1. தேவனைத் துதிக்க, ஆராதிக்க தடைபண்ணும் ஆவி (5:2) 2. அடிமைப்படுத்தும் ஆவி (5:14) 3. அதிகமான வேலைப் பளுவைத் தந்து ஜெபிக்க விடாதபடி செய்யும் ஆவி(5:9) 4. பின்மாற்றம் அடையப் பண்ணும் ஆவி (14:11-12) 5. நம்மைக் கலங்கப் பண்ணும் ஆவி (14:10)
கர்த்தரின் செயல் : புறப்பட்டுப் போங்கள் (வச 15) கோல் – தேவனுடைய வார்த்தை (வச 16) மேகஸ்தம்பம் – பரிசுத்த ஆவியானவர்(19,20) பலத்த கீழ்க்காற்று (வச 21)-ஆவியானவர் ஜலம் – வச 22 (பரிசுத்த ஆவியானவர்) அக்கினி - கர்த்தர் யுத்தம் பண்ணுகிறார் (24-25) சிவந்த சமுத்திரம் – கவிழ்த்துப் போட்டார். இயேசுவின் இரத்தம் (வச 27) பிசாசின் கிரியைகளை அழிக்கவல்லது நம்மைப் பின்தொடரும் பார்வோன் ஆவியை மேற்கொள்ள ஆவியானவர் நமக்குக் கற்றுக் கொடுக்கும் சத்தியம் 1. கர்த்தரை நோக்கி ஜெபம் (வச யாத்14:10) 2. இயேசுவின் இரத்தம் 3. பரிசுத்த ஆவியின் பெலன் 4. தேவ வார்த்தை வல்லமையுடையது /அதிகாரமுடையது நமக்கு முன்னாக இருக்கும் அடைபட்ட வழி எது தேவனுடைய வாக்குத்தத்தங்களை அறிக்கையிட வேண்டும்