Professional Documents
Culture Documents
நிர்வாகம்தொடர்பாகஅறிவுரைகள்
நிர்வாகஅமைப்பு
2. நிர்வாகிகளுக்குமேலதிகமாகபொறுப்பாளர்கள்,
அணிச்செயலாளர்கள்மற்றும்குழுக்களைநியமித்துக்கொள்ளலாம்.இவர்கள்நிர்வாகபொறுப்பில்
வரமாட்டார்கள்.
3. பொறுப்பாளர்கள்,
அணிச்செயலாளர்கள்மற்றும்குழுக்கள்அனைத்திற்கும்மேலாகநிர்வாகம்இருக்கும்.
4. அனைத்துஜமாஅத்தின்பகுதிகளுக்கும்தனியாகஜமாஅத்மெயில்ஐடீக்களைபயன்படுத்தவேண்டு
ம். தனிநபரின்மெயில்ஐடீகளைபயன்படுத்தக்கூடாது.
6. நிர்வாகிகளுக்குதனியாகசிம்காட்கொடுக்கவேண்டும்.ஜமாஅத்பணிகளுக்குமாத்திரம்தான்சிம்
மைபயன்படுத்தலாம்.
8. ஜமாஅத்தின்ஆவணங்கள்தலைவர்அல்லதுசெயலாளரின்பொறுப்பில்வைத்துகொள்ளவேண்டு
ம்.
9.
மாவட்டநிர்வாகத்தின்கட்டமைப்பு
1. ஒவ்வொருமாவட்டத்திற்கும்05 நபர்களுக்குமிகாமல்மாவட்டநிர்வாகிகள்இயங்குவார்கள்.
2. இவர்களைதலைமைநிர்வாகம்நியமனம்செய்யும்.
3. மாவட்டபொறுப்பாளர்களைநீக்கும்அதிகாரம்தலைமைநிர்வாகத்திற்குஉண்டு.
4. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டகிளைகளின்பணிகளைகண்கானக்கவேண்டும்.
2|Page
5. கண்காணித்தல்என்பதுதஃவாவில்மற்றும்சமூகபணிகளில்வழ்ச்சியடைந்துள்ளகிளைகளைஇன
ீ
ம்கண்டுஅவற்றின்வளர்ச்சிக்கானஆலோசனைகளைகிளைகளுக்குவழங்குவதும்அவைகுறித்து
தலைமைக்குதகவல்வழங்குவதும்தான்.
6. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டகிளைகளில்ஜும்ஆநடைபெறாதகிளைகளில்ஜும்ஆஆரம்பிக்கச்
செய்யவேண்டும்.
7. தஃவாபணிகளில்ஏற்படும்சர்ச்சைகள், பிரச்சனைகளின்போதும்,
அனர்த்தங்கள்மற்றும்அவசரசூழ்னிலைகளின்போதும்மாவட்டபொறுப்பாளர்கள்தலைமைநிர்வா
கத்தின்அனுமதிமற்றும்ஆலோசனைகளுடன்கிளைகளுக்குஉதவிகளும்ஒத்துழைப்புகளும்வழ
ங்கவேண்டும்.
8. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டஎல்லைக்குள்புதுகிளைகளைஉருவாக்கவேண்டும்.
9. அவ்வப்போதுதலைமைவழங்கும்பணிகளைசெய்துமுடிக்கவேண்டும்.
10. மாவட்டபொறுப்பாளர்கள்மாவட்டபணிகளுக்காகதனக்கெனவசூல்செய்துகொள்ளலாம்.
அதற்காகமுறைப்படிபில்புத்தகங்கள்,
வவுசர்கள்பயன்படுத்துகணக்கறிக்கைதயாரிக்கவேண்டும்.
மாவட்டகணக்கறிக்கைகளைமூன்றுமாதங்களுக்குஒருமுறையோஆறுமாதங்களுக்குஒருமு
றையோதலைமைநிர்வாகம்தனிக்கைசெய்யும்.
11. மாவட்டநிர்வாகத்திற்காகதனியாகவங்கிகண்க்குஒன்றைஆரம்பிக்கலாம்.
செக்புத்தகங்களில்கைஎழுத்துபோடுபவர்கள்யார்என்பதைமாவட்டபொறுப்பாளர்கள்முடிவுசெய்
துகொள்ளலாம்.
12. மாவட்டபொறுப்பாளர்களாகஇருக்ககூடியவர்கள்உயர்மட்டஆலோசனைசபையிலோகிளைநிர்
வாகத்திலோஅங்கம்வகிப்பதற்குஎந்ததடையும்இல்லை.
13. வருடத்தில்இரண்டுதடவைகளோமூன்றுதடவைகளோமாவட்டபொறுப்பாளர்களின்பணிகளைத
லைமைநிர்வாகம்நேரடியாகசந்தித்துகலந்துரையாடிதகுந்தஆலோசனைகள்வழங்கும்.
மாவட்டகணக்கறிக்கைகளைதனிக்கைசெய்யும்.
14. மாவட்டநிர்வாகிகளின்பிரச்சனைகளைதலைவர்மற்றும்செயலாளர்கவனிக்கவேண்டும்.
மசூராசெய்தல்
1. வாரத்தில்ஒருமுறைஅல்லதுஇரண்டுவாரங்களுக்குஒருமுறைநடத்தலாம்.
2. மசூராசெய்யும்போதுஒருமினிடபுத்தகத்தில்பதியவேண்டும்.
3|Page
3. திட்டமிடப்படவேண்டியவைகள்மசூராவில்தான்முடிவெடுக்கவேண்டும்.அவசரமாகசெய்யும்வி
டயங்களில்தலைவர்தனியாகமுடிவெடுக்கலாம்.
4. தலைவர்தான்மசூராவில்முடிவெடுக்கவேண்டும்.ஆனால்பெருன்பான்மையின்அடிப்படையில்த
ான்அவர்முடிவெடுப்பார்.
6. மசூராக்களைசுருக்கமாகவைக்கவேண்டும்.அவசியமற்றவிடயங்களைமசூராவில்பெசக்கூடாது,
7. எந்தநிகழ்ச்சியானாலும்நிர்வாகிகள்நேரத்திற்குவரவேண்டும்.
அடுத்தவர்களைகாக்கவைக்க்க்கூடாது. அடுத்தவர்களுடையநேரத்தைசாப்பிடக்கூடாது.
8. மசூராநேரங்களைரெகோட்செய்துகொண்டால்நல்லது.
9. மசூராக்கள்அமானிதங்களாகும்.
மசூராக்களில்எடுக்கப்படுகின்றமுடிவுகள்வெளியேசென்றுவிடக்கூடாது.
10. மசூராவில்எடுக்கப்படும்முடிவுகள்தனக்குஉடன்பாடுஇல்லாதவிடயங்களாகஇருந்தாலும்அவற்
றுக்குமாற்றம்செய்யாதுஏற்றுக்கொள்ளவேண்டும்.
தலைவரின்பொறுப்புகள்
1. தலைவர்அனைத்துவிடயங்களையும்எல்லாபணிகளையும்கண்கானிக்கவேண்டும். Follow
up செய்யவேண்டும்.
2. பொறுப்புகொடுக்கப்பட்டவரிடம்Call செய்துஒவ்வொருவேலையும்கேட்கவேண்டும்.
3. தலைவர்அவரவர்தகுதியைகருத்தில்கொண்டுதிட்டமிட்டுநுணுக்கமாகவேலைவாங்கவேண்டும்
.
4. சகநிர்வாகிகள்அனைவரையும்சமமாகபார்க்கவேண்டும்.ஒருவர்இருவர்மீ துசாயந்துமுடிவெடுக்
ககூடாது,
5. கடிதங்களுக்குபதில்களைதலைவர்தனியாகமுடிவுசெய்வார்.
சர்ச்சைக்குரியவிடயங்களைசெயலாளருடன்ஆலோசனைசெய்துமுடிவுசெய்வார்.
6. தலைவருக்குஅனைத்துநிர்வாகவிடயங்களும்தெரிந்திருக்கவேண்டும்.
7.
4|Page
செயலாளரின்பொறுப்புகள்
1. செயலாளர்தான்அமைப்பின்பணிகளைசெய்யவேண்டும்.
2. மசூராவைகூட்டவேண்டும்.
3. மசூராமுடிவுகளைசெயலாளர்தான்கவனிக்கவேண்டும்.
4. ஜமாஅத்திற்குவரும்கடிதங்கள்மற்றும்ஈமெயில்கள்அனைத்தையும்தலைவரின்பார்வைக்குகொ
ண்டுவரவேண்டும்.தலைவர்குறிப்புபோட்டுகொடுப்பார். செயலாளர்அதைஅமுல்படுத்துவார்.
5. ஒருகடிதத்திற்கு 03 நாட்களுக்குள்பதில்அனுப்பவேண்டும்.
6. மசூராமினிட்ஸ்களைஎழுதவேண்டும்.
7. ஜமாஅத்தின்ஆவணங்களைமுறைப்படிபயன்படுத்தவேண்டும்.
பொருளாளரின்பொறுப்புகள்
1. நன்கொடைவழங்குபவர்களுக்குநன்றிகடிதங்கள்வழங்கவேண்டும்.
2. ஜமாஅத்பல்வேறுபணிகளுக்காகநிதிவசூலிக்கலாம்.
அந்தந்தநிதிஅந்தந்தபணிகளுக்காகபயன்படுத்தலாம்.
ஒருபணிக்காகவசூலித்தநிதிஅதிகமாகஇருந்தால்ஜமாஅத்தின்வேறொருபணிக்காகபயன்படுத்த
லாம்.
ஜமாஅத்தின்நிதிபொதுவானதாகவசூலிக்கப்பட்டால்எல்லாபணிகளுக்கும்பயன்படுத்தலாம்.
குறிப்பிட்டநிதியிலிருந்துவேறொருபணிக்காககடன்வாங்கலாம்.
3. நிர்வாகம்எந்தசந்தர்ப்பத்தில்ஜமாஅத்தின்நிதிகுறித்துபொருளாளரிடம்விசாராத்தாலும்பொருளா
ளர்கணக்குகாட்டவேண்டும். நிதிகுறித்துமுழுத்தகவல்களும்கொடுக்கவேண்டும்.
5. நிதிசம்பந்தப்பட்டவேலைகளுக்குஒருவரைநியமிக்கவேண்டும்.
அவர்ஜமாஅத்தின்நிதிதிரட்டுவதுகுறித்துமுழுகவனத்தையும்செலுத்தவேண்டும்.
வரவுசெலவுகளைபதிவுசெய்துகொள்ளவேண்டும்.
6. பொருளாதாரநிலைவாராந்தம்மசூராவுக்குகொண்டுவரவேண்டும்.
7. கடன்கள்கொடுப்பதாகஇருந்தால்நோய்மற்றும்நிர்பந்தநிலைகளுக்குஅதிகபட்சம்ரூபா. 50000
கொடுக்கலாம். இதற்குஅடமானமாகதங்கம்பெறப்படவேண்டும்.
5|Page
8. கடன்கொடுப்பதற்கானமுன்னுரிமைகள்
நிர்வாகிஅல்லதுதாஈ
கிளைஉறுப்பினர்
ஜமாஅத்தைசார்ந்தவர்கள்
ஷரீஅத்தீர்ப்பாயம்
1. நடவடிக்கைஎடுக்கும்போதுமக்களைஇழக்காதவன்னம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
2. குற்றச்சாட்டுக்கள்எழுத்தில்இல்லாமல்விசாரிக்க்க்கூடாது.
3. ஷரீஅத்பிரச்சனைகள்அனைத்தையும்மர்கஸில்தான்விசாரிக்கவேண்டும்.
எந்தசந்தர்பத்திலும்தனியாகவடுகளுக்குசென்றுவிசாரிக்க்ககூடாது.
ீ
4. வாதிபிரதிவாதியாகஇருப்பவர்ஷரீஅத்தீர்பாளராகஇருக்க்க்கூடாது.
5. மூன்றுபேர்கொண்டகுழவாகவிசாரனைநடத்தவேண்டும்