You are on page 1of 8

 நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...

காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்

இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது

தப்பாப் போச்சுடா !

நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வணா ீ என்னை சந்தேகப் படாதே....

சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “

அப்படீன்னு திட்டுதுடா……..

=========
சென்சஸ் அதிகாரி : போன தடவை சென்சஸ் எடுக்க வந்தபோது உங்க

வயது 20 -ன்னு சொன்ன ீங்க, இப்ப 16-னு

சொல்றீங்களே?

நடிகை: முன்னே நான் அறிமுக நடிகை, இப்ப நான் முன்னணி


நடிகையாச்சே..!

===========
உன் மனைவி , வடுீ கட்டணும்னு ஆசைப்பட்டதால
என்ன செஞ்சிங்க?

அவளை பீச்சுக்கு கூட்டிக்கிட்டுப் போய் ‘இஷ்டப்படி

வடு
ீ கட்டி விளையாடு’ன்னுடேன்

==============

கவிதை எழுத தெரியாத ஒருவன் ...தன் சமையல் கார நண்பனிடம்...காதல்


...
கடிதம் எழுதி தர கூற

அவன் எழுதி தந்தது...

கண்ணே...நீ ஒரு சூடான... "இட்லி "

நான்தான் உனக்கு ஏத்த தேங்காய்..சட்னி "

நீ ஒரு "பொங்கல் "

உங்க அப்பா தான்...எனக்கு இனி அங்கிள்..."

உன் உள்ளமோ..வெள்ளை சோறு...

நாந்தான் உனக்கேத்த சாம்பாரு...

நீ ஒரு "தயிர்"

ஆனா ... நீ என்னோட "உயிர்"


நீ ஒரு "ரசம் "
என்ன லவ் பண்ணாட்டி உனக்கு வைப்பேன் ... "விஷம்"
நீ ஒரு "பரோட்டா..." இப்பவே உன்ன பாக்க "வரட்டா "

எப்படி கவித...கவித...

==============
"எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!

"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ்


பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"

==========
மேனேஜர் : " ஏன்யா...ஆபீஸுக்கு லேட் ? "

ஊழியர் : " ஹி..ஹி...பஸ்ல துங்கிட்டேன் சார் ! "

மேனேஜர் : " ஏன்யா...இங்கேயே...அந்த கருமத்ததானே...பண்றே..

ஆபீஸ்.... வரங்காட்டியும்...அவசரமா... ?

================
ஏங்க நீங்க முன்னால ' மீ சை ' வெச்சிருந்தீங்க இல்ல.... "

" அட ...முண்டம்...முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால


வெச்சிருந்தா அது ' குடுமி '.
=============
பரீட்சையில காப்பி அடிக்க வச்சிருந்த ‘பிட்’ டையும்

சேர்த்து கட்டி குடுத்திட்டேண்டா !

அய்ய்ய்யோ…அப்புறம் என்னாச்சு ?

ஆசிரியர் அதையும் திருத்தி மார்க போட்டுக்

கொடுத்திட்டார்!
=====================
நம் மகளுக்கு அழகான, புத்திசாலியான

மாப்பிள்ளையா பார்க்கணும்!

மனைவி : உக்கும்…எனக்கு என் அப்பா


அப்படியா பார்த்தார்..?

====================
ஒரு இன்ஸ்பெக்டர்(கல்வி) ஒரு வகுப்பறைக்கு சென்று

ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது. ராமாயணம்

நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர்.
ஆய்வாளர் ஒரு மாணவனிடம் தசரதனின் வில்லை யார்

. அவன் அழுது கொண்டே


ஓடித்தர்கள் என்று கேட்டார்

சத்தியமாக நான் ஒடிக்கவில்லை என்றான்.

ஆய்வாளர் வகுப்பாசிரியரைப் பார்த்தார் .


அவர் ஆமாம் சார் அவன் அப்படித்தான் .
செய்த குற்றத்தை எப்பவுமே ஒத்துகொள்ள மாட்டான்

என்றார் .

உடனிருந்த தலைமை ஆசிரியர் , ஆய்வாளரிடம்


“விடுங்க சார், அந்த வில்லுக்குப் பதிலாக எவ்வளவு
செலவு ஆனாலும் புதியதாக ஒரு வில்லை

வாங்கிவிடலாம்” என்றார் .

அந்த ஆய்வாளர் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி

.
விட்டார்

=======================
மன்னா, தாங்கள் போர்க்குற்றம் புரிந்திருப்பதாக எதிரி
மன்னன் குற்றம் சாட்டியுள்ளான்…?

என்ன குற்றம் அமைச்சரே… ?

அவன் ஒன் ..டூ…த்ரீ…சொல்வதற்கு முன்பாகவே ஓடி வந்து


விட்டீர்களாம்…!

====================

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாசு ஜல்ஜல்னு

நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு ,


என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா ?

ஊஹூம்…அந்த மாடல்லே கொலுசு வேணும்னு

..!
கேட்டா

================
நம்ம ஓட்டலிலே சாப்பிட்ட ஒருவர் பர்மிஷன் கேட்கிறார் சார் !

எதுக்கு ?

சாப்பாட்டிலே இருக்கற கல்லை வட்டுக்கு


ீ எடுத்துக்கிட்டு போகணுமாம் , துணி
!
துவைக்கிறதுக்கு

==================

..” ஃபாதர்.. நான் இரண்டு


ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்

பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல்

பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்..” என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும்


கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப்

பாடிக்கொண்டும் இருக்கின்றன.உன் கிளிகளை அவைகளுடன் ஒரு வாரம்

பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.


”அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே
கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன் , “என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்”


என்றார். அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி
வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய

அசுரா.. அத்து மீ ற ஆசை இல்லையா..?” என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து

பின்னர் தன் நண்பனை உசுப்பி , டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல்


பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!

Like · 
o

You might also like