟ್ರತ್ ತಲೈಪ್ಪಡುನ್ ದಾನೇ.
नाऩ्बॆट् र इऩ्बम् पॆ ऱुहइव् वै यहम्, वाऩ्बट्रि निण्ड्र मऱै प्पॊरुळ् सॊल्लिडिऩ्, ऊऩ्बट्रि निण्ड्र उणर्वुऱुम् मन्दिरम्,
ताऩ्बट् रप् पट् रत् तलै प्पडु न् दाऩे .
:naanpe'r'ra inpam pe'rukaiv vaiyakam, vaanpa'r'ri :nin'ra ma'raipporu'l sollidin, oonpa'r'ri :nin'ra
u'narvu'rum ma:nthiram, thaanpa'r'rap pa'r'rath thalaippadu:n thaanae. (10100024)
ஜம்மு & காஷ்மீ ர் ஜம்மு (குளிர்கால மூலதனம்) & ஸ்ரீநகர் (கோடை மூலதனம்)
சத்ய பால் மாலிக் ஜனாதிபதி ஆட்சி
ஜார்கண்ட ராஞ்சி திரௌபதி முர்மு ஸ்ரீ ரகுபார் தாஸ்
உணவில் வெறுப்பு
அருவருப்பு
கதிரேசன்
அய்யம்பேட்டை அஞ்சல்
பாபநாசம் தாலுகா
அலைபேசி:
+917904984861 /
+918754783241
বিকিরণ BENGALI
రేడియేషన్ TELUGU
ಕಥಿರ್ KANNADA
कथिर HINDI
કથીર GUJARATHI
کٹھر URUDU
KATHIR ENGLISH
பழங்கள்
பழ வகைகள்
மாம்பழ வகைகள்
நட்சத்திர பழமொழிகள்
மூலத்தான்:-
ஒரு வட்டில்
ீ ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்த
பிறகு நான்காவது ஆண் குழந்தை பிறந்தாலும் அதுவும் மூலத்தான். ஐந்தாவது
பெண் போகுமிடம் சிறப்பாக இருக்கும். ஆறாவது ஆண் பெருமை தரும். ஏழாவது
பெண் இறப்பு. எட்டாவது ஆண் எட்டிப்பார்த்த இடம் குட்டிச்சுவர். பத்தாவது ஆண்
மதி குறையச் செய்யும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்.
பூராடம்:-
கேட்டை:-
ஆயில்யம்:-
அவிட்டம்:-
மகம்:-
உத்திராடம்:-
உத்திரம்:-
அஸ்தம்:-
அஸ்தத்தில் அப்பன் தெருவிலே. குழந்தை பிறக்கும் முன்னே அப்பன் இறப்பான்.
இவர் மருமகளாக வந்தால் மாமனார் இருந்தால், மாமனார் கணவர் இருவருக்கும்
பிரச்சினை.
திருவாதிரை:-
பரணி:-
திருவோணம்:-
சதயம்:-
சுவாதி:-
சுவாதி பிறவா சம்பா விளையாது. சுவாதி என்ற சொல்லுக்கு சூரியன் என்று
பொருள். கம்பீரமாக இருப்பார்கள். சுவாதி, விசாகம், மூலம், திருவோணம்
(திருமண சடங்குகளுக்கு சிறந்த நட்சத்திரங்களாகும்).
sivan-coconut
தேங்காய் கூறியது:
- Advertisement -
தேங்காய் கூறியது:
coconut
ஈசன் கூறியது:
தேங்காய் கூறியது:
coconut-broken
ஈசன் கூறியது:
தேங்காய் கூறியது:
sivan
ஈசன் கூறியது:
தேங்காய் கூறியது:
siva
ஈசன் கூறியது:
coconut 1
ஈசன் கூறியது:
தேங்காய் கூறியது:
ஈசன் கூறியது:
இதற்கு மேல் தேங்காய்க்கு புத்தி வராது என்பதை அறிந்த ஈசன் ஆணவம் பிடித்த
தேங்காயே உனக்கு எவ்வளவு திமிறு? கொஞ்சம் கூட பணிவே இல்லை. இனி
உன்னை ஆலயங்களில் சிதறு தேங்காயாக உடைப்பார்கள் என்று சாபம்
கொடுத்து விட்டார்.
வாழைப்பழம்
வரலாறு
சொற்பிறப்பு
வகைப்பாடு
வாழைப்பழ வகைகள்
வாழைப்பழங்களின் வேற்பாடு
பேயன்
மலச்சிக்கலை நீக்கும்
ரஸ்தாளி
பச்சை
மலை
சற்று விலை அதிகமான பழம்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த
விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பூவன்
கற்பூரம்
மொந்தன்
வாந்தியை நிறுத்தும்.
நேந்திர
நவரை
அடுக்கு
கருவாழை
வெள்ளை
ஏலரிசி
சிங்கன்
செவ்வாழை
இருதயம் பலப்படும்
பயன்கள்
மலச்சிக்கல் நீங்க
மலடு நீங்க
வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள்
உசாத்துணை
வெளி இணைப்புக்கள்
மேலும் படிக்க
ஈமியூ
வயிற்றுப்புண்
வாழையின் வகைகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வரலாறு
சொற்பிறப்பு
வகைப்பாடு
வாழைப்பழ வகைகள்
பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு
வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை
வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம்,
மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு
வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ்
வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன.
வாழைப்பழங்களின் வேற்பாடு
பேயன்
மலச்சிக்கலை நீக்கும்
ரஸ்தாளி
பச்சை
மலை
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த
விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பூவன்
கற்பூரம்
மொந்தன்
வாந்தியை நிறுத்தும்.
நேந்திர
நவரை
அடுக்கு
கருவாழை
வெள்ளை
சிங்கன்
செவ்வாழை
இருதயம் பலப்படும்
பயன்கள்
மலச்சிக்கல் நீங்க
மலடு நீங்க
வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள்
உசாத்துணை
வெளி இணைப்புக்கள்
மேலும் படிக்க
ஈமியூ
வயிற்றுப்புண்
வாழையின் வகைகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC B