Professional Documents
Culture Documents
கூத்தாடிகளின்
வாழ்க்கை
தலைப்பு
ஏற்புடையதே
• செய்த தவறுக்காகப்
பின்னாளில் வருந்துபவர்.
பண்புநலன்
மனைவி :
முத்துசாமி தம்பிரானின்
தகப்பனார்
3. உழைப்பாளி
பண்புநலன்கள்
முத்துசாமி தம்பிரான்
1. கலையை வாழ வைப்பவர்.
2. கோபவுணர்வு கொண்டவர்.
3. நன்றி மறக்காதவர்.
4. தவறுக்காக மன்னிப்பு
கேட்பவர்.
5. தன்மானம் உள்ளவர்.
6. காசைத் துச்சமாக நினைப்பவர்.
7. உதவும் எண்ணம் கொண்டவர்.
பண்புநலன்கள்
மயில்வாகனம்
1. மூடநம்பிக்கை உள்ளவர்.
2. பழிச் சொல்லும் பழக்கம்
உள்ளவர்.
3. உதவும் உள்ளம் கொண்டவர்.
உத்தி முறைகள்
• கடிதம்
• பின்நோக்கு உத்தி
• உரையாடல்
கடிதம்
முத்துசாமி தம்பிரான்
தம்பிக்குக் கடிதம்
எழுதுகிறார்.
அக்கடிதத்தில் அவர் தன்
தவறுக்காக மன்னிப்பும்
உரையாடல்
மனைவி கணவனிடம் கூறுகிறாள்.
“ இதுவரைக்கும்
மனுஷர்கள உங்களால
அனுமானிக்க
முடிஞ்சிருக்கா?”
பின்நோக்கு உத்தி
காலம்
சமுதாயம்
இடம்
காலம்
• 70 வருடத்திற்கு முன்
• சுதந்திரத்திற்கு பின்
சமுதாயம்
• கலைஞர்களின் வாழ்க்கை
• பணக்காரர்கள்
• சினிமாகாரர்கள்
• கலை இரசிகர்கள்
இடம்
• கோலாலம்பூர்
• தமிழகம்
• மலேசியா
மொழி நடை
• பேச்சு வழக்குச் சொற்கள்
எ. கா: சொல்றீங்க, மனுஷன், தர்ரேன்
• ஆங்கிலச் சொற்கள்
எ.கா: ஆபரேசன், டன்வுல
• நீண்ட வாக்கியங்கள்
எ.கா: “நான் அந்த முத்துசாமி
தம்பிரானுக்கு இன்னுமொரு ஐயாயிரம்
தருவேனேயொழு, அந்தச் சனி
பகவானுக்கோ… அவனச் சொல்லி என்னைப்
பயனுறுத்துர உமக்கோ அஞ்சு காசு
தரமாட்டேன்” என்று சொல்லத்
தோன்றியது.
வாழ்வியல் கருத்துகள்
இறுதியாக, இச்சிறுகதையில்
முத்துசாமி தம்பிரான்
‘தம்பிக்கு’ (கதாநாயகன்) கடிதம்
ஒன்றினை எழுதியது போல
முடிக்கப்பட்டுள்ளது. மேலும்,
பின்நோக்கு உத்தியின் வாயிலாக,
மீதி கதையை முத்துசாமி கூறியுள்ளார். கதையின்
முடிவு சிறப்பாகவும்
ஏற்புடையதாகவும் உள்ளது.
தற்கால சூழலோடு ஒப்பீடு