You are on page 1of 45

அருள்மிகு ராமநாதர் கோவில்

அருள்மிகு ராமநாதர் கோவில்

திருச்செந்தூர் திருப்புகழ் பாடல் வரிகள் (Daily 6 times 48 days)

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த


மிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்துகுறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்தமதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்தஅதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
லைவா யுகந்தபெருமாளே

திருப்புகழ் பாடல் விளக்கம்

காமன் ஐந்து வகையான மலர் அம்புகளை எய்யவும் , வானத்தில் உள்ள நிலவு வெயில் போலக்
காயவும், தென்றல் வந்து நெருப்புப் போல சுடவும் , பெண்கள் வசை மொழி பேசவும், குறவர்கள்
வாழும் குன்றில் உள்ள வள்ளியைப் போன்ற இந்தப் பேதைப் பெண் அடைந்த கொடிய துன்பம் தீர,
மாலைப் பொழுதில் நீ வந்து என் குறையைத் தீர அணுகமாட்டாயோ?

இள மானை ஏந்தும் சிவபெருமானே உபதேசம் பெற, உன்னை வழிபாடு செய்தார். ஏழு மலைகளும்,
சூரனாய் வந்த மாமரமும் சிந்தவும்,கடல் அஞ்சவும், கூரிய வேலைச் செலுத்திய தீரனே, அறிவால்
உன்னை அறிந்து, உனது இரு திருவடிகளையும் வணங்கும் உன் அடியார்களின் இடர்களைக்
களைவோனே, அழகிய மயில் மேல் அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே,
உன் கழுத்தில் உள்ள மாலையைத் தந்து இந்தப் பேதைப் பெண்ணின் காம மயக்கத்தைத்
தீர்ப்பாயாக.
ஓம் வெற்றி விநாயகா போற்றி
 

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 

 மிகவானி லிந்து வெயில்காய 

 மிதவாடை வந்து தழல்போல வொன்ற 

 வினைமாதர் தந்தம் வசைகூற

 குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

 கொடிதான துன்ப மயில் தீர 

 குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 

 குறைதீர வந்து குறுகாயோ

 மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த

 வழிபாடு தந்த மதியாளா 

 மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 

 வடிவே லெறிந்த அதிதீரா

 அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு

  மடியா ரிடைஞ்சல் களைவோனே 

  அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து

  அலைவா யுகந்த பெருமாளே.


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ


ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி


மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே


மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி


பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே


ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:


ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்


த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்


மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
சுந்தர காண்டம் என்று பெயர் கூறுவார் இதை
சுகம் தரும் சொர்கம் என்று கருத்தினில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் உரைத்த
கருணை மிகு ராமபக்தன் ஆஞ்சனேயர் பெருமை இது

காம்போஜி
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாக பெருவுரு எடுத்து நின்றான்
ராம பாணம் போல் ராக்ஷசர் மனை நோக்கி
ராஜ கம்பீரத்துடன் ராம தூதன் சென்றார்

மாண்டு
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே

தன்யாசி
மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்தி செய்து
சுரஸையை வெற்றி கொண்டு சிம்ஹிதையை வதம் செய்து
சாஹசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றார்.

அடாணா
இடக்காய் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவள் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோக வனத்தை கண்டான்

வசந்தா
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதா பிராட்டியை கண்டு சித்தம் கலங்கினார்
ராவணன் வெருட்டிட ராக்ஷசியர் அரட்டிட
வைதேஹி கலங்கிட வந்தான் துயர் துடைக்க

கேதாரகௌளை
கணையாழியை கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக்கொண்டார் சுந்தர ஆஞ்சனேயன்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர்மேல் கோபம் கொண்டு
அசோக வனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்

சாவேரி
பிரும்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சனேயன்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்
சஹானா
அரக்கரின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டான்
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சனேயர் தாவி வந்தார்
அன்னையை கண்டு விட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தார்

பாகேஸ்ரீ
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றார்
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக்கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியைக் அளித்தான்

ரஞ்சனி
மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்த ராமன்
மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானார்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன் வரப்புறப்பட்டார்

சிம்ஹேந்த்ர மத்யமம்
அழித்திட்டார் ராவணனை ஒழித்திட்டார் அதர்மத்தை
அன்னை சீதா தேவியை சிறைமீட்டு அடைந்திட்டார்
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவரைச் சரண் அடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு

மத்யமாவதி
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ,
அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து
மனமுருகி, நீர் சொரிந்து,
ஆனந்தத்தில் மூழ்கிக்கேட்கும்,
பரிபூர்ண பக்தனே
ஸ்ரீ ஆஞ்சனேயனே, உன்னைப் பணிகிறோம் பன்முறை.

ஸ்ரீ ராமனின் நாமம் சொன்னால் ஒடியே வருவார் ஹனுமார்


க்ஷேமம் நமக்கருள்வார் ஸ்ரீ ராம பக்த ஹனுமார்
அஞ்சனையின் மகனாய் அவதரித்தாரே ஹனுமான்
நல் ஆயுள் நமக்கருள்வான் ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
சூரியனை பழம் என்று சொந்தம் கொண்டாடிய ஹனுமான்
வானர வீரன் அவனே தேவர்கள் போற்றும் ஹனுமான்
சுந்தர காண்டம் படித்தால் சோதனை நீக்க வருவான்
சங்கடம் தீரக
் ்க வருவான் இலங்கையை எரித்த ஹனுமான்
சஞ்சீவி கொண்டு தருவான் சிரஞ்சீவியான ஹனுமான்
நல்வாழ்வு நமக்கருள்வான் ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
ராம பூஜாரி பரோபகாரி மஹாவீர பஜரங்கபலி
சதர்மகாரி சபிரும்மசாரி மஹாவீர பஜரங்கபலி
 Lyrics
o
o
o
o
o
o
 Events
o
o
o
o
o
o
 Temples
 Siththarkal
 Contact

o
Type here to search...

Aanmeegam > Aanmeegam Posts > Blogs > Lyrics > சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் |


Subramanya bhujangam lyrics tamil
Lyrics

சுப்ரமண்ய புஜங்கம் பாடல்


வரிகள் | Subramanya
bhujangam lyrics tamil
2 years ago
Add Comment
சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya bhujangam lyrics tamil

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய


சுப்ரமண்ய புஜங்கம்
Śrī Subramanya Bhujangam by Adi Shankara Acharya.
(Tamil translation by Śrī A.V.R. Krishnasamy Reddiar)
சுப்ரமண்ய புஜங்கம்
(தமிழாக்கம் – ஸ்ரீ அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்)

1. தீராத இடர் தீர


என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உ தவும் மங்கள மூர்த்தமதே.

2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

3. திருவடி தரிசனம் கிட்டும்


மயில்மீது ஆர்த்து உ யர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உ டலான்
பயில்வோர்கள் உ ள்ளக் குகைக் Ef காயில் தங்கிபார்ப்பவர் தெய்வ மானான்
உ யிராகும் மறையின் பொருளாகி நின்று
உ லகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

4. பிறவிப் பிணி தீரும்


என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

5. போகாத துன்பம் போகும்


கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

6. கயிலை தரிசன பலன் கீட்டும்


என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்நதே் யிருக்கட்டும்.

7. கரையாத பாவம் கரையும்


கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.

8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.

9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

10. அக இருள் நீங்கும்


பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

11. ஆபத்து விலகும்


வேடவேந்தன் திருமகள் வள்ள
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

12. ப்ரம்ம ஞானம் கிட்டும்


வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.

13. தாபங்கள் நீங்கும்


சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உ தயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.

14. அமுத லாபம் ஏற்படும்


அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உ தடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கர் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

15. கிருபா கடக்ஷம் கிட்டும்


விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உ னக்கெய்தும்.

16. இஷ்டசித்தி ஏற்படும்


மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உ டலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

17. சத்ருபயம் போகும்


இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உ யர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

18. ஆனந்தம் ஏற்படும்


வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உ பய மலர்த்தாள் தொழுகின்றேன்.

19. கர்மவினை தீரும் குமரா, பரமன் மகிழ் பாலா,குகனே, கந்தா, சேனாபதியே,


சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீரக ் ்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.

20. திவ்ய தரிசனம் கிட்டும்


தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.

21. எமபயம் தீரும்


காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உ யிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.

22. அபயம் கிட்டும்


கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.

23. கவலை தீரும்


அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24 & 25. மனநோய் போகும்


துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உ ன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

25. கொடிய பிணிகள் அபஸ் மாரம்


குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உ ன்நன் திருநீறு
மடித்த இலையை பார்தத ் வுடன்v மாயம் போலப் பறந்திடுமே.

26. சராணாகதி பலன் கிட்டும்


கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உ டலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

27. வரம் தரும் வள்ளல்


முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.

28. குடும்பம் இன்புறும்


மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உ றவினர் அனை வோரும்
இக்கணத் னெf னுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.

29. விஷம், நோய் போகும்


கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உ டலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உ ன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரௌஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.

30. குற்றம் குறை தீரும்


பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உ லகில் உ ண்டன்றோ
உ ற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.

31. ஆனந்தப் பெருமிதம்


இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.

32. வெற்றி கூறுவோம்


ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.

வேலும் மயிலும் துணை


Lord murugan muru

ஸ்ரீ சுகப்பிரும்ம மகரிஷி அருளிய கணபதி


மாலா சரவண மாமந்திரம்.
ஓம் ஐம் க்லீம் சௌஹ் சக்திதராய
ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய
ஹரிம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய
சரவணோத்பவாய ஹிரண்யோத்பவாய
க்லீம் சர்வ வச்யாய
தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜூம்
ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாய
ஷண்முகாய சர்வதோஷ நிவாரணாய
சர்வ க்ரஹ தோஷ நிவாரணாய
சிவாய சிவதனயாய இஷ்டார்த்த ப்ரதாயகாய
கம் கணபதயே க்லௌம் ஷம்
சரஹண பவாய வசி வசி.

பௌர்ணமி நாளில் இம்மா மந்திரத்தை பதினாறு முறையேனும் 


ஜபித்தால் எல்லா பாக்யங்களையும் பெறுவது சத்தியம்.  தினமும்
ஒன்பது முறை ஜபித்தால் வாழ்வில் சகல க்ஷேமமும் கிடைக்கும்.

இவரது காயத்ரி மந்திரம்


ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்


ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்


யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2)

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்


ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்


சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்கரு


் தம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:


ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:


மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:


வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்


ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்


திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:


அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)
வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம: (12)

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:


கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: (13)

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:


தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே (14)

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:


ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: (15)

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:


நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: (16)

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:


நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: (17)

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே


பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: (18)

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே


க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே


நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே (20)

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:


பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித


ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம் (22)
வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச


கீர்தத
் யன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ: (24)

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்


ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி (25)

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி


ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் (26)

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா


தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் (27)

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்


த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான் (28)

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்


ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் (29)

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:


நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)
வேல்மாறல் மகா மந்திரம்:- வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil

இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து
கொள்ளவும். தினமும் இருமுறை காலை மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும். அதிவேக
சூப்பர் பாஸ்ட் ரயில் என்பது போல் அதிவிரைவில் இந்த மந்திரம் பலன் அளிக்கும்.

வேலும் மயிலும் சேவலும் துணை

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்


சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)


உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை


அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி


படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்


பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…

6. சினத்(து) அவுணர் எதிர்தத ் ரண களத்தில் வெகு குறைத்தலைகள்


சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்


குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என


மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். – திருத்தணியில்…

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என


முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்…

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை


அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு


புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்


உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்…

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்


உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…

15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி


தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…

16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்


சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி


தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…

18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்


சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்


உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் – திருத்தணியில்…

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்


உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு


புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்


இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் – திருத்தணியில்…

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என


முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் – திருத்தணியில்…

25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்


குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் – திருத்தணியில்…

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என


மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் – திருத்தணியில்…

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்


பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்…

28. சினத்(து) அவுணர் எதிர்தத ் ரண களத்தில் வெகு குறைத்தலைகள்


சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை


அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி


படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்


சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)


உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி


படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். – திருத்தணியில்…

35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)


உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்


சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என


மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…

38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்


குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…

39. சினத்(து) அவுணர் எதிர்தத ் ரண களத்தில் வெகு குறைத்தலைகள்


சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்


பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்..

41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு


புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை


அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்..

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என


முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்


இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..

45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்


சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்


உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்


உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்


உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்


உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..

51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்


சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி


தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என


முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்


இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..

55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு


புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை


அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

57. சினத்(து) அவுணர் எதிர்தத ் ரண களத்தில் வெகு குறைத்தலைகள்


சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்..

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்


பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்..

60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்


குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்..

61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)


உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்


சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி


படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்..

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை


அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். – திருத்தணியில்….

சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya bhujangam lyrics tamil

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய


சுப்ரமண்ய புஜங்கம்
Śrī Subramanya Bhujangam by Adi Shankara Acharya.
(Tamil translation by Śrī A.V.R. Krishnasamy Reddiar)
சுப்ரமண்ய புஜங்கம்
(தமிழாக்கம் – ஸ்ரீ அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்)

1. தீராத இடர் தீர


என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உ தவும் மங்கள மூர்த்தமதே.

2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

3. திருவடி தரிசனம் கிட்டும்


மயில்மீது ஆர்த்து உ யர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உ டலான்
பயில்வோர்கள் உ ள்ளக் குகைக் Ef காயில் தங்கிபார்ப்பவர் தெய்வ மானான்
உ யிராகும் மறையின் பொருளாகி நின்று
உ லகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

4. பிறவிப் பிணி தீரும்


என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

5. போகாத துன்பம் போகும்


கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

6. கயிலை தரிசன பலன் கீட்டும்


என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்நதே் யிருக்கட்டும்.

7. கரையாத பாவம் கரையும்


கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.

8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.

9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

10. அக இருள் நீங்கும்


பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

11. ஆபத்து விலகும்


வேடவேந்தன் திருமகள் வள்ள
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

12. ப்ரம்ம ஞானம் கிட்டும்


வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.

13. தாபங்கள் நீங்கும்


சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உ தயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.

14. அமுத லாபம் ஏற்படும்


அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உ தடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கர் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

15. கிருபா கடக்ஷம் கிட்டும்


விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உ னக்கெய்தும்.

16. இஷ்டசித்தி ஏற்படும்


மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உ டலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
17. சத்ருபயம் போகும்
இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உ யர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

18. ஆனந்தம் ஏற்படும்


வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உ பய மலர்த்தாள் தொழுகின்றேன்.

19. கர்மவினை தீரும் குமரா, பரமன் மகிழ் பாலா,குகனே, கந்தா, சேனாபதியே,


சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீரக ் ்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.

20. திவ்ய தரிசனம் கிட்டும்


தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.

21. எமபயம் தீரும்


காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உ யிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.
22. அபயம் கிட்டும்
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.

23. கவலை தீரும்


அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24 & 25. மனநோய் போகும்


துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உ ன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

25. கொடிய பிணிகள் அபஸ் மாரம்


குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உ ன்நன் திருநீறு
மடித்த இலையை பார்தத ் வுடன்v மாயம் போலப் பறந்திடுமே.

26. சராணாகதி பலன் கிட்டும்


கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உ டலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.
27. வரம் தரும் வள்ளல்
முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.

28. குடும்பம் இன்புறும்


மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உ றவினர் அனை வோரும்
இக்கணத் னெf னுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.

29. விஷம், நோய் போகும்


கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உ டலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உ ன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரௌஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.

30. குற்றம் குறை தீரும்


பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உ லகில் உ ண்டன்றோ
உ ற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.

31. ஆனந்தப் பெருமிதம்


இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.
32. வெற்றி கூறுவோம்
ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.

வேலும் மயிலும் துணை


தொழிலில் வெற்றியையும் செல்வச்
செழிப்பையும் அருளும் சஸ்திர
பந்தம் | Sasthra Bandham
தனக்கு சண்முகனே காப்பு’ என்று சொன்ன சுவாமிகள், சண்முகக் கவசம், பஞ்சாமிருத வண்ணம்,
திருப்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அனைத்தும் முருகனின் பெருமையைப்
பாடுபவையே. அவற்றுள் மிகவும் இன்றியமையாதது சஸ்திர பந்தம்’  (Sasthra bandham) என்னும்
செய்யுள். தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்…
முற்காலத்தில் இந்த உலகைக் காக்க இறைவன் அவதரித்து அருள் செய்ததாகப் புராணங்கள்
கூறுகின்றன. கலியுகத்தில், அத்தகைய இறை அவதாரங்கள் மிகவும் குறைவு. எனினும் பல்வேறு
மகான்கள் அவதரித்து, எளிய மக்களின் துயர்நீக்கி அருள் செய்வது இந்தக் கலியுகத்தில்தான்.

அப்படி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அழகு தமிழில் பல துதிகளைப் பாடி மக்களுக்கு முருகக்
கடவுளின் அருள் கிடைக்க வழி செய்தவர் பாம்பன் சுவாமிகள். `இரை தேடுவதோடு, இறையையும்
தேடு’ என்று அறிவுறுத்திய பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமா னின் பெருமைகளை உலகுக்கு
உணர்த்துவதையே தம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் பிறந்ததால் அவருக்குப் பாம்பன் சுவாமிகள் என்ற


திருநாமம் ஏற்பட்டது. குமரகுருதாச சுவாமிகள் என்ற பெயர் கொண்ட இவர், முருகப்பெருமானைப்
பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் என்று சொல்கிறார்கள். தமிழ் மொழியிலும் வடமொழியி
லும் புலமை பெற்றிருந்த சுவாமிகள், தம் 12-ம் வயது முதல் முருகன் மீது பாடல்களை இயற்றத்
தொடங்கினார். சுவாமிகள் தம் வாழ்நாளில் மொத்தம் 6,666 பாடல்களைப் பாடியதாகச்
சொல்லப்படுகிறது.

முருகனின் அடியவர்களுக்கு, வேலும் முருகனும் வேறு வேறல்ல. பக்தர்கள் துயர்தீர்க்க முருகனுக்கு


முன்பாக ஓடி வந்து காக்கும் தன்மையுடையது வேல்’ என்பது அவர்களின் நம்பிக்கை.
அதனால்தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் பாடியது மட்டுமல்லாமல் அவனது ஆயுதமான
வெற்றிவேலையும் போற்றி,வேல் வகுப்பு’, வேல் வாங்கு வகுப்பு’,வேல் விருத்தம்’  ஆகியவற்றைப்
பாடியுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் `வேல் அலங்காரம்’ எனும் 100 பாடல்களைப்
பாடியிருக்கிறார்.
அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பின் 16 அடிகளை, முன்னும் பின்னும் மாற்றி மாற்றி 64
அடிகள் வருமாறு `வேல்மாறல் பாராயணமாக’த் தொகுத்து அருளியிருக்கிறார், வள்ளிமலை
ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில்


`வேல்மாறல் பாராயணம்‘ செய்து வழிபட்டு வருகிறார்கள்.
இந்தத் திருமரபில் உதித்தவரான பாம்பன் சுவாமிகளும், முருகப்பெருமானின் வேலைப் புகழ்ந்து
சஸ்திர பந்தம்’ என்னும் காப்புச் செய்யுளை அருளியிருக்கிறார். அஸ்திரம்’ என்றால் இருக்கும்
இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது. `சஸ்திரம்’ என்றால் எப்போதும் நமக்குக் கவசமாக
இருந்து நம்மைப் பாதுகாப்பது.

பாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப்


பாடியிருக்கும் பாடல், `சஸ்திர பந்தம்.’ இதைப் பாராயணம் செய்தால் அது நமக்குக் கவசமாக
இருந்து நம்மைக் காக்கும். நமது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை
உருவாக்கும் ஆற்றல் இந்த சஸ்திர பந்தத்திற்கு உண்டு என்கின்றனர் அடியவர்கள்.

இது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும்
சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல
வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.

சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும்


அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற
திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும்,
பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச்
செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.

பாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு
தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக்
கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள்
தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.

பாராயணம் செய்யும் முறை


சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர். முதலில்
ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கிவிட்டு சஸ்திர
பந்தத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கவேண்டும்.

முதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம்


நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நிதிகளில்
தொடங்குவது நல்லது. முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும்.

வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம்.
வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர,
வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீஙக ் ி நேர்மறை சக்தி பெருகும் என்பது
நம்பிக்கை.

முருகப்பெருமானைத் தன் வாழ்நாளெல்லாம் வழிபட்டுப் பேறுபெற்ற பாம்பன் சுவாமி . அவரது


ஜீவசமாதி அமைந்திருக்கும், திருவான்மியூர் திருக்கோயிலில் சஸ்திர பாராயணம் செய்து
குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
சுதர்சன அஷ்டகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண


ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

2. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந


ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண


நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

5.ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர


பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

6.புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய


நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
7.மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

8.ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர


விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

9.தநுஜவிஸ்தார கர்தத
் ந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே


ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
ஸுத்ரஸநாஷ்டகம் ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும்
வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்
ஞ்சதசி மந்திரம்

பஞ்சதசி மந்திரம்
லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி ம
ந்திரமாகும். பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டத
ல்ல. உதாரணமாக ஸ என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம், ஹ்ரீ
ம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு 
எழுத்துக்கும் அர்த்தம் உண்டு.

உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால் அது ஓம் எ
ன்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது, அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற த
ன்மையினையும் தரும்.

பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்
படும்.
                       

பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்
களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசி எனப்படுகிறது. பஞ்சதசி மந்திரம் பீஜங்க
ளை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இ
ந்த மூன்று கூடங்களும் முறையே வாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் என
ப்படும்.

வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தி தொடக்
கம் இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீ ழ்பகுதி சக்தி கூடத்தினையும் 
குறிக்கும்.

இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப்படிருக்
கின்றது. இந்தக்காரணத்தினால்தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருத
ப்படுகிறது.

இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும் கீ ழ் நோக்கிய 
கோணம் தேவியின் யோனியினை குறிக்கும். இதுவே பிரபஞ்சத்தின் அனைத்திற்
கும் மூலம். இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருக
ிறது. வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம், காமராஜ கூடம் மேற்புறம், சக்தி 
கூடம் முக்கோணத்தின் இடது புறம் காணப்படும்.

வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது;

க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்
காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது;

ஹ - ஸ - க - ஹ - ல - ஹ்ரீம்

சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது;

ஸ - க - ல - ஹ்ரீம்

இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். இந்த மந்திரம் எந்த நூலிலும் 
வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. கீ ழ்வரும் சமஸ்க்ருத ஸ்லோகம் மூல
ம் பரிபாஷையாக கூறப்பட்டுள்ளது.

அந்த ஸ்லோகம் வருமாறு,

காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/

புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா//

இந்த ஸ்லோகத்தில் பஞ்சதசியின் பதினைந்து பீஜங்களும் மறைமுகமாக கூறப்ப
ட்டுள்ளது. இதன் மூலம் இந்த மந்திரத்தின் இரகசியத்தன்மை புலனாகிறது.

இந்த ஸ்லோகத்தில் உள்ள பதினைந்து பீஜங்களும் வரும் முறை வருமாறு;

காமோ (க) யோனி;
(ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்) ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் 
(ஹ) இந்த்ரா (ல)/
புனர் (மீ ண்டும் வருதலை குறிக்கும்) குஹ (ஹ்ரீம்) ஸகலா (ஸ , க, ல) மாயாய (ஹ்
ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா.

முதலாவது கூடம் ஐந்து பீஜாட்சரங்களை கொண்டுள்ளது –

க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்.
மூன்று கூடங்களும் ஹ்ரீம் பீஜத்துடன் முடிவுறுகின்றன. இந்த ஹ்ரீம் பீஜம் ஹ்ரி
ல்லேகா எனப்படும். இந்த ஹ்ரில்லேகா பீஜம் பல முக்கியத்துவங்கள் உடையது, ம
ாயா பீஜம் எனவும் அழைக்கப்படும். வாக்ப கூடம் அக்னி கண்டம் எனவும் அழைக்
கப்படும். இது லலிதாம்பிகையின் ஞான சக்தியினை குறிக்கும். க  என்பது பிரம்மா, 
படைத்தலை செய்பவர், ஏ  என்பது சரஸ்வதி ஞானத்தின் அதிபதி, ஈ என்பது லக்ஷ்
மி, ல  இந்திரன், ஹ்ரீம்  என்பது சிவ சக்தி ஐக்கியம். க  என்ற பீஜம் காம பீஜ மந்திர
மான க்லீம் இற்கு மூலமானது.

அத்துடன் இந்த “க” பீஜ மந்திர சக்தி சாதகனுக்கு அமைதியினையும் செல்வத்தி
னையும் தரும் வல்லமை உள்ளது. அடுத்த பீஜமான "ஏ" என்பது சாதகனுடைய துர
திஷ்டங்களை விலக்கும். “ல” என்ற பீஜம் சாதகனுக்கு வெற்றியினை தரும். ஆக 
முதல் நான்கு பீஜங்களும் சாதகனுக்கு அமைதி, செல்வம், துரதிஷ்டங்களை விரட்
டல், புனிதத்துவம், மற்றும் இந்திரனைப்போன்ற வல்லமையினை தரும்.

இதன் பொருள் சாதகன் தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியி
னை பெறுவான் என்பதாகும்.
(இந்திரன் அனைத்து தேவர்களதும் தலைவன், எல்லாக்காரியங்களிலும் வெற்றி 
பெறுபவன்).

ஹ்ரீம் என்ற பீஜம் மொத்தம் பன்னிரெண்டு எழுத்துக்களால் ஆனது. ஹ+ர்+ஈ+ம் ஆ
கிய நான்கும் பிந்து வும் சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து என்பது க
டைசி எழுத்தான ம் இற்கு மேல் காணப்படுவது. இந்த பிந்துவில் மேலும் எட்டு பீஜ
ங்கள் அடங்கி இருக்கும். அவையாவன் அர்த்தசந்திர, ரோதினி, நாத, நாதாந்த, சக்தி, 
வ்யாபிக, சமனா, உன்மானி இந்த எட்டையும் சேர்த்து பிந்து நாத என்று அழைக்கப்
படும்.

இந்த எட்டும் மற்றைய நான்கு பீஜங்களும் (ஹ+ர்+ஈ+ம்) சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உரு
வாகின்றது. இந்த பிந்து உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையது. ஒவ்வொரு பீஜத்தி
ற்கும் அதனை உச்சரிப்பதற்கான கால அளவு உள்ளது. இந்த முதலாவது வாக்ப கூ
டத்தின் உச்சரிப்பிற்கு பதினோரு மாத்திரை அளவு இருக்கவேண்டும் என்பது விதி (
மாத்திரை என்பது கண்ணிமைக்கும் அளவினைக் குறிக்கும், ஒரு செக்கனை விட 
குறைவான காலம்).

பீஜங்களை உச்சரிப்பதற்கு விதிகள் உள்ளன. வாக்ப கூடத்தினை உச்சரிக்கும் போ
து மூலாதார சக்கரத்திலிருந்து அனாகத சக்கரம் வரை அந்த மந்திர சக்தியினை அ
க்னி சொருபமாக உருவகித்து உச்சரிக்க வேண்டும்.
இரண்டாவது கூடமான காமராஜ கூடம் அல்லது மத்திய கூடம் லலிதாம்பிகையி
ன் கழுத்து தொடக்கம் நாபி வரையிலான பகுதியினை தியானிக்க வேண்டும். இந்த
க்கூடமே அதிகளவு பீஜங்களை உடையது, மொத்தம் ஆறு பீஜங்கள். அவை ஹ - 
ஸ - க - ஹ - ல - ஹ்ரீம். இவற்றில் க, ல, ஹ்ரீம் ஆகிய மூன்றும் ஏற்கனவே விபரிக்
கப்பட்டுவிட்டது. புதிதாக இரண்டு பீஜங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹ 
இரண்டு தடவை வருகிறது.

முதலாவது ஹ சிவனையும், இரண்டாவது ஹ ஆகாய தத்துவத்தினையும் (சௌந்
தர்ய லஹரி 32 ஸ்லோகம் இந்த இரணடாவது  ஹ  சூரியனை குறிக்கின்றது எனக்
கூறும்) இடையில் உள்ள  ஸ  விஷ்ணுவினையும் குறிக்கும்.

பஞ்ச பூதங்களில் ஸ என்பது வாயு பூதத்தினை குறிக்கும். ஹ என்ற பீஜம் அலி பீஜ
ம் எனவும் குறிப்பிடப்படும். இதனாலேயே ஹ்ரீம் பீஜம் சிவ சக்தி ஐக்கியம் எனக்கூ
றப்படுகிறது. முதலாவது கூடத்தில் பிரம்மா குறிப்பிடப்பட்டது, ஆதலால் அது ப
டைத்தலுடன் தொடர்புடையது. இந்த கூடத்தில் விஷ்ணு குறிப்பிடப்படுவதுடன் இ
ந்தக்கூடம் காத்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக்கூடம் 11.50 மாத்தி
ரை அளவில் உச்சரிக்கப்பட வேண்டியது.

இதனை உச்சசிக்கும் போது அனாகதத்திலிருந்து ஆஞ்சா வரையில் கோடி சூரிய பி
ரகாச ஒளி பயணிப்பதாக தியானிக்க வேண்டும். இந்த கூடம் சூரிய கண்டம் எனவு
ம் குறிப்பிடப்படுகிறது. பிரம்மத்தினுடைய இரண்டாவது தொழிலான காத்தல் தொ
ழிலிற்கான சக்தியினை வழங்குவது. இது காத்தலுடன் தொடர்புடையதால் இச்சை 
இணைந்தே இருக்கும்.

மூன்றாவதும் கடைசியுமான கூடம் சக்தி கூடம் எனப்படும். இதில் நான்கு பீஜங்க
ள் உள்ளன. இது லலிதாம்பிகையின் நாபி தொடக்கம் பாதம் வரையிலான பகுதியா
க தியானிக்க வேண்டும். இதிலுள்ள பீஜங்கள் ஸ - க - ல - ஹ்ரீம் ஆகும். முதலாவ
து கூடம் ஐந்து பீஜங்கள், இரண்டாவது ஆறு பீஜங்கள், முன்றாவது நான்கு பீஜங்கள் 
உடையது.

இதன் மூலம் காத்தலுக்குரிய சக்தியில் அதிக பீஜங்களும் அழித்தலுக்குரிய கூடத்
தில் குறைந்தளவு பீஜங்களும் காணப்படுவதன் மூலம் காத்தலுக்கு அதிக சக்தியும் 
அழித்தலுக்கு குறைந்த சக்தியும் தேவை என்பதை உணரலாம். வாக்ப கூடம் சூஷ்
ம புத்தியினை குறிக்கும். காமராஜ கூடம் உயர்ந்த வரத்தினையும், செல்வம், புகழ் 

ஆகியவற்றை தரும், மூன்றாவது சக்தி கூடம், முதலிரண்டு கூடங்களில் உள்ளவ
ற்றை விரித்து ஆற்றலை கொடுக்கும்.

மத்திய கூடத்தில் உள்ள இரண்டு "ஹ" பீஜம் நீக்கப்பட்டு மூன்றாவது சக்தி கூடம் 
உருவாகின்றது. இந்த மூன்றவது கூடம் எட்டு அரை மாத்திரை அளவில் உச்சரிக்க 
வேண்டியது. முழு பஞ்சதசி மந்திரமும் முப்பத்தியொரு மாத்திரை அளவில் உச்ச
ரிக்க வேண்டியது. தொடர்ச்சியான ஜெபத்தில் ஒவ்வொரு கூடத்திற்கும் இடையி
ல் நேர இடைவெளி இன்றி இருபத்தியொன்பது மாத்திரை அளவில் ஜெபிக்க வே
ண்டும்.

இந்த மாத்திரை அளவுகள் மானசீக ஜெபத்திற்கு கணக்கில் கொள்ளத்தேவை இல்
லை. இந்தக்கூடத்தினை அனாகதத்தில் இருந்து நெற்றி வரை கோடி சந்திர பிரகாச
மாக தியானிக்க வேண்டும். அனாகதத்தில் இருந்து நெற்றியினை அடைவதற்கு ஒ
ன்பது நிலைகள் உள்ளன. இந்த ஒன்பது நிலைகளும் முன்னர் விளக்கிய ஹ்ரீம் பீ
ஜத்தில் உள்ள நாதத்தின் பகுதிகள்.

இந்தக்கூடம் சந்திர கண்டம் எனப்படும், இது பிரம்மத்தின் மூன்றாவது செய்கையா
ன அழித்தலை குறிக்கும். அழித்தல் "ல" என்ற பீஜத்தால் குறிப்பிடப்படும். பொதுவ
ாக "ல" ஆயுதங்களான சக்கரம், வஜ்ரம், திரிசூலம் ஆகியவற்றை குறிக்கும். பஞ்ச
தசியில் உள்ள மூன்று ஹ்ரீம் பீஜங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 
முத்தொழில்களையும் குறிக்கும்.

ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியின் 32 ஸ்லோகத்தில் பஞ்ச்சதசியின் பீஜங்
கள் பற்றி மறைவாக பேசுகிறார். இரண்டாவது கூடத்தில் உள்ள இரண்டாவது "ஹ" 
பீஜம் ஆகாய பூதம் இன்றி சூரியனை குறிப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு பீஜத்திற்
குமான விளக்கங்கள் ஒவ்வொரு அறிஞருக்கு ஏற்ப வேறுபடும்.

ஒரு மாலை (108) பஞ்சதசி ஜெபம் செய்வது முன்று மாலை பூர்ண காயத்ரி ஜெபிப்ப
தற்கு சமம் எனக் கூறப்பட்டுள்ளது. பூர்ண காயத்ரி என்பது காயத்ரி மந்திரத்தின் இ
றுதியில் " பரோ ராஜஸே ஸாவதோம்" என்ற வரியினை சேர்த்து ஜெபிப்பதாகும்.
கிருஷ்ணாஷ்டகம்

வஸுதே3 வ ஸுதம் தே3 வம் கம்ஸ சாணூர மர்த 3 னம் ।


தே3 வகீ பரமானந்த 3 ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார நூபுர ஶோபி4 தம் ।


ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசன்த்3 ர நிபா4 னநம் ।


விலஸத் குண்ட 3 லத 4 ரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரம் ॥

மன்தா3 ர க 3 ன்த 4 ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்பு4 ஜம் ।


ப 3 ர்ஹி பிஞ்சா2 வ சூடா3 ங்க 3 ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

உத்பு2 ல்ல பத்3 மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிப 4 ம் ।


யாத 3 வானாம் ஶிரோரத்னம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

ருக்மிணீ கேல்தி3 ஸம்யுக்தம் பீதாம்ப 3 ர ஸுஶோபி4 தம் ।


அவாப்த துலஸீ க 3 ன்த 4 ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

கோ3 பிகானாம் குசத்3 வன்த 3 குங்குமாங்கித வக்ஷஸம் ।


ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் ।


ஶங்க 2 சக்ர த 4 ரம் தே3 வம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக 3 த்3 கு3 ரும் ॥
க்ருஷ்ணாஷ்டக மித 3 ம் புண்யம் ப்ராதருத்தா2 ய ய: படே2 த் ।
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥
வசன மிக வேற்றி...மறவாதே
மனது துயர் ஆற்றில்...உழலாதே
இசை பயில் சடாட்ச...ரமதாலே
இகபர செளபாக்யம்...அருள்வாயே

பசுபதி சிவாக்யம்...உணர்வோனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!.
......... சொல் விளக்கம் .........

வசனமிக ஏற்றி ... உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து

மறவாதே ... (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து,

மனது துயர் ஆற்றில் ... என் மனம் துயரம் தரும் வழிகளில்

உழலாதே ... அலைந்து திரியாதிருக்கவும்

இசைபயில் ... மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற

ஷடாட்சரம் அதாலே ... ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ)


தரும் பயனாலே

இகபரசெள பாக்யம் ... இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை

அருள்வாயே ... அருள் புரிவாயாக

பசுபதிசி வாக்யம் ... சிவபிரானது வேத சிவாகமங்களை

உணர்வோனே ... அறிந்தவனே

பழனிமலை வீற(் று) ... பழனிமலையில் எழுந்தருளியிருந்து

அருளும் வேலா ... அருள் புரியும் வேலனே

அசுரர்கிளை வாட்டி ... அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும்,

மிகவாழ அமரர் ... தேவர்கள் நன்கு வாழும்படியாக

சிறை மீட்ட பெருமாளே. ... சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.

You might also like