You are on page 1of 99

மத்தகம் [குறுநாவல்]-ஜெயமமாகன்

December 13, 2008


1

”ஒம்மாணை அண்ைா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச்


சவத்ணத¨யும் லவஷம் வச்சு லகான்னுட்டு நானும் சாவவன்.
பாத்துக்கிட்வே இரும்…” என்றான் சுப்புக்கண். நான்
ஓரக்கண்ைால் ஆற்று நீரில் கிேந்த வகசவணைப் பார்த்து
விட்டு ”சும்மா லகேந்நு லசணெக்காம வந்து வசாெிமயிணரப்
பாருவே….” என்வறன்.

”பின்ை அல்ொம, அண்ைா, நானும் ஒரு மைியைாக்குவம…”


என்றான் சுப்புக்கண் ”ஒரு வாய்ச் வசாத்துக்கு ஊம்பி
நேந்தாலும் மனுசன் மனுசனுல்ொ…” நான் அவன்
மண்ணேணய ஓங்கித் தட்டி ”எந்திரிச்சு வாவெ… ஏமான் கண்ோ
இன்ணைக்கு உைக்க தணெ ஆத்துமைெிவெ லகேந்து உருளும்
பாத்துக்க. வாறியா, இல்ெியா?” என்வறன்.

சுப்புக்கண் வெசாக விசும்பி முகத்ணதத் துணேத்தபிறகு எழுந்து


வந்தான். வகசவன் கரும்பாணறகள் நடுவவ பாணற வபாெ ஆற்று
நீரில் படுத்துக்கிேந்தது. அருவக மூத்த பாப்பான் எெவள்ளி
சீதரன் நாயர் ஒரு பாணற மீ து அமர்ந்து கால்கள் நடுவவ
லவள்ளிப்பூண் கட்டிய கட்லேறும்புநிற பிரம்ணப
ணவத்துக்லகாண்டு பார்த்துக் லகாண்டிருந்தார். வகசவைின்
துதிக்ணக நீருக்குள் இருந்து மணெப்பாம்பு வபாெவணளந்து
எழுந்து ‘புஸ்ஸ்’ என்று சீறியது. அவனுணேய காதுகள்
பேகுத்துடுப்புப் பட்ணேகள் வபாெ நீவராட்ேத்ணத அணளந்தை.
வயிறு பம் என்று எழுந்து வதால்வரிகளில் நீர் வழிய
நீவராட்ேத்ணத சுழித்துக் கெகெக்கச் லசய்தபடித் லதரிந்தது.
சீதரன் நாயர் வாயில் நிணறந்த தாம்பூெத்ணத எட்டி நீரிவெவய
துப்பிவிட்டு ”எழிச்சி வவகம் வரீலைோ நாயிகவள” என்று
லசான்ைார்.
”பெபட்ேற எரப்பாளி. அவனுகக மத்த காணெயும் ஆணை
சவிட்ேட்டு” என்று தணெகுைிந்து முணுமுணுத்தபடி சுப்புக்கண்
என்னுேன் வந்தான். சீதரன் நாயணர எழு வருேம் முன்பு
வகசவன் தூக்கிச் சுழற்றிப் வபாட்டு அவரது இேதுகாெின் மீ து
தன்னுணேய காணெ லமதுவாகத் தூக்கி ணவத்து விட்டு
எடுத்தான். மூங்கில் ஒடியும் ஒெி. வகசவன் ஒரு கைம்
லசவியாட்ேணெ நிறுத்திவிட்டு தணெணய குலுக்கி
பின்ைணேந்தான். கீ வழ கிேந்த சீதரன் நாயர் ஒடிந்த
இேதுகாணெ நீட்டி பிடித்தபடி இரு ணககணளயும்
வெதுகாணெயும் ஊன்றிக்லகாண்டு ”லகாந்வந, என்ணை ஆணை
லகாந்வந… வே அருைாச்செம்… லபரமு ஓடிவாோ… ஓடிவாோ”
என்று கதறியபடி விெகி எழுதவற்கு முயன்றார். வகசவன்
அவர் விெகுவணதக் காதணசயாமல் பார்த்துவிட்டு துதிக்ணக
நீட்டி அவணரத் தூக்கி தன் முன்கால்களுக்கு கீ வழ
வபாட்டுக்லகாண்ேது. நானும் சுப்புவும் அருைாசெமும் நாலு
பக்கத்தில் இருந்தும் ஓடிவந்வதாம். என்ை லசய்வலதன்று
லதரியாமல் ”ஆசாவை ஆசாவை” என்று கூவிவைாம்.

வகசவன் சதாரைமாக காதுகணள அணசத்துக்லகாண்டு ஒரு


ஓணெணய எடுத்து லமல்ெப் பிய்த்து மண்வபாக
முன்ைங்காெில் தட்டி விட்டு சுருட்டி நாணெந்து முணற
வாய்க்குள் நுணழப்பது வபாெ பாவணை காட்டி பின்பு உள்வள
லசருகி, கன்ை எலும்புகள் கரிய வதாலுக்குள் அணசய, லமன்று
தின்ை ஆரம்பித்தது. ஆசான் ணகநீட்டி ”பட்டிகவள ஓடிவந்நு
என்லை தூக்லகோ… பட்டிகவள… நந்நி இல்ொ நாய்கவள” என்று
கூவிைார். நான்ஓடி முன்ைால் லசன்வறன். வகசவன் இரு
லசவிகணளயும் முன்ைால் தள்ளி நிணெநிறுத்தி துதிக்ணகதூக்கி
மைம் பிடித்தபின் லகாம்பும் தணெயும் குலுக்கி அெறிைான்.
நான் பாய்ந்து பின்ைால் வந்து கல்தூைில் முட்டிக்
லகாண்வேன்.
அதற்குள் திருவட்ோறு வகாயில் வட்ேவம அங்கு கூடிவிட்ேது.
மணறக்குணே பிடித்த இரண்டு அகத்தம்மமார் முகலமல்ொம்
மூடுவகாடியால் மூடிக்லகாண்டு நின்று வாயில் ணகணவத்து
வவடிக்ணக பார்த்தார்கள். அவர்களுக்கு அகம்படி வந்த
அச்சிமார் தளர்ந்த முணெகளுக்குவமல் லவள்ளிமைிமாணெயும்
உச்சிக் லகாண்ணேயில் வகாயில் பிரசாதமாை பிச்சிப்பூவும் சூடி
திறந்த வாயுேன் பார்த்தைர். வகாயில் வவணெக்காரர்களும்
காவல்காரர்களும் வந்து வசர்ந்து வசர்ந்து நின்று காக்காய்
கூட்ேம்வபாெ சளசளலவன்று வபசிக்லகாண்ோர்கள். ”ஒற்ற
சவிட்டு, நின்ைாணை அம்மாச்சா! அவனுலே கூம்பு சம்மந்தி
ஆயிட்டுண்ோவும்.” ”வகசவன் லகாந்நால் அவனு வமாட்சலமவே”
”ஒருபாடு நாள் லகாண்டுள்ள பணகயாக்கும்.”

ஸ்ரீகாரியம் ராவுண்ைிவமைன் படி இறங்கி வந்தார். ”எந்தருவே


பரமா எந்து காரியம்?” என்றார். ”ஆணை.. ஆசாணை…” என்று
சுட்டிக் காட்டிவைன். அவர் யாணையின் கால்கீ வழ கிேந்த
ஆசாணைப் பார்த்தபடி கணேவாயில் ஊறிக்கிேந்த பாக்ணக
நாவால் லநருடி எடுத்தார். பிறகு ”வே, ஒரு நல்ெ முணள
லகாண்டு வந்து அவணை நீக்கி எடுவே” என்றார். ”வவண்ோ,
வவண்ோ. ஆணைக்கு வகாபம் வரும்…” என்று ஆசான்
கதறிைார். ”பின்ை? வெிய எஜமான் தரிசைத்தினு வருந்ந
சமயம். ஆணை அவணை லகாந்நால் லகால்ெட்வே. சவத்ணத
எடுத்து குழீ ச்சு இோம்..” என்றபின் வமவைான் பின்பக்கமாக
நேந்தார். அவணரக் கண்ேதும் கூடிநின்ற கும்பெில் இருந்த
வகாயில் வவணெக்காரர்கள் ஏற்கைவவ கணெந்து
லசன்றிருந்தார்கள். என்ை லசய்வலதன்று லதரியவில்ணெ.
தூரத்தில் நின்ற ஸ்ரீகாரியம் வமவைான் உரக்க ”வேய்
மயிராண்டி, நீ எந்நு லசய்யும் எந்நு எைக்கு அறியுக வவண்ே.
சவவமா ஆவளா இப்பம் அவன் எடுத்து மாற்றணும்…” என்றார்.

நான் யாணைணய லமதுவாக லநருங்கிவைன். ”வாோ வாோ…”


என்று ஆசான் என்ணை வநாக்கிக் கதறிைார். நான் என் முழு
பெத்ணதயும் கால்களுக்குக் லகாண்டுவபாைாலும் என்ைால்
இம்மியிம்மியாகத்தான் நகரமுடிந்தது. என் வாயும்
லதாண்ணேயும் உெர்ந்திருக்க லமாத்தக்குேலும் சுருண்டு ஒரு
பந்தாக வந்து மூச்ணச இறுக்கிக்லகாண்ேது.

நான் லநருங்கி வருவணதக் கண்ே வகசவன் வயிறு அதிர பம்ம்


என்ற ஒெி எழுப்பியது. வகாயிெின் லபருமுரசு மீ து வகாொல்
வருடுவது வபான்ற ஒெி. எைக்கு அதன் லபாருள் லதரியும்.
வகசவன் ஆசாணை துதிக்ணகயால் தூக்கியது. ஆசான் ”பகவதீ
என்லற பகவதீ!” என்று உணேந்த குரெில் கூவிைார்
”லரட்சிக்கவை பகவதீ…” என்று அவர் கூவியவபாது குரல்
வதய்ந்து அணேத்துக்லகாண்ேது. தாறுமாறாக ணககால்கள்
உணதத்துக் லகாண்ேை. யாணை அவணரத் தூக்கி தன் நான்கு
கால்கள் நடுவவ வபாட்டுக் லகாண்ேது. தணரயில் விழுந்ததும்
அவர் வெி தாளாமல் ”பகவதீ” என்று கம்மிய குரெில்
கூவிவிட்டு எழுந்து அமர்ந்தார். தைக்குச் சுற்றும் நின்ற நான்கு
கரிய கால்கணளயும் பீதியுேன் பார்த்து சிறுகுழந்ணதகள்
பயத்தில் லசய்வதுவபாெ ”வவண்ோ வவண்ோ…” என்று கண்ைர்ீ
வழிய லகஞ்சிக் ணகணய ஆட்டிைார். அந்தக் கால்களிேவம
அவர் வபசுவது வபாெ இருந்தது.

நான் யாணைணயப் பார்த்தபடி நின்வறன். அதன் கண்கள்


கரும்பாணறயின் லவடிப்புக்குள் இரு ஆழமாை துணளகளில்
தண்ை ீர் நிரம்பி நிற்பணவ வபாெ இருந்தை. வரி லவடித்த
துதிக்ணக லமல்ெ முன்னும் பின்னும் ஊசொடியது. ராட்சதக்
குழந்ணத ஒன்றின்பல்வரிணச வபாெ லபரிய நகங்கள் பரவிய
தூண்கால்களில் ஒன்று சற்று முன்ைகர்ந்து நின்றது. நான்
கண்கணள மூடிக்லகாண்டு ணககணளக் கூப்பிக்லகாண்வேன்.
”வகசவா… உேய தம்புராவை , எஜமாவை! என்ணை காப்பாத்து
மகாராஜாவவ…” என்று உரக்கக் கூவியபடி வநராக யாணைணய
வநாக்கிப் பாய்ந்வதன். ஆைால் என் அகவவகம் கால்கணள
அணேயாததைால் மிக லமல்ெத்தான் என்ைால் லசல்ெ
முடிந்தது. யாணைணய லநருங்கியபின் நான் கண்கணளத்
திறந்வதன். என்னுணேய பார்ணவணய முழுக்க நிரப்பியபடி கரிய
உேல். உயிரில்ொத பாணற அல்ெது இரும்பு வபாெ ஒரு
பரப்பு.

யாணை அணசவில்ொது நின்றது. நான் அப்வபாதும்


உயிவராடிருப்பணத என்மைம் நம்ப மறுத்தது. இரு லவண்
தந்தங்களும் பல்ெக்குப் பிடிகள் வபாெ என்ணை வநாக்கி
நீண்டிருந்தை. எத்தணை ரத்தம் வதாய்ந்து உெர்ந்த லகாம்புகள்.
காயங்குளம் மூன்றாம்நாள் வபார் முடிந்து திரும்பியவபாது
வகசவணை மகராஜாவவ வந்து தழுவிக்லகாண்டு மத்தகத்தில்
குத்தி அணறந்து சிரித்தார். வகசவணை குளிப்பாட்ேொம், ஆைால்
லகாம்புகளில் பூசியிருந்த ரத்தம் மட்டும் அப்படிவய
இருக்கவவண்டும் என்றார். அரண்மணைக் குளக்கணரயில்
வகசவணை நிறுத்தி ணவத்து குேம் குேமாக நீரள்ளி விேடுக்
கழுவிவைாம். கரிய உேெில் இருந்து ரத்தம் நீரில் கெந்து
தணரலயங்கும் சிவப்பாக ஓடியது. அடிவயிற்றில் குேல்கள்
லதாங்குவதுவபாெ ரத்தநீர் சிவப்பாக வழிந்தது. ரத்தம் வந்து
லகாண்வே இருப்பணதப்பார்த்து வகசவனுக்குத்தான் ஏவதனும்
அடியா என்று ஆசான் ஓடிப்வபாய் ணவத்தியர் அரசுமூட்டில்
பார்க்கவன் தம்பிணயக் கூட்டி வந்தார். வகசவனுக்கு லபரிய
காயம் ஏதுமில்ணெ. பத்துநாளாக லகாம்பில் ரத்தம் அப்படிவய
இருந்தது. கரிய வதால் மாதிரி பிறகு உரிந்து வந்தது.
ஒவ்லவாரு நாளும் மகாராஜா வந்து பார்த்தார்.

லபரிய தந்தங்கள் ஆே வகசவன் தணெணயக் குலுக்கி லமல்ெப்


பின்ைால் நகர்ந்தது. லகாம்பு குலுக்கி பின்ைால் நகர்ந்த யாணை
என்பது ஏற்கைவவ அம்ணபத் லதாடுத்துவிட்ே வில்
வபான்றது.ஆைால் வகசவன் ஆசாணைத் தன் கால்களுக்குப்
பின்ைாெிருந்து தூக்கி ஒருமுணற தன் மத்தகத்துக்குக்
லகாண்டுவபாய் ஆட்டிவிட்டு லகாம்புகள் மீ து படுக்க ணவத்துக்
லகாண்ேது. நான் அதன் கண்கணளப் பார்த்வதன். ஒரு சிறிய
சிரிப்பு, வமாதிரக் கல்லுக்குள் லவளிச்சம் லதரிவதுவபாெ,
லதரிந்தது வபால் உைர்ந்வதன். முன்ைால் லசன்று லகாம்புகணள
அணுகி துைிந்து ஆசாணை என்வதாளில் தூக்கிக் லகாண்டு
பின்ைால் திரும்பி ஓடிவைன். கரிய நதி துரத்தி வருவதுவபாெ
என்ணைப் பிடிக்க வகசவைின் தும்பிக்ணக வருகிறது. இருட்டு
வருவதுவபாெ சத்தமில்ொமல் வகசவவை வருகிறான். எல்ொம்
பிரணமகள். நான் ஆசானுேன் லவளிவய வந்து விட்வேன்.
சுப்புக்கண் என்ணையும் ஆசாணையும் வசர்த்துப் பிடித்துக்
லகாண்ோன். அருைாச்செம் என்ணைப் பிடித்துக் லகாள்ள நான்
அவர் ணககளில் தளர்ந்து விழுந்வதன்.

திரும்பிப் பார்த்வதன். தூரத்தில் வகசவன் சாதாரைமாக ஓணெ


லமன்று லகாண்டிருந்தான். எல்ொம் கைவா என்று பட்ேது.
விக்ரமார்க்கன் கணதயில் அவன் பாதாள வொகம் லசன்று
நாககன்ைிணககணளக் கல்யாைம் லசய்துலகாண்டு ஆயிரம்
வருேம் வாழ்ந்து நூற்றிலயட்டு குழந்ணதகணளயும்
லபற்றுக்லகாண்டு பிரிந்து திரும்பிவரும்வபாது பூமியில் ஒரு
லநாடிதான் ஆகியிருக்கும். அதுவபாெ ஒரு மாய அனுபவம்.
ஒரு சிெ கைங்கவள ஆகியிருந்தை. என் இடுப்பு வவட்டி என்
மூத்திரத்தால் நணைந்திருந்தது. உேல் வியர்ணவ வழிந்து
குளிர்ந்திருந்தது.

”பரமண்ைா, நீ ஆசாணை காப்பாத்திட்வே” என்று சுப்புக்கண்


குதித்தான். ”ஆஹா அஹ்ஹஹா” என்று நேைமாடிைான்.
”சும்மா லகேவெ சவத்லதளவுக்குப் லபறந்த பயவெ… என்ைவமா
அந்த பூதத்துக்க அப்புடித் வதாைியிருக்கு எளவு சீவன்
லகேக்கணும்னு நம்ம தணெலயழுத்து” என்வறன். சுப்புக்கண்
திரும்பிப் பார்த்து ” அண்ைா, நீரு அவணை ராஜாவவண்ணுல்ொ
விளிச்வசரு? அதாக்கும் அவன் உன்ணை விட்ேது” என்றான்.
திரும்பி யாணைணயப் பார்த்வதன் ஒரு இருண்ே அணற.
கண்ணுக்குத் லதரியாத ஒரு வகாயிெின் கருவணறயின் இருட்டு
மட்டும் தைியாக நிற்கிறது. அதற்குள் நாம் அறியாத ஒரு
விவைாதமாை லதய்வம் குடியிருக்கிறது. மணெத்லதய்வம்.
தீராத வன்மமும் அருளும் லகாண்ேது.

நான் ஆற்றுக்குள் நிறங்கி அருவக லசன்றதும் பாணறயில்


இருந்த ஆசான் என்ைிேம் ”என்ைவே லசால்லுகான் அவன்?”
என்றார். ”ஒண்ணுமில்ெ ஆசாவை பயலுக்கு ஒரு லசறிய
காய்ச்சலு… காய்சலுண்ணு லசான்ைா உள்காய்ச்சலு. ணக
நடுக்கம். வாதமுண்ணு வதாணுது.” ஆசான் உதட்ணேக்
வகாைொக்கி ”வாதப் பைியா?” என்றார். ”ஆமா ஆசாவை” ”வேய்
ஆணைக்க காலுக்குள்ள நூந்து லகாண்டு வாறதாக்கும்
வாதப்பைிக்கு ணக கண்ே மருந்து. வரச்லசால்லுவே அவணை”
என்றார். ”ஆசாவை…” என்று நான் லமல்ெ இழுத்வதன். ஆசான்
சுப்புக்கண்ைிேம் ”வாவே… வந்நு லவள்ளம் வகாரி ஆணை
வமெ விடுவே” என்றார்.

ஆசாைின் ஒடிந்தகால் சூம்பிப் வபாய் பிள்ணளவாதக்கால் வபாெ


ஆகி எண்ணை பூசிப்பூசிக் கறுத்து கருவவெங்குச்சியாக ஆகி
பாணற மீ து தூக்கி ணவக்கப்பட்டிருந்தது. யாணையின் கழுத்தில்
லவள்ளாரங்கல்ொல் வதய்த்துக் லகாண்டிருந்த அருைாச்செம்
சுப்புணவப் பார்த்து புன்ைணக லசய்தான். ”எறங்கி வசாெி
லசய்யுவே…” என்றார் ஆசான். நானும் லவள்ளாரங்கல்ணெ
எடுத்துக்லகாண்டு ஆற்றில் இறங்கிவைன். சுப்பு நடுங்கியபடி
ணககணள மார்பில் ணவத்துக்லகாண்டு லமல்ெ அணெநாக்குகள்
ததும்பிய நீர் விளிம்புவணர வந்தான். அவன் நீரில் கால்
ணவக்கவும் வகசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான்.
நீரணெகள் எழுந்து மைல் விளம்ணப நக்கிை. சுப்பு
”எக்கப்வபா…” என்று அெறியபடி திரும்பி ஓடிைான்.

”பிடிவெ அவை… ஏெ பிடிவெ அவணை” என்றார் ஆசான். நான்


வபசாமல் நின்வறன். ”வேய் சுப்பு, இப்ப இங்க நீ வரணும்.
வரவெண்ைா நீ எங்கவபாைாலும் உன்ணைய ஆளுவச்சு பிடிச்சு
லகாண்டு வருவவன்…” என்றார் ஆசான். ”ஆசாவை தயவு
காட்ேணும். லபத்த மகைா நிணைச்சு கருணை காட்ேணும்…”
”வாவே கிட்ே… வரப்வபாறியா இல்ெியா?” ”ஆசாவை அடியணைக்
லகால்ெப்பிோது. பாவமாக்கும். லகால்ெப்பிோது ஆசாவை…”
சுப்பு முழந்தாளிட்டு, மார்பில் ணககூப்பி, முகம் வகாை, கதறி
அழுதான். ”வேய் வாவே” என்றார் ஆசான்.
குளிர்ந்த நீரில் குளிக்கப் வபாகிறவன் வபாெ சுப்பு குைிந்து
நடுநடுங்கி அழுதபடி வந்தான். நீணர லநருங்காமல் நின்று
”ஆசாவை.. ஆணை என்ணை லகான்னு வபாடும். என்ணை
லகான்னு வபாடும் ஆசாவை. வயசாை அம்ணம இருக்கா
ஆசாவை” என்று லகஞ்சி அழுதான். நான் வகசவணைப்
பார்த்வதன். பக்கவாட்டில் நன்றாக மல்ொந்து கிேந்தான்.
பக்கவாட்டு லநற்றிக்குழியில் நீர் வதங்கியிருந்தது. சிறிய
கண்கணளச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுணேய
உேவெ சுப்புக்கண்ணை கவைிக்கிறது என்று எைக்குத் லதரியும்.
சுப்புக்கைின் கால்கள் நீணரத் லதாட்ே அந்தக் கைவம யாணை
பிளிறி எழும்.

”அப்பம் கணத அதாகும் இல்ெியா? எண்ணைக்கு முதல் இந்த


கத நேக்குது?” ”ஒரு வாரமாட்டு ஆசாவை… அதுக்கு மின்ை நான்
அதுக்க அடிமயாட்டுல்ொ இருந்வதன். ஒரு வாரமாட்டு என்ணை
அவன் அடுக்க விடுறாைில்ணெ.” ஆசான் என்ைிேம் ”நீ
என்ைவெ லசான்வை, மயிராண்டி, அவனுக்கு குளிர் காய்ச்சல்
இல்ெியா? வெ, ஒரு வாரமா இவன் ஆணைக்க பக்கத்தில்
வபாறதில்ணெ. அணத நானும் பாத்துட்டுதான் இருக்வகன்.
பிண்ேம் அள்ளுதான், ஓணெ லகாண்டுவந்து வபாடுதான்.
ஆணைக்கு எட்டுத தூரத்துக்குள்ள வபாறதில்ெ. இன்ணைக்கு
பாத்திடுவவாம்ைாக்கும் வந்வதன். இவன் தண்ைியிெ காலு
வச்சதுவம ஆணை அெறிச்சு பாத்தியா அப்பவம எைக்கு சங்கதி
பிடிகிட்டிப் வபாச்சு” என்றார். சுப்புக்கண் அப்படிவய கணரயில்
குந்தி அமர்ந்து விட்ோன்.

”என்ைவாக்கும் நீ லசய்த காரியம்?” என்றார் ஆசான். ”ஒண்ணும்


இல்ெ ஆசாவை… சத்தியமாட்டு ஒண்ணும் இல்ெ…”
”லசால்லுவெ. வந்தா வசத்து லவட்டிப்பிடுவவன் பாத்துக்க.” சுப்பு
”ஆசாவை, ஓணெ ணவக்குத வநரத்திெ பங்கிவந்தா. ஒரு நாலு
நல்ெ லசால்லு லசால்ெிட்டு நின்வைன் ஆசாவை. மூணு வட்ேம்
உறுமிக்காட்டிைான். நான் §க்கல்ெ நாொம் வட்ேம் உறுமிைப்ப
நான் ஓடிப் வபாவைன். அப்பிடிவய ஒரு தட்டு தட்டிைான்.
எந்திரிச்சு ஓடிப்வபாயிட்வேன். அப்பிடி ஒரு லகாெ விளி.
அதுக்கும்பிறகு அருவத்திெ வபாக விடுறான் இல்ணெ. நான்
வபாைா லகம்பு குலுக்கி ஒரு விளி. ஆசாவை அவன் என்ணைக்
லகான்னு வபாட்டிருவான் ஆசாவை… என்ணைய விட்ோ நான்
எங்கிையாம் வபாயி மண்ணு சுமந்து ஜீவிப்வபன் ஆசாவை.”

ஆசான் எங்கணளப் பார்த்து ”வசாெி மயிணரப் பாருங்கவெ. இங்க


என்ை பார்வ?” என்றார். நாங்கள் இருவரும் வவகமாக யா¨ணயத்
வதய்க்க ஆரம்பித்வதாம். நான் ஒன்பது வருேங்களாக
வகசவணைக் குறிப்பாட்டுகிவறன். அருைாசெம் அண்ைன்
பதிவைழு வருேங்களாகக் கூேவவ இருக்கிறார். ஆசான் நாற்பது
வருேங்களாக. எல்ொருக்கும் வகசவணை நன்றாகவவ லதரியும்.
பிற யாணைகளுக்குப் வபாெ ‘காலெடுத்தாவை’
‘ணகலயடுத்தாவை’ ‘வெத்தாவை’ ‘இேத்தாவை’ என்லறல்ொம்
கத்தக் கூோது, லசால்ெக்கூோது. துரட்டியும் குத்துக்கம்பும்
எடுப்பணதப் பற்றி கற்பணைகூே லசய்ய முடியாது.
லசால்ெப்வபாைால் ஆசாைிேமும் எங்களிேமும் துரட்டி,
குத்துக்கம்பு, கத்தி ,மேக்குவாள் எதுவுவம இல்ணெ. ஆசாைின்
லவள்ளிப்பூைிட்ே பிரம்பு மட்டும்தான். அணத ணவத்து
வகசவணை வெசாகத் தட்ேொம். அவன் வவறு எணதயாவது
பார்த்து நின்றிருந்தான் என்றால் கூப்பிடுவதற்காக. வகசவவை
ணககணளயும் கால்கணளயும் தூக்கிக் காட்டுவன். புரண்டு
படுப்பான். அங்லகல்ொம் வதய்க்க வவண்டியதுதான்.

வகசவன் எழுந்து நீர் வழிய மணழக்காெப் பாணற வபாெ


கன்ைங்கவரலெை நின்றான். லவளுத்த லபண்ைின்
லபருந்லதாணே வபான்று லபரிய லகாம்புகள் என் தணெக்கு
வமல் இருந்தை. தணர லதாட்ேபிறகும் கால் பங்கு
மிஞ்சியிருக்கும் துதிக்ணக. லநற்றியிலும் காதிலும் பரவிய
சிவப்பு மாம்பூத் வதமல். காதுகள் வசியவபாது
ீ தண்ைர்ீ
லதறித்தது. யாணை எழுந்து லமல்ெ கணர வநாக்கிச் லசன்றதும்
சுப்புக்கண் எழுந்து ஓடி இெஞ்சி மரத்தடியில் பதுங்கிைான்.
யாணை கணரயில் கிேந்த அதன் கட்டுச்சங்கிெிணய எடுத்து
நீரில் அெம்பி ணகயில் ணவத்துக் லகாண்ேது. லவறும் வாணய
லமன்றபடி லமதுவாக காலெடுத்து ணவத்து கணரக்கு வந்தது.

ஆசான் ”எங்கெ அவன்?” என்றப வதடி, சுப்புணவ பார்த்ததும்


”எலெ, வந்து மகராஜன் காெிெ விழுந்து மன்ைிப்பு வகளுவெ…”
என்றார். ”ஆசாவை” என்று சுப்புக்கண் அெறிைான். ”வெ, இைி
உன் கதிய தீருமாைிக்க வவண்டியது ஆணையாக்கும். காெிெ
வந்து விழு… லசால்ெணுமா வளக்கணுமாண்ணு அவன்
லசால்ெட்டு.” ”ஆசாவை ஆசாவை ஆசாவை…” என்று கதறியபடி
சுப்புக்கண் அப்படிவய தணரயில் அமர்ந்து அவணை யாவரா
பிடித்து இழுப்பது வபாெ மரத்ணதப் பிடித்துக்லகாண்ோன்.

”வெ மயிராண்டி, நான் லசான்ை லசால்ணெக் வகட்வேண்ைாக்க


உைக்கு ஒரு ஜீவிதம் உண்டு. இல்வென்ைா இன்ணைக்வக
உைக்கு கட்ணேயும் தீயுமாக்கும்” என்றார் ஆசான்.
வபசுவலதல்ொம் புரிந்துலகாண்ே நிற்பது வபாெ யாணை ஆற்று
மைல்லவளிணயச் சற்று இருட்ோக்கியபடி அப்படிவய நின்றது.
ஆசான் ”வாறியா, இல்ெ, ஆணைய வபாகச் லசால்ெவா?” என்றார்.
சுப்புக்கண் எழுந்து ஒரு அடி எடுத்து ணவத்து உேவை
கால்களில் பெமில்ொமல் விழுந்துவிட்ோன். மீ ண்டும் எழுந்து
பிரணமயில் நேந்து வந்தான். அவன் கண்கணளப் பார்க்க
கிறுக்கைின் கண்கள் வபாெிருந்தை. இரு ணககணளயும்
கூப்பியபடி அப்படிவய தணரயில் அமர்ந்து லகாண்ோன்.

ஆசான் ”வபாக்கு” என்றார். யாணை லமல்ெ காலெடுத்தது.


பாணறக்குள் அணசவுகள் பரவிை. கைத்த கால்கள் மைெில்
கிருகிருலவை பள்ளம் லசய்ய லமதுவாக நேந்து சுப்புக்கண்ணை
வநாக்கிச் லசன்றது. சுப்புக்கண் அப்படிவய தணரவயாடு தணரயாக
விழுந்து கிேந்தான். நான் கண்கணள மூடிக் லகாண்வேன்.
யாணை சாதாரைமாக அப்படிவய நேந்து, லபரும் கால்கணள
தூக்கி ணவத்து கற்படிகணள வநாக்கிச் லசன்றது. அது மிக
நிதாைமாக பஞ்சுமூட்ணேகள் வபாெ கால்கணள ணவத்துச்
லசல்வதுவபாெிருந்தது. நான் சுப்புக்கண்ணை வநாக்கி ஓடிவைன்.
அவன் உேெில் யாணைக்காெிெிருந்து விழுந்த மைல்
பரவியிருந்தது. ”சுப்பு எந்திரிவெ… வெ சுப்பு எந்திரி… உன்ணை
ஆணை விட்டுப்வபாட்டு… வெ.”

சுப்பு எழுந்து ”ஆரு? ஆரு அண்ைா?” என்று கிறுக்குக்


கண்களால் வகட்ோன். ”வெ… நீ சாவல்ெ. உன் கைக்கு தீந்து
வபாச்சு.” ”ஆ!” என்று வாய் பிளந்த சுப்புக்கண் திரும்பி
யாணைணயப் பார்த்தான். படிக்கட்டுக்கு பக்கவாட்டில் சரிவாை
யாணைப்பாணத கற்கணள அடுக்கி கட்ேப்பட்டிருந்தது. அதில்
லமதுவாக வகசவன் ஏறிச் லசன்று லகாண்டிருந்தான். ஆசான்
லமதுவாக ஒற்ணறக்காணெ ஊன்றி மறுகாலுக்கு பிரம்ணப
ஊன்று லகாடுத்து படிகளில் ஏறிைார். வகசவைின் இேது
லகாம்ணபப் பிடித்தபடிச் லசன்ற அருைாச்செம் திரும்பி
என்ணைப் பார்த்தான்.

சுப்புக்கண் ”ஹீஹஹ
ீ ீ ”
… என்று சிரிக்க ஆரம்பித்தான்.
”அண்ைா…வவ அண்ைா…”’ என்றபடி என்ணைத்
தழுவிக்லகாண்ோன். அவன் உேெின் மைல் என் சருமத்ணத
உரசியது. ”அண்ைா…பரமண்ைா…அண்ைா …” என்று கூவி
என்ணைப் பிடித்து உலுக்கிைான். சிரித்தபடிவய எழுந்து இரு
ணககணளயும் தூக்கி கூச்செிட்ேபடி குதித்தான். குதித்து
மைெில் விழுந்து கதறி அழுதான். என் உேெில் நாற்றம்
அடித்தது. கீ வழ மைெில் சுப்புக்கண் வபதி வபாயிருந்தான்.

அன்று சந்நியாகாெ பூணஜயும் ஸ்ரீபெியும் முடிந்தபிறகு


வகசவணை லகாட்டில் தூைில் தணளத்தபின்பு நான் ஆசாைின்
அருவக லசன்வறன். லகாட்ணேப் பாக்ணக பாக்கு லவட்டியால்
வதால் சீவியபடி ஆசான் ”எங்கெ அவன்?” என்றான்.
”அம்ணமயப் பாக்கப் வபாைான்…” என்வறன். அருைாச்செமும்
சுப்புக்கண்ணும் சிரித்தபடி வந்தார்கள். ”என்ைெ சிரிப்பு?” என்றார்
ஆசான். ”ஆசாவை இவனுக்க வமெ ஆணை வகறிைப்ப
இவனுக்கு மெமூத்திரம் மட்டும் வபாகல்ெ…” என்றார்
அருைாச்செம். ”பின்ை?” என்வறன். ”நம்ம வேக்கமூட்டு
கல்யாைி இவன் வமெ ஏறி எறங்கிைப்ப வபாைலதல்ொம்
வபாச்சாம்” ஆசான் பாக்ணக வாயில் வபாேப்வபாைவர் லபாக்ணக
வாய்திறந்து அக்அக்அக் என்று தவணளவபாெ சிரித்தார்.

”வபாவும் மக்கவள. சகெதும் வபாவும். அவன் இப்பம் ஈவரழு


வொகமும் கண்டு வந்த விக்கரமார்க்கைாக்குவம…” என்றார்
ஆசான். ”ஒண்ணு லசால்லுவகன், வகட்டுக்வகா. இது
ஆணையில்ெ, இது நம்ம மகாராஜாவு லபான்னுதம்புரானுக்க
கண்கண்ே ரூபம். ஏலதாருத்தனுக்கும் அவனுக்க லதாழிொக்கும்
மகாராஜாவு. லசக்காணெக்கு லசக்கு சிவெிங்கம்னு லசால்லுதது
மாதிரி …. ஏவெ, வேக்குமூட்டு கல்யாைிக்கு மூணு
சக்கரத்வதாே அவகிட்ே சாயங்காெம் வாறவைாக்கும்
மகாராஜாவு…” என்றார் ஆசான். ”ராஜவசவுகம்ைா சும்மா இல்ெ.
ராஜா நம்ம லதய்வம். லதய்வம் உன்ணைக் லகால்லுவாரு,
வளத்துவாரு. உைக்கு அதிெ ஒரு பங்கும் இல்ெ வகட்டியா.
ராஜாவவ இைி இந்த ஜீவனும் வதகமும் உைக்காகக்கும்னு
காைிக்க வச்சு விழுந்து வபாட்வேன்ைா நீ லரட்சப்பட்வே.”

தணெ குைிந்தபடி சுப்புக்கண் அமர்ந்து லகாண்ோன். ”லகளவிய


பாத்தியாவே?” ”ம்.” ”என்ை லசான்ைா?” ”இலதாண்ணும்
லசால்ெல்ணெ.” ”அது நல்ெதாக்கும். இம்மாதிரி காரியங்கணள
வட்ோளுகளிட்ே
ீ லசால்ெப்பிோது. அதுகளுக்கு என்ை
லதரியும்?” ஆசான் பாக்ணக அமுத்தி லமன்றார். ”நீ
லசான்வைல்ெவே, லபத்த மகணை மாதிரி லநணைக்கணும்ணு
உன்ணை எைக்க ணகயிெ தாறப்ப உைக்க அம்ணமயும்
அதாக்கும் லசான்ைா. அதுக்கு ஒரு கைக்கு உண்டு. இந்தப்
பாேத்தப் படிக்காம ஆணைப்பாப்பாைாெ சீவிக்க முடியாது.
அன்ணைக்கு நான் குைிஞ்சு சங்கிெி அவுக்கும்பம்
தும்பிக்ணகயாெ என்ணை தட்டிைான். முகம்வபாயி கல்ெிெ
உரசிைப்ப ‘நாசம்பிடிச்சது’ண்ணு ஒரு லசால் எைக்க வாயிெ
வந்துவபாட்டு. அதுக்காக்கும் அந்தக் லகதி எைக்கு… முப்பது
நாளு நாள் லகேந்வதன்ொ, ஒெக்வகாட்டு ணவத்தியருக்க
குடிெிவெ, காலு ஊைி நேந்த அன்ணைக்கு வநராட்டு வந்து
வகசவனுக்க காெ வநாக்கிப் வபாவைன். ‘உள்ளது தான். மைசிெ
ஒரு லவறுப்பு இருந்தது. அது வாயிெ வந்து வபாட்டு… இப்பம்
அது இல்ெ. நீயாக்கும் எைக்க உணேய தம்புரான்.
லபாறுக்கணும். லபாறுக்கல்ெண்ைா லகால்ெணும்
உேயவத’ண்ணு லசால்ெிட்டு காெடியிெ இருந்வதன். ஒண்ணும்
லசால்ொம நிக்கான். அதாக்கும் ஆணை. ஆணை மாதிரி
கருணையும் இல்ெ. ஆணை மாதிரி லகாடுமயும் இல்ணெ.
ஆணை ஆளு மாதிரி இல்ெவே. அது மனுஷனுக்கு நூறு
எரட்டியாக்கும். அப்ப கருணையும் லவறுப்பும் நூறு எரட்டி.
அதாக்கும் கைக்கு. மனுஷனுக்கு லதய்வம் நாோளும்
தம்புரான். மிருகங்களுக்கு லதய்வம் காோளும் ஆணை.
ஆணையும் ஒரு லபான்னு தம்புரான் திருவமைியாக்கும்.
வகட்டியாவே பரமா?”. ”உள்ளதாக்கும் ஆசாவை” என்வறன்.

2
வகசவன் என்ணைவிே இருபத்திரண்டு வருேம் மூத்தவன்.
ஆசாணைவிே பத்து வருேம் இணளயவன். ஆசான் அவரது
அப்பா ராமன் நாயருேன் ஒருநாள் ஆணைக்கேவுக்கு வந்த
வபாது முக்குருைி மணெயில் வாரிக்குழியில் விழுந்த
லபண்யாணை ஒன்று உள்வளவய பிரசவித்து விட்ேது என்ற
தகவல் வந்தது. அப்பாவும் மூன்று பாகர்களும் காட்டுக்கு
விணரந்தணத ஆசான் பெமுணற லசால்ெியிருக்கிறார். அங்வக
குழிணயச் சுற்றி நூற்றுக்கைக்காை காட்டுயாணைகள் கூடி
மரங்கணள சாய்த்தும் லகாம்புகளால் மண்ணைக் குத்திக்
கிளறியும் லவறியில் ஒன்றுேன் ஒன்று முட்டிக் லகாண்டும்
லபரும் ரகணள லசய்திருக்கின்றை. ஊரில் இருந்து
தணெச்சுணமயாக நிணறய கரிமருந்து லகாண்டுவந்து லவடிக்க
ணவத்து யாணைக்கூட்ேங்கணள விரட்டியிருக்கிறார்கள்.
வாரிக்குழியில் லபண்யாணை லசத்துக்கிேந்தது. லகாம்பன் குட்டி
அந்தப் பிைத்திெிருந்து பால் குடித்து வமவெவய ஏறி சறுக்கி
விணளயாடிக்லகாண்டிருந்தது.

குட்டிணயப் பதிைாறு நாள் காட்டில் ணவத்து பசும்பாலும்


கதெிப்பழமும் லகாடுத்து வளர்த்தார்கள். யாணை ணவத்தியர்
லசான்ைதன்படி திைமும் ஒரு நாழி வதனும் ஊட்ேப்பட்ேது.
வதறும் என்று உறுதியாக ணவத்தியர் கூறிய பிறகு
ணவக்வகால் பரப்பிய வண்டியில் ஏற்றி அணத
திருவட்ோறுக்குக் லகாண்டு வந்தார்கள். அப்வபாது சிறிய
தம்புரான் அவிட்ேம் திருநாள் உதயமார்த்தாண்ே வர்மா
மகாராஜா திருவட்ோறு லகாட்ோரத்தில் ஒரு மண்ேெம்
‘குளிச்சுலதாழலு’க்காக வந்து தங்கியிருந்தார். அவருக்கு
அப்வபாது பன்ைிரண்டு வயது. கடுணமயாை இழுணவவநாயும்
வயிற்குக் கடுப்பும் இருந்தது. சிறு குழந்ணதயாக இருக்கும்
வபாது யாவரா விஷயம் லகாடுத்து லகால்ெப்பார்த்ததன்
விணளவு. மூத்த ணவத்தியர் பாகலூர் அச்சுதன் கர்த்தா கூேவவ
வந்து தங்கியிருந்து ணவத்தியம் பார்த்துக் லகாண்டிருந்தார்.
இணளய தம்மபுரான் அப்வபாது லபரும்பாலும் படுக்ணகயில்தான்
இருப்பார். படுக்ணகவயாடு தூக்கிக் லகாண்டுவந்து திண்ணையில்
லவளியிெில் காயணவப்பார்கள். அவருணேய லமல்ெிய உேல்
கூட்டில் மூச்சு மட்டும் ஓடிக் லகாண்டிருக்க கண்கள்
அங்குமிங்கும் உருளும். பிறகு மீ ண்டும் அணறக்குள்
லகாண்டுவபாய் ணவப்பார்கள். அடுத்து கிரீே அவகாசி என்று
இணளயதம்புரான் லசால்ெப்பட்ோலும் லபரிய தம்புரான் சதயம்
திருநாள் மகாராஜா ராமவர்ம தம்புரான் திருமைசு நாடு
நீங்கும்வணரக்கூே இணளயதம்புரான் உயிவராடிருக்க
வாயப்பில்ணெ என்வற அரண்மணையிலும் ஆசிரிதர்
வட்ோரத்திலும் வபசப்பட்ேது.

லகாம்பன் குட்டிணய வநரடியாக அரண்மணைக்வக லகாண்டு


லசல்லும்படி உத்தரவிேப்பட்ேது. வகாயில் வட்ேத்தில்
ஏராளமாைவர்கள் வந்தும் வபாயும் இருப்பதைால் லகாம்பனுக்கு
கண்பேக்கூடும் என்று அந்த ஏற்பாடு. அரண்மணையில் ஏழு
யாணைக் லகாட்டில்கள் காெியாகத்தான் கிேந்தை. அங்வக
லபரியதம்புரான் வந்து தங்குவவத இல்ணெ. வகாயிலுக்கு
ஆறாட்டுக்குக் குளித்து லதாழ வரும்வபாது வநராக வகசவபுரம்
அச்சி வட்டுக்குப்
ீ வபாய் அங்கிருந்து வருவணதவய வழக்கமாகக்
லகாண்டிருந்தார். வகசவபுரம் அச்சிவடு
ீ லபரிய அரண்மணையாக,
வகாட்ணேயும் லகாடியும் ஆணைக்லகாட்டிலும் குதிணர ொயமும்
பட்டு மஞ்சலும் பரிவட்ேமுமாகப் லபாெிந்தது. இணளயராஜா
வந்த அன்று அம்மவட்டுக்
ீ காரைவர் லகாச்சு கிருஷ்ைபிள்ணள
ஒரு மரியாணதக்காக வந்து பார்த்துவிட்டுப் வபாைதுேன் சரி.
அதற்கு முக்கியமாை காரைம் வபஷ்கார் திவாகரன் தம்பி
இணளய தம்புராணையும் அரண்மணைணயயும் கவைித்துக்
லகாண்டிருந்தார். மிகவும் கண்டிப்பாைவர் என்று லபயர்
லபற்றிருந்த திவாகரன் தம்பிக்கு சம்பந்தக் குடும்பங்கள் அந்த
எல்ணெணய மீ றக்கூோது என்ற உறுதியாை எண்ைம் இருந்தது.

யாணைக் லகாட்டிெில் நன்றாகப் பைம்தட்டி கட்டி மூடிய


அணறயில் குட்டிக் லகாம்பன் விேப்பட்ோன். லநற்றியால்
எதிர்ப்படும் அணைத்ணதயும் முட்டித்தள்ளியபடி பன்றி வபாெ
வால் சுழற்றி குறுகுறுலவன்று நீளமுக்கு நீட்டி அணெந்த
குட்டிக்லகாம்பணை வபஷ்கார் திவாகரன் தம்பி மார்வபாடு
அணைத்துக் லகாண்டு ”இப்பம் வநாக்கிக்வகாோ, இது
ஐஸ்வரியத்தின்லே வரவாணு. இவன் வந்நிட்டுள்ளது
ெட்சுமியும் லகாண்ோணு” என்றார், லகாம்பணைப்
பார்த்துக்லகாள்ள ஒரு யாணை ணவத்தியரும் எட்டுப்
பாகர்களும் நியமிக்கப்பட்ோர்கள் இரவும்பகலும் கூேவவ ஆள்
இருக்க வவண்டும் என்று ஆணையிட்ோர்.

வமலும் இருபது நாளில் லகம்பன்குட்டி நன்றாகத் வதறி


பாய்த்தட்டிணய பிய்த்துக் லகாண்டு லவளிவயறி அரண்மணை
முற்றத்தில் உருண்டு உருண்டு ஓடி எல்ொ மரங்கணளயும்
முட்டிப் பார்த்து, நின்ற இேத்திவெவய திரும்பி, அரண்மணைக்
கற்படிகளில் ஏறி உள்வள வர முயன்று முடியாமல் அமறல்
ஒெி எழுப்பியது. வேக்கு முற்றத்தில் அப்வபாது இணளய
தம்புரானுககு ணவத்தியர்கள் நவரஸ உழிச்சில் லசய்து
லகாண்டிருந்தார்கள். அப்வபாது நாணெந்து லவண்கெ
உருளிகணளத் தட்டித்தள்ளிவிட்டு உற்சாகமாகப் பாய்ந்து வந்த
லகாம்பன் ணவத்தியர் பார்கவக் ணகமணள பின்ைாெிருந்து
முட்டி எண்ணை வமல் விழ ணவத்துவிட்டு முற்றத்தில்
திணகத்து நின்று வமற்லகாண்டு என்ை லசய்வது என்று
வயாசித்தது.

”கைியாவர… இது எந்தா?” என்றார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து


உேல் நடுங்கிய இணளயதம்புரான். நாட்கைக்கில்
இணளயதம்புரான் வபசுவதில்ணெயாதொல் அவரது குரவெ
ணவத்தியர்கணள திருக்கிேச் லசய்தது. ஒருவர்
யாணைக்குட்டிணய துரத்த ஓே இன்லைாருவர் ”அடியன்,
தம்புரான் மாப்பாக்கணும்” என்றார் ”இது எந்தா மிருகம்?”
என்றார் இணளய தம்புரான் பதற்றத்தால் மூச்சிணளப்புேன்.
”அடியன். தம்புராவை இது ஆணை… ஆணைக்குட்டி”
”ஆணைவயா?” என்றதுவம இணளயதம்ணபரானுக்கு சிரிப்பு
லவடித்து அவரால் அேக்கவவ முடியவில்ணெ. சிரித்துச் சிரித்து
சிரிப்பு புணரக்வகறியது. அதற்குள் லகாம்பன்குட்டி ஒரு
குட்டுவத்திற்குள் தணெணய விட்டு, உள்வள புக முயன்று இரு
கால்கணளயும் வமவெ தூக்கியணமயால் சமநிணெ இழந்து
குட்டுவத்துேன் உருண்ேது. தம்புரான் வயிற்ணறப்
பிடித்துக்லகாண்டு சிரித்து கண்ை ீர் வழிந்தார். என்ை நேந்தது
என்று லதரியாமல் உேல் முழுக்க சந்தைாதி ணதெத்துேன்
நின்ற லகாம்பன் குட்டி எண்ணை சிதறித் லதறிக்க ஓடி திரும்பி
நின்று தன்ணைப் பார்த்துச் சிரித்த தம்புராணைப் பார்த்தது.

குட்டிணய விரட்ேப்வபாை ணவத்தியணர தடுத்த வபஷ்கார் ஒரு


கதளிப்பழம் லகாண்டுவந்து இணளய மகாராஜா ணகயில்
லகாடுத்து குட்டிக்கு நீட்ேச் லசான்ைார். பழத்ணதப் பார்த்ததுவம
ஆவலுேன் பாய்ந்து வந்து கட்டிணெ லநருங்கி குட்டி மூக்ணக
விெக்கி வாய் பிளந்து சிவந்த உட்பகுதிணய காட்டி ஊட்டி
விேப்படுவதற்காக நின்றது லகாம்பன். ஊட்ேப்பட்ேதும் வமலும்
பழம் வகட்டு உறுமியது. இணளயதம்புரான் ஏலழட்டுப்
பழங்கணள ஊட்டிைார். லகாம்பைின் லநற்றி, மயிரேர்ந்த பிேரி
எல்ொவற்ணறயும் தேவிக் லகாடுத்தார். அவரது கட்டிலுக்குக்
கீ வழ வபாைால் என்ை ஆகும் என்று லதரிந்து லகாள்ள
லகாம்பன் முயன்றவபாது இணளயதம்புரான் கவிழ்ந்து கீ வழ
விழுந்தார். வபஷ்கார் பிடிக்க வந்தவபாது ணகயணசத்து உரக்கச்
சிரித்தார். அன்று பகல் முழுக்க தம்புரான் அங்வகவய
இருந்தார்.

அதன்பின் காணெயில் கண்விழிப்பது முதல் இரவு


தூங்குவதுவணர இணளயதம்புரான் லகாம்பைின் அருகிவெவய
இருந்தார். லகம்பன் குட்டிக்கு தங்கத்தில் மைிமாணெயும்
காதுகளில் தங்கக் குண்ேெங்களும் வபாேப்பட்ேை.
அரண்மணைக்குள் லகாம்பன் குட்டி ஏறிச்லசல்ெ மரத்தால்
சரிவுப்பாணத அணமக்கப்பட்ேது. அரண்மணையின் அணறகளில்
ஓடி தூண்கணளயும் சுவணரயும் முட்டி உள் அணறகளில்
எல்ொம் பிண்ேம் வபாட்டு மூத்திரம் லபய்து அதகளம் லசய்தது
லகாம்பன். இணளயதம்புராைின் கட்டிலுக்கு அருவகவய கவிழ்த்த
இரும்புக்குண்ோன் வபாெ படுத்து கண்வளரும். விழித்த
மறுகைவம பால் வகட்டு ஒரு கதறல் விடுக்கும்.
அரண்மணையின் எல்ொ மூணெகளில் இருந்தும் பால்
குேத்துேன் அணத வநாக்கி வசவகர்கள் ஓடுவார்கள்.
கதளிப்பழத்ணத வதால் உரித்து திைைக்கூடிய ஒவர யாணை
அதுதான் என்றார்கள். லவல்ெம் வபாோவிட்ோல் வசாறு
சாப்பிோதாம்.

இரண்வே மாதத்தில் யாணை மீ வதறி வதாட்ேத்தில் உெவும்


அளவுக்கு இணளயதம்புரான் வதறிைார். அதன்பின் அவர்
திருவைந்தபுரம் வபாைவபாது கூேவவ வகசவணையும் கூட்டிச்
லசன்றார். வகசவன் என்று லபயரிட்ேதும் அவர்தான்.
யாணைக்கு பத்து வயதாகும் வணர திருவைந்தபுரம்
அரண்மணையில்தான் அது வளர்ந்தது. மகாராஜாவும் அதுவும்
இணைபிரியாத வதாழர்களாக இருந்தார்கள். லகாம்பணையும்
பள்ளிக்கூேத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாவரா கிளப்பிய
கிண்ேல் கிராமங்களில் பரவி பெரும் அணத நம்பிைார்களாம்.
”குட்டிக்லகாம்பன் பாலும் பழமும் திந்நு லகாட்ோரத்தில் சயை
கிருஹத்தில் சப்பரமஞ்சத்திெ உறங்கும் எந்நாக்கும் வே
அந்நுள்ள வபச்சு” என்றார் ஆசான்.

லகாம்பு கைத்து தணெலயடுப்பு வந்தவபாது வகசவைின்


ஜாதகத்ணத ணவத்து பென் பார்த்து அவணைத் திருவட்ோறு
ஆதிவகசவனுக்வக நணேக்கு இருத்துவதாக முடிலவடுத்தார்கள்.
அப்வபாது மகாராஜா காசிககு லபரிய படிப்பு படிப்பதற்காகச்
லசன்றிருந்தார். அதன்பின்பு அவர் திரும்பி வந்தவபாது முதெில்
வகட்ே வகள்விவய ”வகசவன் எவிலே?” என்றுதாைாம். குதிணர
வண்டியில் ஏறி வநராக திருவட்ோறுக்கு வந்துவிட்ோர்.
அப்வபாது ஆசான் வகசவனுக்கு பாகைாக ஆகிவிட்டிருந்தார்.
அெங்காரவண்டி வந்து வகாயில் முற்றத்திவெவய நின்றணதக்
கண்ேதும் நான்கு பக்கமிருந்தும் காவல்காரர்களும் வகாவில்
வசவகர்களும் கூடிைார்கள். ”எவிலே வகசவன்?” என்று இணளய
தம்புரான் இறங்கியபடிவய வகட்ோர். முதெில் அவணர
யாருக்கும் லதரியவில்ணெ. ஆைால் உணேணயப் பார்தததும்
ஸ்ரீகாரியம் நம்பீசனுக்குப் புரிந்து விட்ேது. அவர் லகாச்சிக்காரர்.
மகாராஜாணவ திருவைந்தபுரத்தில் முகம் காட்ேக்கூடியவர்.
ஆைாலும் அவருக்கு வாய் எழவில்ணெ. ”வகட்ேது காதிெ
விழுந்ததாோ? எங்வக வகசவன்?” அப்வபாதுதான் அச்சி
காளிக்குட்டிக்கு எல்ொம் புரிந்தது. ”வகசவன் ஆணைய
இப்பம்தான் நாயரு ஆத்துக்கு கூட்டிட்டுப் வபாைாரு…”
என்றாள்.

இணளயதம்புரான் ணகயில் வடிவாளுேன் வவகமாக ஆற்ணற


வநாக்கிச் லசன்றார்.சட்லேன்று வதைிக்கூட்ேம் கணெந்ததுவபாெ
ஒெி எழுந்தது. ”அய்வயா அது எணளய தம்புராைாக்குவம.”
”ஆணையவா வகக்குதாரு?” ”தம்புரான் ஆணைய மறக்கல்ெ
வகட்டியா?” ஸ்ரீகாரியம் நம்பீசன் ”எல்ொரும்வபாயி வஜாெிகணள
பாருங்கவே… எடி காளி , நீலீ வபாவே எல்ொவரும்…. வபாடீ”
என்று கூவிைார். பின்ைர் இணளயதம்புரானுக்குப் பின்ைால்
ஆைிக்கால் சரள்கல்ெில் பட்டு வெிக்க எம்பி எம்பி பாய்ந்து
லசன்றார் ”லவட்டுக்வ்கிளி வபாவுந்வந” என்று அச்சிகளில்
யாவரா லசால்ெ ஒவர சிரிப்பு. மிகலமல்ெ வவறு ஒரு அச்சி
ஏவதா கூற அதற்கு இன்னும் பயங்கரமாை சிரிப்லபாெி
எழுந்தது.

இணளயதம்புரான் படிகளில் இறங்கி ஆற்றுக்குள் வந்தவபாது


யாணைணய நீரில் குளிப்பாட்டி அதன் மத்தகத்தின் மீ து ஏறி
அமர்ந்து வந்து லகாண்டிருந்தார் ஆசான். வகசவன் அப்வபாவத
லபரிய யாணையாக ஆகிவிட்டிருந்தது. யாணைக்லகாட்டிெில்
கஜ வகஸரி என்று புகழ்லபற்ற கடுவாகுளம் நாராயைன்
அப்வபாது இருந்தான். அவனுக்கு அப்வபாது எண்பது வயது.
தணெலயடுப்பில் அவனுக்கு இணை திருவிதாங்கூரிவெவய
கிணேயாது. வகசவன் நாராயைணைவிே அணரக்வகால் உயரம்
குணறவு. அவன் லகாட்டிெில் சற்வறனும் பயப்படுவதும்
மதிப்பதும் நாராயைணை மட்டும்தான். திமிர் ஏறிப் பிளிறியபடி
மரங்கணளச் சுற்றிப்பிடித்து அணசத்தும் லகாம்புகளால்
ஈரமண்ணைக் குத்தி உழுது மறித்தும் அவன் இளகி
நிற்கும்வபாது நாராைன் ‘ர்ர்ராங்?’ என்ற ஓர் ஒெி
எழுப்பிைால்வபாதும், வகசவன் லசவி வகாட்டி கவைித்து
துதிக்ணகச் சுருள் விரித்து பின்னுக்கு நகர்ந்து விடுவான்.
ஆைால் பணகயுேன் நாராயைணை அவனுணேய கண்
கவைித்தபடித்தான் இருக்கும். நாராயைன் இல்ொத இேத்தில்
வகசவைின் நிற்பும் நேப்பும் தைித்திமிருேன் இருக்கும்.
வகசவைின் வமவெ அமர்ந்து வபாகும்வபாது வமகங்களில்
வழியாகச் லசல்லும் கந்தவணைப்வபாெ வதான்றும் என்று
ஆசான் லசால்வார்.

இணளயதம்புராணை லவகுதூரத்திவெவய வகசவன்


பார்த்துவிட்ோன். துதிக்ணகணயத் தூக்கி மூக்கு நுைியால்
வாசணை பிடித்தபின் ‘பாங்’ என்று ஒெிலயழுப்பியபடி ஆற்றுப்
படுணகயில் நாைல் கணளயும் புற்கணளயும் பிளந்தபடி அவணர
வநாக்கி ஓடிவந்தான். என்ை ஏது என்று புரியாமல் ஆசான்
வமவெ இருந்து ”ஆலை நில்கு… ஆலை…” என்று கூவி
துரட்டியால் அதன் காணத லகாளுவி இழுத்தார். யாணை
அணதப் லபாருட்படுத்தவவ இல்ணெ. வநராக வந்து
துதிக்ணகயால் இணளயதம்புராணைச் சுற்றிப் பிடித்துத் தூக்கியது.
அவணர அணேயாளம் காைாத ஆசான் வமவெ இருந்தபடி
”ஆணை… விடு… ஆணை விடு” என்று கூவி அதன் மத்தகத்திலும்
காதுகளிலும் மாறிமாறி லவறியுேன் அடித்தார். யாணை
வெிதாளாமல் தணெணய ஆட்டியது.

இணளயதம்புரான் யாணையின் தந்தங்கள் மீ து அமர்ந்து


லகாண்டு வமவெ இருந்த ஆசாணைப் பார்த்து கடும் வகாபத்தில்
சுளித்த முகத்துேன் கூவிைார் ”நிறுத்லதோ நாவய…” ஆசான்
உணறந்துவபாைார். அவருக்கு லமல்ெ அது யார் என்று புரிந்தது.
அவரால் வாணய அணசக்கக்கூே முடியவில்ணெ… ”எறங்குோ…
எறங்குோ கீ வழ” என்று இணளயதம்புரான் கத்திைார். ஆசான்
கண்கணள விழித்து அப்படிவய அமர்ந்திருந்தார். ”சீ எறங்குோ
நாவய” எ ன்று கூவியபடி வடிவாணள உருவிக் லகாண்டு
இன்லைாரு லகாம்பில் கால் ணவத்து எழுந்தார்
இணளயதம்புரான். ஆசான் கழுத்துக் கயிறில் இருந்த காணெ
விடுவித்துக் லகாண்டு காதில் கால் ணவத்து காது மேணெப்
பிடித்துக் லகாண்டு விழுவதுவபாெ இறங்கி கீ வழ குதித்து
தடுமாறி மண்ைில் விழுந்தார்.

லகாம்புகள் மீ துஅமர்ந்தபடி இணளயதம்புரான் ஆணையிட்ோர்.


”இைி என் வகசவனுலே மீ லத ஆதிவகசவனும் ஞானும்
மாத்ரவம வகறுக பாடுள்ளு. வவலற ஆரு வகறியாலும்
வகறியவனுணேய தெ லவட்ோன் ஞான் இதா கல்பிக்குந்நு…”
இரு ணககளும் மார்புகணள மூடி வாய்லபாத்தி, குைிந்து நின்று
ஆசான் மிகலமல்ெிய குரெில் ”அடியன். உத்தரவு” என்றார்.
அதன்பிறகு ஆறாட்டு’ எழுந்தருளல் இரண்டுக்கும்
ஆதிவகசவைின் உற்சவத்திேம்புேன் குட்டிப்வபாத்திகள் மட்டும்
வகசவன் மீ து ஏறிக்லகாள்வார்கள். நிணைக்கும் வபாலதல்ொம்
திருவைந்தபுரத்தில் இருந்து வகநசவணைப்பார்க்க வரும்
இணளயதம்புரான் ஏறிக்லகாண்டு ஆற்றுப் படுணகயில்
அணெவார். வவறு யாரும் அவன்மீ து ஏறியவத இல்ணெ.

அந்த உத்தரவு எப்படி வகசவனுக்குத் லதரிந்தது என்பவத


ஆச்சரியம்தான். வவறு எவணரயும் தன் மத்தகத்தின் மீ து
ஏறுவதற்கு வகசவன் அனுமதித்தததில்ணெ. வகசவபுரம் அம்ம
வட்டு
ீ ·பல்குைன் நாயர் ஒருமுணற திருவட்ோறுக்கு
வந்தவபாது வகசவணைப் பார்த்து வியந்து நின்று ”இவன்
வளர்ந்நு வேக்கன் குந்நு மாதிரி ஆயல்வொ” என்றார். வநராக
அருவக வந்து வமொணேணய இடுப்பில் கட்டியபடி ”எவே
ஆணைய இருத்துக… ஒற்று வகறி வநாக்கட்வே” என்றார்.
அவரிேம் எப்படிச் லசால்வது என்று லதரியாமல் ஆசான்
விழித்தார். அவர் லபரிய தம்புரானுக்கு மிகவும் லநருக்கம்
என்பது ஊருக்வக லதரியும். அவருணேய தங்ணக லகாச்சு
காத்தியாயிைித் தம்புராட்டிக்கு அப்வபாது பதிவைழு வயது.
லபரியதம்புரானுக்கு எழுத்திரண்டு. ஆைால் காத்தியாயிைி
தம்புராட்டிக்கு அவர் புேணவ லகாடுத்திருந்தார். தம்புராட்டிணய
தூக்கி மடியில் ணவத்துக்லகாண்டு அவர் அம்மவட்டுத்

வதாட்ேத்தில் வெியமாமரத்தில் கட்டிய ஊஞ்செில் அமர்ந்து
ஆடுவார் என்று ஊரில் வபச்சு உண்டு.

பல்குைன் நாயர் உரக்க ”எந்தலரோ நிக்குந்நாய்? பந்தம் கண்ே


லபருச்சாளி மாதிரி? எறக்குோ ஆணைய” என்றார்.
ஒன்றும் வபசாமல் திரும்பி ஆசான் வகசவைிேம் ”ஆணை
இருத்வத” என்றார். வகசவைின் லசவிகள் நிணெத்தை. ”ஆணை
இருத்தாவை” என்றார் ஆசான். சட்லேன்று பயங்கரமாக
பளிறியபடி லகாம்பு குலுக்கிய வகசவன் ஓரடி பின்ைால்
ணவத்தான். வகாபம் லகாண்ே ·பல்குைன் நாயர் தன்
உணேவாணள உருவியபடி ”எந்தோ?” என்று வகட்ேபடி
ஆசாணை லவட்ே வருவதற்குள் வகசவன் மீ ண்டும் பிளிறியபடி
துதிக்ணகயால் பல்குைன் நாயணர ஓங்கி ஒரு தட்டு தட்டிைான்.
நாயர் லதறித்துப் பின்ைாெிருந்த கல்தூைில் மண்ணே அடித்து
கீ வழ விழுந்து மூர்ச்ணசயாைான். அவணைத் தூக்கிக் லகாண்டு
ஓடிைார்கள் காவெர்கள். ஆைால் பல்ெக்குக்கு அருவக
வபாவதற்குள் ஒரு வெிப்பு வந்து உயிர் வபாய்விட்ேது. வகசவன்
ஒன்றும் நிகழாதது வபாெ ஓணெணய பிய்த்து லமன்றான்.
ஆசான் மார்பில் அடித்துக் கதறியபடி தணரயில் அமர்ந்து
விட்ோர். ஸ்ரீகாரியக்காரர்களும் வகாயில் அதிகாரிகளும்
ஓடிவந்தார்கள். ஆசாணைப் பிடித்து தரதரலவன்று
இழுத்துப்வபாய் கல்த்தூைில் கட்டி ணவத்தார்கள்.

ஆசாணை பத்மநாபபுரம் லஜயிலுக்குக் லகாண்டுவபாய் சங்கிெி


வபாட்டு கட்டி ணவத்தார்கள். திைம் ஒரு பட்ணேச் வசாறும் ஒரு
குவணளத் தண்ை ீரும் மட்டும்தான். திைம் வதாறும் சாட்ணே
அடியும் உண்டு. பல்குைன் நாயரின் மாமா வகசவபுரம் லகாச்சு
கிருஷ்ைபிள்ணள திருவைந்தபுரம் அரண்மணைக்குப் வபாய்
லபரிய தம்புராணைக் கண்டு வைங்கி தன் அைந்தரவன்
லகால்ெப்பட்ேத்ணதச் லசால்ெிக் கதறி அழுதார். வகாவில்
யாணைக்கு சீெமிருக்கும் என்று நம்பி ஏறப்வபாை தன்
அைந்தரவன் மீ து தவவற இல்ணெ என்றும் அவணை
யாணையும் பாகனுமாகச் வசர்ந்து லகான்றுவிட்ோர்கள் என்றும்
வாதாடிைார். அவர் வபசுவணதக் வகட்ே மகாராஜா சிவந்து
வபாய் உரக்க மூச்சுவிட்டு ”வேய் நாணு…” என்ற லபரிய
சர்வாதிக்காரணரக் கூப்பிட்டு ‘வபாயி அந்த ஆணைய காட்ேடிக்கு
விட்டு ஆணைக்காரணையும் கழுவிவெற்றிட்டு வாோ” என்று
ஆணையிட்ோர்.

ஆைால் சர்வாதிக்காரர் கிளம்புவதற்குள்வளவய


இணளயதம்புரானுக்கு தகவல் வபாயிற்று. அவர்
சர்வாதிக்காரணர தடுத்துவிட்டு வநராக தன் அம்மமாமன்
ஓய்லவடுத்த அணறக்குள் லசன்றார். அங்வக அவரது அம்மா
கிளிமானூர் லகாட்ேோரத்தில் ராைி வசது பகவதிபாய்
தம்புராட்டியும் இருந்தாள். வகாபமாக உள்வள வந்த
இணளயதம்புரான் ”வகசவனுவே மீ லத திேம்பும் ஞானும்
அல்ொவத ஆரும் வகறல் அருது எந்நு லசான்ைது என்னுலே
ராஜ கல்பணை. அது கேந்நவன் ஆலரந்நாலும் மரைம்
அவனுலே விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ” என்றார். அந்த
நாள்வணர மருமகைிேமிருந்து அப்படி ஒரு லசால்லும் பாவமும்
கண்டிராத லபரிய தம்புரான் லபாக்ணக வாணய திறந்து
அப்படிவய அமர்ந்துவிட்ோர்.

ராைி மட்டும் மகைிேம் ”குட்ோ! நீ லசால்லுந்நது எந்து?


வநாக்கிச் லசால்லெடுக்குக” என்றாள். ”லசால்லும் லபாருளும்
அறிஞ்š நான் லசால்லுந்வநன். வகசவன் நம்முணேய ஆணை.
அவனுலே மீ வத நாம் அல்ொவத ஓராளும் கயறுக இல்ெ”
என்றார். ‘நான்’ சட்லேன்று ‘நாம்’ ஆகியிருப்பணத
லபரியதம்புரான் கவைித்தார் ”குட்ோ, நாம் கயறியால் நீ எந்து
லசய்யும்? நாம் திருவிதாங்கூரின் மகாராஜா அல்ெவயா?”
என்றார். இணளய தம்புரான் சற்று வநரம் பார்த்தபடி
நின்றுவிட்டு ராைியிேம் ”இைி இந்நாட்டில் நம்முணேய
லசால்ெினு எதிர்லசால் உண்ோவுக இல்ெ. இந்நுமுதல்”
என்றார். ”குட்ோ, நீ என்லை லஜயிெில் அணேக்குகயாவைா?”
என்று லபரிய தம்புரான் கூவியபடி எழுந்து நின்றார். ”எந்நால்
அவ்விதம் நிணைச்சு லகாள்ளுக… இைி இந்தக் லகாட்ோரம்
விட்டு எங்ஙும் வபாகுக வவண்ோ” என்றபின் இணளயதம்புரான்
திரும்பி நேந்தார். மறுநாவள ஆசான் விடுதணெ ஆகி
திருவட்ோறுக்கு வந்து யாணைக்குப் பாகைாக ஆைார். பிறகு
எட்டு மாதம் கழித்துத்தான் நான் அவரிேம் வந்து வசர்ந்வதன்.
ஒன்பது மாதம் கழித்து லபரிய தம்புரான் நாடு நீங்கிைார்.
இணளயதம்புரான் கிரீேம் ஏற்றார்.

கிரீேதாரைச் சேங்குக்கு வகசவணைக் குளிப்பாட்டி லபரிய


மெர்மாணெ சூட்டி திருவட்ோறில் இருந்து நேக்கச் லசய்து
திருவைந்தபுரம் லகாண்டு வபாைார்கள். வபாகும் வழிமுழுக்க
ஆணும் லபண்ணுமாக லபரும் ஜைக்கூட்ேம் இரு பக்கமும்
கூடி நின்று வகசவணை தரிசைம் லசய்தது. குழித்துணற,
பாறசாணெ, லநய்யாற்றின் கணர வகாவில்களில் இரவு தங்கி
நாொவது நாள்தான் திருவைந்தபுரம் லசன்று வசர முடிந்தது.
யாணைணயக் கண்ே மக்கள் ஆரவாரம் எழுப்பிைார்கள்.
தணரயில் விழுந்து அணத வைங்கிைார்கள். நிணறய
இேங்களில் கரும்பு, பழக்குணெ, கருப்புகட்டி, லவல்ெச்வசாறு
என்று அதற்குக் காைிக்ணககளுேன் வந்து நின்றார்கள்.
லபான்னுதம்புராைின் பட்ேத்துயாணை அது என்ற வபச்சு
இருந்தது. எைக்கும் அந்த ஆணச இருந்தது.
பட்ேத்துயாணையின் பாகைாக ஒருநாள் ஆகமுடியும் என்ற
கைவு கண்வேன்.

ஆைால் ஆசான்தான் அந்த எண்ைத்ணதக் கணெத்தார். ”வெ


மயிராண்டி, மயிரு மாதிரி சிந்திக்குதான் பாரு. இவன்
ஆதிவகசவனுக்க ஆணையில்ொ. இவணை எப்பிடி தம்புரான்
எடுத்துக்கிடுவாரு?” அது உண்ணமதான் என்று பட்ேது.
ஆைாலும் எங்கும் வகசவன் பட்ேத்துயாணையாகவவ
நேத்தப்பட்ோன். வநமத்தில் கூடிய ஊர்மக்கள் லசன்ணே லவடி
வமளம் மங்கெத்தாெம் பரிவட்ேம் எல்ொம் லகாண்டு எதிவர
வந்து வகசவணை வரவவற்றார்கள். ஆசானுக்கும் எைக்கும்
அருைாசெத்துக்கும் சால்ணவயும் பத்து சக்கரம் பைமும்
தந்தார்கள். சிறிய ஊர்களில் யாணைக்கு மாணெயிேவவா
வாணழக்குணெ லகாடுக்க வவா வந்தவர்கணள ஆசான்
”லவெகுவே… வேய் லவெகு… ஆணைக்கு வழிவிடு” என்று கூவி
விரட்டிைார். சுட்டிமுண்டும் கடுக்கனும் அைிந்த லபரிய நாயர்
பிரமாைிகள்கூே ஆசாைால் அதட்ேப்பட்ேதும் அஞ்சி விெகி
நின்றார்கள். ஆசான் சிெணர வநாக்கித் தன் வகாணெ ஓங்கவும்
லசய்தார்.

வகசவனுணேய கண்ைில் அவனுணேய கைத்த கரிய


காெடிகளுக்குக் கீ வழ முட்டிவமாதி ஓணசயிட்ே லபருங்கூட்ேம்
பட்ேதா இல்ணெயா என்வற லதரியவில்ணெ. அவன்
வதர்வபாவதுவபாெ லமல்ெக் குலுங்கி அணசந்து லசன்றான்.
நிற்கத் வதான்றியவபாது நின்றான். அவனுக்கு விருப்பமாைணத
வாங்கித் தின்றான். மத்தகத்தில் லதய்வத்தின் உற்சவத் திேம்பு
ஏறியதும் யாணைக்கு ஓரு வபாணத உருவாகும் என்று
வாசுப்வபாத்தி கூறுவார். பிறகு அது ஒரு விெங்கு அல்ெ.
கந்தர்வவைா வதவவைா தான். விண்ைில் இருந்து கீ வழ வாழும்
மைிதர்கணளப் பார்க்கும் பாவணை அதற்கு கூடிவிடும். அதன்
பின் லபருங்கூட்ேம் அணெயடித்தாலும் லவடிக்கட்டும்
வாைக்கட்டும் அதிர்ந்தாலும் அது அவற்ணற அறிவவதயில்ணெ.
அப்படித்தான் இருந்தது வகசவன். அதன் மத்தகத்தின் மீ து
யாருமில்ணெ. அதன் முதுகில் லபரிய வராளிப்பட்டு

விரிக்கப்பட்டிருந்தது. விொவில் அந்தப் பட்டின் லபான் முொம்
பூசப்பட்ே மைிக்குஞ்செங்கள் கிலுகிலுங்கித் லதாங்கி ஆடிை.
லநற்றியில் லபான் உருகி வழிந்தது வபாெ லநற்றிப்பட்ேம்.
அதன் லபரிய பூக்குஞ்செம் துதிக்ணக மீ து லதாங்கி யாணை
நேக்கும் வபாது லமல்ெப் புரண்ேது. கழுத்தில் லபான்முொம்
பூசப்பட்ே லவள்ளி மைிகளால் ஆை லபரிய மாணெ.
காதுகளில் அணசவில் ஒெிக்கும் மைிக்குண்ேெ வரிணச. அதன்
மத்தகத்தின் மீ து பட்டு விரிப்பதற்குக்கூே மூங்கிொல் வமணே
கட்டித்தான் ஏறுவவாம்.

வகசவைின் வெதுபக்கத்து தந்தத்ணதப் பிடித்தபடி ணகயில்


லவள்ளிக்வகாலுேன் நேந்து லசல்வார் ஆசான்.
அவருக்குப்பின்ைால் அருைாச்செம் அண்ைன் லசல்வார். நான்
மறுபக்கம் பின்ைங்காணெ ஒட்டி நேந்து வபாவவன்.
யாணையின் மருப்பின் மீ து யாவரா இருப்பது வபான்ற எண்ைம்
எைக்கு எழுந்தபடிவய இருக்கும். கூட்ேத்திைருக்கும் இருப்பது
வபாெவவ எைக்குத் வதான்றும். கிழவிகளும் குழந்ணதகளும்
வமவெ பார்த்து ”ஒேய தம்புராவை… லரட்சிக்கணும் லபான்னு
தம்புராவை…” என்று கூவிைார்கள். பிறகு எைக்கு ஒன்று
வதான்றியது. வகசவைின் நணேயும் பாணவையும்தான் அந்த
எண்ைத்ணத எல்ொரிேமும் உருவாக்குகின்றை என்று.
வகசவன் மணெயில் இருந்து ஒரு லபரும்பாணற லமல்ெ
சமலவளி வநாக்கி உருள்வது வபாெ திருவைந்தபுரம் வநாக்கிச்
லசன்று லகாண்டிருந்தான். சிெ இேங்களில் ஆர்ப்பும்
குரணவயும் மங்கெமுமாக ஊர்மக்கள் அவணை
எதிர்லகாண்ேவபாது அவர்கணளப் பார்க்காதவன் வபாெ
நிற்காமல் வநராகச் லசன்று ஊர்மாேம்பிகளும், பாதமங்கெத்து
தாசிகளும், லசண்ணேக்காரர்களும், வாத்தியக்காரர்களும் சிதறி
ஓடி விெகிய வழியில் வவகம் குன்றாமல் கேந்து லசன்றான்.
பின்பக்கம் அவர்கள் ”தம்புராவை லபாறுக்கவை… அடியங்ஙள்
பிணழ லபாறுக்கணும். தம்புராவை…” என்று கூவியபடி
மண்ைில் வகசவைின் பாதம் பதிந்த தேங்கணளத் லதாட்டு
கும்பிட்ோர்கள்.

பட்ோபிவஷகச் சேங்குக்காக அைந்தபுரிவய கல்யாைக்கணள


லகாண்டிருந்தது. கரமணை ஆற்றில் இறங்கிய வகசவணை
நானும் அருைாச்செமும் வசர்ந்து வவகமாகக்
குளிப்பாட்டிவைாம். அப்வபாது நன்றாக விடிந்து கரமணை
வகாயிெில் இருந்து லசண்ணேயும் லகாம்பும் முழங்கிை.
பட்ோபிவஷகத்துக்காக நூற்லறட்டு சிறப்பு பூணஜகள்
இருந்ததைால் ஒவர பிராமைர் கூட்ேமாக இருந்தது.
லபரும்பாலும் பரவதசப் பிராமைர்கள். அவர்களில் பாதிப்வபர்
யாணை குளிப்பணதப் பார்க்க குளிக்கேவுக்கு வந்து
கூடிவிட்ோர்கள். ”இங்க ஆரும் நிக்கப்பிோது… ம்ம். வபாங்க….
வபாகணும் பட்ேவர… பெ தவணை லசால்ெியாச்சுல்ொ” என்ற
ஆசு¡ன் அவர்கணள துரத்தியபடி யாணையின் நணககள் அருவக
காவெிருந்தார். யாணை குளித்து வந்ததும் அணத அருவக நின்ற
புங்கமரத்தடியில் நிற்கச் லசய்து நானும் அருைாசெம்
அண்ைைமாகச் வசர்ந்து அெங்காரம் லசய்வதாம்.
லபாறுணமயில்ொமல் காற்றில் திணரச்சீணெ புணேத்து
திமிறுவது வபாெ வகசவன் திமிறிைன். லநற்றிப்பட்ேம் கட்டி
முடிந்ததும் அதன் நிணெலகாள்ளணமலயல்ொம் மணறந்து
கரும்பாணறயின் அணமதி உருவாகியறு. அதுவணர
பிள்ணளகுட்டிகளுேன் கூடிநின்று முண்டியடித்து
யாணையெங்காரம் பார்த்து செபிெலவன்று
வபசிக்லகாண்டிருந்த பரவதசப் பிராமைர்கள் அப்வபாது
அப்படிவய அணமதியாகி விட்டிருந்தார்கள். யாணை மணறந்து
அங்வக கந்தர்வன் வதான்றி விட்டிருந்தான்.

பட்டுத்துைிவபாெ லதருக்களில் லவயில் விழுந்து கிேந்தது.


பட்டுக் லகாடிகள் வபாெ உயரத்தில் பேபேத்து அணெபாய்ந்தது.
சாணெலயல்ொம் ஈரம். முந்ணதய நாள் இரவு மணழ லபய்தது
என்றுதான் முதெில் நிணைத்வதன். ஆைால் கட்டிேங்களம்
கூணரகளும் ஈரமாக இருக்கவில்ணெ. காணெ முதவெ ஆற்றில்
குளித்து விட்டுச் லசன்றவர்கள் உணேகளில் இருந்து லசாட்டிய
ஈரம் அது. எைக்கு புன்ைணகதான் வந்தது. ராமர்
பட்ோபிவஷகம் புராைவாசிப்பில்தான் அப்படிக்
வகட்டிருக்கிவறன். லதருவில் சந்தைம் விழுந்து வசறாக
மிதிபடும் என்று. லதருவில் வகசவைின் லகாம்ணபப் பிடித்து
நேந்து லசன்றவபாது லமல்ெ லமல்ெ ஆசாைின் தணெ
நிமிர்ந்தபடிவய வந்தது. ஒரு கட்ேத்தில் இடுப்பில் கட்டியிருந்த
வநரிய சால்ணவணய எடுத்து தணெயில் முண்ோசாகக்
கட்டிக்லகாண்ோர்.

ஆரியசாணெணய அணேந்தவபாது யாணைக்கு முன்னும்


பின்னும் ஆள் வசர்ந்து ஒரு ஊர்வெமாகவவ ஆகிவிட்டிருந்தது.
லசட்டிகள் அணைவரும் லதருவில் இறங்கி வவடிக்ணக
பார்த்தார்கள். அந்த நகரில் அன்று பெநூறு யாணைகள்
முகப்பட்ேம் ஒளிர பட்டு குலுங்க ேந்த லசன்றிருக்கும்.
முத்துப்பல்ெக்கில் ஏறி தம்புராட்டிகள் லசன்றிருப்பார்கள். ஏன்
காயங்குளம், லகால்ெம், சிறயின்கீ ழ், கிளிமானூர் அரண்மணை
யாணைகள்கூே அவ்வழியாகச் லசன்றிருக்கொம். ஆைால் தன்
நணேயிவெவய தன்ணை நிறுவிக்லகாண்ோன் வகசவன்.

பட்ேத்துயாணை பட்ோபிவஷகக் லகாலுவுக்கு பூரை


அெங்காரத்துேன் லசல்வணதப் வபாெிருந்தது அந்த
ஊர்வெம்.நாங்கள் வநராக கிழக்வக வகாட்ணே முகப்புக்குப்
வபாவைாம். லபாதுவாக அரசப்பிரதிநிதிகள் வபான்றவர்கவள
வநரடியாக கிழக்வகக் வகாட்ணேக்குள் நுணழவார்கள். பிறர்
வமற்கு வாசெில் நுணழந்து லதருக்கள் சுற்றி அரண்மணையின்
வேக்குவாசல் முற்றத்திற்குத்தான் லசல்ெ வவண்டும்.
அங்குதான் பிரதாை சர்வாதிக்கார் அலுவெகம் இருந்தது.
வபஷ்காணரயும் திவாணையும் சந்திப்பதற்குக்கூே
அவ்வழியாகத்தான் லசல்ெ வவண்டும். கிழக்வகக் வகாட்ணே
வாசணெக் கண்ேபிறகுதான் எைக்கு நாங்கள் எங்வக
வந்திருக்கிவறாம் என்வற புரிந்தது. நான் யாணையின் கால்
வழியாக எட்டி அருைாச்செம் அண்ைணை பார்த்வதன்.
அண்ைன் பதறிப் ப¨த்துப் வபாயிருப்பது லதரிந்தது.
சாதாரைமாகவவ வாய் திறப்பதில்ணெ இப்வபாது அப்படிவய
தன் உேலுக்குள் அவர் புணதந்து வபாய்விட்ேது வபாெிருந்தது.

பழவங்காடி கைபதிக்கு ஒரு வைக்கத்ணதப் வபாட்டுவிட்டு


தணெயில் சரிணக முண்ோசுேன் யாணைக் லகாம்ணபப்
பிடித்தபடி ஆசான் வநராக ராஜவாசெில் நடுவவ நுணழந்தார்.
அவரது வதாற்றம் கண்ே காவெர்கள் வபசாமல்
நின்றுவிட்ோர்கள். செங்ணககளும் மைிகளும் லமல்ெக்
குலுங்கும் ஒெி மட்டும் எழ வகசவன் நிதாைமாக நேந்து
உள்வள லசன்றான். சிெ எட்டுகளில் பத்மதீர்த்தமும்
பத்மநாபசாமி வகாயிெின் வகாபுரமும் லதரிந்தது.
படிக்கட்டுகளில் நம்பூதிரிகள் அமர்ந்திருந்தார்கள். சிெ
பாதமங்கெம் தாசிகள் ணககளில் உருளிகளும் விளக்குகளுமாக
லசம்பு,லவண்கெம்,பீங்கான் நிறமுள்ள முணெகள் குலுங்கி
அணசய இடுப்பில் சுட்டிக்கணர வவட்டி சரசரக்க வபசியபடிச்
லசன்று லகாண்டிருந்தார்கள். எவரும் யாணைணய அதிகம்
லபாருட்படுத்தவில்ணெ. ஆைால் அரண்மணை வநாக்கித்
திரும்பியதும் காவெகள் ஓடிவந்தார்கள்.

அரண்மணையின் பிரதாை வாசலுக்கு ணரரு நாயர்தான் காவல்


என்பது ஊருக்வக லதரியும். வேக்கன். நல்ெ ஆறணரயடி உயரம்.
பிளந்து வபாட்ே மாந்தடியின் நிறம. தீணயப் வபான்ற கண்கள்.
கப்போ மீ ணச. முதெில் இரு காவெர்கள் வந்தைர். ”நில்லு…
வேய் நில்லு” என்றார்கள். ஆசான் நிதாைமாகத் திரும்பி
”தம்ப்ரான் கல்பிச்சு இவ்விேம் அல்ெவயாோ பள்ளி
எழுந்தருளியிட்டுள்ளது?” என்றார். அதற்கு அவர்கள் பதில்
லசால்வதற்கள் ணகயில் தணெக்குவமல் இரும்புக்கூர் பளபளத்த
ஈேடிணய ஊன்றியபடி வேக்கன் ணரரு ராயர் வந்துவிட்ோன்.
ஆசான் நிதாைமாக மீ ண்டும் வகட்ோர். அவன் ”ஆரா?” என்றான்.
”நீயாோ ணரரு நாயர்? எவே, தம்புரான் தங்குந்நது இவ்விேமா?”
என்று நிமிர்ந்து ணரரு நாயர் கண்கணளப் பார்த்து
வகட்ோர்.இவதா அவன் ஈட்டிணய எடுத்து ஆசாைின் லநஞ்சில்
லசருகப் வபாகிறான் என்று எண்ைி எைக்கு மூத்திரம் கைத்தது.
கால்கள் மரக்கட்ணேகள் வபாெ மாறிை. ணரரு நாயர் ஈட்டிணய
ணகமாற்றிவிட்டு ”தாங்கள் எவ்விேம்?” என்றான்.

”நான் திருவட்ோர் வகாசவன் ஆணை பாப்பான். திருமைஸ்


என்ணை அறியும்” என்றார் ஆசான். ணரரு நாயர் மரியாணதயாக
வாய் லபாத்தி ”ஓ…” என்று கூறி உள்வள ஓடிைான். ஆசான்
யாணைணய கூட்டிக்லகாண்டு வநராக அரண்மணையின்
சுடுலசங்கல் பாவப்பட்ே விரிந்த கிழக்கு முற்றத்துக்குச்
லசன்றார். அங்வக யாணைணய முகவாசெில் வநராகத்திருப்பி
நிறுத்திைார். சிவன் வகாயில் முகப்பில் நந்தி நிற்பதுவபாெ.
உள்ளிருந்து லகாட்ோரம் சர்வாதிக்கார் சந்திரன்பிள்ணள
அவர்கவள முணெகள் குலுங்க மூச்சிணரக்க படிகளில் இறங்கி
ஓடிவந்தார். பட்டுச் சால்ணவணய இழுத்துப் வபார்த்திக்லகாண்டு
இறங்கி வந்து வாயால் மூச்சுவிட்ேபடி ”ஆரா? ஆரு?” என்றார்.
அவரது கண்கள் ஆசாைின் முண்ோசுக்கட்டிவெவய இருந்தை.

”அடியன். திருவட்ோறு வகசவன் ஆணையுலே பாப்பான்.


திருமைணச முகம் காட்ேணும்” என்றார் ஆசான். சர்வாதிக்கார்
நம்ப முடியாமல் திரும்பி பின்ைால் நின்ற லகாட்ோரம்
வமொளன் சங்கரன் மாதவணைப் பார்த்தபின்பு ”ஆரு? எந்து?”
என்றார். அவரது கண்கள் சரடு கட்டி நிறுத்தியது வபாெ
ஆசாைின் தணெப்பாணகயிவெவய வந்து பதிந்தை. ஆசான்
லபாறுணமயிழந்தவராக எங்கணளப் பார்த்தார். அதற்கள்
சங்கரன் மாதவன் உரத்தகுரெில் ”எவேய் வேக்வக வாோ…
வேக்வகாட்டு வாோ அசத்வத” என்றார். ஆசான் வகசவைின்
காணதப்பிடித்து ஒரு இழுப்பு இழுக்க யாணை ‘டிரியாம்’ என்று
பிளிறியது.

அணதக் வகட்ேதும் வமவெ அெங்கார உப்பரிணக வநாக்கி


ஓடிவரும் ஒெி மரத்தட்டுக்குக் கீ வழ வகட்ேது. உப்பரிணகச்
சாளரம் வழியாக இணளயதம்புரான் எட்டிப்பார்த்து ‘ஆஹா.
வகசவன். வகசவன் வந்நாவை’ என்று கூவிைார். மரப்படிகள்
தேதேலவன்று ஒெிக்க சிறுவன்வபாெ பாய்ந்திறங்கி லபரிய
கூேத்ணதத் தாண்டி படிகளில் பாய்ந்திறங்கி வகசவணை அணுகி
அவன் துதிக்ணகணயக் கட்டிப்படித்துக் லகாண்ோர். ஆசான்
சங்கரன்மாதவணை ஒரு பார்ணவ பார்த்துவிேடு தணெயில்
இருந்து வநரியணத எடுத்து இடுப்பில் கட்டிைார். ”கள்ளக்
கழுவவறீவே வமாவை… எரப்பாளி… கருமாோ
…கரும்பாணறக்குட்ோ” என்று லசால்ெி இணளயதம்புரான்
வகசவைின் துதிக்ணகயில் அணறந்து குத்திைார். வகசவன்
தம்புராணை சுழற்றித் தூக்கி துதிக்ணக மீ து அமரச்
லசய்துலகாண்ோன். தம்புரான் உரக்கச் சிரித்தபடி அவன்
இன்லைாரு லகாம்பில் காணெ நீட்டிைார்.

பின்ைால் வந்த திவான் சதாசிவராயரும் வபஷ்கார்


ராமனுண்ைி வமைனும் இருவாசல் நிணெயருவக தயங்கி
நின்றைர். ”வகட்வோ சதாசிவ ராயவர, இவன் நம்முலே
களித்வதாழன். இந்நாட்டில் நமுக்கு மந்திரிமார் உண்டு.
வஸவகன்மார் உண்டு. தாசிகள் உண்டு. பிரணஜகள் உண்டு.
எந்நால் களித்வதாழன் ஒருத்தன் மாத்ரவம உண்டு. அது
இவன்… இந்தக் வகசவன். இவன் அல்ொலத இந்நாட்டில்
நமுக்கு ஸமாைமாய் வவலற ஆரும் இல்ெ” என்றார்.
ஆசாைிேம் ”எந்லதோ நாயவர. எப்வபா வந்நாய்?-” என்று வகட்டு
அவரது தணெணய தட்டிைார் அணதப் பக்தியுேன் லபற்றுக்
லகாண்ே ஆசான் புன்ைணக லசய்து ”எல்ொம் அபடியங்ஙளுக்கு
தம்புரான் கிருப” என்றார். ”நந்நாய் வரட்வே… வேய் ணரரு…”
ணரரு நாயர் ”அடியன்” என்றார். ”மிழிச்சு நில்காவத. ஒரு நல்ெ
கசவு முண்டும வநரியதும் இவன் மார்க்கு லகாடுக்லகவே. வேய்
நாயவர நீ இந்நு ஸந்தியா வநரத்து நம்முணேய பட்ோபிவஷக
பூணஜக்கு இந்த பட்டும் வநரியதும் உடுத்து வரணும். எந்நாவே”
என்றார். ”அடியன். அணத தம்புரான் திருமைசு திருக்ணகயால்
தந்நால் அடியங்களுக்கு அலதாரு ஆைந்தம்.”

பட்டும் வநரியதும் வாங்கியவபாது எைக்கு நேப்பலதல்ொம்


கைவா என்றிருந்தது. ஆரல்வாய்லமாழிக் வகாட்ணேயில்
மறவர்களுேன் வபாராடிச் லசத்த வரனுணேய
ீ தந்ணதக்வக
திருவைந்தபுரம் வந்து லபான்னுதம்புராணைப் பார்த்து ஒரு
வநரியதுமண்டு வாங்கும் வயாகம் இருக்காது. அறுபது வருஷம்
வவதம் ஓதிய நம்பூதிரியும் பட்ேரும்கூே அப்படி வந்து
விேமுடியாது. ஒரு யாணையின் வாணெப்பிடித்துக் லகாண்டு
எத்தணை தூரம் வந்துவிட்டிருக்கிவறாம்.

தம்புரான் திரும்பி திவாைிேம் ”சதாசிவ ராயவர இந்நு


ஸாயங்காெம் திருவட்ோறு வகஸவைின் வகறி நாம் நகர்வெம்
நேத்தும்” என்றார். திவான் வபஷ்காணர திரும்பிப்பார்க்க
வபஷ்கார் ராமனுண்ைிவமைன்”அடியன்.அது ஐஸ்வரியம்
நிறஞ்ஞ காழ்ச்சயாணு. எந்நால் பட்ேத்து ஆணையில் வகறி
நகர்வெம் வரணும் எந்நு சாஸ்திரம்” என்றார். ”எந்நால் இவன்
இைி நம்முலே பட்ேத்து ஆணை” என்றார். தம்புரான் ”அடியன்.
அதினுள்ள சகெ கஜெட்சைமும் உள்ளவன் இந்த திருவட்ோர்
வகஸவன். எந்நால் இவன் திருவட்ோறு ஆதிவகசவனுக்கு
நணேயிருத்திய ஆணை…” என்றார்

வகாபத்தில் முகம் சிவந்து ,”நாம் ஒந்நும் அறியுக வவண்ே. நாம்


இவன் மீ லத மாத்ரவம வபாகும்…” என்றார் தம்புறரான்
சிறுவணைப் வபாெ. ஆசான் பவ்யமாக வைங்கி ”பட்ேத்து
யாணையுவே மிவத ஒந்நு கயறி இறங்ஙயியதினு பின்ை ீடு
தம்புரான் திருமைசு லகாண்டு வகசனுலே மீ லத வகறுக நந்நு”
என்றார். தம்புரான் முகம் மெர்ந்து ”ஆ… அது நல்ெ காரியம்…
அவ்விதம் ஆகட்வே… ஒரு தவை நாம் பட்ேத்து ஆணையில்
வகறி இறங்கும். பின்வை நகர் வெம் இவனுணேமீ லத…
நந்நாயி… நந்நாயி சீதரா…” என்றார். திவான், வபஷ்கார்,
சர்வாதிக்கார் முகங்கணள நான் பார்த்வதன். காளி வகாயில்
பிரகாரங்களில் தீட்ேப்பட்டிருக்கும் சுேணெ வதவர்களின்
முகங்கள் வபாெ அணவலயல்ொம் லகாடூரமாக இருந்தை.

வகசவைின் கைத்த பிளிறல் வகட்டு நான் கண் விழித்வதன். யாணைக்


லகாட்டிெில் பிற யாணைகளும் அந்த ஒெிணயக்வகட்டு உேல்
அணசத்தும் எழுந்தும் உருவாக்கிய சந்தடிணயக் வகட்ேபடி ஒரு சிெ
கைங்கள் படுத்திருந்துவிட்டு எழுந்து அமர்ந்வதன். ”அம்வம… பகவதீ…
நீெி…” என்று கூவிவிட்டு வசாம்பல் முறித்துக் லகாண்வேன். வகசவன்
பரபரப்பாக முன்னும் பின்னும் உேணெ ஆட்டி, கழுத்து மைி குலுங்கத்
தணெயணசத்து, முன்கால் பின்¡கல் ணவத்தது. எழுந்து வவட்டிணய
உடுத்து அதன்மீ து கச்ணசணய இறுக்கியபடி வகசவணை அணுகிவைன்.
யாணை உேவை தன் சங்கிெிணய ணகயில் எடுத்துக் லகாண்ேது. நான்
தன் கால்தணளணய அவிழ்த்ததும் அதுவவ ஆற்ணற வநாக்கி நேந்க
ஆரம்பித்தது.

இரவில் யாணைக்லகாட்டிலுக்குப் லபாறுப்பாக இரண்டு காவெர்கள்


உண்டு. இருந்தாலும் வகசவனுக்குக் காவொக நாவைா அருைாசெம்
அண்ைவைா படுத்துக் லகாள்வவாம். யாணைப்பிண்ேங்களில் பிறக்கும்
வண்டுகளும் மைியன் ஈக்களும் இரலவல்ொம் உேணெக்
கடிக்கும்வபாது தூங்குவதற்கு பெவருேத்துப் பழக்கமிருந்தால்தான்
முடியும். சுப்புக்கண்ணுக்கு அலதல்ொம் லதரியாது. வகசவனுக்கு
எப்பவபாதும் ஒவர இேம். லகாட்டிலுக்கு முகப்பில் பணழய
விளக்குகால். அழுத்தமாக நேப்பட்ே கல்தூைில் சங்கிெிெ
வணளயத்தில் வகசவணைக் கட்டி, இரவுக்காை லதன்ணை ஓணெ,
வபய்க்கரும்பு, மூங்கில் எல்ொவற்ணறயும் குவித்து ணவப்பதுவணர
ஆசான் அவவர நின்று பார்ப்பார். பிறகு வகசவைின் துதிக்ணகயில் ஒரு
தட்டி தட்டியபின் இரவு தங்குபவர்களிேம் ”வநாக்கிக்வகாோ” என்று
கூறிவிட்டு கிளம்பிச் லசல்வார்.

வகசவன் லபரும்பாலும் நள்ளிரவு வணர ஓணெ தின்னும், லதாப்லதாப்


என்ற பிண்ேம் வபாட்டு ஜெதாணர லகாட்டுவதுவபாெ சிறுநீர் கழீ த்தும்
கால்மாற்றிச் சவிட்டியும் நின்று லகாண்டிருப்பான். ஓணெ தீர்ந்தபிறகு
கல்தூைில் நீண்ேவநரம் பின்பக்கத்ணத உரசுவதுண்டு.வண்டுகள்
ஆேக்கூடிய நேைம் மாதிரி இருக்கும் அது. யாணைக் லகாட்ேடியில்
நிொலவளிச்சம் இல்ொத நாட்களில் நான்கு புன்ணைக்காலயண்ணை
விட்டு பந்தத்திரி வபாட்ே கல்விளக்குகள் எரியும. விளக்கருவக
லசல்ெமுடியாதபடி பூச்சிகள் வந்து லகாட்டும். தூரத்தில் நின்று
பார்த்தால் விளக்ணகச் சுற்றி சுேர்த்துளிகள் வபாெ பூச்சிகள் பறக்கும்.

நான் வகசவனுக்கு அருவக விழுந்து கிேந்த லபரிய கல்தூைின் மீ து


என் பாணய விரித்துப் படுத்துக் லகாண்டு வகசவணைவய
பார்த்துக்லகாண்டிருப்வபன். யாணையின் உேெணசணவப் பார்ப்பது
தூக்கத்துதுக்கு நல்ெது. நிரம்பிச் லசல்லும் நதி நீவராட்ேம் அணசந்து
லநளிவது வபாெ அதன் கரியவதால் அணசயும். சிெ இேங்களில்
நடுநடுங்கும். யாணை காதுகணளயும் கால்கணளயும் ஆட்டுவதும்
துதிக்ணகயால் தணழ பிய்த்துச் சுருட்டி உண்பதும் எல்ொம் மிகமிக
நிதாைமாகவவ இருக்கும். லமல்ெ லமல்ெ தூக்கம் வந்து பரவி
மூழ்கடிக்கும். கைவுக்குள் நான் காட்டுவவங்ணக மரத்தின் அடியில்
நிற்பதுவபாெ இவதா இந்த லபரிய காெின் அடியில் நிற்கிவறன்.
கைவுதான். ஆைால் கைணவ உைரும் கைவு. தூக்கத்தில்
அவ்வப்வபாது விழித்ததுவம நான் வகசவணைத்தான் பார்ப்வபன்.
சிெசமயம் அவன் மிக அருவக நிற்பது வபாெிருக்கும். சிெசமயம் மிக
தூரத்தில் மிதந்து விெகிச் லசன்றபடிவய இருப்பான். கள்ளின்
வபாணதயில் சிெநாள் என் தணெக்குவமல் இருண்ே
கற்பாணறக்கூணரணயப்வபாெ அவந் பரவியிருந்தான் என்று கண்வேன்.

பின்ைங்கால் அருவக நின்று நின்று பழகிப்வபாய் ஆசான் இல்ொமல்


நாவை தைியாக வபாைல்கூே அந்தக்காெின் அருவகதான்
என்ைால்நிற்கமுடியும். அந்தக் கால் மட்டும்தான் எைக்குத் லதரியும்
என்பதுவபாெ. யாணையின் பிற மூன்று கால்களும் அங்கிருந்து
பார்க்கும்வபாது மிகவும் தள்ளி அணசந்து லகாண்டிருக்கும். ஒரு லபரிய
மண்ேபம் நேந்து லசல்கிறது. கருங்கல் தூண்கள் லகாண்ே மண்ேபம்.
வகாயில் கச்வசரி கட்டிேத்துக்குப் வபாைாலும் நான் அப்படித்தான்
லதற்குமூணெயில் உள்ள தூைருவக ணகயில் வமல் துண்ணே எடுத்துச்
சுற்றி ணவத்துக்லகாண்டு நின்றிருப்வபன். யாராவது என்ணைப் பார்க்க
மாட்ோர்களா என்று எல்ொணரயும் பார்த்துக் லகாண்டிருப்வபன். ஆைால்
லபரும்பாலும் வகாயில் கச்வசரி நாைிருப்பணத பார்க்காமவெவய அதன்
பாட்டுக்கு நேந்து லகாண்டிருக்கும். லபரிய ஸ்ரீகாரியம் வரும்வபாது
மட்டும் பள்ளத்ணத லநருங்கும் ஆறு வபாெ சற்று அவசரம். பிறகு
நிதாைமாை யாணை நணேதான். அந்த யாணையும் இப்படித்தான் தன்
சங்கிெிணயத் தாவை ணகயில் எடுத்துக் லகாண்டு நேக்கிறது…

வகசவன் படிக்கேணே அணேந்து மீ ண்டும் நின்று இரண்ோம்


முணறயாகச் சீறுநீர் கழித்தான். முதல் சிறுநீர் நல்ெ காரமைத்துேன்
இருக்கும். இரண்ோம் சிறுநீரில் தணழவாசணை இருக்கும். தூங்கி
விழித்த யாணை தண்ைணரக்
ீ கண்ைால் கண்ே பிறகுதான் இரண்ோம்
சிறுநீணர விடும் என்பது சாஸ்திரம். இருட்டுக்குள் ஆறு லசல்லும்
களகள ஒெியும் ணகணத ஓணெகளில் காற்று லசல்லும் ஒெியும்
வகட்ேை. சின்ைப்லபண்கள் வபசிச்சிரித்துச்லசல்வது வபாெ.
வகசவன் வநராகப் படித்துணர வநாக்கி நேந்து லசன்றான். நான்
வாைத்ணதப் பார்தவதன். நட்சத்திரங்கள் குவிந்து கிேந்த பரப்பில்
எணதயும் என்ைால் ஊகிக்க முடியவில்ணெ. விடிலவள்ளி என்று
ஒன்ணற ஆசான் பெமுணற சுட்டிகாட்டியிருக்கிறார் அப்பகுதியில் பெ
நட்சத்திரங்கள் மஞ்சளாகவும் நீெமாகவும் தீச்சிவப்பாகவும் ஒளிவிட்டுக்
லகாண்டிருந்தை. அவற்றில் எது விடிலவள்ளி என்று லதரியவில்ணெ.
அது நள்ளிரவாகக்கூே இருக்கொம் என்று எண்ைிவைன். ஆைால்
வகசவைின் வநரக்கைக்குக்கு ஆதிவகசவவை திருப்பள்ளிவிட்டு எழுந்து
வந்து சாட்சி லசால்ெொம். நான் அவணை அறிந்த இந்த பதிலைட்டு
வருேங்களில் ஒருமுணறகூே அந்தக் கைக்குத தவறியதில்ணெ. ”வேய்
மயிராண்டி, அவனுக்கு அவன் கண்ைிணமக்கிறதுக்குக்கூே
கைக்குண்டுவெ” என்பார் ஆசான்.

உண்ணமயிவெவய கண் இணமப்பணதயும் தணெயாட்டுவணதயும்


எல்ொம்மைதுக்குள் எண்ைிக் லகாண்டிருக்கிறதா என்ை? யாணை மைம்
மைித மைணதவிே நூறுமேங்கு லபரியது. அந்த கரும்பாணறக்குள்
பத்துமைங்கள் இணைந்து லசயல்படுகின்றை. ஆைால் அது
வபசுவதில்ணெ. புெம்புவதும் அழுவதும்இல்ணெ. உள்வள
ஏராளமாைவர்கள் அமர்ந்து வவணெ லசய்யும் ஒரு ஹ¤ஹ¤ர்
கச்வசரிவய இருக்கிறது என்று நிணைத்துக் லகாண்வேன். யாரும் எதுவும்
வபசாமல் மும்முரமாக வவணெபார்த்துக் லகாண்டிருக்கிறார்கள். அந்தக்
கச்வசரி நடுவவ ஒரு லபரிய மைல்கடிகாரம் மண்ணை
இம்மியிம்மியாக உதிர்த்துக் லகாண்டிருக்கிறது. எல்ொம் கைகச்சிதம்.
ஒரு தப்பு, ஒரு பிசிறு கிணேயாது.

வகசவன் சாய்மாை வழியில் லமதுவாக இறங்கிச் லசன்றான். அவன்


காணெப் பிடித்தபடி நானும் கூேவவ லசன்வறன். வகசவனுணேய
பாதங்கள் மைெில் அமிழும் ஒெி பப்பேம் லநாறுங்குவது வபாெ
இருட்டுக்குள் வகட்ேது. ஆற்றங்கணரவயாரத்து தாணழப்புதர்
கூட்ேங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி செசெத்து
ஓடியது. இன்லைாரு செசெப்பு. அது பாம்பாகவும் இருக்கொம்.
ஆற்றின்கணரயில் இல்ொத பாம்பு இல்ணெ. ”ஆணை வபாை வழியா
வபாைா ஆபத்து இல்ெ” என்பார் ஆசான். எல்ொவற்றுக்கும் அதுதான்
வழி. யாணைவய வபாை வழியில் மைிதர்கள் வபாைால் என்ை? எந்தத்
திருவிழாக் கூட்ேத்திலும் நான் லநரிபட்ேதில்ணெ. ஒவர முணற
லகால்ெங்வகாடு தூக்கத்திற்குப் வபாய் கூட்ேத்தில் மிதிபட்ேவபாதுதான்
வகசவன் எைக்கு எப்வபாதும் விரிவாை பாணதணய உருவாக்கித்
தந்திருக்கிறது என்ற எண்ைிக் லகாண்வேன்.

வகசவன் ஆற்றுக் கணரயில் சங்கிெிணய ணவத்துவிட்டு அதுவவ நீரில்


இறங்கிப் படுத்துக் லகாண்ோன். நான் நீணர அள்ளி அதன்மீ து வசி
ீ காது
மேல்கணளயும் உள்காணதயும் வதய்க்க ஆரம்பித்வதன். இது அவசரக்
குளியல்தான். இன்று பயைம் கிளம்புவதைால் வகசவன் சீக்கிரவம
வந்து விட்ோன். பயைத்ணதப் பற்றி அவன் மறப்பவத இல்ணெ.
அவனுக்கு மறதி என்பவத கிணேயாது. யாணைகளுக்வக மறதி
கிணேயாது. யாணைக்குள் ஒவ்லவான்றுக்கும் தைி அணறயும்
அதற்லகன்று தைி ஆளும் உண்டு. நான் வகசவணைக் குளிப்பாட்டிவிட்டு
நீரில் இறங்கி இரண்டு முங்கு வபாட்டு அணெவயாரத்து லமல்ெிய
மைணெ அள்ளி உேெில் பூசி நன்றாக நரநரலவன்று வதய்த்து மூழ்கிக்
குளித்து எழுந்து கச்ணசணயக் கழற்றி அெம்பித் தணெதுவட்டிவைன்.
அப்வபாதுதான் காகம் முதற்குரல் எழுப்பியது. கணரயில் லமல்ெ
லசவிகணள ஆட்டி இருணள அணளந்தபடி வகசவன் இருளுக்குள்
இருளாக நின்றிருந்தான். இருட்டுக்குள் நிற்குமவபாது யாணை தாயின்
மடியில் ஒட்டிநிற்கும் குழந்ணத வபாெ ஆகிவிடுகிறது. இருட்டுக்குள்
நின்றால் எத்தணை வநரம் வவண்டுமாைாலும் அப்படிவய நிற்க
அதைால் முடியும்.

குளித்து எழுந்தவபாது சற்று லவளிச்சம் வந்திருக்கிறதா என்ற


எண்ைம் எைக்கு ஏற்பட்ேது. யாணைக்கும் காற்றுலவளிக்கும் இணேவய
உள்ள விளிம்புக்வகாடு இன்னும் துல்ெியப்பேடிருந்தது. யாணை
படிவயறிச் லசன்று மைிகள் ஒெிக்க கிழக்கு வாசலுக்கு முன்பாக நின்ற
லகாண்ேது. பிரம்ம முகூர்த்தத்தில் நிர்மால்யம் லதாழுவதற்காக வந்த
பரவதசப் பிராமைர்கள் சிறிய குழுக்களாக ஆற்றில் இருந்து குளிரில்
நடுங்கியபடி விஷ்ணு சஹஸ்ர நாமத்ணத முணுமுணுத்துக் லகாண்டு
வந்தார்கள். இருட்டுக்குள் ஒரு கிழவர் தயங்கி என்ைிேம் ”ஆருோ
அது?” என்றார். ”ஸ்வாமி, இது நாைாக்கும் பாப்பான்.” ”ஆணை ஏது?
வகசவைா? திருவைந்தபுரம் வபாறாைா?” ”ஆமா ஸாமி” ”அது லசரி.
அப்பம் நாணளக்கு துொம் ஒண்ைாக்கும்…” என்றபடி அவர் ”ஆதிவகசவா
லபருமாவை…” என்று படிகளில் ஏறிச் லசன்றார்.

படிகளுக்கு வமல் வகாயிெின் மாலபரும் லகாட்டியம்பெக் வகாபுரம்


எழுந்து நிற்க அதற்கும் பின்ைால் லதரிந்த வாைத்தில் நட்சத்திரங்களின்
ஒளி சற்று குணறந்திருந்தது. அல்ெது வாைத்தின் ஒளி சற்று
கூடியிருந்தது. டிங் ோங் என்று உள்வள லபரிய மைி ஒெித்தபின்பு
சற்று வநரம் கார்ணவ ரீங்கரித்தது. நிர்மால்ய பூணஜக்கு நணேதிறக்கப்
வபாகிறார்கள். உள்வள அச்சிகள், வபசியபடி அங்குமிங்கும் அணெயும்
ஓணசகளும் யாவரா யாணரவயா அதட்டும் ஒெியும் வகட்ேை.

அருைாச்செம் அண்ைன் ஆெமரத்ணதத் தாண்டி வவகமாக வந்து


லகாண்டிருந்தார். வமல் முண்ணே குளிருக்கு நன்றாகப் வபார்த்தி
ணகயில் ஒரு பாணளப் லபாதி ணவத்திருந்தார். விணரவாக வந்தததில்
மூச்சு இணரக்க என்ணை லநருங்கி ”பிந்திப் வபாட்ோவெ?” என்றார்.
”இல்ெண்ைா. நிர்மாெிய பூணஜ இைிவமத்தான்.” ”எங்கவே ஆசான்?”
”இன்னும் வரல்வெ’ ”சுப்புக்கண்ணு? தாயளி இன்ணைக்கு அவன்
அடிவாங்கிச் சாவத்தான் வபாறான்.” சுப்புக்கண் விணரவாக ஓடி அருவக
வந்தான் ”வெ, ஓடி ஆணைவமெ விழுந்திராத. உன்வமெ அவனுக்கு ஒரு
லசணற உண்டு…” மூச்சு வாங்கியபடி ”அம்ணம கருழ்பட்டிக்காப்பி
குடிச்சிட்டு வபாவெண்ணு லசான்ைா” என்றான். ஆசான் தூரத்தில்
வருவது லதரிந்தது. ஆசாைின் லகந்தி லகந்தி நேக்கும் அளசணவப்
லபருங்கூட்ேத்திலும் கண்டு லகாள்ளமுடியும்.

ஆசான் வந்ததுவம ”எெ சுப்பு?” என்றார் ”ஆசாவை!” ”தாயளி, ஏம்வெ


மூச்சு வாங்குவத? உன்ணை சமயத்துக்கு வரச்லசான்ைா வரமாட்டியா?
வெ, இங்க வாவெ…” சுப்பு பரிதாபமாக ”இல்ெ ஆசாவை… வந்திட்வேன்
ஆசாவை” என்றான். ”அவன் வந்தான் ஆசாவை. அவன்தான்
ஆணைணயக் குளிப்பாட்டிைது” என்வறன். ”நீ வபசாவத. உன்ணை நான்
நம்பமாட்வேன்… அருைாச்செம்…” என்று ஆசான் திரும்ப, ”இருந்தான்”
என்றார் அருைாச்செம். ”ம்ம்” என்று ஆசான் அேங்கிைார்.
அருைாச்செம் சாதாரைமாை குரெில் ”ராத்திரி வகசவன் நல்ொ
உறங்கிைான். அதைால் யாத்திரய்க்குப் பங்கம் இல்ெ” என்றார். ”ம்ம்”
என்றார் ஆசான். தன் பெவைமாை
ீ காணெ ஊன்றாமல் யாணையின்
லகாம்புகணள பிடித்தவாறு சற்வற சாய்ந்து நின்றுலகாண்டு
லவள்ளிப்பூண்வகாணெ தன்மீ து சாய்த்துக்லகாண்ோர்.

உள்வள சங்கு முழங்கியது. லதாேர்ந்து லபருமுரசும் உருட்டுக்லகாட்டும்


இணெத்தாளங்களும் முழவுகளும் வசர்ந்து முழங்கிை. ஸ்ரீவகாயிெின்
முகப்பில் கட்ேப்பட்டிருந்த இரண்டு லபரிய கண்ோமைிகளும்
கருவணறக்கு முன்ைால் உள்ள சிறிய ஓட்டுமைியும் ோங்ோங்
ேைால் ோைல் டிம்ம் டிம்ம என்று ஒெித்தை. நணேதிறக்கும் ஒெி
கூேக் வகட்ேது. ஆதிவகசவைின் உந்தியருவக இருந்த ஆவாஹ
மூர்த்தியின் மீ து வநற்றுச் சூட்டிய எல்ொ மாணெகணளயும்
அெங்காரங்கணளயும் காப்புக்கணளயும் கணளந்துவிட்டு லவறும்
விக்ரஹமாக நிறுத்துவார்கள் இப்வபாது. உள்வள அச்சிகள் வசர்ந்து
குெணவவபாடும் ஒெி வகட்ேது. நிர்மால்ய மூர்த்திக்கு ஆற்றுநீர்
அபிவஷகம் லசய்து மந்திர உபாசணை முடித்ததும் மீ ண்டும் கதவு
மூேப்படும்.

லவளிவய நின்று ஒெிகணள மட்டும் வகட்கும்வபாது அலதல்ொம்


மிகமிக லமதுவாக நேப்பது வபாெிருந்தது. சற்று வநரத்திவெவய
லபாறுணம வபாய் வவறு விஷயங்கணள நிணைக்க முயன்று அங்கும்
கவைம் நிற்பதற்கு அந்த ஓணசகள் அனுமதிக்காமல் தடுமாறிக்
லகாண்டிருந்வதன். இந்வநரம் அம்பிளி அங்வக ணகயில்
தூக்குவிளக்குேன் நின்று லகாண்டிருப்பாள். முன்பு அவள் எடுப்பு
விளக்கு தான் ணவத்திருந்தாள். அந்த விளக்குச் சுேர் அவளுணேய
இடுப்புக்கு கீ ழாக வெதுபக்கம் இருக்கும். எணெயங்காட்டு நம்பூதிரி
அவளுணேய இளம் முணெகணளப் பார்த்துவிட்டு ”லகாள்ளாம்.
லபான்னும் குேத்தில் லபாட்டும் உண்டு. வேய் இத்ர நல்ெ முணெ
உள்ள குட்டிணய எடுப்பு விளக்கு பிடிக்கான் நிறுத்திவயா? ச்ச்வசய்
அரஸிகன்மார்! குட்டி இைி தூக்கு விளக்கு பிடிச்சால் மதி.
குத்துவிளக்கில் திரியிட்டு லகாளுத்தியது வபாவெ ஆயிரிக்கும்” என்றார்.
அதன்பின் இருணககளிலும் தூக்கு விளக்ணக ஏந்தி நிற்கும் வவணெ
அவளுக்குக் கிணேத்தது. அவளுணேய முன்ைால் நீட்டிய ணககள்
நடுவவ முணெகள் ஒன்றுேன் ஒன்று ஒட்டி நிற்கும் அவற்றின் மீ து
தீபலவளிச்சம் லபான் உருகிவழிவது வபாெ விழுந்து கிேக்கும்.
இந்வநரம் அவளுணேய முணெகணளத்தான் எல்ொரும் பார்த்துக்
லகாண்டிருப்பார்கள்.

தோலென்று உள்வள வகாயில் நணேமூடும் ஒெி வகட்ேது. லமல்ெ


வாத்தியங்கள் அேங்கிை. வமவெவய பார்த்து நின்றிருந்வதாம்.
லகாட்டியம்பெ வாசெில் பந்தங்களின் லசவ்லவாளியுேன் நிழல்கள்
எழுந்து இருட்டில் பரவி அணசந்தை. ஐந்துதிரி எண்ணைப் பந்தங்கள்
ஏந்தி இரு பந்தக்காரர் வர, அவர்களுக்குப் பின்ைால் மணறக்குணே
ஏந்தியபடி ஒரு வால்யகாரன் வந்தான். குணேநிழெில் ணகயில் லபரிய
லபாற்தாம்பாளத்தில் லவள்ளிப் லபட்டியுேன் லபரியநம்பி கூைொக
நேந்துவந்தார். அவருக்குப்பின்ைர் அச்சிகள் மூவர்.
அவர்களுக்குப்பின்ைால் வாத்யக்காரர்கள். வசங்கிணெயும் இணேக்காயும்
குறுமுழவும் சங்கும் மட்டும்தான். ஸ்ரீகாரியமும் இரு
வகாயிெதிகாரிகளுேம் பட்டு வமல்வவட்டியால் உேல் முழுக்கப்
வபார்த்தியபடி நேந்து வந்தார்கள். படிகளின் வழியாக அவர்கள் இறங்கி
வருவணதப் பார்த்தபடி நின்வறன். ஆசான் வமல்வவட்டிணய இடுப்பில்
இறுக்கிக் கட்டிக் லகாண்ோர்.

நம்பி தாம்பாளத்ணதக் லகாண்டுவந்து நீட்ே ஆசான் அணதப் லபற்றுக்


லகாண்ோர். வகசவன் காதுகணள மட்டும் ஆட்டியபடி அணசவில்¨ொமல்
நின்றான். நம்பி வாய்க்குள் வவகமாக மந்திரங்கணளச் லசான்ைபிறகு
”ஐய வஞ்சீச பாெ வரமார்த்தாண்ே
ீ வரகுெவசகர
ீ காசிராவமஸ்வரம்
காக்கும் பத்மநாபதாஸன் மன்ணை சுல்தான் மஹாஸ்ரீ
உதயமார்த்தாண்ே வர்மா லபான்னுதம்புரானுக்கு லஜயசுபசர்வமங்களம்
·பவ! ஓம் தத் சத். ஓம் நவமா நாராயைாய” என்று உரக்கக் கூவிைார்.
கூடிநின்றவர்கள் ”ஜயவஞ்சீச பாெ” என்று கூட்ேமாக
முழக்கமிட்ோர்கள். நம்பி தாம்பாளத்திெிருந்த சந்தைப் வபொணவத்
திறந்து அதிெிருந்த சந்தைக் குழம்ணப வழித்து வகசவைின்
துதிக்ணகயில் பூசிைார். தாம்பாளத்தில் இருந்த பூக்குவியெில் இருந்து
பூக்கணள அள்ளி அதன் மத்தகம் மீ து மும்முணற தூவிைார். ஒரு
வாணழப்பழத்ணத எேத்து வகசவனுக்குக் லகாடுத்தார். அவன் அணத
வாங்கி தின்ைாமல் துதிக்ணகயிவெவய ணவத்துக்லகாண்ோன்.

”எந்நால் புறப்படுகயல்வெ?” என்றார் லபரிய நம்பி. ”உத்தரவு” என்று


ஆசான் லசான்ைார். ”தம்புராவைாடு வகட்ேதாய் லசால்லுக.
சப்தமிபூணஜக்கு வந்நால் நந்நு எந்நு அறிவிக்குக” என்றார். ”உத்தரவு”
என்றார் ஆசான். ”சர்வமங்களம் ” என்று நம்பி படிவயறிச்லசன்றார்.
பரிவாரங்களும் வமவெறிச் லசன்றார்கள். வகசவன் லமல்ெ அணசந்தான்.
கால்கள் அணசயாமெிருக்க உேணெமட்டும் அணசக்க யாணைகளால்
மட்டும் முடியும்.

நான் பந்த ஒளியில் கீ வழ நின்ற அம்பிளிணயப் பார்த்வதன்.


அவளுணேய சிறிய முணெக் கண்கள் குளிரில் சுருங்கி உள்வள
லசன்றிருந்தை. சிவப்பு ஒளியில் அவள் முணெகள் வதய்த்த லசம்புக்
குவணளகள் வபாெ பளபளத்தை. லமெிந்த கழுத்து. இடுப்பும்
லமெிந்ததுதான். வதாள்களும் முணெகளும் பின்பக்கமும் மட்டும்
மிகப்லபரியணவ. அவளுக்குப் பத்லதான்பது வயது. இன்னும் பிள்ணள
லபறவில்ணெ.மச்சி என்று லசால்கிறார்கள். திருவட்ோறு வகாயில்
வட்ேத்தில் அவணளப்வபாெ ஒரு லபண் இப்வபாது கிணேயாது.
அவளுணேய தாய்க்கிழவிணயக்கூே ஏமான்கள் பல்ெக்கில்
ஏற்றிக்லகாண்டு வபாகிறார்கள். லசன்ற சித்திணரயில் அவள்
வட்ேமுற்றத்தில்
ீ அைமுகம் சங்குநாயருக்கும் பார்த்திவவசகரபுரம்
லகாச்சன் நாயருக்கும் லபரிய வாள் சண்ணே. லகாச்சன் நாயருக்கு
வயிற்றில் பெத்த காயம். அணதப்பற்றி கவணெவயபோமல் அவள்
மறுநாள் வகாயிலுக்கு வந்தாள்.

நாள் அவளுணேய கண்கணளவய பார்த்வதன். சாதாரைமாகப் பார்த்தால்


அவளுணேய உருண்ணேயாை முகமும், மிகச்சிறிய உதகடுகளும்,
பூலமாட்டு வபான்ற மூக்கும் வசர்ந்து ஒரு குழந்ணத வபாெ
அவணளக்காட்டும். ஆைால் அவள் சிரிக்கும்வபாது குழந்ணதத்தைவம
இருக்காது. ஏவதா வன்மம் அந்தச் சிரிப்பல் கெந்திருப்பது வபாெவும்,
நம்ணம அவள் எள்ளி நணகயாடுவது வபாெவும் வதான்றும்.
அவளுணேய கண்கள் பரல் மீ ன்கள் வபாெ துடித்துத் துடித்து உொவி
என்ணைச் சந்தித்தை. முற்றிலும் அறிமுகமில்ொமல் ஒருகைம்
நிணெத்து விெகிக்லகாண்ேை. என் மைம் துணுக்குற்றது. என்ணை
உண்ணமயிவெவய மறந்துவிட்ோளா? அலதப்படி?

மூன்று மாதம் கூே ஆகவில்ணெ. வபாை வமே மாதத்தில்தான்


அவளுேன் ஒரு இரவு முழுக்க இருந்வதன். அவளுணேய
லமன்ணமயாை சிறு முணெகணள அள்ளி மாந்தளிர் நிற காம்புகளில்
முத்தமிட்டுக் லகாண்வே இருந்வதன். ”வபாதும் முத்தி முத்தி அணத
பழுக்க ணவக்க வவண்ோ” என்றாள். எப்வபாதும் அவத இளக்காரச்சிரிப்பு.
”ஏன்? ஆணைக்காரன் முத்தியால் வதயுவமா?” என்வறன். ”ஆணைக்காரன்
அல்ெ வசணைக்காரன் வந்நாலும் ஒந்நுமில்ெ. ஆளு ஆறடி எந்நாலும்
அவ்விேமுள்ளது ஒரு விரலு மட்டுமல்வெ?” என்றாள். நான் அந்த இரவு
முழுக்க அவணள லவல்வதற்குத்தான் முயற்சி லசய்வதன். அவணள
முரட்டுத்தைமாகப் புரட்டி எடுத்வதன். மீ ண்டும் மீ ண்டும். அவள் வபாதும்
வபாதும் என்று கதற வவண்டும் என்று நிணைத்வதன். அவள் லவன்று
லசல்ெச்லசல்ெ லவறியும் ஆங்காரமும் லகாண்டு ”வதவடியா
வதவடியா… கண்ணைப்பாரு, வதவடியா” என்று மூச்சுவாங்கத்
திட்டிவைன். கணேசியில் அவள் மிதிபட்ே பாம்பு வபாெ சீறிஎழுந்து
அெறியபடி என்ணை கட்டிப்படித்து என் வதாளில் எட்டுப்பற்கள் அழுந்தப்
பதியும் விதமாகக் கடித்து இறக்கிைாள். நான் வெிதாளாமல்
அெறியபடி அவள் வதாள்கணளப் பற்றிக்லகாண்வேன். அவள்
தணெணயப் பிய்த்து விடுவித்வதன். அவளுணேய உப்புப்பரல் வபான்ற
தூய லவண்பற்களில் லமல்ெிய ரத்தம் பரவியிருந்தது. என் வதாள்
தீபட்ேதுவபாெ எரிய கடிவாயில் இருந்து ரத்தம் லமல்ெ கசிந்து
வழிந்தது.

அவளுணேய கன்ைத்ணத ஓங்கி அணறந்வதன். சிரத்தபடி ரத்தத்ணத


சப்பிக் லகாண்டு ”நல்ெ ருசி’ என்றாள். அவள் மீ திருந்து விெகிக் குந்தி
அமர்ந்வதன் முணெகள் ஒன்றுமீ து ஒன்று ஒசிந்து அமர ஒருக்களித்துப்
படுத்துக் லகாண்டு ”வநாவுண்வோ?” என்றாள். ”வபாடி நாவய” ”நாய்
அல்ெ. சர்ப்பமாக்கும். விஷ சர்ப்பம்” என்றாள். என் உேெில் அச்சம்
திடுக்கிட்ேது. ”பயப்பே வவண்ோ இது விஷமில்ொத கடி” என்றாள்.
சிரித்தபடி எழுந்து ணகதூக்கி தணெமயிணரச் சுழற்றிக் கட்டிைாள்.
முந்திச்லசல்ெமுயலும் இள வண்டிக்காணளகள் வபாெ முணெகள் ஏந்தி
அணசந்தை. மீ ண்டும் மீ ண்டும் இரலவல்ொம் லவறி கிளப்பிய
முணெகள். அந்தக் கடியுேன் இரவு முடிந்துவிட்டிருந்தது. அந்த
வெியில் நிகழ்ந்த உச்சத்திற்குப் பிறகு நான் அணேயவும் வதேவும்
எதுமில்ணெ. ”நான் வாவறன்” என்று என் கச்ணசணய எடுத்வதன். ”சும்மா
வரவவண்ோ. இதுவபாவெ ணக நிறய லபான்வைாடு வரிக” என்றாள்.
அவள் கண்கணளப் பார்த்வதன். அவத சிரிப்பு.

தாம்பாளத்துப் லபாருட்கணள எடுத்து லபரிய மரப்லபட்டிக்குள்ணவத்து


மூடிைார் ஆசான். இன்லைாரு லபட்டியில் பாணையின் நணககளும்
அெங்காரங்களும் பட்டும் இருந்தை. இரு லபட்டிகணளயும் அதன்
இருப்பமும் வரும்படி கயிறுகட்டி வதாளில் லதாங்கவிட்ோர்.
ஆசானுக்கு மாற்று முண்டும் வமல் முண்டும் உத்தரியமும் உண்டு.
அணத ஒரு ஓணெப்லபட்டியில் கட்டி சுப்புக்கண் எடுத்துக் லகாண்ோன்.
எைக்கும் அருைாசெம் அண்ைனுக்கும் இரண்டு வவட்டிகள்
மட்டும்தான். அரச மரத்தடி விைாயகணர வைங்கி அருகம்புல் எடுத்து
காதில் ணவத்துக் லகாண்டு ”அப்வபா வபாொம்வே.. அம்வம பகவதீ…”
என்றார் ஆசான். வகசவணை லமல்ெத் தட்டிைார். அவன் வெதுகாணெ
எடுத்து ணவத்துக் கிளம்பிச் லசன்றான். சிறிய குட்டியாக
இரக்கும்வபாவத வந்த பழக்கம். எப்வபாதும் வெதுகால்தான்.
எந்நிணெயிலும் வெதுகால்தான் முன்ைால் நிற்கும்.

வகசவைின் மைிவயாணச வகட்டு சாணெவயாரத்து வடுகளின்



மாளிணகச் சாளரங்கணளத் திறந்து எட்டிப்பார்த்துக் ணககூப்பிைார்கள்.
லபரியவடுகளில்
ீ முற்றத்ணதக் கூட்டிப் லபருக்கிய முணெ லதாங்கிய
அச்சிகள் எழுந்து கும்பிேேபடி நின்றார்கள். எதிவர வந்தவர்கள்
கும்பிட்ேபடி இருபக்கமும் ஒதுங்கிைார்கள். வகசவன் திருவைந்தபுரம்
வபாய்ச் வசர்வது வணர பார்ப்பது அந்த வைக்கங்கணள மட்டும்தான்.
பதிவைழு வருேங்களுக்கும் வமொக நேக்கிறது இந்தச் சேங்கு .முதல்
இரண்டு முணறதான் வகசவணை நாங்கள் கூட்டிவந்வதாம். அதன் பிறகு
வகசவனுக்வக லதரிந்துவிட்ேது. இரவில் எங்கள் ஏற்பாடுகணளக் கண்டு
முதெில் பயைத்ணத ஊகித்துக்லகாண்டிருந்தான். வகசவைின்
நணககணள கெவணறயில் இருந்து மணெயாளமாதம் முதல்வததிக்கும்
இரண்டு திருவிழாக்களுக்கும் மட்டும்தான் எடுப்வபாம்.

வகசவன் இரலவல்ொம் தூக்கமில்ொமல் மறுநாள் பயைத்துக்காகத்


தவிப்பான். அதிகாணெயில் ஏழுந்து நின்று பிளிறி ஊணரவய
எழுப்புவான். சங்கிெி தூக்கியதுவம சாணெயில் பாய்ந்வதாே
ஆரம்பித்துவிடுவான். கூேவவ ஒடுவதற்கு நானும் அருைாச்சாெம்
அண்ைனும் வமல்மூச்சு வாங்கி நாக்கு லதாங்கி விடுவவாம்.
யாணைக்கு கணளப்வப இல்ணெ. நாங்கள் கீ வழ விழும் நிணெணய
அணேந்ததும் வகசவணை பிடித்து நிறுத்த ஆரம்பிப்வபாம். லகஞ்சி
மண்றாடி நிறுத்திவிட்டு கால்கணளத் தணளத்து அப்படிவய விழுந்து
மூச்சிணரத்த மூச்சிணரத்துத் தூங்குவவாம். ஆைால் பிறகு வகசவன்
அந்த வநரத்ணதயும் தூரத்ணதயும் துல்ெியமாக வகுத்துக் லகாண்ோன்.
அணதவிே முக்கியமாக மணெயாள மாதம் ஒன்றாம் வததி அவனுக்கு
மிகத்துல்ெியமாக லதரிந்திருந்தது. முந்ணதயநாவள அணத அவன்
லதரிவித்து விடுவான். நாங்கள் அவனுேன் வபாைால் மட்டும் வபாதும்.

பட்ேவமற்பு விழா முடிந்து ஊருக்குக் கிளம்பும்வபாதுதான் இந்த


ஏற்பாடு லதாேங்கியது. விணே லபறுவதற்காக வகாயில் லகாட்ேணகயில்
இருந்து அரண்மணை முற்றத்துக்கு வகசவணைக் கூட்டிச்
லசன்றிருந்வதாம். முற்றத்தில் வகசவைின் மைிவயாணச வகட்ேதுவம
தம்புரான் பாய்ந்து கீ வழ இறங்கி வந்துவிட்¡ர். அவருேன்
மந்திராவொசணையில் இருந்த திவானும் வபஷ்காரும் பின்ைால்
வந்தார்கள். வகசவைின் துதிக்ணகணய தழுவியும் வருடியும் லநடுவநரம்
நன்றிருந்தார் மன்ைர். சுற்றிலும் அத்தணை கூட்ேம் இருந்தவபாதும்கூே
அவர்கள் இருவரும் தன்ைந்தைியாக நின்றிருப்பது வபாெிருந்தது.
யாணையின் முகத்தில்கூே அத்தணை தீவிர உைர்ச்சிகள் லவளிப்படுமா
என்று நான் ஆச்சரியத்துேன் எண்ைிக்லகாண்வேன்.

தம்புரான் திரும்பி ஆசாணைப் பார்த்து ”லகாண்டு வபாய் லகாள்ளுக


சீதரா… நாம் மாசம் வதாறும் திருவட்ோறில் வந்நு வகசவணை
கண்டுலகாள்ளாம்” என்றார் தம்புரான். வபஷ்கார் ராமனுண்ைி வமைன்
சற்வற முன்ைகர்ந்து ”அடியன். மாசத்தில் ஒரு தவணை திருவட்ோறில்
வபாகுக எந்நால்… இவ்விேமுள்ள பைிகள் பெதும்…” என்றார். திவான்
ராயர் ”சரி, அப்டீன்ைா வகசவன் மாசம்வதாறும் இங்வக வரட்டும்.
இைிவமல்லகாண்டு அலதாரு சேங்காக இருக்கட்டும். வேய் ஸ்ரீதரா…”
ஆசான் ”அடியன். திருவமைி” என்றார். திவான் ”இைிவமல் எல்ொ
வகரளமாசமும் ஒண்ைாம் வததி காணெயில் யாணைய கூட்டிட்டு
திருவைந்தபுரம் வந்திேவவண்டியது. பூர்ை ஆபரை
அெங்காரங்கவளாவே லகாண்டுவரப்பட்ேது…என்ை? மாசம் லபாறந்தா
மகாராஜா கண் வழிக்கிறவத இந்த யாணையின் முகத்தில்தான். என்ை?”
ஆசான் வைங்கிைார். ” சரி,அவ்விதம் ஆகட்வே” என்றார் தம்புரான்.
ஆசான் குைிந்து வைங்கிைார்.

அதன்பின் அச்சேங்கு தவறியவத இல்ணெ. ஏழுவருேம் முன்பு ஒரு


இேவமாதத்தில் லபருமணழ லகாட்டி திருவிதாங்கூவர தண்ை ீர்க்
காோகக் கிேந்தது. ஆறுகள் எல்ொம் கேல் லபாங்கி உருள்வது வபாெ
திமிறிப் புரண்ேை. வயல்லவளிகளில் கேெணெ அடித்தது. எங்கும் நீரின்
ஒளியும் நிழல்களும் நிணறந்து தளதளத்தை. வமலும் லமலும் மணழ
லகாட்டிக் லகாண்டிருந்தது. வகாயிெின் லதற்கு வாசெில் நின்ற
ஆெமரம் விழுந்ததும் அப்வபாது தான். ஆணைக் லகாட்ேணகயில் ஒரு
கட்டிேேம் விழுந்து விட்ேது.

ஆைால் வழக்கம்வபால் வகசவன் இரவில் நான்குமுணற ஆசாணை


வநாக்கிப் பிளிறிைான். ”என்ைவெ லசால்லுகான்? இந்த லகாடுங்காற்றில்
எங்க வபாறதுக்கு? குளித்துணற வபாகணுமாைாக்கூே பத்துநாள் ஆகுவம.
பதிமூணு காட்ோறு தாண்டிப் வபாகணுவம” என்றார் ஆசான். ”அணத
ஆணைக்கிட்ே லசால்லும். எளவு அது நிக்குத லநணெயப் பாருங்க
ஆசாவை” என்றார் அருைாச்செம் அண்ைன். ”வபயாம நல்ெ
சங்கிெியாெ நாலு காணெயும் தணளச்சுப்வபாடுவம்… லகேந்து அமறட்டு.
மகாராஜா வகட்ோ லசால்லுவவாம். மனுஷன்தாவை அவரும்?” என்வறன்.
”ஆமவெ, வவற வழி இல்ெ. எளவு, இப்பிடி நம்ம லகதி ஒரு ஆணைக்க
வாெிெ லகேந்து அடிபேணும்ணு இருக்வகவே” என்றார் ஆசான்.
அன்றிரவு வகசவணை வவறு யாணைகளின் சங்கிெிகணளயும் எடுத்து
தூவைாடு தணளத்து விட்வோம்.

இரவு நான்தான் காவல். மணழ சுழற்றி அடித்தது. யாணைகள் எல்ொம்


மணழத்தாணரயில் பாணறக்கூட்ேங்கள்வபாெ அணசயாமல்
நின்றை.யாணைக்கு மணழ வபரின்பம். லகாட்டும் மணழயிலும்
யாணைகள் நின்றுலகாண்டு தூங்கும். வகசவன் கல்தூைில் வெசாகச்
சாய்ந்து ஒரு காணெ வெசாகத் தூக்கியபடி நின்று தூங்கியது. லகாம்பு
மீ து கிேந்த துதிக்ணக தூக்கம் நன்றாக கைத்து அணத மூடியவபாது
நழுவி நழுவி வந்து கீ வழ விழ விழித்துக்லகாண்டு கால்மாற்றி மீ ண்டும்
தூங்கியது. லகாட்ேணக வாசெில் நன்றாக சாரல் அடித்தது. நான்
உள்வள வபாய் லவல்ெமும் பூழுக்கரிசியும் குவிக்கப்பட்ே அணறக்குள்
ஒடுங்கி அமர்ந்து லகாண்வேன். பதிணைந்து நாட்களுக்கும் வமொக
மணழ. லவயிவெ லதரியவில்ணெ. பூமியின் ஆழத்தில் தீ என்பார்கள்
அந்த தீயும் குளிந்திருக்கும் வபாெ. உேல்நடுங்கியது. என் வவட்டிணய
உரிந்து வபார்த்திக் லகாண்டு சுருண்டு உட்கார்ந்து அப்படிவய
தூங்கிவிட்வேன்.

காணெயில் நான் கண்விழித்தவபாதும் நல்ெ லவளிச்சம் இல்ணெ.


விடிந்துவிட்ேது லதரிந்தது. வநரம் லதரியவில்ணெ. இறங்கி லவளிவய
வந்வதன். மணழவிட்டு சிறிய சாரல் மட்டும் இருந்தது. யாணைகள்
எல்ொம் உேல் சிெிர்த்தடிபடி கரிய நீர்ப்பளபளப்புேன் நின்றிருந்தை.
வதவகி ‘ப்பாய்ங்’ என்று ஒெிலயழுப்பியது. எைக்கு ஏவதா தப்பாக
நேந்திருப்பது புரிந்தது. என்ை ஏது என்று மைம் உள்வாங்கிக்
லகாள்ளவில்ணெ. வதவகிணயவய பார்த்வதன் தணெணய அணசத்து
வதவகி மீ ண்டும் சின்ைம் விளித்தாள். அப்வபாதுதான் பார்த்வதன்.
வகசவன் இல்ணெ. ஓடிப்வபாய் வகசவன் கட்ேப்பட்டிருந்த இேத்ணதப்
பார்த்வதன். சங்கிெிகள் உணேந்து கிேந்தை. உணேந்த சங்கிெியின் நுநி
கருங்கல் சில்ெின் நீெகக்ருணமயுேன் மின்ைியது. யாணைணயக் கட்டிய
கல்தூண் சரிந்திருந்தது.

அப்வபாது உைர்ந்வதன், நான் தூங்கி எழுந்ததும் முதெில் பார்த்தவத


வகசவன் இல்ணெ என்பணதத்தான். ஆைால் என் மைம் அணத உள்வள
விோமல் மூடிக்லகாண்டிருந்தது. வகசவன் இரவில் அெறியதும்
பிளிறியதும் என்நிணைவுக்கு வந்தை. உணேந்த சங்கிெிகளின்
கண்ைிகணள காொல் லதாட்டு பார்த்வதன். என்ை லசய்வலதன்று
லதரியாமல் அங்வகவய சுற்றி வந்வதன். பிறகு மைச்வசார்வுேன்
கல்தூைில் அமர்ந்து கதறிக்கதறி அழுவதன்.

வவறு யாவரா வபாய்ச் லசால்ெி ஆசானும் அருைாச்செம் அண்ைனும்


ஓடிவந்தார்கள். வந்ததுவம ஆசான் எம்பி என்ணை உணதத்தார். நான்
பக்கவாட்டில் சரிந்து வசற்றில் விழுந்வதன். லவள்ளிப்பூைிட்ே பிரம்பால்
என்ணை ஓங்கி ஓங்கி அடித்தார் ஆசான். நான் அணசயாமல் கிேந்து
அடிகணள வாங்கிக்லகாண்ேன். அருைாசெம் அண்ைா ஆசாணைப்
பிடித்து நிறுத்திைார். ஆசானும் அழுதபடி மறுபக்கம் கல்ெில் அமர்ந்து
விட்ோர். அருைாசெம் அண்ைன் ”ஆற்றில் வபாயிப் பார்ப்வபாம்.
ஆசாவை. ணகக்குள்ள நிக்கிற சாமான் இல்ெல்ொ, ஆணையில்ொ? எங்க
வபாவும்?” என்றார். நான் ”அது இந்வநரம் திருவைந்தபுரம்
வபாயிட்டிருக்கும்” என்வறன். ஆசான் பாய்ந்து எழுந்து
”லகளம்புங்கவள…வபாவவாம்” என்றார். அருைாச்செம் ”ஆசாவை,
அலதப்பிடி ஆறுகளிெ…” ஆசான் ”வேய் ஆறுகளிெ ஒடுத்து
தண்ைியில்ெ. உைக்கயும் எைக்கயும் விதியாக்கும்னு வச்சுக்வகா.
லகளம்புெ. வாறது வரட்டு. இங்க இருந்தா மட்டும் உைக்கு தெ
மிஞ்சும்ைா லநணைக்வக?” என்றார்.

நாங்கள் கிளம்பவும் மீ ண்டும் மணழ லகாட்ே ஆரம்பித்தது.


மணழத்தாணரக்கு இரண்டு அடிக்கு அப்பால் என்ை நேக்கிறது என்வற
லதரியவில்ணெ. மாறி மாறி கல்ெில் முட்டி குப்புற விழுந்து லகாண்வே
இருந்வதாம். ஒருவணர ஒருவர் தூக்கிவிட்வோம். அருைாச்செம்
அண்ைைின் முகம் கல்ெில் விழுந்து கிழிந்து ரத்தம்
லகாட்டிக்லகாண்டிருந்தது. யாணையின் பிேவமா மூத்திரவமா
அணேயாளம் கிணேக்குலமை பார்த்வதாம். ஆைால் மணழ அத்தணை
உக்கிரமாக பூமிணயவய கணரத்துக் லகாண்டு ஓடிக் லகாண்டிருந்தது.
மணழக்குள் வசற்றிவெவய படுத்து மூச்சு வாங்கிவைாம். வெியாற்று
முகத்தில் ஆவற லதரியவில்ணெ. வயல்களும் ஆற்றுப் லபருக்கும்
ஒன்றாகச் சிவந்த நீர் லவளியாகத் லதரிந்தை.

நான் ”ஆசாவை” என்வறன். ஆசான் லகாஞ்சம்கூே வயாசிக்காமல்


”பகவதிவய” என்று நீரில் குதித்து விட்ோர். வயல்நீருக்குள் இழுப்பு
இல்ணெ. ஆைால் மூங்கிெ முட்களும் தாணழப்புரதர்களும் உேணெக்
கீ றிை. பின்பு ஆற்று நீருக்குள் புகுந்ததும் நீரின் ஆவவசகம் என்ணை
அள்ளிச் லசன்றது. வாைத்தின் துதிக்ணக வபால் இருந்தது ஆறு. ஆசான்
அருைாச்செம் அண்ைன் இருவரும் விெகித் லதறித்து லசன்றைர்.
நீரின் லகாந்தளிப்பு என்ணை இழுத்து ஆழத்திற்குக் லகாண்டு லசன்றது.
மூச்சுத் திைறி என் நுணரயீரல் உணேய வபாகும் வநரத்தில் தூக்கி
வமவெ எழுப்பியது. தூரத்தில் லதன்ணைமர உச்சிகள், பாய்ந்து பின்ைால்
லசன்ற லகாண்டிருந்தை. நான் என் ணககணள முடிந்தவணரக்கும்
வசிப்வபாட்டு
ீ வாயால் காற்ணற அள்ளி அள்ளிக்குடித்தபடி
நீச்செிட்வேன்.

ஆறு வணளந்த இேத்தில் வவகம் குணறந்தவபாது நீரின் மறுவிளிம்புக்கு


வந்துவிட்வேன். மணழ சற்று விட்டிருந்தாலும் வாைம்இருண்டுதான்
இருந்தது. தாணழ மரக்கூட்ேம் ஒன்ணறப் பற்றிக் லகாண்வேன்.
அங்கிருந்து ஒரு லதன்ணைமரத்தின் ஓணெணயப் பிடித்வதன். தவணள
வபாெ கால்கணள உணதத்து உ¨த்தது நீந்தி நீரின் கணர வநாக்கிச்
லசன்வறன். வெியாற்றூரின் அம்மன்வகாயில் இருந்த வமடு
கண்ணுக்குத் லதரிந்தது ஆைால் அது லவகு தூரத்தில் இருந்தது.
அணதத் தவிர வவறு எண்ைவம இல்ொதவைாக அணதவநாக்கி நீந்திச்
லசன்று லகாண்வே இருந்வதன்.

வெியாற்றூர் அளகயட்சி வகாயிெின் அடிக்கட்டு விளிம்புவணர


தண்ைர்ீ ஓடியது. வகாயில் திண்ணையில் ஏறி லசத்தபிைம் வபாெப்
படுத்துவிட்வேன். வகாயில் கருவணறக்குள் மூங்கில் அழிகளுக்கு
அப்பால் சுவரில் வணரயப்பேே ஓவியமாக அளகயட்சி கூந்தணெ
விரித்துப்வபாட்டு வாயால் வரப்பல்
ீ லதரிய உறுத்த ரத்தக்கண்களுேன்
லசம்பட்டு உடுத்தி நின்றாள். அவணளவய பார்த்துக் லகாண்டிருந்வதன்.
மணழ சேசேலவன்று மீ ண்டும் லகாட்டியது. நான் லகாஞ்ச வநரம்
தூங்கியிருப்வபன். என்ணை அருைாச்செம் அண்ைன் உசுப்பி
எழுப்பிைார். நான் எழுந்து அவணரத்தழுவிக் லகாண்வேன். ”அண்ைா… ”
என்றபின் ஆசாணை நிணைவு கூர்ந்வதன். ”அண்ைா ஆசான்…?” ”வாோ”
என்றார். இருவரும் மீ ண்டும் நீரில் குதித்து புதர்கணளப் பற்றியபடி
நீவராட்ேத்திற்குள் லசன்று பார்த்வதாம். ஒரு லதன்ணை ஓணெணயப்
பற்றியபடி பாதி மிதந்து கிேந்த ஆசாணை அருைாச்செம்
அண்ைன்தான் முதெில் பார்த்தார். அவர் சுட்டிக்காட்டியதும் நீரில்
பாய்ந்து நான் நீந்தி அவணர அணேந்து பிடித்துக் லகாண்வேன். அவர்
தன்ைிணைவுேன் இல்ணெ. ”சப்பரம் சாமி சப்பரம்” என்று ஏவதா
லசான்ைார். இருணககணளயும் இருவரும் பிடித்து இழுத்துக்லகாண்டு
நீந்தி வகாயிலுக்கு வந்வதாம்.

ஓய்வுக்குப்பின் மீ ண்டும் கிளம்பிவைாம். இம்முணற வமோக ஏறிய


வண்டிப்பாணத. மணெமீ திருந்து லபரிய ஓணேகள் சுழித்து வந்து பெ
இேங்களில் அருவிகள் வபாெக் லகாட்டிை. மணெவய மண்ைாகக்
கணரந்து வழிவது வபாெிருந்தது. லபரிய மணெப்பாணறகள்
இேம்லபயர்ந்து அமர்ந்திருக்க அணவ இருந்த பள்ளங்களில் வசறு
கெங்கி நுணரத்தது. சாணெவய ஒரு லபரும் பாணறயால்
மறிக்கப்பட்டிருந்தது. அணதச் சுற்றிப் வபாகும்வபாது இரு பாணறகளால்
மணறக்கப்பட்ே இேத்தில் வகசவைின் பிண்ேத்ணதக் கண்வேன்.
”ஆசாவை” என்று நான் சுட்டிக்காட்டிவைன். பிண்ேம் கால் பங்குதான்
இருந்தது. ஆசான்ஓடிப்வபாய் அணத அள்ளி முகர்ந்து பார்த்து
”தாவயாளி… அவன் தான். அவணைப் பிடிலகணேச்சா நின்ைாணை
அருைாச்செம் அங்கவச்சு ஆக்கத்தியாெ லவட்டிப் வபாடுவவன்” என்றார்
”வாங்க ஆசாவை” என்று நான் முன்ைால் ஓடிவைன்.

உண்ைாமணெக்கணே அருவக மூக்குப்பீறி ஓணே நிரம்பிச் லசன்று


லகாண்டிருந்தது. ஆைால் அதன் பின் எந்த ஓணேயும் எங்களுக்குத்
தணேயாக இருக்கவில்ணெ. இருட்டிய வபாது குழித்துணறணய
அணேந்வதாம். குழித்துணற ஆறு பிரளயம் வபாெ லபாங்கிப்பரவிக்
கிேந்தது. அதில் இறங்கி நீந்த முடியாது என்று வதாைிக்காரணைத்
வதடி ஊருக்குள் வபாவைாம் . நணைந்த வகாழிக்கூட்ேம் வபாெ
குடிணசகள் ஒடுங்கி அமர்ந்திருந்த ஊருக்குள் நணைந்த திண்ணைகளின்
சுருண்டு மூக்கு லபாத்தி கிேந்த நாய்கள் சுருளவிழ்ந்து நாசி நீட்டி
முைகிக் குணரக்க அணெந்வதாம். பேகுத்துடுப்பு சாத்தி
ணவக்கப்பட்டிருந்த குடிணசணயக் கண்டுபிடித்து கதணவத் தட்டி
எழுப்பிவைாம். அவன் ஆசாைின் காெில் கதறியபடி விழுந்துவிேோன்.
”ஆசாவை பிள்ள குட்டிக்காரன் ஆசாவை… லரட்சிக்கணும் ஆசாவை”
என்று மன்றாடிைான்.”லபருலவள்ளமாக்கும்…இதிவெ எறங்கிைா
மரைமாக்கும்…”

அவன் வட்டுத்
ீ திண்ணையில் அமர்ந்து விட்வோம். விடியும்வணர
எதுவும் லசய்ய முடியாது என்பது ஒரு வணக நிம்மதிணய
அளித்தது.இருட்டில் ஆற்றில் நீந்துவது தற்லகாணெவயதான். ஓேக்காரன்
மை¨வி கஞ்சியும் காய்ச்சில் கிழங்கு மயக்கும் லசய்து தந்தாள். சூோக
அணதச் சாப்பிட்ேதும் எைக்கு தூக்கம் ணககால்கள் மீ து ஏறிக் கைத்தது.
விரல்கணளக்கூே அணசக்கமுடியாது என்று வதான்றிவிட்ேது. சாரல்
அடித்த திண்ணையில் ஈரத்திவெவய படுத்து தூங்கிவிட்வேன்.
விடியற்காணெயில் ஆசான் என்ணை உணதத்து எழுப்பிைார். ”வாோ…
வாோ எரப்வப… வநரம் விடிஞ்சாச்சு.”

காணெ வநரம் முந்ணதயநாள் பகல்வபாெவவ இருந்தது. அணரயிருள்.


வதாைிக்காரன் எங்கள் கூேவவ வந்தான். ”தம்புராவை நீந்திக் கேக்க
முடியாது. எளயிேம் விளாகத்தில் உள்ள பாணறவமெ ஏறி தண்ைியிெ
சாடிைா ஆறு வணளஞ்சு வபாற வழியிெ அந்தப் பக்கம் வகாயிலு
முக்கிெ லகாண்டுவபாயி தள்ளிடும். வாங்க” என்றான். வதாட்ேங்கள்
வழியாக இளயிேம் வட்ணே
ீ வநாக்கிச் லசன்வறாம். வதாட்ேங்களுக்குள்
இடுப்பளவு உயரத்திற்குத் தண்ைர்ீ வதங்கிக் கிேக்க தவணளகள்
குப்ணபகளில் பற்றிக்லகாண்டு அணசந்து கிேந்தை. எங்கள் செைத்தில்
சாட்ணேவபாெ சுழன்றபடி நீர்க்வகாெிப் பாம்புகள் விெகிச் லசன்றை.
மரங்கள் லபரும் பாம்புகள் வபாெ நீருக்குள் லநளிந்தை.

இளயிேம் பாணறமீ து ஏறிநின்றவபாது தூரத்தில் குழித்துணற மகாவதவர்


வகாயில் நீதிர் பாதிமூழ்கிக் கிேப்பது லதரிந்தது. அணசவிொதது
வபாெவும் நகர்ந்து லசல்வது வபாெவும் ஆற்றின் நீர்லபருக்கு
மாறிமாறித் வதான்றியது. ஆசான் என்ைிேம் ”பாத்தா பின்ை சாே
முடியாதுவெ. சாடு” என்றபின் சட்லேன்று நீரில் குதித்தார்.
அருைாசெம் அண்ைனும் பின்ைால் குதித்தார். நான் குதித்து அவர்கள்
விெகிச் லசல்வணதக் கண்வேன். காற்றில் சருகுகள் லசல்வது வபாெச்
லசன்வறாம். ணககளிலும் கால்களிலும் உயிவர இல்ணெ. ஆறு
எங்கணளச் சுழற்றிச் லசன்றது. காற்று அள்ளிவசீ முள்லசடியில்
மாட்டும் சருகுகள் வபாெ குழித்துணற வகாயிெின் படித்துணறணய
வநாக்கிச் லசன்வறாம். வகாயிெின் கூணர எங்கணள வநாக்கி மிதந்த படி
லநருஞ்கி வந்தது. எங்கள் மீ து வமாதிவிடுவது வபால் அதைருவக
லகாட்டியம்பெ வாசல் லதரிந்தது லகாட்டியம்பெத்தின் கழுக்வகாணெ
நான் பற்றிக்லகாண்வேன். ஆசான் சற்று தள்ளி ஒரு கட்டிே நுைிணயப்
பிடித்துக்லகாண்ோர். அருைாசெம் அண்ைா முன்ைதாகவவ
ஏறிவிட்டிருந்தார்.

வகாயிலுக்கு அப்பால் பேர்ந்தாலுமூடு ஏற்றம். அதன் பின்


களியக்காவிணள. பிறகு மீ ண்டும் லசம்மண்நீர் முட்டிப்புரளும்
காட்ோறுகள். பிறகு லநய்யாறின் லபரும் பிரவாகம். அதன்பின் மீ ண்டும்
காட்ோறுகள். திருவைந்தபுரம் வணர நாங்கள் சாணெயில்
மைிதர்கணளவய பார்க்கவில்ணெ. லமாத்த நாடும் கூணரகளுக்குக் கீ வழ
பதுங்கிக் கிேந்தது. வாைத்திெிருந்து முடிவவயில்ொத அருவி
லகாட்டிக் லகாண்வேயிருந்தது பாறசாணெயில் சாணெயில் படுத்துக்
லகாட்டும் மணழயிவெவய தூங்கிவைாம். அங்வக மிதந்துவந்த ஒரு
வாணழயில் இருந்த லசங்காய் பறித்து பிய்த்துத் தின்றுவிட்டு மீ ண்டும்
ஓடிவைாம். நான்காம் நாள் வநமத்ணதத் தாண்டியவபாது முதல்
முணறயாக மைிதர்கணளப் பார்த்வதாம்.
குதிணரகளில் வந்த பணேநாயர்கள் எங்கணள தடுத்து நிறுத்தி
”ஆலரோ?” என்றார்கள். ஆசான் மூச்சு வாங்க ”ஞான் திருவட்ோர்
வகசவனுலே பாப்பான்” என்றார். அவ்ர்கள் பிரமித்து ஒருவணர ஒருவர்
பார்த்தார்கள். மூத்தநாயர் ”திருவட்ோவறா? அவ்விேம் நிந்வநா வந்நீர்?”
என்றார். ஆசான் ”வகசவணை நிங்ங்ள் கண்வோ?” என்றார் ஆசான்.
”இல்ெ ஆசாவை” என்றான் பணேநாயர். ”வகசவன் லகட்டு லபாட்டிச்சு
வந்நு… இவவிேம் வந்நிட்டுண்டு” என்றார் ஆசான்.

நாயர் சிரித்தபடி, ”இவ்விேமா? ஆசான் எந்து கருதி? இந்த நாடு இப்வபா


மணெலவள்ளத்தின் அடியிொணு” என்றான். மூத்த பணேநாயர்.
”லவள்ளம் வகறி நாவே முங்ஙிப்வபாயி. லவள்ளம் கண்டுவரான்
தம்புரான் உத்தரவு…. ஆணை இந்வநரம் வதங்காப்பட்டிைம் கேெில்
வபாயி வசர்ந்திருக்கும்” என்றான் ”வேய்” என்று அருைாச்செம் அவணை
அடிக்கப்வபாைார். ”விடுவே அருைாச்செம், குந்தம்தூக்கி நாயரு
யாணைய எங்க பாத்தான்?” என்றார் ஆசான்.

அவர்களிேம் ஒரு குதிணரணய வாங்கி அதில் நாங்கள் மூவரும் ஏறிக்


லகாண்ோம் அது இழுத்து இழுத்து நேந்தது. குதிணரவமல்
அமர்ந்தபடிவய நான் மீ ண்டும் சிறிது வநரம் தூங்கி விழித்வதன்.
ஐந்தாம்நாள் காணெயில் கரமணை ஆற்ணற அணேந்வதாம். ஆற்றுக்குக்
குறுக்வக லபரிய வேம் கட்டி பரிசல் இறக்கியிருந்தார்கள். பரிசல்காரன்
வேத்ணதப் பற்றி ஆட்கணள மறுபக்கம் லகாண்டு வபாைான். கரமணை
தாண்டி ஆரியசாணெக்குள் நுணழந்வதாம். எப்வபாதும்
லபருலவள்ளம்வபாெ மக்கள் லநரிந்வதாடும் ஆரியசாணெயில் யாருவம
இல்ணெ. முழங்கால் அளவுக்கு தண்ை ீர் மட்டும் ஓடியது. எல்ொ
பண்ேகசாணெகளும் பூட்டிக்கிேந்தை. கிழக்வக வகாட்ணே லபருநணேயில்
கூே காவல் இல்ணெ. தூங்கி வழிந்த ஒவர ஒரு காவென் எங்கணள
ஏறிட்டும் பார்க்கவில்ணெ.

வநராக பத்மதீர்த்தகணரக்கு வந்து இேப்பக்கம் திரும்பி அரண்மணை


முற்றத்ணத அணேந்வதாம். தள்ளாடி நேந்து படிகணள லநருங்கி
அரண்மணைணயப் பார்த்ததும் அதுவணர இருந்த சக்தி முழுக்க
எங்கணள விட்டுச் லசன்றது. லசங்கல் பாவப்பட்ே முற்றத்தில் லசத்த
பிைங்கள் வபாெ விழுந்து விட்வோம்.

வெிய காரியக்காரர் ஓடிவந்தார். ஆசாணை எழுப்பி அமரச்லசய்து ”எந்து


காரியம்? சீதரா எந்து காரியம்?” என்றார் ”அடியன்… வகசவன் சங்கிெி
லபாட்டிச்சு வந்நு” என்று ணககூப்பி அழுதபடி லசான்ைார் ஆசான்.
காரியக்காரர் சிரித்தபடி ”எவே மண்ோ, ஆணை ஒந்நாம் வததி காெத்து
பதிவுவபாெ இவ்விேம் வந்நுவல்வொ. இப்பம் அது லகாட்ோரம்
வளப்பில் உண்டு” என்றார். ஆசான் சட்லேன்று ஆவவசமாகி ”என்லற
பகவதீ, நான் என்ை பாவம் லசய்வதன்னு இந்த லவணளயாட்டு
லவணளயாடிவை நாறத் வதவிடியா?” என்று வறிட்ேபடி
ீ தன் மார்பில்
அணறந்து கதறி அழுதார். நானும் அருைாச்செம் அண்ைனும் வசர்ந்து
அழுவதாம். லகாட்ோர ஊழியர்கள் எல்ொரும் எங்கணளச் சூழ்ந்து
லகாண்ோர்கள். எங்கள் அழுணகணயக் கண்டு அவர்கள் விழுந்து
விழுந்து சிரித்தார்கள்.

லசய்திவகட்டு தம்புரான் மாடியிெிருந்து இறங்கி வந்தார். லகாட்ோரம்


ஊழியர்கள் பிரிந்து விெகிைார்கள். ”எந்தா நாராயைபிள்வள?” என்றார்
தம்புரான் ”திருவட்ோர் பாப்பான்மார் வந்நிட்டுண்டு…பாவங்கள்
ஆணையக் காைாவத மழயில் ஆறுகள் நீத்தி எத்தியிட்டுண்டு” என்றார்
காரியக்காரர். ஆச்சரியத்துேன் ”ஆரு சீதரவைா… எவேய்” என்றார்
தம்புரான். நாங்கள் கதறியபடி எழுந்துவபாய் தம்புராைின் கால்களில்
விழுந்து கதறிவைாம். ”சீதரா சீ, எழுந்நு லகாள்ளுக… எவேய்” என்றார்
தம்புரான். ”இப்பிரளய காெத்து எவ்விதம் வந்நீர்? அய்யய்வயா!” என்றார்
தம்புரான்

ஆசான் ணககூப்பியபடி ”ஆணை பத்ரமாயி வந்நுவல்வொ. அது மதி


தம்புராவை” என்றார். ”அவன் வரும் சீதரா. அவன் ஆணை. நூறு
மனுஷணர காட்டிலும் அவன் சக்தன். ஆயிரம் மனுஷருணே ஆத்மா
உள்ளவன் . மணெயுலே மகைல்வெ அவன்? அவன் வந்ந வழி நீ
வந்நால் ஜீவன் உண்ோகுவமா? நந்நாயி. ஒந்நும் பற்றியில்ெ. ஈஸ்வர
அனுக்ரஹம்…” என்றார் தம்புரான்.

மணழயும் புயலும் வசர்ந்து வசியடித்துக்


ீ லகாண்டிருந்த காணெ
வநரத்தில் வகசவைின் பிளிறல் வகட்டுத்தான் அரண்மணைவய
விழித்துக்லகாண்ேதாம். என்ை என்று ணகவிளக்குேன் காரியக்கார்
வந்து பார்த்தவபாது வாசெில் யாணை. ஏவதா யாணை மதம்பிடித்து
வந்து நிற்கிறது என்று அஞ்சி ஓடியிருக்கிறார். அதற்குள் வகசவைின்
குரணெ அணேயாளம் கண்டு தம்புரான் படுக்ணகயில் இருந்து இறங்கி
ஓடிவந்தாராம். அன்று திருவைந்தபுரத்தில் தவறாமல் நேந்த இரண்டு
விஷயங்கள் ஸ்ரீபத்மநாபனுக்கு நிர்மாெிய பூணஜயும் வகசவைின்
புதுமாத தரிசைமும் மட்டும்தான்.
லகாட்ோரம் ஆணைக்லகாட்டிெில் மூங்கில் தின்று லகாண்டிருந்த
வகசவணைப் பார்த்ததும் ஆசான் ஒரு கைம் அணசயாமல் நின்றார்.
சற்று அப்பால் ஒரு மண்லவட்டி கிேந்தது. ”மகாபாவ”ீ என்று அெறியபடி
அந்த மண்லவட்டிணயத் தூக்கிக் லகாண்டு யாணைணய வநாக்கிப்
பாய்ந்து லசன்றார். நான் ”ஆசாவை” என்று கூவியபடி பின்ைால்
ஓடிவைன். ஆசான் அருவக வபாைதும் மண்லவட்டிணய வபாட்டுவிட்டு
அப்படிவய பாய்ந்து லசன்று யாணையின் துதிக்ணகணயப் பிடித்துக்
லகாண்ோர் ”என்ணை ணகவிட்டுவல்வொ… தம்புராவை அடியணை
ணகவிட்டுவல்வொ” என்று தழுவியபடி விம்மிக் குலுங்கி அழ
ஆரம்பித்தார். நாள் ஓடிப்வபாய் அவர் வதாணளத் லதாட்டு ”ஆசாவை,
எந்தா இது? ஆசாவை” என்று சமதாைப்படுத்திவைன்.

அங்கிருந்து பதிணைந்து நாள் கழித்துதான் கிளம்பிவைாம். தம்புரான்


எங்கணளக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு சரிணகவமல்வவட்டியும்
பத்துசக்கரம் பைமும் தந்தார். ஆசாைிேம் ”வகசவனும் எைிக்கும் உள்ள
பந்தம் நாலு சங்கிெி லகாண்டு தடுத்து நிறுத்துந்நது அல்ெ சீதரா”
என்றார் தம்புரான். ஆசான் ”அடியன். மாப்பாக்கணும் தம்புராவை மாப்பு”
என்று ணககூப்பிைார். ”பூர்வ லஜன்மத்தில் வகசவன் தம்புரானும் ஞான்
வதாழனுமாயிருந்நு சீதரா. அவணை அல்ொல் ஞான் இப்பூமியில்
ஓராலளயும் ஸ்வப்ைம் கண்டிட்டில்ெ” என்றார். அவரது முகம் சுருங்கி
கண்களில் கண்ைர்ீ தளும்பியது. ”வபாய்க் லகாள்ளுக” என்றபடி எழுந்து
உள்வள லசன்றுவிட்ோர். நானும் ஆசானும் அருைாச்செம்
அண்ைனும் ணககூப்பியபடி அங்வகவய லநடுவநரம் நின்றிருந்வதாம்.

4
சாயங்காெம் பாறசாணெக் வகாயிலுக்குப் வபாய்விட்வோம்.
யாணைணய வகாயில் ஆணைப்புணரயில் தணளத்துவிட்டு
அங்வகவய மூங்கிலும் வாணழயிணெயும் லதன்ணைவயாணெயும்
வாங்கி தீைி வபாட்வோம். ஆசான் வகாயில் குளத்தில் குளித்து
விட்டு மகாவதவணர தரிசைம் லசய்து வந்தார். நானும்
அருைாச்செம் அண்ைனும் குளத்தில் குளித்தபின் ஈர
உணேயுேன் மேப்பள்ளிக்குப் வபாவைாம். மேப்பள்ளித்
திண்ணையில் இணெவபாட்டு கட்டிச்வசாறும் வதங்கயாப்
புளிக்கறியும் துணவயலும் தந்தார்கள்.
நான் எப்வபாதும் வயிறு புணேக்கச் சாப்பிடுவவன். ஓரிரு
வவணள சாப்பிோமலும என்ைால் இருக்க முடியும்.
இணெகணளந்து ணககழுவியதும் லதன்ணை ஓணெக்கீ ற்ணற
எடுத்து முற்றத்துப் பொமரத்தடியில் வபாட்டு நானும்
அருைாச்செம் அண்ைனும் படுத்துக் லகாண்வோம். ஆசான்
திண்ணையில் அமர்ந்து தன் லவற்றிணெப் லபாட்ேெத்ணதப்
பிரித்தார். எைக்கு நன்றாகத் தூக்கம் லசாக்கிவந்தது. ஆைால்
தூங்கிைால் முடியாது. ஓணெக்குவியணெச் சாப்பிட்டு குளத்தில்
நீர் குடித்ததுவம வகசவன் கிளம்பிவிடுவான். வாைத்தில்
நேசத்திரங்கள் ஒவ்லவான்றாகத் லதரிய ஆரம்பித்தை. வநர்
எதிரில் சற்வற சிவப்பாகத் லதரிந்தது என்ை நட்சத்திரம் என்று
ஆசாைிேம் வகட்க நிணைத்வதன். ஆைால் லவற்றிணெணய
லமன்றபடி ஆசான் தைக்குள் மூழ்கிப் வபாய்இருந்தார்.

வகசவன் லமல்ெ உறுமிய ஒெிவகட்டு ஆசான் எழுந்தமர்ந்தார்.


”வெ மக்கா, அப்பம் புறப்லபடுங்கவெ… பாப்பம்” என்றார்.
நாகர்வகாயில் திருவைந்தபுரம் அஞ்சல்வண்டி இரவு இரண்ோம்
நாழிணகயில் பாறசாணெக்கு வந்துவிடும். ஆசான் வழக்கமாக
சற்று தூங்கிவிட்டு அந்த வண்டியில் ஏறி வநரராக காணெயில்
திருவைந்தபுரம் வந்து விடுவார். அது இரட்ணேக்குதிணர வண்டி,
வவகமாகவவ வரும். கரமணை ஆற்றில் நாங்கள் யாணைணயக்
குளிப்பாட்டி லநற்றிப்பட்ேமும் நணககளும் அைிவித்து கிளப்பி
ஆ¨ரியசாணெணயத் தாண்டி கிழக்வக வகாட்ணே முகப்புக்கப்
வபாகும்வபாது அவர் அங்வக தன் அச்சிவட்டில்
ீ குளித்து புதிய
வவட்டியும் வமல்முண்டும் அைிந்து லவள்ளிக் வகாலுேன்
தயாராக நிற்பார். ஒற்ணறக்காலுேன் பகல்முழுக்க நேப்பதற்வக
ஆசான் மிகவும் கஷ்ேப்படுவார். திருவட்ோறில் இருந்து
புறப்படும் அஞ்சல்வண்டியில் வரச்லசான்ைால் வகட்கமாட்ோர்.
”மக்கவள எங்க நமக்க சத்துருக்கள் இருப்பானுகண்ணு
ஆருக்குவம லதரியும்? தணெ வதாளுக்கு வமவெ
இருக்கணுமாைா பகல்லவட்ேத்திெ பாத்து நேக்கணும்.
அதாக்கும் ராஜவசவுகம்.”
பாறசாணெணயத் தாண்டிச் லசன்றவபாது நல்ெ இருட்டு.
நாலுமுக்குகளில் மட்டும் கல்தூண்கள் மீ து புன்ைகாலயண்ணை
விட்டு தடித்திரியிட்ே விளக்குகள் கண்ைாடி அணறக்குள்
மங்கொக எரிந்து லகாண்டிருந்தை. சில்லுவிணள முக்கில் ஒரு
பணேநாயர் மட்டும் குந்தத்துேன் நின்று லகாண்டிருந்தான்.
அதற்கு அப்பால் பள்ளமாக இறங்கிச் லசன்றது சாணெ. முன்பு
அது வசறு மிதிபடும் வண்டிச்சாணெயாக இருந்தது. வகாணே
காெத்தில் மாவுவபாெ புழுதி. தம்புரான் பட்ேத்துக்க
வந்தபிறகுதான் கருங்கல் பாளங்கணளப் வபாட்டு இறுக்கி
வண்டிச்சாணெயாக ஆக்கியது. குதிணர வண்டிகள்
சேசேலவன்று அதில் ஓடிச் லசல்வணதக் காைவும் வகட்கவும்
உற்சாகமாக இருக்கும்.

நாகர்வகாயில் லசட்டிகளின் குதிணரவண்டிகள் என்றால்


வண்டிக்காவென் பின்பக்கம் படியில் அமர்ந்து ஒரு மைிணய
கைகைலவன்று அடித்துக் லகாண்டிருப்பான். வெிய
நாயர்களின் வண்டிகள் என்றால் வண்டிக்காவென் எப்வபாதும்
திமிர் பிடித்த நாயராகத்தான் இருப்பான். வண்டிக்காரனுக்கு
கீ வழ லதாங்குபடியில் அமர்ந்துலகாண்டு நீண்ே பிடியுள்ள
மாட்டுத் வதால் சவுக்ணக ணகயில் ணவத்து எட்ேக்கூடிய
அணைவணரயும் அடித்துக்லகாண்வே லசல்வான். அந்த
வண்டிகளின் சத்தம் வகட்ோவெ வழியில் லசல்பவர்கள்
ஓரமாகப் பாய்ந்து வவெிகளில் ஏறிக் லகாள்வார்கள்.
வண்டிக்கூண்டுகளுக்குள் வெிய எஜமாைன்கள் லசம்பட்டு
வரித்த திண்டுகளில் சாய்ந்து அணரத்தூக்கம் தூங்கிக்
லகாண்டிருப்பார்கள்.

ஒருமுணற ஆளூர் மாேம்பியின் காவல்காரன் சாட்ணேணய


ஆசாணை வநாக்கிவசி
ீ விட்ோன். ஆசான் குைிந்தாலும் அடி
புறங்கழுத்தில் பட்டுவிட்ேது. ஆசான் ”புணெயாடி வமான்!”
என்று கூவிவிட்ோர். முன்ைால் லசன்ற வண்டிணய நிறுத்தி
காவல்காரன் அங்வக இருந்தபடி திரும்பி ரத்தம் வபான்ற
கண்களால் உறுத்து விழித்து, ”ஆலரோ? ஆலராோ அது? வாோ
வாோ நாவய” என்று கூவியபடி உணேவாணள உருவி
விட்ோன். ஆசான் பின்னுக்கு நகர்ந்து அருைாச்செம்
அண்ைன்மீ து முட்டிக்லகாண்ோர். நாயர்
”வாோ…வவரல்லென்ைா நான் எறங்கி வந்து லவட்டுவவன்…”
என்று கூச்செிட்ோன்.

வகசவன் சட்லேன்று எட்டு எடுத்துணவத்து அந்தப் பணேநாயணர


ணகணயப் பிடித்து தூக்கி சுழற்றி அருவக நின்ற புளியமரத்தில்
அணறந்தான். உேல் பிய்ந்து லதறிக்க ணக மட்டும் வகசவைின்
துதிக்ணகயில் எஞ்சியது. அணத தணெக்குவமல் தூக்கி ர்ராங்
என்று பிளிறிய பின் லகாம்பால் அந்தச் சாரட் வண்டிணய
அப்படிவய குத்தித் தூக்கிக் கவிழ்த்து காொல் மிதிந்தான்.
தூரத்தில் நாயரின் ணக பிய்ந்த உேல் கிேந்து துள்ளியது.
சேசேலவன்று வண்டியின் மரச்சட்ேங்களும் இரும்புக்
கம்பிகளும் லநாறுங்கும் ஒெி வகட்ேது. உள்வள இருந்து
மாேம்பி கதறிைார். ஆசான் ”வகசவா தம்புராவை… வவண்ோ.
லபாறுக்குக தம்புராவை….” என்று கத்திைார்.

காதுகணள அணசக்காமல் ஒரு கைம் நின்று அவர் குரணெக்


கவைித்தபின் இேது காொல் வண்டிணய தட்டி பாணதணய
விட்டு விெக்கி விட்டு வகசவன் சாதாரைமாக நேந்து
முன்ைால் லசன்றான். நான் ஓடிப்வபாய் கீ வழ கிேந்த
வண்டியின் உணேந்த கூண்டின் கதணவத் திறந்து மாேம்பிணயப்
பிடித்து லவளிவய எடுத்வதன். கைத்த லகாளலகாளத்த உேல்.
”அய்வயா! அய்வயா! அய்வயா!” என்று கத்திக் லகாண்டிருந்தார்.
வண்டிக்காரனுக்கு வதாள்பட்ணேயில் அடி. அவணர இழுத்து
சாணெவயாரம் அமரச் லசய்வதன். ஊர்க்காரர்கள்
கூடிவிட்ோர்கள். ஆைால் வகசவன் முன்ைால்
லசன்றுவிட்டிருந்தான்.லநாண்டியபடி ஆசான் பின்ைால் ஓடிைார்.
அருைாச்செம் ”வெ வாவெ, ஆணை வபாறதுவெ” என்றார்
நாங்கள் பின்ைால் ஓடிவைாம்.
அந்தச் ¦ச்யதிணயக் வகட்ே தம்புரான் உரக்கச் சிரித்தார். ”சீ
கழுவவறிே வமாவை” என்று வகசவைின் துதிக்ணகணய ஓங்கிக்
குத்திைார். ”வகட்ோ சீதரா, அதுதான் ராஜ ெக்ஷைம். ஒரு ராஜா
தன்னுணேய பிரணஜகணள மற்லறாராளும் சிக்ஷ¢க்க விடுக
இல்ெ. சிக்ஷ¢க்கணும் எந்நால் ராஜா சிக்ஷ¢க்கும்….வகசவன்
மைசு லகாண்டு ஒரு மகாராஜா. அவன் அநீதி கண்ோல்
லபாறுக்க மாட்ோன்…” என்று வகசவணை அணறந்தார்.

எறும்புக்காட்டு விணளணய லநருங்கியவபாது நல்ெ இருட்ோகி


விட்ேது. யாணை லசல்வவத ஒரு காற்றணசவாகத்தான்
இருந்தது. லதப்பத்ணதப் பிடித்துக்லகாண்டு கேெில் லசல்வது
வபாெ யாணையுேன் இருட்டில் லசன்வறாம். யாணை
மூன்றாவது மூத்திரம் லபய்ததும் அருைாச்செம் அண்ைன்
”வெ மக்கா, இங்கிை நிப்பம்வெ… வகசவன் லவள்ளம் குடிக்கட்டு”
என்றார். யாணைணய லமல்ெத் தட்டி தண்ை ீர் குடிப்பணதப்
பற்றி நிணைவூட்டிைார். வகசவன் நின்று பக்கவாட்டில் திரும்பி ,
சரிந்து லசன்ற மண்ைில் உேல் குறுக்கி இறங்கியது. நான்
முன்ைால் ஓடி நின்று கீ வழ இருளுக்குள் உவொகம் வபாெ
பளபளத்த குளத்ணதப் பார்த்வதன். வகசவன் இருட்டுக்குள் நேந்து
லசன்று குளத்ணத அணேந்து வசறு படிந்த கணர வழியாக
லமதுவாக இறங்கிச்லசன்று நீணர அணுகி துதிக்ணகயில் நீணர
அள்ளி வாய்க்குள் இணறத்துக் லகாண்ேது.

அருைாச்செம் அண்ைன் என்ைிேம் ”வெ, இங்கிை ஒரு


லரண்டு நாழிக வநரம் ஆணையத் தணளப்வபாம்வெ… வசாெி
இருக்கு” என்றார். ”என்ை வசாெி?” ”ஒரு ஆணளப் பாக்கணும்”
நான் சங்கிெிணய எடுத்து வகசவணை தணளத்வதன். வகசவன்
என்ை நேககிறது என்று சுதாரிப்பதற்குள் மற்றக்காணெயும்
லதன்¨ணயேன் வசர்த்துக் கட்டிவிட்வேன். ”இருவெ மக்கா.
அண்ைன் இப்பம் வந்திருவதன்” என்றபடி அருைாச்செம்
அண்ைா குளத்து வமட்டில் ஏறிச் லசன்றார். அவர் லசல்வணதப்
பார்த்து நின்வறன். பிறகு நானும் குளத்து வமட்டில் ஏறி அவணர
இருளுக்குள் பின் லதாேர்ந்து லசன்வறன். அவர் அடிக்கடி
திரும்பிப்பார்த்தவபாது இருட்டில் நான் அணசயாமல் அப்படிவய
நின்வறன். அவரால் என்ணைக் காைமுடியவில்ணெ.
ஒரு வமவேறிச் லசன்று முக்கு திரும்பி கூணரவட்டுமுன்
ீ நின்று
நான்கு பக்கமும் பார்த்தபின் அருைாச்செம் அண்ைா ஆந்ணதப்
வபாெக் குரல் எழுப்பிைார். மூன்று முணற அவர் அப்படிக் குரல்
எழுப்பியதும் உள்வள ஒரு விளக்கு லகாளுத்தப்படும் லவளிச்சம்
கூணரக்கும் சுவருக்குமாை இடுக்கு வழியாகத் லதரிந்தது. பின்பு
கதவு திறந்து ணகயில் தூக்கவிளக்குேன் ஒரு லபண்
திண்ணைக்கு வருவணதக் கண்வேன். சரியாகத்
லதரியாவிட்ோலும் இளம்லபண் என்ற லதரிந்தது.
அருைாச்செம் அண்ைன் அவளிேம் லசன்று ஏவதா வபசிைார்.
அவள் சிரிப்பதும் லகாஞ்சிப்வபசுவதும் வகட்ேது. இருவரும்
உள்வள லசன்று கதணவ மூடிக் லகாண்ோர்.

நான் லமல்ெ நேந்து லசன்று திண்ணையில் ஏறி அமர்ந்து


லகாண்வேன். உள்வள அவர்கள் லகாஞ்சிப் வபசுவதும் சரிப்பதும்
வகட்ேது. பிறகு அந்த மூச்லசாெிகள் சிணுங்கல்கள்.
அருைாச்செம் அண்ைா அவளிேம் லமல்ெிய குரெில்
விணேலபறும் ஒெி. முத்தங்களின் ஒெி. அவள் லமல்ெிய
குரெில் புகார் கூறும் சத்தம். பின்பு கதவு லமல்ெத் திறந்தது.
அருைாச்செம் அண்ைா மட்டும் லமதுவாக லவளிவந்து
கதணவ மூடியபடிை திண்ணைக்கு வந்தவபாது என்ணைப்
பார்த்தார். ஒரு கைம் நடுங்கி ”ஆ? ஆரு?” என்றார்.

”அண்ைா இது நான்ொ?” என்வறன். ”வெ” என்றார்


அருைாச்செம் அண்ைா. ”வெ நீயா?” நான் லமல்ெிய குரெில்
”சத்தம் வபாோதிக அண்ைா. நான் ஆணளப் பாத்தாச்சு”
என்வறன். அருைாச்செம் அண்ைா வந்து என் அருவக நின்றார்.
”லசரிவே இப்பம் என்ை? இப்பிடி ஒரு காரியம் உண்டு.
மைசுக்குப் பிடிச்சு வபாச்சுவெ” ”இது ஆசானுக்குத் லதரியுமா?”
அருைாச்செம் அண்ைா இருளுக்குள் திணகத்து இல்ொதவர்
வபாெ ஆகி நின்றார். ஆசாைின் சம்பந்தகக்காரி இெவங்காட்டு
நீெம்ணமதான் அது.

அருைாச்செம் அண்ைா லபருமூச்சு விட்ேபின் ”இப்பம்


என்ைவே வவணும்கிவய?” என்றார். ”அண்ைன் ஆணைக்கிட்ே
வபாகணும். நான் உள்ளவபாயிட்டு வாவறன்.” அருைாச்செம்
அண்ைா வகாபத்துேன் ”ஏலெ மயிராண்டி, இது என்ை
வதவிடியாக் குடின்ைா லநணைச்வச? ஏெ அவ வயித்திெ உள்ள
பிள்ணள எைக்கதாக்கும். நாைாக்கும் அவளுக்கு சிெவுக்கு
குடுக்கது… எைக்க சம்பந்தக்காரியாக்கும் அவ” என்றார்.

”விளிச்சு கூவாதீங்க அண்ைா. ஊரு கூடுகதுக்கா? அண்ைன்


சம்பந்தமின்ைா சம்பந்தம், புேவ லகாணேண்ைா அது, என்ை
மயிவரா லசய்துக்கிேணும். இப்பம் நான் உள்ள வகறாம
வரமாட்வேன்” என்வறன். அருைாச்செம் அண்ைா தைிந்து,
”மக்கா வெ, நீ எைக்க தம்பியில்ொ? அவ உைக்கு அம்ணமயப்
வபாொக்கும் வெ” என்றார். ”அந்தச் வசாெிவய வவண்ோம்.
நேக்குமா நேக்காதா லசால்லும்” என்வறன். ”லசரி, நீ வபாயி
வகட்டுப் பாருவெ.” என்றார்

”அது லகாள்ளாம். சம்மா வகட்ோ குடுப்பாளா? நீரு அவளுககு


புேவ லகாடுக்கதாட்டு லசால்ெியிருப்பீரு. உம்ம பிள்ணள அவ
வயித்திெ இருக்கு. நீரு லசால்ெணும்… லசா¡ல்ெி காரியங்கணள
மைசிெ ஏற்றணும். வவணுமாைா கட்ோயப்படுத்தணும்.”
என்வறன். ”வெ அவ பாவமாக்கும். நீ லநணைக்கது மாதிரி
இல்ெ. மாைமா சீவிக்கணும்ணு லநணைக்கப்பட்ேவ…
அப்பிடிலயல்ொம் நான் லசான்ைாலும் சம்மதிக்க மாட்ோ….”

”சம்மதிப்பா. நீரு லசான்ைா வபாரும்.” என்வறன்.” என்ை


லசால்லுகதுக்கு?” என்றார் அருைாச்செம் அண்ைா
உணேந்தகுரெில். ”எைக்கு சம்மதிக்கல்வெண்ைா நீரு அவணள
விட்டுட்டுப் வபாயிடுவவருண்ணு லசால்லும். சம்மதிச்சா
அவணள லவறுக்காம கூே வச்சிருந்து புேவ குடுத்து
லகட்டிைவளா வசத்து மாைமா வாழணவப்வபன்னுட்டு
லசால்லும். அவ லபறப்வபாற பிள்ணளக்கு தகப்பன்னு ஒருத்தன்
வவணுமாைா சம்மதிக்கணும்ணுட்டு லசால்லும்.”

அருைாச்செம் அண்ைன் சட்லேன்று என் கால்கணளப் பற்றிக்


லகாண்ோர். இருட்டில் அவரது கண்கள் பளபளலவன்று ஈரமாக
இருப்பணதக் கண்வேன். அவர் ணகணகள் என் கால்களில்
சூோகப் பதிந்தை. ”தம்பி, உன்ணை என் லசாந்தத் தம்பியாட்டு
லநணைச்சிவயம்ெ… வவண்ோம்ெ… மகாபாவம்ெ. அவ நல்ெ
குட்டியாக்கும். அறியா வயசிெ ஆசான்கூே ஆறுமாசம் இருந்தா.
இப்பம் நாங்க லகட்டியைவன் லபஞ்சாதி மாதிரியாக்கும்”
என்றார்.”லசான்ைாக்வகளு….வபசாம ஒரு லமாழம் கயித்திெ
லதாங்கிப்வபாடுவா…லபண்ைடி பாவம் சும்மாவிோதுவெ
மக்கா….லசால்லுகணதக் வகளு… வவண்ோம்”

நான் வவட்ணேணயக் கட்டியபடி எழுந்வதன் ”லசரி, அப்பம்


உம்மாெ முடியாது. அவளாெயும் முடியாது. லசரி நேக்கட்டு.
ஆைா நீரு திருவந்தரத்திெ இருந்து தணெவயாே திரும்ப
மாட்டீரு பாத்துக்கிடும்” என்று இறங்கி நேந்வதன். ”தம்பி வெ…”
என்று அருைாச்செம் அண்ைா என் பின்ைால் பாய்ந்து
வந்தார் ”தம்பி வெ… நில்லு” என்று என் வதாணளப் பற்றிக்
லகாண்ோர்.”முடியுமா முடியாதா?” ”லசரிவே,நான் பாக்குவதன்…”

அருைாச்செம் அண்ைா மீ ண்டும் கதணவத் தட்டிைார். அவள்


கதணவத் திறந்ததும் எங்கள் இருவணரயும் பார்த்துத்
திடுக்கிட்ோள். அண்ைா உள்வள லசன்றார். நான் திண்ணையில்
அமர்ந்திருந்வதன். உள்வள அண்ைா அவளிேம் தயங்கித்தயங்கி
வபசுவதும் அவள் குழப்பமாக ஏவதா வகட்பதும் சட்லேன்று
உரத்த குரெில் ”லவட்டீப்வபாடுவவன். லவட்டிப்வபாட்டிட்டு
நானும் சாவவன்” என்று வரிடுவதும்
ீ வகட்ேை. அண்ைா
அவளிேம் லகஞ்சி மன்றாே அவள் ”லசத்திருவவன்… உசிவராே
இருக்க மாட்வேன்” என்வற திரும்பத் திரும்ப லசால்ெி அழுது
லகாண்டிருந்தாள். திடீலரன்று ”சண்ோளப் பாவ,ீ குெம்
லகடுக்கவந்த பாவ”ீ என்று கூவியபடி ஓடிவ வந்து கதணவத்
திறந்தாள். அவளுணேய நீட்டிய ணகயும் ஆவவசமாை முகமும்
ஒரு கைம் லதரிந்தது.

அதற்குள் அருைாச்செம் அண்ைா அவள் கூந்தணெப் பிடித்து


இழுத்து உள்வள வபாட்டுவிட்டு கதணவச் சாத்திவிேடு படீர்
படீலரன்று அவணள அணறந்தார். ”லகால்லுங்க, லகால்லுங்க.
நான் சாவுவதன். லபண்ைாப் லபறந்த பாவத்துக்கு நான்
லசத்லதாளிஞ்சு வபாவறன்.” அருைாச்செம் அண்ைாவும்
லவறிலகாண்டு ”சாவுடி…லசத்து லதாணெ… எைக்லகாரு வமச்சம்
அப்படி வரட்டு” என்று அவணளப் வபாட்டு அடிப்பதும்
உணதப்பதுமாகக் கூச்செிட்ோர். அவள்கதறி அழுதப்படி
வட்டுக்குள்
ீ அங்கும் இங்கும் ஓடும் ஒெி. ”நான் சீவிக்க
மாட்வேன்ன்…நான் சீவிக்க மாட்வேன்” என்று அவள்
அெறிக்லகாண்வே இருந்தாள்.

இது நேக்காது என்று எைக்வக வதான்றிவிட்ேது. லமல்ெ


எழுந்து வவட்டிணய மடித்துக் கட்டும்வபாது படீலரன்று கதணவத்
திறந்து அருைாச்செம் அண்ைா உள்ளிருந்து லவளிவய
வந்தார். உரக்க ”சாவுடீ… ஆைா உைக்க சவத்த அேக்கம்
லசய்யவும் நான் இந்தப் படியிெ கால் வக்க மாட்வேன்… உைக்க
பிள்ணள அப்பைறியா நாயாட்டு அணெஞ்சு சாவட்டும்….எரப்வப
அந்தளவுக்கு ஆயிட்டியா?” என்று கூவிைார். அவள்
த¨விரிக்வகாெமாக பின்ைால் வந்து அருைாச்செம் அண்ைா
காெில் விழுந்து ”வவண்ோம். விட்டுட்டுப் வபாயிோதீங்க…
எைக்கு வவற ஆருமில்ெ. லசான்ைலதல்ொம் வகக்வகன்.” என்று
கதறிைாள்.

லபருமூச்சுேன் லமல்ெ தைிந்த அருைாச்சம் அண்ைா


என்ணைப் பார்த்தார். ”வெ, உள்ள வபாெ நீ” என்று என்ைிேம்
லசான்ைார்.அவள் தணரயிவெவய கிேந்தாள். நான் அவள்
ணககணளப் பற்றித் தூக்கி எடுத்வதன். வியர்த்துக் குளிர்ந்த
உேம்பு நீரில் வந்த வாணழ வபாெிருந்தது. ணக பிடியிெிருந்து
வழுக்கியத்ய் . அவணள உள்வள இழுததுச் லசன்று கதணவச்
சாத்திவிட்டு இடுப்பில் ணகவிட்டு இழுத்து இறுகத்
தழுவிவைன். ”புணெயாடி வமாவள, ஆட்ேமா காட்டுவத?” என்று
அவள் காதில் முணுமுணுத்வதன்.

”என்ணை லகால்ெப்போது… என்ணையும் என் பிள்ணளணயயும்


நாசம் பண்ைிப்பிோது… நான் லசத்திருவவன்….கூேப்பிறப்பா
நிணைக்கணும்…தம்புராவை….உங்கள லதய்வமா கும்பிடுவதன்”
என்று என்ணை உந்தி லநளிந்தபடி கண்ை ீர் வழியச்
லசான்ைாள். அவணளப் வபசவவ விேக்கூோது என்று இறுகப்
பிடித்து இழுத்துப் பாயில் தள்ளிவைன். ”அய்வயா வயித்திெ
பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் லகஞ்ச ஆரம்பித்தாள்.

நான் லவளிவய வந்தவபாது அருைாச்செம் அண்ைன் இல்ெ.


யாணையருவக தணரயில் படுத்திருந்தார். நான் யாணையின்
தணளணய அவிழ்த்வதன். ”வபாொமா அருைாச்செம் அண்ைா?”
அருைாச்செம் அண்ைா வபசாமல் கூேவவ வந்தார்.
இடிச்சக்கப்பிொமூடு அருவக லசன்றதும் அண்ைா ”இருவே”
என்று லசால்ெிவிட்டு பக்கவாட்டு சாணெயில் லசன்றார்.
”அண்ைா சாராயம்ைாக்க எைக்கும் ஒரு குப்பி வவணும்”
என்வறன். அவர் வகட்ேமாதிரி லதரியவில்ணெ. ஆைால் திரும்பி
வரும்வபாது லபரியநீெநிறத் கண்ைாடிக்குப்பி நிணறய எைக்கும்
வாங்கி வந்திருந்தார். நான் அணதக் லகாஞ்சம் லகாஞ்சமாகக்
குடித்வதன்.

வபாணதயில் இருட்டு லநளிய ஆரம்பித்தது. அருைாச்செம்


அண்ைா முழுப்வபாணதயில் நேக்க முடியாமல் தள்ளாடி
யாணையின் தந்தத்ணதப் பிடித்துக் லகாண்ோர். நான்
நாணெந்துமுணற ஏப்பம் விட்வேன். இருமுணற குமட்டிவைன். தீ
மாதிரி எரியும் சுத்தமாை சாராயம். என் உேம்பு முழுக்க அது
லவப்பமாகப் பரவுவணத உைர்ந்வதன். வபாதும் நிறுத்திவிேொம்
என்று வதான்றியபடிவய இருந்தாலும் யாவரா சூைியம்
ணவத்ததுவபாெ நான் குடித்தபடிவய இருந்வதன். குப்பியில்
கால்குப்பி மிஞ்சியவபாது வமற்லகாண்டு என்ைால் குடிக்க
முடியவில்ணெ. வாய் திறந்தாவெ சாராயம் அமிெமாக
லதாண்ணேயில் இருந்து வந்தது. காதுமேல்கள் எரிந்தை.

பக்கவாட்டில் திரும்பி அருைாச்செம் அண்ைணைப்


பார்த்தவபாது என்ைால் சிரிப்ணப அேக்க முடியவில்ணெ
”அருைாச்செம் அண்ைன்! இதாக்கும் அருைாச்சாெம்
அண்ைன்” என்று சுட்டிக்காட்டிச் சிரித்வதன். இலதன்ை கிறுக்கன்
வபாெ சிரிப்பு என்று வதான்றிைாலும் சிரிப்ணப ஒன்றும் லசய்ய
முடியவில்ணெ. ”அண்ைனுக்க அச்சிக்க வபரு இெவங்காட்டு
நீெம்ணம . இெவங்காட்டு நீெம்ணமக்கு முணெ இம்பிடு லபரிசு..
அவளுக்க முணெயிவெ….”

ஏப்பம் விட்ே வபாது நான் லசால்ெ வந்தணத மறந்வதன்.


ஆைால் என் கட்டுப்பாடு இல்ொமல் வமலும் வமலும்
சிரித்துக்லகாண்வே இருந்வதன். ”நான் நிணைச்ச குட்டிய நான்
பிடிப்வபன். வகட்டியா அருைாச்செம் அண்ைா… நிணைச்ச
குட்டி எைக்கு வவணும்… எளவு, அதுக்கு இந்த ஆணைய
வித்தாலும் லசரி, லபத்த அம்ணமய வித்தாலும் லசரி…” என்
கால்கள் கணரந்து வபாய் இடுப்புக்கு கீ வழ காற்றுதான்
இருந்தது. யாணையின் தந்தத்தில் நன்றாகச் சாய்ந்து பிடித்துக்
லகாண்வேன்.யாணை பேகு நீரில் வபாவது வபாெ எங்கணள
சுமந்தபடி இருட்டில் லசன்றது. என்வமல்வவட்டிணய எடுத்து
யாணைக் லகாம்புேன் வசர்த்து கட்டிக் லகாண்வேன். நான்
வபசிக்லகாண்வே இருப்பணத நாவை வகட்டுக்லகாண்டிருந்வதன்.

எைக்கு விழிப்பு வந்தவபாது கரமணை அற்றின் கணரயில் நின்று


லகாண்டிருந்வதாம். மறுபக்கக் லகாம்பில் அருைாச்செம்
அண்ைா லசத்தபிைம் லதாங்குவதுவபாெ லதாங்கித் தூங்கிக்
லகாண்டிருந்தார். யாணை காதுகணள அணசத்தபடி முன்காணெ
சற்று வமவெ தூக்கியபடி நின்றிருந்தது. பிரம்ம முகூர்த்ததம்
ஆகியிருக்கும். தூரத்தில் ஏவதா வகாயிெில் மைி முழங்கியது.
யாணை மீ ண்டும் பிளிறியது. முதல் பிளிறல் வகட்டு விழித்துக்
லகாண்ேணத அப்வபாது உைர்ந்வதன்.”அண்ைா… அருைாச்செம்
அண்ைா…” என்று அவணர உசுப்பி எழுப்பிவைன். ”நாை ீ”
என்றபடி விழித்து என்ணைப் பார்த்தான் ”வெ நீயா? நீ எப்பிடி
இங்க?” ”அண்ைா கரமணை ஆறு வந்தாச்சு… எறங்குங்க.”

இருவருமாக யாணைணய கரமணையாற்றில் இறக்கி


வவகவவகமாகக் குளிப்பாட்டிவைாம். அருைாச்செம் அண்ைா
மிக அணமதியாக இருந்தார். யாணைணயக் குளிப்பாட்டி
கணரயில் ஏற்றி லநற்றிப் பட்ேமும், மைிமாணெயும்,
முத்துச்சரமும், காது குண்ேெமும் அைிவித்வதாம்.
லகாம்புகளுக்கு ,லபான் கூம்பும், லநற்றிக்கு மைிச்சுட்டியும்
லபாருத்திவைாம். முதுகில் மைிப்பட்டு விரித்வதாம். இருளில்
நணககள் மட்டும் லதரிய, இருட்டுக்வக அெங்காரம் லசய்த
விட்ேது வபாெிருந்தது.

நானும் அண்ைாவும் ஓடிப்வபாய் நீரில் இறங்கிக்குளித்வதாம்.


அருைாச்செம் அண்ைாவின் அணமதி எைக்குச் சங்கேமாக
இருந்தது. இரண்டுமுணற வபசாமல் மூழ்கி எழுந்த பிறகு
”வபாகட்டும் அண்ைா தம்பிதாவை? ஒரு ஆணசயிெ லசய்து
வபாட்வேன்” என்வறன். அண்ைா ஒன்றும் லசால்ெவில்ணெ
”தப்புதான் அண்ைா. எைக்கு அப்பிடியாக்கும் லபண்ணைக்
கண்ோ ஒரு லவறி… ஆணைலவறி… வபாட்டு அண்ைா.
மாப்பாக்கணும்.” அண்ைா முழ்கி நீரள்ளி லகாப்பளித்தபடி
”லசரிவே. அதுக்கு இப்பம் என்ை? லபண்ைாணச எைக்கும்
உள்ளதாக்கும். நான் ஆசானுக்குச் லசய்தத நீ எைக்குச்
லசய்வத” என்றார். எழுந்து நிர்வாைமாக நேந்து துண்ணேப்
பிழிந்து தணெதுவட்டிக்லகாண்ோர். நான் ஆறுதல்
அணேவதற்க்குப் பதில் பதற்றம்தான் அணேந்வதன். அவர் ஏவதா
லசால்ெ வருகிறார் என்று புரிந்தது.

அண்ைாவும் நானும் யாணையுேன் ஆரியசாணெ வழியாகச்


லசன்வறாம். ஆரியசாணெயில் அந்த அதிவிடியல்
காணெயிவெவய லபாதிவண்டிகளும் மூட்ணே தூக்கிகளும்
லநரிபட்டுக்லகாண்டிருந்தார்கள். யாணைணயக் கண்ேதும்
கும்பிட்டு விெகி வழிவிட்ோர்கள். கிழக்வக வகாட்ணே
கண்ைில்பட்ேதும் அருைாச்செம் அண்ைா
என்ணைப்பார்க்காமல் ”வெ தம்பி, நீ அந்த பாதமங்கெம் குட்டிய
பாத்தாச்சு இல்ெவெ?” என்றார்.

நான் கத்தியால் குத்தியப்பட்ேவன் வபாெ நின்றுவிட்வேன்


”ஆணர?” என்வறன். ”எைக்க கிட்ே வவண்ோம் மாயம், வகட்டியா.
வநத்து ராத்திரி நீதான் லசான்வை. அம்பிளிண்ணுல்ொ
அவளுக்க வபரு?” நான் என் லதாண்ணேணய விழுங்கி விட்டு
”அண்ைன் இலதன்ை லசால்லுது? அது நான் குடிலவறியிெ ஒரு
இதுக்குச் லசான்ைதுல்ொ?” ”லசரி. ஆைா நீ வபாைது சத்தியம்.
அவளுக்கு முணெயப்பத்தியில்ொ லசால்ெிட்டிருந்வத” நான்
வபசாமொவைன். ”பூத்த பைமில்ொம வபாக முடியாவத…
பைத்துக்கு எங்க வபாவை?” என்றவர் என் கண்கணளப்
பார்த்ததும் சட்லேன்று ஊகித்து விட்ோர் ”அப்பம் நீ வகாவில்
கெவணறக்குள்ள வகறிப்வபாவே இல்ெவெ?” என்றார். நான்
”அண்ைா” என்வறன் பீதியுேன். ”லசரி.” என்று அவர்
புன்ைணகலசய்து என்ணைவய பார்த்தார்.

நான் அப்படிவய நின்வறன். அண்ைா என்ணைப் பார்த்து ”வா”


என்றார். நான் ”அண்ைன் இணத யாரிட்ேயும் லசால்ெப்பிோது”
என்வறன். ”பாப்பம்.” ”அண்ைனுக்கு என்ை வவணும்?” அவர்
திரும்பிப் பார்த்தார். உதடுகளில் லமல்ெிய புன்ைணக விரிந்தது.
”என்ை வகப்வபன்? நானும் நீயும் ஒவர எைமுல்ொ?” நான் அணத
ஊகித்து ”அண்ைா லசான்ைா வகளுங்க அவ…” என்வறன்.
”ஒருக்கா மட்டும்வெ. ஒருக்கா வபாரும். நானும் வகாவில்
வட்ேத்தில் ஜீவிச்சதுக்கு பென் இருக்கட்டும் … நான் லசத்தா
ஆத்மாவுக்கு வமாட்சம் வவணும்ெ?” ”இல்ெண்ைா, அது சில்ெற
காரியமில்ெ. பூத்த லபான்னு வவணும் அதுக்கு.” அண்ைா
வவறுபக்கம் திரும்பி ”லபான்னு குடுத்துத்தாவை நீ வபாவை?”
நான், ”அண்ைா உள்ள பைலமல்ொம் குடுத்தாச்சு. இைி நான்
லபான்னுக்கு எங்க வபாறது?” என்ற§ன். ”முன்ை என்ை
லசய்திவயா அணதச் லசய்யி. அது எைக்க கைக்கு இல்ெ..
எைக்கு அவ வவணும்..இல்வெண்ைா நீ கழுவிவெ வகறு….”
என்றார் அருைாச்செம் அண்ைா.

லகாட்ோரம் வழியில் ஆசான் கசவு வநரியணத இடுப்பில் கட்டி


தாம்பூெ வாயுேன் நின்றார். காணெயில் பத்மநாப தரிசைம்
முடிந்ததன் அணேயாளமாக லநற்றியில் சந்தைம். ”ஏம்வெ,
வநரம் காெத்துக்கு வராட்டியளா? வெிய சரிவாதிக்காரு
நாலுமட்ேம் வகட்ோச்சு” என்று கூறிைார். யாணை அதுவவ
அரண்மணைக்குச் லசன்று லசங்கல் முற்றத்தில்
அரண்மணையின் முகப்பு வாசணெ வநாக்கி நின்றுலகாண்ேது.
அதன் உேம்லபங்கும் லபாறுணமயின்ணம லதரிந்தது.
துதிக்ணகயால் தணரணய வதணவயில்ொமல் துழாவியது.
கூழாங்கற்கணள லபாறுக்கி ஒரு ஆட்டு ஆட்டி கீ வழ வபாட்ேது.
புஸ்ஸ் என்று மூச்சு சீறி புழுதி பறக்கச் லசய்தது. கால் மாற்றி
ணவத்து தணெணய அணசத்தது.

முன்லபல்ொம் தம்புரான் பிரம்ம முகூர்த்தத்திவெவய


எழுந்துவிடுவார். ஆகவவ அரண்மணை தூங்குவவதயில்ணெ.
எழுந்தவர் கண்கணளத் திறக்காமல் வசவகைின் ணககணளப்
பிடித்தபடி நேந்து அரண்மணை முற்றத்துக்கு வருவார்.
வகசவைின் மத்தகத்துக்கு முன்ைால் அவணர நிறுத்தியதும்
இரு ணககணளயும் கூப்பியபடி ”கஜராஜ வந்தைம்” என்று
மூன்று முணற கூறியபடி கண்கணளத் திறப்பார். வகசவன்
உேல் பரபரக்க துதிக்ணக துவள நின்று ததும்பும். கதெி
வாணழக்குணெயும் கரும்புக்கட்டும் லவல்ெச்வசாறும் தன்
ணகயாவெவய வகசவனுக்கு ஊட்டுவார். அதன் பிறகு லசன்று
குவித்து உணேமாற்றி ஸ்ரீபத்மநாபனுக்கு நிர்மாெிய பூணஜ
நேப்பணதப் பார்ப்பதற்குச் லசல்வார். முன்மதியம்
மந்திராவொசணைகள் முடித்து காணெயுைவு உண்ேபிறகு
யாணைக்லகாட்டிலுக்கு வருவார். வகசவன் அருவக சாய்வு
நாற்காெிணயப் வபாட்டு அமர்ந்து லகாண்டு அவணளப்பார்த்துக்
லகாண்டிருப்பார். சிெசமயம் அவன் மீ து ஏறி லகாட்டிணெச்
சுற்றி வருவார். நண்பைிேம் வபசுவது வபாெவவ சிரிப்பும்
விணளயாட்டுமாக இருக்கும்.

ஆைால் இப்வபாது நாணெந்து வருேங்களாக அவருக்கு


உேல்நிணெ சரியில்ணெ. சிறுவயதில் வந்த அவத வநாய்தான்.
கடுணமயாை மூச்சிணளப்பு. வாயில் லபரிய லபரிய புண்கள்.
இரவு தூக்கமில்ணெ என்பதைால் நிணறய அபின்
லகாடுத்துத்தான் தூங்க ணவப்பார்கள். ஆகவவ காணெயில்
எழுந்திருக்க மிகவும் தாமதிக்கும். வகசவணைப் பார்த்து
வைங்கியதும் துதிக்ணகணயத் லதாட்டு தணெயில்
ணவத்துவிட்டு வபசாமல் திரும்பிச் லசன்று விடுவார். பகெில்
வந்து அமர்ந்து லகாஞ்சுவதும் இல்ணெ. எங்கணள அணேயாளம்
கண்டு வபசிவய ஒருவருேத்திற்கு வமொகிறது.

சேசேலவன்று குதிணரகள் லசங்கல் பரப்புமீ து குளம்படி எழ


குதிணரகள் ஓடிவரும் ஒெி வகட்ேது. வகசவன் ஒெிகணளப்
பார்த்து அதிர்வவதா திரும்புவவதா வழக்கமில்ணெ. ஆைால்
அவள் ஒெிகணளக் கவைிக்காமல் விடுவதுமில்ணெ. காது ஒரு
கைம் நின்று பின்பு வசீ ஆரம்பித்தது. உட்பக்கமிருந்து வந்த
பாணதயில் எட்டுக் குதிணரகள் வந்தை. முன்ைால் வந்த கரிய
குதிணரணயப் வபாெ ஒன்ணற நான் பார்த்தவத இல்ணெ.
கரும்பட்டு வபாெ பளபளப்பு. வாயின் சிவப்பும் பற்களின்
லவண்ணமயும் கண்களின் லவண்ணமயும் தவிர வவறு
நிறங்கவள இல்ணெ. குளம்புகள் மட்டும் பைங்லகாட்ணேயின்
சாம்பல் கருணம. வாயில் நுணர லதாங்கி மூச்சில் அதிர,
கழுத்ணதத் திருப்பி ,கரிய பிேரிமயிர் சிலும்ப, முன் கால்கணளத்
தூக்கி இருமுணற காற்றில் உணதத் நின்று புஸ்ஸ் என்று
மூச்சிணரத்தது. பிறகுதிணரகளும் பெவணககளில் கழுத்ணதத்
திருப்பி நின்றை.
இளமுணறத் தம்புரான் குதிணரயில் இரந்து இறங்கி
கடிவாளத்ணத ஓடிவந்த வசவகைிேம் லகாடுத்தார். லபரிய
வதால் சப்பாத்துக்கணள தூக்கி ணவத்து நேந்து வகசவணைப்
பார்த்தார். பின்பக்கம் குதிணரகணள விட்டு இறங்கியவர்கள்
அணைவருவம லசம்பட்ணே முடி லகாண்ே துணரகள்.
குதிணரயில் பயைம் லசய்ததால் அவர்கள் முகங்கள்
வசவற்வகாழியின் கன்ைங்கள் வபாெ சிவந்திருந்தை. இருவர்
ணககளில் துப்பாக்கிகள் ணவத்திருந்தார்கள். கரிய குழலும்
மரத்தாொை மட்ணேயும் லகாண்ேணவ.

இளந்தம்புரான், அவணர வநாக்கி ஓடிவந்து பைிந்து


வாய்லபாத்தி நின்ற காரியக்காரரிேம் ”ஏதா ஆணை?” என்றார்.
அணத அவர் மிகவும் முகம் சுளித்துக் லகாண்டு வகட்ேது
வபாெத் வதான்றியது. ஆசான் பைிவுேன் வாய்லபாத்தி ஏவதா
லசால்ெப்வபாக இளந்தம்புரான் அவணரக் கூர்ணமயாகப் பார்த்து
அேக்கிவிட்டு காரியக்காரணரப் பார்த்தார். அவர்
முணுமுணுலவன்று லசால்ெ மீ ண்டும் யாணைணயப்
பார்த்துவிட்டு தன் லபரிய சப்பாத்துக்களால் தணரணய உணதத்து
வதய்தார். வசவகர்கள் வந்து அவர் லசருப்புக்கணளக் கழற்ற
ஆரம்பித்தார்கள். பின்ைால் வந்த எல்ொத் துணரகளுக்கும்
ஆளுக்லகாரு வசவகர்கள் இருந்தார்கள். சப்பாத்துக்கணள
கழற்றவும் வமல்சட்ணேணய கழற்றவும் உதவிைார்கள்.
துணரகள் வான்வகாழி வபாெக் குழறி வபசியவாறு யாணைணயப்
பார்த்தபடி உள்வள லசன்றார்கள். முற்றத்தில் நாங்கள்
யாணையுேன் காத்து நின்றிருந்வதாம்.

லவயில் பரவ ஆரம்பித்தது. லவளியில் அங்வக அப்படி நிற்பது


மிகவும் லபாருத்தமில்ொமல் இருந்தது. எத்தணைவயா
வருேங்களாக வந்து நிற்கும் முற்றம். ஆைால் புதிய இேம்
வபாெத் வதான்றியது. இரண்டுமுணற காரியக்காரர் வந்து
பார்த்துப் வபாைார். பிறகு சர்வாதிக்காரரவர வந்தார். திவான்
வபஷ்கார் யாரும் கண்ைில் பேவில்ணெ. வமலும் சற்று வநரம்
கழிந்தது. வியர்க்க ஆரம்பித்தது. மாடிப்படிகளில் இருவர்
தம்புராணை தாங்கிக் லகாண்டுவருவது லதரிந்தது. மிகவும்
லவளிறி லவளுத்துப்வபாை தம்புரான் இரு வசவகர்களால்
லமல்ெ லமல்ெப் படிகளில் இறக்கப்பட்ோர். தணரக்கு வந்ததும்
மூச்சிணளத்து நாக்ணக லவளிவய லதாங்கப் வபாட்டுக்லகாண்டு
இடுப்பில் ணகணவத்து நின்றார். வராமம் நணரத்த லமெிந்த மார்பு
வகாணேகாெத்தில் நாய் இணரப்பது வபாெ ஏறியிறங்கியது.
‘லகாண்டுவபா’ என்று அவர் ணசணக காட்டியதும் வசவகர்
மீ ண்டும் அவணர நகர்த்தி லகாண்டுவந்தார்கள்.

வகசவன் அவணரக் கண்ேதும் உேல்முழுக்க அணசய ஓர் எட்டு


எடுத்து ணவத்து நின்றது. அவர் அருவக வந்ததும் அதன் வயிறு
அதிர ஓர் உறுமல் எழுந்தது. ”வந்வநாோ” என்று தம்புரான்
பெவைமாை
ீ குரெில் வகட்ோர். லமல்ெ அருவக வந்து
வகசவைின் துதிக்ணகணயப் பற்றிக் லகாண்ோர். வழக்கம்வபாெ
துதிக்ணகயால் அவணரச்சுற்றிப் பிடிக்க வகசவன்
முயெவில்ணெ. இருவரும் ஒருவணர ஒருவர் லதாட்ேபடி
அப்படிவய அணசயாமல் நின்றார்கள். லதாட்டுக்லகாள்வதன்
மூெவம எல்ொவற்ணறயும் வபசிவிட்ோர்கள். பிறகு வகசவன்
துருத்தி வபாெ லபருமூச்சு விட்ோன். தம்புரான் துதிக்ணகணய
ஒரு முணற தட்டியபின்பு வசவகர்களிேம் தன்ணைக் லகாண்டு
வபாகச் லசால்ெி ணககாட்டிைார்.

திரும்பும்வபாது வழக்கமாக நாங்கள் கரமணை பங்கியக்கச்சியின்


வசாற்றுக் கணேக்குப் வபாய் நுைிவாணழயிணெ வபாட்டு மூன்று
கூட்ேம் பிரதமன், சக்ணகப்புளிக்கறி, எரிவசரி, பளிவசரி ,காளன்
ஒெனுேன் ஒரு சாப்பாடு எடுப்வபாம். இணெக்கு ஒரு
சக்கரம்தான். அது எப்படியும் மகாராஜா ணகயால் ணகநீட்ேமாகக்
கிணேத்திருக்கும். அன்று ஆசான் எங்களிேம் ”வபாங்கவே… நான்
நாணளக்கு வந்துருவதன்…” என்றபடி பூஜப்பபுணரயில்
அவருணேய லசாந்தக்காரர்கள் வட்டுக்குப்வபாய்விட்ோர்.

நாங்களும் எதுவும் வபசாமல் திரும்பிவைாம். வழக்கமாக
கரமணை ஆற்றங்கணரயில் வகசவன் ஒணெலயடுப்பது உண்டு.
அன்று அவனும் வபசாமல் நேந்தான். நான் ஓரக்கண்ைால்
அருைாச்செம் அண்ைணைப் பார்த்தபடி கூேவவ லசன்வறன்.
அவர் தைக்குள் லமல்ெ பாடிக்லகாண்டு தன் ணகயிெிருந்த
பிரம்பால் தன் முழங்காெிலும் சாணெவயார இணெகளிலும்
லமல்ெத் தட்டியபடி வந்தார்.

நான் லமல்ெ கணைத்வதன். பிறகு ”அண்ைா” என்வறன்.


”என்ைவே?” என்றார் அண்ைா. ”நான் அண்ைனுக்க காலு
பிடிச்சு மாப்பு வகக்குவதன். இந்த விசயத்ணத விட்டுப்வபாேணும்.
நான் லசய்தது லபரிய தப்பாக்கும். அதுக்கு நான் என்ை
வவணுமாைலும் லசய்யுவதன்.” என்வறன். அருைாச்செம்
அண்ைா சிரித்தபடி ”நீ வவற ஒண்ணும் லசய்யவவண்ோமிவே.
இத மட்டும் சாதிச்சு குடுத்துப் வபாடு. ஒருக்கா வபாரும். நான்
பின்ை வகக்க மாட்வேன்” என்றார். ”இல்ணெ அண்ைா
அண்ைன் நிணைக்குதமாதிரி இல்ெ அது. பத்து லபான்னு
இல்ொம அவளுக்க லநழணெக்கூே லதாேமுடியாது. அவளுக்க
அம்ணம எண்ைி உணரச்சசு பாக்காம படிவகற விேமாட்ோ.
பத்து லபான்னுன்ைா இண்ணைக்கு நேக்கப்பட்ே காரியமா?”

அருைாச்செம் அண்ைா சற்று வகாபத்துேன் ”அப்ப உைக்கு


நேந்ததுல்ெ? உைக்கு பத்துப் லபான்னு பூவாட்டு விரிஞ்சுதுல்ெ?
எைக்கும் பத்துப் லபான்னு கண்டுபிடி…” என் குரல் தணழந்தது.
”அண்ைா அது என்ககு கணளஞ்சு கிட்டிைதாக்கும்” அவர்
சிரித்து, ”மக்கவள, தாயங்களி எைக்க கிட்ே வவண்ோம்
வகட்டியா ? நான் பெ குளங்களில் குண்டி கழுவிைவைாக்கும்.
பத்துப் லபான்ை வல்ெவனும் கணளஞ்சிருந்தா இந்வநரம்
வகாயிலு வட்ேத்திெ கிளித்தட்டும் களியுமுல்ொ
நேந்திருக்கும். நீ வகாவில் அகத்தணறயிெ வகறிப்வபாட்வே.
அதாக்கும் சத்தியம். ஒருக்கா வகறிை வளி இருக்கும்ெ, அந்த
வளிவய வகறு. நான் அதுவணர காத்திருக்வகன்.”
நான் அவணரவய பார்த்வதன். ”என்ைெ பாத்து பயப்லபடுத்துவத?
நீ களி படிச்ச கள்ளன். நான் கள்ளணைப் பிடிக்குத குள்ளன்… நீ
காரியங்கணள லசரிப்லபடுத்துவவ…” ”இல்வெண்ைா…”
”இல்வென்ைா ஸ்ரீகாரியத்தப் பாத்து ஒரு லசால்லு. வபாரும்.
அந்தக் குட்டிய பிடிச்சா அவளுக்க ணகயிெ பண்ேம்
இருக்குமில்ெ? தட்டு கிட்டிைா அவ உைக்க வபர லசால்லுவா. நீ
லதக்வக பறம்புெ கழுவிெ ஏறிக் குத்தியிருப்வப. மக்கா உைக்க
சரீரம் கழுவுக்கு ஒத்த சரீரமில்ெ வகட்டியா?”

”லசரி அண்ைா, நான் சும்மா வகட்வேன். நானும் அண்ைனும்


இன்ணைக்கு வநத்துள்ள லசாந்தமில்ெ. இப்பம் காமம் வகறி நான்
ஒரு தப்பு லசய்து வபாட்ோலும் என்ணைக்கும் அண்ைன் எைக்க
அண்ைைாக்கும்” என்வறன். ”காமம் எைக்கும் உண்டுவெ.” ”லசரி
அண்ைா, நான் பாத்துக்கிடுவதன்” என்வறன். ”வாற
அம்மாணசக்குள்ள முடிச்சிருவே… ஒருபாடு காத்திருந்தா
அண்ைனுக்கு வயசாவுது பாத்துக்வகா…”
எரியும் லவளியில் பாறசாணெணயத் தாண்டி நேந்வதாம்.
அதற்குப் பிறகு நாங்கள் வபசிக் லகாள்ளவவயில்ணெ.
பாறசாணெயில் வசாற்றுப்புணரயில் பட்ணேச் வசாறும்
வதங்காச்சட்டிைியும் லபாங்கிப் பிணசந்து உண்வோம். அப்வபாது
அருைாச்செம் அண்ைன் ”நல்ெ மீ னுகூேடி ஒரு வாய் வசாறு
தின்ைணும்வே… நாக்கு லகேந்து லபேயுது” என்றார். நான்
புன்ைணக லசய்வதன். மீ ண்டும் சாணெயில் நேந்வதாம்.
அருைாச்செம் அண்ைா மிகமிக உற்சாகமாக இருந்தார்.
பாட்டும் தாளமும் கூேவவ வந்தை. அவர் மைதுக்குள் அம்பிளி
மீ து அத்தணை ஆணச இருந்திக்கிறது. வகாவில் வட்ேத்தில்
அப்படி ஆணசப்போதவனுக்கு இடுப்புக்குக் கீ வழ லமாண்ணை
என்று அர்த்தம்.

அவளுக்கு முணெ லமாட்டிட்ே நாள் முதல் நான் அவணள


எண்ைி மைவபாகம் கரவபாகம் லசய்து லகாண்டிருந்வதன்.
அவள் எதிவர வரும்வபாது நான் எங்கிருக்கிவறன் என்பணதவய
மறந்து அவள் உேணெப் பார்த்துக் லகாண்டிருப்வபன். ஆைால்
அவள் என்ணைப் பார்க்கவவயில்ணெ. எதிவர நான் வந்தால்கூே
அவள் கண்களுக்கு நான் படுவதில்ணெ. உண்ணமயிவெவய
ஏதாவது மந்திரமாயத்தால் அவள் என்ணைப் வபான்றவர்கணளத்
தன் பார்ணவயிெிருந்வத விெக்கிக் லகாண்ோள். என்று
வதான்றும். உதாசீைம் லசய்யும் லபண் யட்சி வபாெ ஆணை
வணளத்து விடுகிறாள்.

ஒருமுணற ஊட்டுப்புணர முக்கில் அவணளத் துைிந்து


மறித்துவிட்வேன். ணகயில் உருளியில் லநய்யுேன் லசன்றவள்
ஒசிந்து நின்று புருவங்கணளத் தூக்கி அெட்சியமாக ”ம்?”
என்றாள். நான் ஏவதவதா லசால்ெ நிணைத்திருந்வதன். அவள்
உதடு லமல்ெ வணளந்தது. அெட்சியமாை சிரிப்புேன் ”ஆணச
உண்வோ?”என்றாள். என் இதயம் முரசு வபாெ அணறய ”ஓம்”
என்வறன்

அவள் மார்புகள் அணசய வமலும் சிரித்து, ”லகட்ேணுமா,


கிேக்கணுமா?” என்றாள். அந்த வார்த்ணதகணள நான்
எதிர்பார்க்கவவயில்ணெ. அவள் ஓங்கி அடித்திருந்தால்கூே அது
நான் எதிர்பார்த்ததாகத்தான் இருந்திருக்கும். நான் என் லமாத்த
மூச்ணசயும் திரட்டிக் லகாண்டு ”நான்….” என்வறன். அவள்
மறித்து ”’லகட்ேணுமாைா ஒரு பத்து வருஷம் கழிஞ்சு வா
பாப்வபாம். லகேக்கணுமாைா நல்ெ முத்திணரப் லபான் பத்து
வவணும். லகாண்டு வா” என்றபின் கறாராக ”வழி” என்றாள்.
நான் விெகிவிட்வேன்.

அதன்பிறகு ஆறு மாதம் லசத்த பிைம் வபாெ நேமாடிவைன்.


முகத்ணதக் லகாட்ே சுற்றிவரும் குளவிவபாெ அந்தச் லசாற்கள்
என்னுேவைவய வந்து ரீங்கரித்தை. இரவில் அவள் வடு
ீ புகுந்து
அவள் காெில் விழுந்து கதறி என் ஆணசணயயும் தாபத்ணதயும்
லசான்வைன். அவள் என்ணை அணைத்துக்லகாண்டு
முத்தமிட்ோள். அவள் அம்மாணவக் கண்டு காெில் விழுந்வதன்.
அவணள எைக்கு சம்பந்தமாகத் தந்து விட்ோள். அவணளப்
பிடித்து தூக்கிக்லகாண்டு பாண்டி நாட்டுக்குப்வபாய் தாெிகட்டிக்
லகாண்வேன். அவணள லவட்டிக் லகான்றுவிட்டு நானும
லசத்வதன். அவணள எரித்த தீயில் நானும் குதித்து அவணளத்
தழுவிக்லகாண்வேன். ஆறு மாதத்தில் அவளுேள் ஆறாயிரம்
வாழ்க்ணககணள வாழ்ந்வதன்.

அப்வபாதுதான் ஆறாட்டு வந்தது. வகாயிெின் மங்கெபட்ேம்


அப்வபாதும் மூத்த யாணையாகிய கரடிக்குளம் நாராயைன்தான்.
மிகவும் வயதாகி லமெிந்து கன்ை எலும்புகளும் மத்தக
எலும்புகளும் துருத்தி லபரிய லகாம்புகணள தூக்கவவ
சக்தியில்ொமல் ஆகிவிட்டிருந்தது. வகாயில் வணளப்பில்
இருந்து கரடிக்குளம் மாேம்பியின் அரண்மணைக்குக்
லகாண்டுவபாய் அங்வக நான்கு பாப்பான்கணளயும் எட்டு
ஊழியர்கணளயும் ணவத்துப் வபைிவந்தார்கள். ஓணெயும்
தணழயும் லமல்ெ முடியாது. எல்ொ பற்களும் உதிர்ந்த
விட்ேை. திைமும் கருப்பட்டியும் சுக்கும் வபாட்டு காய்ச்சிய
திணையரிசிக் கஞ்சிதான். அணத தும்பிக்ணகயால் அள்ளி
லகாஞ்சம் ஊறிஞ்சிவிட்டு நின்று விடும். பிறகு மூங்கில்
குழாய்களில் அள்ளி கணேவாயில் விடுவார்கள். திைமும்
காணெயிலும் மாணெயிலும் வில்வாதி வெகிய உருண்ணேகள்
ஊட்ேப்படும். லவகு வநரம் நிற்க முடியாது என்பதைால் லபரிய
ணவக்வகால் உருண்ணேகணள நான்கு கால்களுக்கும் நடுவவ
வபாட்டு அதன்மீ து கால் தளர்த்தி அமரச் லசய்வார்கள்.

ஆறாட்டுக்கு நான்கு நாட்கள் முன்ைவர கரடிக்குளம் வகாரன்


நாயரும் பரிவாரங்களும் யாணையுேன் வகாயிணெ வநாக்கி
கிளம்பி விடுவார்கள். வரும்வழியில் நூற்றிலயட்டு இேங்களில்
கஜபுணஜ உண்டு. வந்து வசரும்வபாது நாராயைன் கணளத்துப்
வபாயிருக்கும். ஆற்றில் லகாண்டுவபாய் கட்டி உேெில் வசறு
அள்ளிப் பூசி அதன்மீ து ணவக்வகால்ப் பிரிகணள பரப்பி நீர்
ஊற்றி குளிரச் லசய்து இரலவல்ொம் ஓய்லவடுக்க ணவப்பார்கள்.
லபரிய உருளி நிணறய ச்யவைப்பிராசம் லகட்டி உருணளகளாக
ஆக்கி ஊட்டுவார்கள். காணெயில் லவல்ெச்வசாறு மட்டும்தான்
உைவு. இரலவல்ொம் யாணைணயச் சுற்றி கரடிக்குளம் கும்பல்
கத்தி கூச்செிட்டு அமளி லசய்வார்கள். ஆற்றுக்குள் பந்த
லவளிச்சமாக இருக்கும்.

ஆசான் என்ைிேம் ”என்ைவே கரடிக்குளம் லகாம்பன் சரிஞ்சுதா?


இந்த ஆதாளி வபாடுதானுக?” என்றார் நான் ”ஆசாவை லமல்ெ”
என்வறன். ”என்ைவே லமல்ெ? தணெயச் சீவிடுவாைா?” என்று
ஆசான் கிசுகிசுத்தார். கரடிக்குளம் தம்புராக்கள் திருவட்ோர்
வகாயிலுக்கு காராய்ம லபாறுப்புள்ள பதிலைட்டு மாேம்பிமாரில்
மிகவும் லசல்வாக்காைவர்கள் அவர்கள்தான். புெிமணெயும்
ஆணையடிக்காடும் எல்ொம் அவர்களின் ணகயில்தான்
இருந்தை.

ஆைால் காணெயில் லநற்றிப்பட்ேம் கட்டி, முத்துப்பட்டு


அைிந்து, குண்ேெமும், தும்பிக்ணகக் குஞ்செமும், பித்தணளச்
சங்கிெிகளும் ஒளிவிே சொங் சொங் என்று நாராயைன்
வரும்வபாது ணகலயடுத்து கும்பிேத் வதான்றும். ஆசாவை கூே
”ஆணைண்ைா அது ஆணை. அஷ்ே ஐஸ்வரியம், நூற்லறட்டு
சுழி, நூற்லறட்டு அங்க ெட்சைம்…. ஒரு எள்ளிணே
லகாறவில்ணெ… அவணை இந்தக் கண்ைாெ பாக்கிறவத ஒரு
புண்ைியமாக்கும்” என்றார். லபரியவதார் லபான்வண்டு வபாெ
தூரத்தில் லதரிந்து, விரிந்து விரிந்து வந்து, வவங்ணகயும்
புன்ணையும் பூத்த கரிய பாணறக்குன்று வபாெ நாராயைன்
கண்முன் வந்து நின்றவபாது ஆசான் ணககூப்பிைார். நானும்
ணககூப்பிவைன்.

நாராயைன் கேந்து லசன்றவபாது ”நான் ஓர்ம வச்ச நாளு


முதல் கண்டுவாற ஆணையாக்கும்வே… ஒரு அபசப்தம், ஒரு
கெகம் இன்ணைக்குவணர லகேயாது. பரம சாத்விகன்.
சின்ைப்பிள்ணளங்ககூே வாணெப்பிடிச்சு லதாங்குவவாம்.
அவனுக்க வாய்க்குள்ள ணகயவிட்டு வதங்காயப் பிடுங்கி
நான்தின்னுட்டுண்டு. வபாை லஜன்மத்திெ லபருமாளுக்கு
லகாஞ்சம் கேன்மிச்சம் வச்ச ஏவதா ரிஷி இந்த லஜன்மத்திெ
இப்பிடி கேணைக் கழிச்சிட்டுப் வபாறர்வே” என்றார் .

நாராயைன் திேம்பு எடுப்பதற்காக கிழக்கு வாசெில் வந்து


நிற்பணதப் பார்க்கப்லபரும்கூேம் கூடிவிட்டிருந்தது. அவர்கள்
அணைவருக்குவம திருவட்ோர் ஆறாட்டு என்றாவெ
கடுவாப்பாணற நாராயைன்தான். நூறுவருஷம் முன்பு
திருநல்லூர் சக்ரபாைிதான் கஜராஜன் என்று லசால்வார்கள்.
அவணைப் பார்த்தவர்கள் யாரும் இல்ணெ. அவனும்
நாராயைனும் ஒவர உயரம்தான். ஆைால் சக்ரபாைி
இரண்டுமுணற மதலமடுத்து கெகம்லசய்ததுண்டு. நாராயைன்
குரணெக்கூே ஓங்கி எழுப்பியதில்ணெ.

திேம்பு ஏணை மீ து ஏறி லகாட்டும் குரணவயும் மங்கெமுகாக


ஆறாட்டு லதாேங்கிைால் லவயில் ஆறிய பிறகுதான்
ஆற்றிெிருந்து திரும்ப திேம்பு வந்து வகாயில்படி ஏறும்.
அத்தணை வநரம் லவளியில் நிற்பதைால் லபரும்பாொை
யாணைகள் வசார்ந்து வபாய் கால்மாற்ற ஆரம்பிக்கும்.
குேங்களில் நீர் லமாண்டு வந்து காதுகளில் ஊற்றிக்
குளிர்விப்பார்கள். வபாகும் வழியில் முத்தாெம்மன் வகாயில்
முன் நிற்கும்வபாது லவல்ெம் வபாட்டுக் கணரத்த தண்ை ீணர
மரத்லதாட்டிகளில் விட்டு குடிக்க ணவப்பார்கள். மத்தகத்தில்
திேம்பு ஏற்றிய அஷ்ேமங்கெ யாணைக்கும் வமவெ
அமர்ந்திருக்கும் வபாற்றிக்கும் மட்டும்தான் அலதல்ொம்
இல்ணெ. முழு விரதம்.

திேம்பு ஏற்றிவிட்ோல் பிறகு நாராயைனுக்கு கணளப்பு தளர்வு


ஏதும் இல்ணெ. முதுணம காரைமாக எப்வபாதும் அவனுணேய
மத்தகம் முதுணகவிட்டு கீ வழ தாழ்ந்து தான் இருககும்.
முதுலகலும்பு கவிழ்ந்த ஓேம் வபாெ லபரியதாக எழுந்து
லதரியும்.துதிக்ணக மடிந்து தணரயில் இழுபடும். லகாம்புகளின்
எணே தாளாமல் துதிக்ணகணய ஊன்றுவான்.லகாம்புகணளக்
லகாஞ்சம் லவட்டிவிேொம் என்று பழமங்கெம் நாணுக்குட்டி
ணவத்தியர் லசான்ைவபாது ”லகாம்பில்ொத ஆணை
கிரீேமில்ொ ராஜாவாக்கும். அவன் அந்தக்
லகாம்புகவளாேத்தான் சந்தைக் கட்ணேயில் ஏறுவான்.
அதாக்கும் அவனுக்கும் எைக்கும் லகளரவம்” என்று
கடுவாகுளம் மாேம்பி லசால்ெிவிட்ோர்.

திேம்பு ஏற்றப்பட்டுவிட்ோல் பிறகு ஒருகைம்கூே


நாராயைைின் தணெ தாழ்வதில்ணெ. மத்தகம் முதுகுக்குவமல்
எழுந்துதான் நிற்கும் கேல் அணெ மீ து ஏறிச்லசல்லும்
கட்டுமரம் வபாெ லகாம்புகள் வணளந்து ஏந்தி அவன்
நேக்கும்வபாது எம்பி எம்பிச் லசல்லும். துதிக்ணக நுைி
தணரயில் லதாேவவ லதாோது. லதருலவல்ொம்
அவணைப்பார்க்க பக்தர்கள்முண்டியடிப்பாரக்ள். நிணறயாணை
விஷ்ணுரூபம் என்பது சாஸ்திரம். நாராயைனுக்குப் பின்ைால்
வகசவன் உற்சவமூர்த்தியுேந் லசல்லும். அதற்குப் பின்ைால்
உண்ைிகிருஷ்ை மூர்த்தியுேன் கைியாகுளம் மாதவனும்
சாவித்ரியும் ஸ்ரீவதவியுேன் வதவகியும் பூவதவியுேன்
சாவித்ரியும் லசல்வார்கள்.

ஆறாட்டு எழுந்தருளல் ஆற்றுக்கு இறங்கும் எட்ோம் விெக்ணக


அணேந்தவபாது எதிவர முத்தாெம்மன் வகாயிெில் இருந்து
லசட்டிகள் சமூகத்து மண்ேபகப்படியிைர் லகாட்டும் குரணவயும்
மங்கெப் லபாருட்களுமாக வந்தார்கள். நாராயைன் நின்று
வெசாக தணெணய ஆேடிக் லகாண்ேது. லவயிெில் வியர்த்து
வழிய பூணஜ நேந்தது. எண்ணைப்பந்தங்கள் எரிந்து வமலும்
லவக்ணக கூட்டிை. பின்ைால் லசன்ற வகசவன் ஓரமாக ஒதுங்கி
நாராயைணை முந்த முயன்றவபாது ஆசான் அவன்காெில்
லமல்ெ தட்டிைார். வகசவன் அணத லபாருட்படுத்தாமல்
நாராயைணை பக்கவாட்டில் ஒட்டிச் லசன்றது.

வகசவன் ஒரு வபாதும் அப்படிச் லசய்வதில்ணெ. அவனுக்கு


என்ை ஆயிற்று என்று வியந்தபடி நான் ஆசாணைப் பார்த்வதன்.
ஆசான் அந்த விஷயத்ணதப் புரிந்து லகாள்ளாமல் யாணையிேம்
”லபாறத்வத.. ஆலை லபாறத்லத” என்று கூறிமீ ண்டும் தட்டிைார்.
நாணெந்து எட்டு பின்ைால் வந்தபின் வகசவன் சட்லேன்று
வவகம் பிடித்து தன் முழு வெிணமயாலும் நாராயைைின்
பின்பக்கத்தில் லகாம்புகளால் முட்டியது. மத்தகம் தாழ்த்தி
,லகாம்புகணள ஏந்தி, துதிக்ணக சுருட்டி ணவத்து, முன்ைங்கால்
வணளத்து, வகசவன் நாராயைணைக் குத்துவதும் அவனுணேய
தந்தங்கள் நாராயைைின் பின்லதாணேயின் கரிய பரப்பில்
ஆழமாக இறங்குவதும் எல்ொம் ஒரு சிெ கைங்களில்
முடிந்து விட்ேைர். ஆைால் நான் லநடுவநரம் அணதப் பார்த்துக்
லகாண்வேயிருந்வதன்.

லசவிகள் அணேக்கும்படி பிளிறல் முழங்கியபடி நாராயைன்


திரும்பியது. அத்தணை லபரிய யாணை ஒரு லநாடியில் அப்படித்
திரும்பும் என்று பின்ைர் நிணைவுகூர்ந்தவபாதுகூே என்ைால்
நம்ப முடியவில்ணெ. வகசவைின் தந்தங்கணள விே
அணரமேங்கு லபரிய தந்தங்கள். பித்தணளக்கூர் லபாருத்தி
லவயிெில் ஒளிவிட்ேை அணவ. அந்த லபரும் பிளிறல் வகட்டு
வகசவன் பிரமித்துப்வபாய் நின்று தன்ணையறியாமவெவய
மத்தகம் தாழ்த்தி, லகாம்புகணள மண்ைில் ஊன்றி, முன்கால்
மடித்து மண்டியிட்டுவிட்ோன். அக்கைம் வகசவைின் கணத
முடிந்தது என்ற எண்ைம் என் மைதில் எழுந்தது. அந்த
எண்ைம் வருத்தவமா மகிழ்ச்சிவயா இல்ொமல் யாவரா
லசான்ை ஒரு கணதயின் வரிவபாெத்தான் எைக்குள் இருந்தது.
அந்தக் காட்சிணயவய நான் ஒரு கைவு வபாெக் கண்டு
லகாண்டிருந்வதன். நான் அங்வக இருப்ப¨வய நான்
உைரவில்ணெ. அந்த இரு லபரிய யாணைகணளத் தவிர
எணதயும் நான் பார்க்கவில்ணெ.

நாராயைன் ஒருமுணற உேணெ உலுக்கிவிட்டு அப்படிவய


அணசயாமல் நின்றுவிட்ேது. அதன் காதுகள் மட்டும் லமல்ெ
அணசந்தை. துதிக்ணக தளர்ந்து சரிந்து லமல்ெத் துழாவி
மூச்சுவிட்டு தணரயில் தூணசப் பறக்கச் லசய்தது. அப்வபாதும்
அது தணெணயத் தாழ்த்தவில்ணெ. அதன் வமல் இருந்த
ஆதிவகசவைின் திேம்பும் லவண்முத்துக் குணேயும்
சரியவில்ணெ. இரு வபாற்றிகளும் அதன் விொக்கயிற்றில்
கால்கணளச் லசருகி ஒரு ணகயால் கயிற்ணறப் பிடித்தபடி

லவளிறி உணறந்து அமர்ந்திருந்தார்கள். ஸ்ரீகாரியம்


உரத்தகுரெில் ”வேய் சீதரா, நாவய, லகாண்டுவபாோ நின்னுலே
ஆலைலய” என்றார். ஆசான் கம்பால் வகசவணைத் தட்டி ”ம்ம்…
ஆணை லபாறக்குத” என்றார் வகசவன் அணசயாமல்
மண்டியிட்ே நிணெயிவெவய இருந்தது. மீ ண்டும் பதற்றத்துேன்
ஆசான் அணத பின்னுக்குப் வபாகச் லசால்ெி ஆணையிட்ோர்.
வகசவைின் துதிக்ணக மணெப்பாம்பு வபாெ புழுதியில் லநளிந்து
நாராயைணை வநாக்கி தயங்கித் தயங்கி நீண்ேது. அதன்
மூக்குத்துணளகள் லபாக்ணக வாயால் ஒெியில்ொது
வபசுவதுவபாெ அணசந்தை. நாராயைன் உேெில் காதல்ொமல்
அணசவவ இல்ணெ. வவறு எங்வகா வகட்பது வபாெ அது ”ம்ம்ம்”
என்று அமறும் ஒெி எழுந்ததும் வகசவன் சட்லேன்று எழுந்து
உேணெக் குலுக்கியபடி பின்வாங்கி பக்கவாட்டில் விெகி
வகாயிணெ வநாக்கி ஓடியது.

நானும் அருைாச்செம் அண்ைனும் அதன் பின்ைால்


ஓடிவைாம். வகசவன் அணதப் வபாெ ஓடி நான் பார்த்ததில்ணெ.
சிறிய யாணைக் குட்டிகள் லபரிய யாணைகளிேம்
விணளயாடும்வபாவதா, எணதயாவது பார்த்து மிகவும்
பயந்துவிட்ோவொ லசய்யும் உேற்பாவணை அது. வாசுழெ,
உேணெக் குறுக்கி ,முதுகுத்தண்ணே நன்றாக வணளத்துத்
தூக்கி, தணெணயத் தாழ்த்தி ,துதிக்ணகணயச் சுழற்றியபடி ஓடி
யாணைக் லகாட்டிலுக்குச் லசன்று அதன் வழக்கமாை
கல்தூைருவக நின்றுலகாண்ேது.

நான் அருவக லசன்வறன். என் லதாணே மட்டும் லவேலவேலவை


நடுங்கியது. அருைாச்செம் அண்ைா தூரத்திவெவய நின்று
விட்டிருந்தார். நான் யாணைணயவய உற்றுப் பார்த்தபடி லமல்ெ
லமல்ெ முன்ைகர்ந்வதன். அதன் துதிக்ணக நடுநடுங்கிக்
லகாண்டிருப்பணதயும் வாயிெிருந்து எச்சில் வகாணழவபாெ
ஒழுகிக் லகாண்டிருப்பணதயும் பார்த்வதன். என் பிரம்பால்
தணரணய அடித்து ‘ஆலை’ என்வறன். லவடிச்சத்தம் வகட்ே நாய்
வபாெ வகசவன் உேல் விரிர்த்து நடுங்கியபடி முதுணக வமலும்
வணளத்துக் லகாண்ோன். நான் வமலும் கூர்ந்து வநாக்கி
இன்லைாருமுணற அடித்வதன். வகசவன் நடுங்கியபடி ‘ர்ர்ர்ம்ம்”
என்றான். நான் புன்ைணகயுேன் உேலும் மைமும் இெகுவாகி
அணத லநருங்கிவைன்.
நான் அருவக வரவர வகசவைின் தணெ வமலும் தாழ்ந்தது.
அவைருவக வபாய் அவணை காணெ கல்தூணுேன் வசர்த்துக்
கட்டிவைன். வகசவைின் லகாம்புகள் இரண்டிலும் ஒரு
முழத்துக்கு நாராயைைின் ரத்தம் பூசியிருந்தது.

திரும்பி உற்சவ வதிக்கு


ீ வந்வதன். நாராயைைின் காயங்களில்
இருந்து ரத்தம் நிைக் கட்டிகளாகக் லகாட்டிக் லகாண்டிருந்தது.
தணரலயங்கும் லகாட்டிய ரத்தம் சூோக குமிழிகள் உணேய பரவி
வச்சமடித்தது.
ீ நாராயைைின் வயிற்றுக்கு அடியில் ணவக்வகால்
மூட்ணேகள் அடுக்கப்பட்ே அவன் அதன்மீ து அமரச்
லசய்யப்பட்ோன். ஆறாட்டுக்கு வந்த கூட்ேம் யாணை
கணெந்ததுவம சிதறி ஓடியிருந்தது. பாணதலயங்கும்
பெவணகயாை லபாருேம்கள் சிதறிக்கிேந்தை. லசண்ணேகள்,
லகாம்பு வாத்தியங்கள், தாெங்கள் உணேந்த பரவிக் கிேந்தை.
பணைவயாணெ வட்டிகள் பாணளப்ணபகள் பெவணகயாை பூணஜப்
லபாருட்கள் வவட்டிகள் வமல்துண்டுகள்…

கரடிக்குளம் மாேம்பி சற்று தூரத்தில் ணகயில் வாளுேன் நிணெ


லகாள்ளாமல் நின்றிருக்க அவணரச் சுற்றி அவரது
வவணெக்காரர்களும் அகம்படியிைரும் சூழ்ந்திருந்தைர்.
ணவத்தியர் பழமங்கெம் நாணுக்குட்டி நாயர் வந்து வசர்ந்தார்.
லபரிய உருளிகள் அடுப்பில் ஏற்றப்பட்டு அவற்றில் மஞ்சைாதி
குழம்பும் வதன்லமழுகும் வசர்த்துப் வபாட்டு உருக
ணவக்கப்பேேை. அந்த உருகிய பாகில் ணவக்வகால் பிரிகள்
வபாேப்பட்டு நன்றாக குணழத்து எடுக்கப்பட்ேை. அவற்ணற
காயங்கள் மீ து ணவத்து அப்பி இறுக்கி அதன் மீ து ணவக்வகால்
பிரியால் கட்டுவபாேப்பட்ேது. நாராயைைின் முதுகின்மீ து
திேம்பும் லவண்லகாற்றக்குணேயும் இரு இளம்வபாற்றிகளும்
அப்வபாதும் இருந்தார்கள். அவனுணேய தணெ நிமிர்ந்துதான்
இருந்தது. புண்மீ து சூோை ணவக்வகால் பிரிகள் ணவக்கப்பட்ே
வபாது அவன் காதணசவு ஒரு கைம் நின்று பின்பு மீ ண்ேது.

சுப்புக்குட்டி ஓடிவந்து என்ணைப் பிடித்தான். ”அண்ைா, ஆசான்


விளிச்சாரு” என்றான். ”ஏன், லகளவணை இன்னும் கழுவிெ
ஏத்தல்ெியாக்கும்?” ”அண்ைா உேவை கூட்டிட்டு வாண்ணு
லசான்ைார். உள்ள லசம்பகராமன் மண்ேபத்திெ இப்பம்
ஊராய்ணமக்காரங்க கூட்ேம் வபாட்டிருக்காங்க… லதக்லகமேம்
தந்திரி எஜமான் வந்தாச்சு.” .நான் படிகளருவக வபாைதும்
உள்ளிருந்து ஆசான் லநாண்டி லநாண்டி வந்தார் ”மக்கா வெ,
எைக்கு ஒண்ணும் பிடி கிட்ேல்ெ.. எைக்கு ஒண்ணும்
லதரியல்ெவெ. நான் உயிவராவே இருக்கணுமா
வவண்ோமாண்ணு இப்பம் லசால்ெிடுவாங்க” என்றார்.

நான் ”என்ை காரியம்? ஆசான் லசால்ெணும்…” என்வறன்.


”எைக்கு கழுமரம்தான்வே… நல்ெ உறப்புள்ள கழுமரம்தான்”
என்று ஆசான் அழ ஆரம்பித்தார். ”ஆசான் கிேந்து பிணேக்காம
நான் லசால்லுகத வகக்கணும். நம்மள ஆரும் ஒண்ணும்
லசய்யமாட்ோவ” என்வறன் ”ஏன்?” என்றார் ஆசான்
கண்ை ீருேன். ”ஆசான் சிந்திச்சுப் பாக்கணும். நம்மணள
கழுவிெ ஏத்திைா வகசவன் தப்பு பண்ைிைான்னுல்ொ
அர்த்தம். பின்ை அவணை சும்மா விடுவாங்களா?” குரணெத்
தாழ்த்தி ”வகசவணை லபரியதம்புரான் அப்பிடி
விட்டுப்வபாடுவாரா? லசால்லுங்க” ஆசான் என்ணை பார்த்து
அணரக்கைம் வாய்திறந்து நின்றார். பின்பு ”நீ லசால்லுகதிலும்
காரியமுண்டுவே” என்றார்.
அப்படித்தான் ஆயிற்று. எக்காரைத்தாலும் ஆறாட்டு
நிற்கக்கூோது என்றும், அது மகராஜாவுக்கு ஆபத்து என்றும்
தந்திரி லசால்ெிவிட்ோர். திேம்ணப யாணைவமெிருந்து
இறக்கவவ கூோது. ஆறாட்டு லதாேர்ந்து நேக்க வவண்டும்.
திேம்ணப அஷ்ே ஐஸ்வரியமுள்ள யாணைதான் ஏற்றிக்லகாண்டு
வபாகவவண்டும். ஆகவவ வகசவன் ஆறாட்டு லகாண்டுலசல்வது
தவிர வவறு வழியில்ணெ. ஆைால் திரும்பவும் வகசவணை
நாராயைன் அருவக லகாண்டு லசல்வது சரியல்ெ. ஆகவவ
சாவித்ரிணய லகாண்டுவபாய் அவணள நாராயைன் அருவக
நிற்கணவத்து அவன் மீ திருந்த திேம்ணப இறக்காமவெவய
சாவித்ரி மீ து ஏற்றிக் லகாண்டுவந்தார்கள்.

நான் வகசவணைக் கழுவிக்லகாண்டு வமவெ வந்தவபாது ஆசான்


ஒற்ணறக்கால் மீ து ணகணய ஊன்றி பாய்ந்து ஓடி என்ைருவக
வந்து ”எைக்கு வய்யவே எைக்கு வய்யா… நான் சாவுவதன்”
என்றார். ”என்ை ஆசாவை?” ”அஷ்ேமங்கெம் வவணும்ொவே?
அது நாராயைனுக்க வமெயிருந்து எடுத்தா எடுத்தவன் ணகய
லவட்டுவவன்னு நிக்குதான் கரடிக்லகாளம் நாயரு. நான் எங்க
வபாயி சாவ?” ”ஸ்ரீகாரியம் வபாயி லசால்ெட்டு.” ”ஸ்ரீகாரியம்
மூத்திரமுல்ொ விடுகாரு?” என்றார் ஆசான். ”எைக்க கிட்ே
வபாய் வகளுண்ணு லசால்லுகானுக…நான் அந்த கரடிக்க
வாளுலகாண்டு சாவப்வபாவறன்…” எைக்கும் ஒன்றும்
வதான்றவில்ணெ.

தந்திரி நம்பூதிரி வவட்டி நுைிணய அக்குளில் இடுக்கி


லவற்றிணெச் லசல்ெத்துேன் வந்தார். ”என்ைவே சீதரா,
என்ைவே?” என்றார். ”நான் என்ை லசய்ய உேயவத? நான்
பாப்பான்ொ? லபரியநாயரு ணகயிெ வாவளாே நின்னுல்ொ
துள்ளுகாரு?” என்றார் ஆசான். நம்பூதிரி ”அதிப்பம் லசான்ைா
நேக்குமாவே? வகசவன் லபான்னுதம்புரானுக்க
களிக்கூட்டுகாகரனுக்கும். அவனுக்கு இல்வென்ைா பின்ை
அஷ்ேமங்கெியம் முத்துக்குணேயும் பின்ை ஆருக்கு?” என்றார்.
ஆசான் ”உள்ளதாக்கும் உேயவத. சாவப்வபாற லகழட்டு
ஆணைக்கு என்ைத்துக்கு நணக? லசான்ை வகக்க மாட்ோரு. நீங்க
ஒரு வார்த்ணத லசால்லுங்க” என்றார்

”வஹய், நாைா? நான் துஷ்ேன்மார்கிட்ே வபசமாட்வேன். நீங்க


வபசி என்ைமாம் லசய்யுங்கவே.” என்று நம்பூதிரி
கிளம்பப்வபாைார். நான் குறுக்வக புகுந்து ”அடியன். தம்புராவை,
எைக்க சின்ை புத்தியிெ ஒரு எளிய சிந்த உண்டு” என்வறன்.
”என்ைவே லசால்ெப்வபாற? சீக்கிரம் லசால்ெி கழுவவறுவே
மயிராண்டி” என்றார் நம்பூதிரி நின்று, லவற்றிணெச்
லசல்ெத்ணதத் திறந்தபடி. ”பணழய திருலநல்ெலூர் சக்ரபாைிக்க
அஷ்மேங்கெியமும் மற்றும் வகாயில் ணவப்பணறயிெ
இருக்கும்ொ?” நம்பூதிரி சுருட்டிய லவற்றிணெயுேன் என்ணைப்
பார்த்து ஒரு கைம் வயாசித்தபின் ”அய்ய, அது உள்ளதாக்குவம.
அப்படி ஒண்ணு உண்டும்ொ?” என்றார்.

நான் நம்பூதிரியின் பின்ைால் ஓடிவைன். நம்பூதிரி


ணவப்பணறமுன் லசன்று நின்றார். பண்ோர அதிகாரி
உணமலயாருபாகம் பிள்ணள எழுந்து வந்து வைங்கி
வாய்லபாத்தி நின்றார். ”வகட்டியாவே உணம. இப்பம் உேவை
ஒரு அட்ேமங்கெியம் வவணும். நாராயைனுக்குப் வபாட்ே
நணகயக் கழட்ேப்பிோதுன்னு வாவளாடு நிக்குதான் அவனுக்க
நாயரு. ஆறாட்டுக்கு அட்ேமங்கெம் வவணும்ொ?”
”உள்ளதாக்கும் ஏமாவை” ”பணழய சக்ரபாைிக்க அட்ேமங்கெம்
இங்க உண்டுல்ொ?” உணமலயாருபாகம் பிள்ணள குழப்பமாக
”உண்டு…” என்றார் ”உண்ோ இல்ெியா? இல்வென்ைா
ஸ்ரீகாரியம் பிள்ணளய விளி. தம்புரானுக்கு உேவை காரியம்
லசால்ெணும். அட்ேமங்கெியம்ைாக்க சுத்தப் லபான்னும்
முத்தும் மைியுமாக்கும்.லவணளயாடுதிோவே?”

”இல்ெ இல்ெ…” என்றார் உணமலயாரு பாகம் ”இல்ெ


தம்புராவை. இருக்கு. லபட்டியிெ இருக்கு. நணக உள்ள
லபட்டியிெ உண்டு. லகாஞ்சம் கிளாவும் களிம்பும் பிடிச்சு
லகேக்கும்…” நம்பூதிர் ”எடுவே மயிராண்டி. நின்று
லவணளயுதாவை… வேய், எண்ைி இருந்துக்வகா, கமு
வகறப்பிோது உள்ள” என்று சீற உணமலயாருபாகம்பிள்ணள
தயங்கிைார். நம்பூதிரி என்ைிேம் ”உள்ள வபாவே.. வபாய்
எடுத்திட்டுவா. இப்பம் லகாண்டு வரணும். பளபளன்னு
துணேச்சுக்வகா…வபாவே” என்றார். உணமலயாருபாகம்பிள்ணள
ணகவிளக்ணக எண்ணைய்விட்டு லகாளுத்தி எடுத்துக்லகாண்டு
ஒரு சிறிய சாவிணய இடுப்பில் இருந்து எடுத்தவாறு
அணறக்குள் லசன்றார்.

கைத்த சுவர்கள் லகாண்ே உள்ளணறயில் சுவரில் பதிக்கப்பட்ே


இழுப்பணறணய அந்தச் சாவியால் திறந்தார். உள்வள
துருப்பிடித்த பணழய சாவிக் லகாத்துக்கள் இருந்தை. அவற்றில்
இரண்ணேத் வதர்வு லசய்து எடுத்துக் லகாண்ே உள்வள
நேந்தார். நான் அவணரப் பின்லதாேர்ந்வதன். சாளரங்கவள
இல்ொத லபரிய அணற. உயரமாை மரக்கூணர. மரக்கூணரக்கு
அடியில் லபரிய இரும்புச் சட்ேங்களால் காவல் அழி
வபாேப்பட்டிருந்தது. எங்கள் நிழல்கள் சுவர்களில் எழுந்து
ஆடிை. தணரவயாடு இரும்புச் சட்ேம் வபாட்டு பதிக்கப்பட்ே
லபரிய மரப்லபட்டிகள் வரிணசயாக இருந்தை. அவற்றின்
எண்கள் வமவெ சுண்ைாம்பால் எழுதப்பட்டிருந்தை. பெ
பூட்டுகள் துருப்பிடித்து லமாத்ணதயாக லதாங்கிை.

ஒரு லபட்டிணயத திறந்து உள்வள எட்டிப்பார்த்தார்


உணமலயாருபாகம்பிள்ணள. உள்வள லநற்றிப்பட்ேம்,
முத்துமாணெ, தந்தநுைி என்று யாணை அெங்காரஙக்ள் தூசும்
ஒட்ேணேயும் பிடிந்து கிேந்தை. உள்வள இருந்த சிறிய
லபட்டியணய எடுத்து லவளிவய ணவத்து அணதயும் சாவியிைால்
திறந்தார். உள்வள அட்ேமங்கெ நணககள் இருந்தை.
ஒவ்லவான்றாக எடுத்து லவளிவய ணவத்தார். சற்று நிறம்
மங்கியிருந்தாலும் அணவ நன்றாகத்தான் இருந்தை. நான்
பக்கவாட்டில் திறந்து கிேந்த லபட்டிக்குள் ஒரு சிறிய குமிணழப்
பார்த்வதன். யாணையின் கழுத்தில் வபாடும் கண்ேமைி. அதில்
பதிக்கப்பட்டிருந்த கற்கள் எடுக்கப்பேறுந்தை.லபரிய
வகாழிமுட்ணேயளவுள்ள தங்கமைி அது.

என் இதயம் பேபேத்தது. ஒரு கைத்திற்குள் எப்படி


உதயமாயிற்று என்று நாவை பிற்பாடு எண்ைி எண்ைி
வியக்கும்படி அம்பிளியின் நிணைவு எைக்குள் ஓடியது.
அவளுேன் நேந்த லமாத்த உணரயாேலும் அவளுணேய
அெட்சியமாை உதட்டுச்சுழிப்பும் கண்லவட்ேல்களும்
இணேயணசத்து லசன்ற நணேயும் குரலும் எல்ொம் என்னுள்
நிகழ்ந்து முடிந்தை. நான் அந்த மைிணய எடுத்து என்னுணேய
கச்ணசக்குள் ணவத்துக் லகாண்வேன். உணமலயாருபாகம் பிள்ணள
லபட்டிணய மூடிைார் ”நல்ெ வவணள இருக்கு. அதுக்கு அந்தப்
பிராமைன் எதுக்குவே இப்டி லகேந்து சாடுதான். மயிராண்டி.
அவனுக்கு ஒருநாள் ஆப்பு ணவக்குவதன். வா உைக்க ஆசாணை
விளி” என்றார்.

லநய்யாற்றின் கணரக்கு மாணெயாைவபாது தான் வந்து


வசர்ந்வதாம். நான் யாணைணயத்தட்டி ஆற்றுக்குள் இறக்கிவைன்.
லநய்யாறில் அதிக நீர் இல்ணெலயன்றாலும் லதளிவாக ஓடியது
அள்ளி அள்ளிக் குடித்து தணெவமலும் விட்டுக் லகாண்வேன்.
அருைாச்செம் அண்ைா வகசவணை நீருக்குள்இறக்கிவிட்ோர்.
வகசவன் நீணர அள்ளி அள்ளிக் குடித்தபின் முதுகுமீ தும்
இணறத்தான். பிறகு லமல்ெ மைெில் இறங்கி ணமய
ஓட்ேத்ணத அணேந்து நீருக்குள் உேல் அமிழ்த்திப் படுத்துக்
லகாண்ோன். துதிக்ணகணய நீருக்குள் இருந்து லவளிவய துககி
நீர்த்துளிகள் மணெலவயிெில் ஒளிவிட்டுச் சிதற மூச்சு
விட்ோன்.

நான் வவட்டிணயக் கழற்றி ணவத்துவிட்டு வகாமைத்துேன்


நீரில் இறங்கி மூழ்கிக் ககுளித்வதன். அருைாச்செம்
அண்ைனும் இறங்கி வந்தார். என்ைருவக நீரில் பாய்ந்து மூழ்கி
நீந்தி மிக அருவக எழுந்து ”உப்ப்…” என்று கூவிச் சிரித்தார்.
நான் புன்ைணக லசய்வதன். மீ ண்டும் மூழ்கி எழுந்து
தணெமயிணரக் ணகயால் வகாதிப் பின்ைால் விட்ோர்.
”லவயிெிெ லவந்து வபாயிட்வேம்வெ… ஒஹ்… தண்ைியிெ
வந்து விழும்ப உள்ள சுகம்வவறதான். வபாை சீவன்
வந்ததுமாதிரில்ொவே இருக்கு?” என்றார்.

நான் ”நல்ெ லவயிலு” என்வறன். ”பின்ை? இந்த லவளியிலுக்கு


நல்ெ மாணெக்கள்ணள தண்ைிக்குள்ள இப்பிடி முங்கி
லகேந்துட்வே வமாந்தி வமாந்திக் குடிக்கணும் பாத்துக்க.” ”அது
லசரி” என்று சிரித்வதன். ”அதுக்கு இப்பம் கள்ளுக்கு எங்க
வபாறது?” அருைாச்செம் அண்ைன் ”சும்மா லசான்வைன்வே.
இல்வெண்ைா நல்ெ வாற்று சாராயத்த எளநீரிெ விட்டு
குடிக்கணும் பாத்துக்க. வதவாமிர்தம்ொ” என்றார்.

நான் நீந்தி லபரிய பாணறமீ து ஏறிக்லகா¡ண்வேன். பாணற


லவடிப்பில் வகாணர வளர்ந்திருந்தது. அருைாச்சாெம் அண்ைன்
லபரிய பற்கணளக் காட்டிச் சிரித்தபடி அருவக நீந்தி வந்து கீ வழ
பாணற நிழல் விழுந்த நீரில் நின்றபடி ”எளநீர்னு லசான்ைப்பம்
எைக்கு உேவை அம்பிளி ஒர்ணமவே. அவளுக்கு
முணெயிருக்வக. உன்ைணை, நான் இண்ணு பகல் முழுக்க
அணதப்பத்தித்தான் லநணைச்வசன். வவற ஒரு லநைப்பு இல்ெ
பாத்துக்க. லஹா” என்றார். துண்ணே எடுத்து தணெக்குவமல்
உதறிப் பிழீ ந்து தணெதுவட்டியபடி ”நீ ஆளு லகஜலகட்டிவே.
சாதிச்சுப்வபாட்டிவய. உன்ணை நான் அந்த அளவு லநணைக்கல்ெ
பாத்துக்க. நீ நீெம்ணமணய ணவச்சுக்வகா. எைக்கு ஒரு தவை
இவள வசர்த்து விட்டுடு” என்றார். தணெ துவட்டியவபாது வபச்சு
குழறியது.

நான் என் விரல் முதல் லதாேங்கி லதாணேகணள நடுங்கச்


லசய்து உேணெவய உதற அடித்த பதற்றம் ஒன்ணற
உைர்ந்வதன். கண்கள் இருட்டி வந்தை. அப்வபாது ஏன் அந்த
எண்ைம் வந்தது என்ற பிறகு பெமுணற நிணைத்திருக்கிவறன்.
புரிந்துலகாள்ளவவ முடியவில்ணெ. அந்தக் கைத்தில் ஒரு
மணெத்லதய்வம் வபாெ அந்த எண்ைம் வந்து என்ணை
மூடிக்லகாண்டு என்ணை அதுவவ நேத்திச் லசன்றது. எல்ொவம
துல்ெியமாக திட்ேமிேப் பட்ேை. சிெ கைங்களுக்குள்
பெவாரக்காெத்து சிந்தணைகள் என்னுள் பிசிறில்ொமல் நேந்து
முடிந்தை. அது ஏவதா உக்கிர லதய்வம்தான். லதய்வத்தால்
மட்டுவம அத்தணை பிரம்மாண்ேமை சிந்தணை லசய்யமுடியும்.
லதய்வத்தின் திட்ேங்கள் மட்டுவம அத்தணை துல்ெியமாக
ஒன்வறாலோன்று லபாருந்திச் லசல்ெ முடியும்.

நான் குைிந்து கீ வழ கிேந்த ஒரு பாறாங்கல்ணெத் தூக்கி


அருைாச்செம் அண்ைன் தணெயில் ஓங்கிப் வபாட்வேன்.
”ஓஹ்” என்ற ஒெி – வியப்லபாெியா என்று வியப்பூட்டிய
விசித்திர ஒெி அது – எழுந்தது. அண்ன் தணெணயத் துண்வோடு
பற்றியபடி ஒருகைம் எம்பி என்ணைப் பார்த்து விட்டு நீரில்
மூழ்க அவர் மூழ்கிய இேத்தில் சிவப்பு நீர் கெங்கிக் கெங்கிக்
குமிழியிட்ேபடி நீவராட்ேத்தில் விெகிச் லசன்றது.
அருைாச்செம் அண்ைைின் அந்தக் கணேசிப் பார்ணவ என்ணை
ஒரு கைம் உணறந்து நிற்கச் லசய்தது. அவரது கண்கள் மூன்று
மாதம் தாண்ோத குழந்ணதயின் பைிபேர்ந்த விழிகளுேன்
இருந்தை. ”ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ைணை ஆணை
தூக்கிப் வபாட்டுட்டுது… அய்வயா” என்று கதறியபடி நான்
வதாப்புக்குள் நுணழந்து லநய்யாற்றின்கணர வகாயிணெ வநாக்கிச்
ஓடிவைன்.

5
சுப்புக்கண்ணும் முத்துப்பாச்சனும் கருைனுமாக வசர்ந்து ஆற்றில்
வகசவணைக் குளிப்பாட்டிக் லகாண்டிருந்தார்கள். நான் சற்று தள்ளி
பாணறமீ து அமர்ந்திருந்வதன். கிட்ேத்தட்ே ஒரு மாதமாக நான்தான்
வகசவனுக்குத் தணெணமப்பாகன். மற்ற இரு ணபயன்கணளயும் வசர்த்துக்
லகாண்டிருந்வதன். அருைாச்செம் அண்ைாவின் மரைத்தகவல்
வகட்ேதும் ஆசான் விழுந்தவர்தான். எழுந்திருக்கவில்ணெ. பக்கவாதம்
வந்து விட்ேது. வகசவைின் லபயர் லசான்ைாவெ அவர் உேல்
நடுங்குவதாக சுப்புக்கண் லசான்ைான்.

அருைாச்செம் அண்ைாணவ வகசவன் தூக்கி வசிக்


ீ லகான்ற
லசய்திணயச் லசான்ைது சுப்புக்கண்தான். ”வேய் உள்ளதாோ? உள்ளதாோ
எரப்பாளி?” என்று வகட்ேவரின் தணெமட்டும் ஆடியிருக்கிறது. உதடு
வகாைொகி வெித்திருக்கிறது மகளிேம் ”பேபேன்னு வருதுடீ” என்றபடி
திண்ணையிவெவய படுத்துக்லகாண்ோர். சுப்புக்கண் விசிறியிருக்கிறான்
கண்களில் இருந்து கண்ை ீர் வழிந்து காதுகளில் லசாட்டியது. ”இைி
அந்த பூதத்த நான் கண்லைடுத்தும் பாக்கமாட்வேன் மக்கா” என்று
கண்கணள மூடியபடிவய லசால்ெியிருக்கிறார். ”ஆணை வசவுகம்
ஆண்ேவன் வசவுகம்னு லசால்யிருக்காங்கவே. இது ஆண்ேவைில்ணெ.
ஏவதா துர்வதணவயாக்கும்” என்று லசால்ெி வெிப்பு வந்தவர் வபாெப்
புரண்டு படுத்திருக்கிறார். ஒரு கால் மட்டும் துடித்துக்லகாண்வே
இருந்ததாம்

சுப்புக்கண் ஓடிப்வபாய் ஒரு லபரிய மூங்கில் நிணறய சாராயம்


லகாண்டு வந்து லகாடுத்தான். அணத இரலவல்ொம் குடித்து மீ ண்டும்
மீ ண்டும் வாந்திலயடுத்து விடியற்காணெயில்தான் தூங்கியிருக்கிறார்.
எதுவுவம சாப்பிேவில்ணெ. எத்தணை குடித்தும் வபாணத ஏறாமல் ஒவர
புெம்பல். பிறகு மதியம் தாண்டி மகள் எழுப்பியிருக்கிறாள். ஒரு பக்கம்
தளர்ந்திருந்தது.

”காணதத் வதய்வே, எளவு லவண்ணை வச்சு உருவுத மாதிரில்ொ


உருவுதான். இது ஆணையாக்கும், உைக்க லகட்டிைவ இல்ெ” என்வறன்.
சுப்புக்கண் வபசாமல் என்ணைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்பிக்
லகாண்ோன். வமவெ படிகள் வழியாக சண்முகம் ஓடி வந்தான்.
”லகாச்சாசாவை லகாச்சாசாவை…” என்றான் ”என்ைவே, உைக்க
அம்ணமக்க தாெி அத்துப்வபாச்வசா?” என்வறன். ”வகசவணைக் லகாண்டு
வரணும் ஆசாவை. அங்க லகாட்டிெில் லகாச்சுலகாம்பன் அெம்புது…”

நான் உத்தரவிடுவதற்கள் சுப்புக்கண் வகசவணை எழுப்பிைான். வகசவன்


ஈரத்துேன் எழுந்து அடிவயிறில் நீர் லசாட்ே கணரணய அணேந்து தன்
சங்கிெிணய தூக்கியபடி படிகளில் ஏறிச் லசன்றது. நான் பின்ைால்
நேந்து லசன்வறன். படிகளில் ஏறி கிழக்கு முற்றத்ணத அணேந்தவபாவத
லகாட்டிெில் சாவித்ரி உரக்கப் பிளிறும் ஒெி வகட்ேது. பிறகு பிற
யாணைகளும் பிளிறிை. லகாச்சு லகாம்பைின் தைித்த பிளிறல் பிறகு
எழுந்தது. வகசவைின் கூேச் லசல்வதற்கு சுப்புக்கண்
ஓேவவண்டியிருந்தது. லகாட்டிணெ லநருங்கியதும் வகசவன் உரக்கப்
பிளிறியது. அந்த ஒெி வகாயிெின் மதில் சுவர்களில் எதிலராெி
லசய்தது. லகாச்சுக் லகாம்பைின் பதில் பிளிறல் எழுந்தது.

என் உேெில் அச்சத்தால் வியர்ணவ அரும்பியது. லகாச்சுக் லகாம்பன்


பாணறவமல்மணை நம்பூதிரியால் திருவட்ோர் ஆதிவகசவனுக்கு
நணேக்கு இருத்தப்பட்டு இருபதுநாள்தான் ஆகிறது. ஒன்றணர வயதாை
குட்டி. லகாம்புகள் என் ணகயளவுக்குத்தான். அது வந்ததில் இருந்வத
திைமும் ரகணளதான். அதற்குப் வபாடும் தீைிணய தின்ை
மைமில்ொமல் வவறு யாணைகளின் தீைிணய வநாக்கி துதிக்ணக நீட்டும்.
தூண்கணள முட்டிச் சாய்க்க முயலும். முடிந்தால் பிற யாணைகணளக்
குத்தும். வகசவைின் குரல் வகட்ோல் மட்டும் அப்படிவய அேங்கிவிடும்.
ஒருநாளும் இதுவபாெ வகசவன் குரலுக்கு அது பதில் அளித்ததில்ணெ.

வகசவன் திரும்பி லகாட்டிணெப் பார்த்ததும் இன்லைாரு முணற


இன்னும் உக்கிரமாகப் பிளிறியது. அந்தக் குரலுக்கு லகாச்சுக் லகாம்பன்
பதில் கூறவில்ணெ. அதன் ணகயில் பிடுங்கப்பேே ஒரு முருங்ணகமரம்
இருந்தது அறுத்த சங்கிெி காெில் கிேந்து இழுபட்ேது. ணகயில்
தடியுேன் லகாச்சுக் லகாம்பன் பின்ைால் நகர்ந்தது. துதிக்ணகணய
முன்ைங்கால்களுக்கு கீ வழ லகாண்டுலசன்று தணெணய தாழ்த்தியது.

வகசவன் நின்று துதிக்ணக தூக்கி தணெணயக் குலுக்கி உரக்கப்


பிளிறியது. லகாச்சுக்லகாம்பன் முருங்ணகத்தடிணயக் கீ வழ வபாட்டுவிட்டு
வாணெச் சுழற்றியபடி பைிவுள்ள குழந்ணத வபாெ வநராக தன்
இேத்ணத வநாக்கிச் லசன்று தூைருவக நின்றுலகாண்ேது. நான் அதன்
பாகைிேம் ”வேய் எரப்பாளி… உேக்கி நிக்குத பாணைக்கு எதுக்குவே
அந்த சின்ைச்சங்கிெிய வபாடுவத?” என்வறன். ”சின்ை
யாணையாக்குவமண்ணு…” என்றான் அவன். ”சின்ையாணை உைக்க
அம்ணமக்க—- என் வாயிெ என்ைவமா வருது. வெ, ஆணைய சின்ைதும்
லபரிசுமாக்குது அதுக்க உேல் இல்ெ மைசாக்கும். அதுக்க
லகாம்பப்பாருவெ. ஒண்ைர வயசுக்கு இந்தக் லகாம்பு வச்சிருக்குத
ஆணை இருவது வயசிெ எப்பிடி வச்சிருக்கும்ணுபாரு. அதுக்க வயசப்
பாக்காவத. அது ஒரு லகாம்பைாக்கும். கஜவகசரியாக்கும்.”

அவன் லகாச்சுக் லகாம்பணை லபரிய சங்கிெியால் தணளத்தான்.


பவ்யமாக லதன்ணை ஓணெகணளப் பிய்த்து உதறித் தின்றபடி முன்னும்
பின்னும் ஆடியது. அப்வபாது பார்க்க ஒன்றும் லதரியாத குழந்ணத
வபாெ இருந்தது. வகசவன் அவனுணேய தூைில் வந்து நின்று
லகாண்ோன். சுப்புக்கண் அவணைப் பிணைத்தான். இப்வபாலதல்ொம்
சங்கிெிக்கட்டு என்பது ஒரு லவறும் பாவணைதான். எந்த யாணையும்
ஒருமுணற கணேசிச் சங்கிெிணய உணேக்கும் அப்வபாதுதான் அது
உண்ணமயில் என்ை என்று நமக்குப் புரியும். அதன் பிறகு அணத நாம்
கட்ேமாட்வோம் என்று வகசவன் அறுத்துக் லகாண்டு ஓடியவபாது
ஆசான் கூறிைார்.

சுப்புக்கண்ணை படுத்துக் லகாள்ளச் லசால்ெிவிட்டு நான்


ராமெட்சுமியின் வட்டுக்குச்
ீ லசன்வறன். அருைாச்செம் அண்ைைின்
மணைவி. அண்ைன் லசத்த இரண்ோம் நாள் இரவு நான் வபாைவபாது
முதெில் அரிவாள் மணையுேன் லவட்ேத்தான் வந்தாள். ஐந்தாம்நாள்
அரிசியும் வதங்காயும் மீ னும் வாங்கிக்லகாண்டு வபாவைன்.
திண்ணையில் பசிவயாடு கிேந்த அருைாச்செம் அண்ைைின்
மூத்தமகன் குமவரசன் வந்து அவவை ணபணய வாங்கிக்லகாண்டு
உள்வள லகாண்டு ணவத்தான். ராமெட்சுமிக்கு என்ணை விே இரண்டு
வயது அதிகம். நாலு பிள்ணளகளுக்கு அம்மா. இருந்தாலும் ஒரு
அந்திக்கூணர என்ற அளவில் பழுதில்ணெதான். ணகயில் பைம் வசரும்
வபாது இன்னும் இளணமயாை ஒருத்திணயப் பிடித்துக்
லகாள்ளவவண்டும்.

நான் வட்டுக்குள்
ீ நுணழந்தவபாது அருைாச்செம் அண்ைைின் கணேசிப்
ணபயன் முருகணை இடுப்பில் ணவத்தபடி வள்ளி நின்று
லகாண்டிருந்தாள். ”உங்கம்ணம எங்கட்டி?” என்வறன். ”மீ னு களுவுதா”
என்றாள். ”எங்க மத்தவ?” ”அவணை உமிலயடுக்க அனுப்பியிருக்கு”.
வகாயில் உரல்புணரயில் லநல் குத்திைால் உமிதான் கூெி. குமவரசன்
இப்வபாலதல்ொம் இரவுகளில் வட்டுக்கு
ீ வருவதில்ணெ. நான்
திண்ணையில் அமர்ந்து லகாண்வேன்.

சற்று வநரம் கழித்து ணகணய வவட்டியிந் வகாந்தணெயில் துணேத்தபடி


ராமெட்சுமி வந்தாள். ”எப்பம் வந்திய?” என்றாள் ”லகாலற வநரம் ஆச்சு.
இம்பிடு சுக்கு லவள்ளம் எடு” அவள் சுக்கு நீர் லகாண்டுவந்தாள். நான்
அணதக் குடித்தபின் திண்ணையிவெவய படுத்துக்லகாண்வேன். ”என்ை,
வதக லசாகம் இல்ெியா?” என்று வகட்ோள் ”வபாடி சவவம” என்று
சீறியதும் பதறி உள்வள வபாய்விட்ோள். நான் திண்ணையில் படுத்து
நட்சத்திரங்கணளவய பார்த்துக் லகாண்டிருந்வதன்.
கதணவ லமல்ெத் திறக்கும் ஒெி வகட்ேது. நன்றாக இரவவறியிருந்தது.
நான் லகாஞ்ச வநரம் தூங்கியிருக்க வவண்டும். அவள் என்ைருவக
அமரந்து என் தணெணய வருடிைாள் ”ணகய எடுடி” என்வறன். அவள்
ணகணய எடுத்துவிட்டு லமல்ெ விசும்பிைாள் ”இப்பம் என்ை மயித்துக்கு
அழுதுகாட்டுவத?” என்வறன் அவள் ”அப்ப என்ணை புளிச்சாச்சு… இைிவம
வவற ஆளு வவணும் இல்ெியா?” என்றாள். ”சீ என்ைட்டி லசால்லுவத
எரப்வப… சவிட்டிப் வபாடுவவன்.” ஆைால் அவள் லசான்ைது உண்ணம.
ஆரம்பநாட்களில் அவளுேன் படுக்கும்வபாது அருைாச்செம்
அண்ைைின் நிணைவு வந்து ஒருவிதமாை கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது.
இப்வபாது அது இல்ணெ. அந்தக் கிளர்ச்சி இல்ொமல் அவணளப்
பார்க்கும் வபாது எரிச்சல்தான் வந்தது. அழுமூஞ்சிக் கிழவி.

ஆைால் நான் சற்று தைிந்து லபருமூச்சு விட்டு ”அலதல்ொம்


ஒண்ணும் இல்ெட்டி. எைக்கு வவற கவெ. வகாவிலு காரியம்” என்வறன்.
அவள் லமல்ெ என்ைருவக படுத்து என்ணை அணைத்து, தன் லபருத்த
முணெகள் இறுக முயங்கி, ”என்ை விட்டுப் வபாோதீக ராசாவவ. எைக்கு
வவற ஆருமில்ெ. எைக்க பிள்ணளக இப்ப ஒரு வநரம் கஞ்சி குடிக்கியது
உங்களாெயாக்கும்…” என்றாள். ”உன்ை ஆரு விடுகதா லசான்ைா?”
என்வறன். ”இப்பம் என்ணைக் கண்ோவெ பிடிக்கதில்ணெ. பாத்தா
அப்பவம சீத்த வாக்கு லசால்லுதீக… எைக்கும் என் பிள்ணளயளுக்கும்
ஆருமில்ெ. கண்ணு லதறக்காத நாய்க்குட்டிகளாக்கும் எைக்க பிள்ணளய.
எங்கள விட்டிேப்பிோது… நாங்க அடிமகளாக்கும்.” அவள் என்ணை
முத்தியபடி உணேந்த குரெில் புெம்பிைாள்.

”லசரிடி சும்மா லகே.” என்வறன் ”விேமாட்டீயளா?” ”மாட்வேன்


வபாருமா?” ”சத்தியமா?” நான் அவள் தணெயில் ணகணவத்து ”சத்தியமா”
என்வறன். அவள் பரவசத்துேன் அந்தக் ணகணய எடுத்து முத்தமிட்டு
”வபாரும். வபாரும். இது வபாரும் ராசாவவ, இது வபாரும்… நானும்
எைக்க பிள்ணளயளும் இைி சமாதாைமாட்டு அந்தியுறங்குவவாம்.
திண்ணையிெ நீங்க கிேந்தா நான் எப்பிடி உள்ள கிேப்வபன்? தீயிெ
கிேக்கியது மாதிரில்ொ இருக்கு?” என்று என்ணை முத்தமிே
ஆரம்பித்தாள். உதடுகள் சூோக இருந்தை. கன்ைங்களில் கண்ை ீர் என்
முகத்தில் பரவியது. மூச்சு சீற ஆரம்பித்தாள். உணேகணளக்
கழற்றிவிேடு என்ணை இறுக்கிைாள் ”ராசாவவ தம்புராவை ராசாவவ…”

பின்ைர் மீ ண்டும் நட்சத்திரங்கணளப் பார்த்துக் கிேக்கும்வபாது நான்


லசான்வைன் ”நாணளக்கு காெம்பற திருவந்தரம் வபாணும். ஒண்ைாம்
வததி வருதுல்ொ?” அவள் லபருமூச்சுவிட்டு ”அதுலசரி ,அதாக்குமா
காரியம்?” என்றாள். ”வபாை மட்ேம் வபாைப்பம் அண்ைன் இருந்தாரு”
என்வறன். அவள் ஒன்றும் லசால்ெவில்ணெ. நான் அவள் லமளைத்ணத
கவைித்தபின் ”நல்ெ மனுசன்” என்வறன். அவள் எழுந்து கூந்தணெக்
கட்டியபடி ”நான் உள்ள வபாவறன்” என்றாள். ”அண்ைன்
நிணைப்பாக்கும் ஒரு கஷ்ேம்” என்வறன். அவள் என்ை லசால்வாள் எை
என் மைம் பேபேத்தது

”அதுக்கு இப்பம் என்ை? லசத்தவங்களுக்கு கவணெ இல்ெ.


இருக்கவங்களுக்குல்ொ வயிறுண்ணு இருக்கு. அந்த தீயிெ மண்ை
வாரி இேணுவம மூணு வநரம். அதுக்கு மாைம் மரியாத எல்ொம்
விட்டு ஆேணுவம” என்றாள். நான் திடுக்கிட்டு எழுந்து பார்ப்பதற்குள்
உள்வள வபாய்விட்ோள்.

காணெயில் எழுந்து திண்ணையிவெவய அமர்ந்திருந்வதன்.


நட்சத்திரங்கணள லவறித்துப் பார்த்வதன். அவற்றில் ஏவதா வழி
எழுதியிருக்கும், வாசித்து விேொம் என்று எண்ணுபவணைப்வபாெ.
நட்சத்திரங்கணள வாசிப்பது ஆசானுக்குத் லதரியும். அருைாச்செம்
அண்ைனுக்கும் லகாஞ்சம் லதரியும். எைக்கு மட்டும் அணவ
புரியவில்ணெ. அணவ அதிர்ந்து அதிர்ந்து எணதவயா லசால்ெிக்
லகாண்டிருக்கின்றை என்று லதரிகிறது ஆைால் என் புத்திக்கு அணவ
வந்து உணறக்கவில்ணெ. நட்சத்திரங்கள் லசால்வணத முழுக்கப் புரிந்து
லகாண்ே யாவரனும் உண்ோ என்ை?

ஆைால் ஆயிரம் ெட்சம் ஆண்டுகளாக நட்சத்திரங்கள் ஒன்வறவயதான்


லசால்ெிக்லகாண்டிருக்கும். அந்த வார்த்ணதகள் காெம் கவிழ்ந்தாலும்
பூமி அழிந்தாலும் மாறாதணவ. அவற்ணற பூமியில் ஏவராவது புரிந்து
லகாண்டிருப்பார்களா? இருக்கொம். புரிந்து லகாண்ேவர்கள் நாம்
பார்க்கும்படி நம்முன் உெவிக் லகாண்டிருக்கமாட்ோர்கள். காட்டுக்குப்
வபாய் மணெஉச்சியில் ஏறி தன்ைந்தைிணமயில் அமர்ந்து
நட்சத்திரங்ணள மட்டும் அறிந்தபடி இருப்பார்கள். ”பகவதி… வதவி…
உைக்லகாரு தூக்க வநர்ச்ணச லசய்து வபாடுவதன். இதிவெருந்து மட்டும்
என்ணைய காப்பாத்திவிடுடீ” என்று மைத்ணதத் லதாட்டு கூறிவைன்.

ராமெட்சுமிணய எழுப்பாமல் கிளம்பி அம்பெக்குளத்தில்குளித்து


வவட்டிணய உதறிக் கட்டிக் லகாண்டு நான் வந்தவபாது வகாயிெின்
கிழக்கு முகப்பில் வகசவன் நின்றிருந்தான். சுப்புக்கண் என்ணை வநாக்கி
ஓடிவந்து ”ஆசாவை, எங்க வபாச்சு? ஆசான் வரணும். நிர்மால்ய பூணஜ
இப்பம் முடியும்” என்றான். ”நீ வபாய் நில்லுவெ” என்வறன். ”நாைா? நான்
குட்டிப்பாப்பான்ொ. நீருல்ொ ஆசான்? லகாம்பு பிடிச்சு மும்பிெ
நிக்கப்பட்ேவரு நீருல்ொ?” ”அதிெ ஒண்ணும் வெிய காரியமில்ெவே… நீ
நில்லு” என்வறன்

சுப்புக்கண் என்ணை அணர இருட்டில் கூர்ந்து வநாக்கி, ”அதிப்பம் வபாத்தி


சம்மதிக்க மாட்ோருல்ொ?” என்றான். நான் அவன் பார்ணவணயப்
பார்த்து கண்கணளத் திருப்பிக் லகாண்டு ”எைக்கு வவுறு சரியில்ெவே…
நிக்க முடியாது. வபாயி லசால்லு” என்வறன். சற்று வநரம் கழித்து
திரும்பியவபாது சுப்புக்கண்ைின் கண்கணளச் சந்தித்வதன். அவள்
உேவை பார்ணவணயத் திருப்பிக்லகாண்டு விட்ோன். நான் லபருமூச்சு
விட்வேன்.

அவனுக்குத் லதரியாமெிருக்காது. ஒரு மாதமாக என்ணை வகசவன்


அருகிவெவய விடுவதில்ணெ. என்னுணேய வாசணை கிணேத்தாவெ
முன்ைங்காணெ தூக்கி ணவத்து ம்ம் என்று ஒெிலயழுப்பும். அணத நான்
அறிவவன். அவனுக்கு துதிக்ணக எட்டும் தூரத்திற்கு அப்பால்தான்
எப்வபாதும் நின்றிருந்வதன். இருந்தாலும் ஒன்றும் அறியாதவன் வபாெ
வந்து கூப்பிடுகிறான். வசாதணை லசய்து பார்க்கிறான். அல்ெது
சம்பிரதாயமாக அணழத்துப் பார்க்கிறாைா?

இவதா அவன் வபாய் மற்ற பாகர்களிேம் ஏவதா இளம்சிரிப்புேன்


லசால்கிறான். அவனுணேய லசாற்கணளக் வகட்ேதும் அவர்களின்
கண்கள் வந்து என்ணைத் லதாட்டு மீ ள்கின்றை. என் உேல் எரிவது
வபாெிருந்தது. இன்று மாணெ நான் ஒரு ணகதியாக திருவைந்தபுரத்தில்
இருப்வபைா? சுப்புக்கண் தணெணமப் பாகைாக வகசவனுேன் திரும்பி
வருவாைா? அவன் ணகநீட்டி கம்பீரமாக ஏவதா ஆணையிடுகிறான்.
அந்தத் வதாரணைணய நான் அவைிேம் கண்ேவதயில்ணெ. இப்வபாது
அவனுக்குத் கீ வழயும் ஆட்கள் வந்து விட்ோர்கள். அவன் உேவை
வளர்ந்து விட்ோன்.

சுப்புக்கண்ணும் பிற பாகர்களும் வகசவணை நேத்திக் லகாண்டு


லசன்றார்கள். நான் மிகவும் பின்ைால் தைியாக நேந்வதன். பயைம்
முழுக்க தைிணமயில் மீ ண்டும் மீ ண்டும் ஒவர நிணைப்புேன் நேந்வதன்.
என்ை ஆகப்வபாகிறது? தம்புரான் யாணை லதாழுவதற்கு வரும்வபாது
லகாம்பு பிடித்து முன்ைால் நிற்பவன்தான் தணெணமப்பாகன். இந்த
தேணவ சுப்புக்கண் நிற்கப் வபாகிறான். ஏன் என்று தம்புரான் வகட்ோல்
எைக்கு மரைம். வகட்காவிட்ோல் கூே திரும்பிவரும்வபாது நான்
தணெணமப் பாகைாக இருக்கமாட்வேன். ஒவர பாய்ச்செில் முன்னுக்குச்
லசன்று சுப்புக்கண்ணைப் பிடித்து யாணையின் கைத்த கால்களுக்கு
அடியில் தூக்கிப் வபாேவவண்டும் என்ற லவறி எழுந்தது. அவணை
விதவிதமாகத் தாக்குவது பற்றி கற்பணை லசய்ய ஆரம்பித்வதன்.
தம்புராணைப் பற்றிக் கற்பணை லசய்வது பற்றி பயத்தில் இருந்து அது
விடுதணெ அளித்தது. சுப்புக்கண் என்ைிேம் வந்து பைிவுேன்
ஆவொசணைகள் வகட்ேவபாது அவன் கண்கணளப் பார்ப்பணதத்
தவிர்த்வதன். அவன் திரும்பிச் லசல்லும்வபாது அவன் உேெில் அந்தப்
பைிவு இல்ொதணத மீ ணசணய முறுக்கியபடி கவைித்வதன்.

பாறசாணெணயத் தாண்டும்வபாதுதான் சுப்புக்கண் வந்து லசான்ைான்


”ஆசாவை. லகவுைிச்சியளா? ஒரு உத்சாகம் இல்ெ. சைங்க லசத்த
மாதிரி இருக்கியானுக” ”ஏம்ெ?” என்வறன். ”லபரியதம்புரானுக்கு
வதகலசாகம் இல்வெண்ைாக்கும் வபச்சு. எப்பிடி இருக்காருண்ணு ஒரு
விவரமும் இல்ெியாம்”. நான் எரிச்சலுேன் ” ஒரு விவரமும்
இல்வெண்ைா பின்ை இவனுக எப்பிடிவே அறிஞ்சானுக?” என்வறன்.
”அதிப்பம், அரமணை ரகசியம் அங்காடிப் பாட்ோக்குவம. நாெஞ்சு நாளா
சுசீந்திரம் வதாவாணள அகத்தீசரம் ஆளூர் வேவசரி பாத்திவவசகரலபாரம்
எல்ொ எேத்திெயிருந்தும் மாேம்பிகளும் கணரநாயன்மாரும்
நம்பூதிரிமாரும் குதிரவண்டியிெயும் மஞ்செிெயும் வகறி
திருவந்தரத்துக்கு வபாயிட்வே இருக்கானுகளாம்…”

எைக்கு அப்ப்வபாதுதான் அது உணறத்தது. ஆமாம் ஊவர இருண்டுதான்


இருந்தது. என் கவணெயில் மூழ்கி நான் எணதயுவம கவைிக்கவில்ணெ.
”இப்பம் ஆணரயும் காைல்ெிவய” என்வறன். ”எல்ொரும் வபாைா பிறவு
ஆரும் காைமாட்ோகள்ொ?” நான், ”வபாோ வபாயி வசாெிகணளப் பாரு.
அரமணைக் காரயம் நமக்லகதுக்கு? நம்ம ராஜா இந்தா வபாற இந்த
ஆணையாக்கும். வாய நீட்ோம வபா” என்வறன். ”இல்ெ, இப்பம்
லபரியதம்புரான்….” ”லபரியதம்புரானுக்கு ஒண்ணும் இல்ெ. சைங்கள்
வபணை ஆணையாக்கிப்வபாடுவாங்க. வபாவே வபாயி ஆணைப்பைிய
லசய்யி” என்வறன். ஆைால் என்மைம் எணே நீங்கிப் பறக்க ஆரம்பித்து
விட்டிருந்தது. ஆம், தம்புரான் கண்டிப்பாக படுத்த படுக்ணகதான். அது
எப்படி எைக்கு வதான்றாமல் வபாயிற்று? என்ணை பகவதி
ணகவிேவில்ணெ. லகால்ெங்வகாட்டில் ஒரு வநர்ச்ணச வபாட்டுவிே
வவண்டியதுதான்.

பாறசாணெக் வகாயிெில் லதளிவாகவவ தகவல் கிணேத்தது. லபரிய


தம்புரான் படுத்த படுக்ணகயாக இருக்கிறார். தன்ைிணைவு திரும்புமா
என்பவத லதரியவில்ணெ. லவள்ணளக்கார அப்வபாத்திகிரிகள் ஏழு வபர்
அவணரச்சுற்றிஇரவும் பகலும் அமர்ந்து சிகிழ்ச்ணச லசய்கிறார்கள். சிறிய
தம்புரான்தான் இப்வபாது ராஜ்யபாரம். ஆைால் ஒருவவணள வகசவணைப்
பார்த்தால் தம்புரான் கண்விழிக்கக் கூடும் என்றார் பாறசாணெ
ஸ்ரீகாரியம். சிறுவயதில் மரைப்படுக்ணகயில் தம்புரான் கிேந்தவபாது
வகசவன் வந்ததைால்தான் அவர் உயிர்மீ ண்ோர் என்று லசால்வார்கள்.
”நீ எதுக்கும் ஆணைவயாே வபாவே….அைந்தபத்மநாபனுக்க மைசு
கஞ்ஞ்சா நல்ெதுதாவை?” என்றார் ஸ்ரீகாரியம்.

நானும் மைதுக்கள் ஓயாது குழம்பிவைன். நான் யாணை அருவக வபாக


முடியாலதன்பணத லகாட்ோரத்தில் யாரும் கவைிக்காமல் இருக்க என்ை
லசய்வது. தம்புரான் விழிப்புேன் இருந்தால் கண்டிப்பாகத்
லதரிந்துவிடும். வபஷ்காவரா திவாவைா அணதலயல்ொம்
கண்டுபிடிப்பவர்கள் அல்ெ. ஆைால் தற்லசயொக எது
வவண்டுமாைாலும் நேந்து விேொம். என் தணெவிதி கூேவவ
இருக்கவவண்டும். பகவதி அருளவவண்டும். ஒருவவணள சுப்புக்கண்வை
கூே என்ணைக் காட்டிக் லகாடுத்து விேக்கூடும். அந்த எண்ைம்
வந்ததுவம தணெணய அணசத்வதன். இல்ணெ, அப்படிச் லசய்யமாட்ோன்.
குணறந்தபட்சம் லகாஞ்ச நாட்களுக்காவது அப்படிச் லசய்ய மாட்ோன்,
ஆைால்…

கரமணையாற்றில் சுப்புக்கண்தான் வசகவணைக் குளிப்பாட்டி நணககளும்


லநற்றிப்பட்ேமும் அைிவித்தான். பழக்கமில்ொததைால் யாணையின்
காதுமைிகணள மாற்றி அைிவித்து விேோன். ”வேய், எரப்பாளி வேய்”
என்று கூவியபடி நான் என்ணை மறந்து முன்ைகர்ந்வதன் ”எேம்வெம்
லதரியாத்த நாவய…” வகசவன் ம்ம் என்று அதிர்ந்தவபாதுதான் என்
அபாயம் புரிந்து பின்ைால் தாவி மண்ைில் புரண்டு விழுந்து விட்வேன்.
முழங்காெில் சிராய்ப்புகளுேன் எழுந்தவபாது மூவரும் என்ணைப்
பார்த்தைர். பிறகு பார்ணவணயத் திருப்பிக் லகாண்ோர்கள். வகசவைின்
பார்ணவ என் ஒவ்லவாரு கைத்ணதயும் வவவு பார்க்கிறது என்று
அப்வபாது உைர்ந்வதன். யாணை எப்வபாதுவம அப்படித்தான் ஒன்ணறயும்
மறப்பதில்ணெ. எப்வபாதுவம அந்தக் கைத்தில் வாழ்கின்றை அணவ.
சுப்புக்கண்ணும் பாகர்களும் எைக்கு முதுகுகாட்டி யாணையுேன் லசன்று
லகாண்டிருந்தவபாது நான் அவர்களின் பின்தணெணயவய பார்த்தபடி
நேந்வதன். உதடுகள் அணசகின்றைவா, தணெ ஆடுகிறதா? ணசணகயால்
வபசிக் லகாள்கிறார்களா? ஆைால் வபசிக் லகாள்ளவவ வவண்ோம்,
அவர்களுணேய உேல்கள் வழியாக அந்த ஏளைம் பரிமாறப்பட்டுக்
லகாண்டுதான் இருந்தது. இல்ணெ லவறும் ஐயமா? ஓர் எண்ைம்
மைதில் எழுந்துவிட்ோல் பிற்பாடு நிணைப்பது எல்ொம் அதுதான்.
பார்ப்பலதல்ொம் அதுதான். அதுவல்ொமல் வவறு எதுவுவம இல்ணெ.
செிப்புேன் ணகப்பிரம்பால் தணரணய அடித்தபடி நேந்வதன்.

திருவிழா முடிந்த மறுநாள் வபாெ இருந்தது நகரம். சாணெகளில்


லதன்பட்ே சிெரும் தூங்கியபடி நேப்பது வபாெிருந்தைர். கணேகளில்
பெ மூடிவய கிேந்தை. ஆரியசாணெயில் வழக்கம்வபால்
லபாதிவண்டிகள் பாரம் இறக்கிக்லகாண்டிருந்தை. என்றாலும்
சுறுசுறுப்பில்ொமல் விளக்லகாளியல் நிழல்கள் ஆடுவதுவபாெ
அணசந்தார்கள். கிழக்வகவகாட்ணேயில் முற்றிலும் காவவெ இல்ணெ.
நாங்கள் பத்மதீர்த்தத்ணத அணுகியவபாது வகாபுரத்திற்குப் பின்ைால்
வாைம் லவளிற ஆரம்பித்து விட்டிருந்தது. முன்லபன்றால் அது நாங்கள்
வகசவணை லகாட்டிெில் வசர்த்துவிட்டு ஊட்டுப்புணரக்கு சாப்பிேப்வபாகிற
வநரம்.

அரண்மணைணய வநாக்கித் திரும்பியவபாது எைக்கு ஏவைா மைம்


பகீ ரிட்ேது. அவத கைத்தில் வகசவனும் அப்படிவய அணசயாமல் நின்று
விட்ோன். அவன் காதுகள் அவ்வளவு வநரம் அணசயாமெிருந்து நான்
பார்த்தவத இல்ணெ. அவன் வயிற்றுக்குள் லபரியவதார் லசம்புக்
குட்டுவத்ணத நகர்த்தியது வபான்ற ஒெி எழுந்தது. சுப்புக்கண் பயந்து
பின்ைால் நகர்ந்துவிட்ோன். பிற பாகர்களும் சிதறி விெகிைர். வகசவன்
துதிக்ணகணய தூக்கி நீட்டி நுைிமூக்ணக அணசத்து வாசணை பிடித்தான்.
துதிக்ணக காற்றில் துழாவித் துழாவி அணெந்தது.
பின்பு அந்தப் பகுதிணயவய நடுக்கியபடி வகசவைின் பிளிறல் எழுந்தது.
நான் விெகி ஓடி வகாட்ணேச் சுவருேன் ஒண்டிக் லகாண்வேன்.

உரக்கப் பிளிறியபடி வகசவன் லபரும்பாணற உருள்வது வபாெ கைத்து


ஓடி அரண்மணைக் கிழக்கு மற்றத்தில் நின்று துதிக்ணக தூக்கி
லநற்றிமீ து அணறந்தபடி கதறிைான். லபரிய எணேலயான்றுக்கு கீ வழ
மாட்டி நசுங்கி வெி தாங்காமல் அெறுவது வபாெிருந்தது. அவன்
குரெில் லவறியும் துயரமும் ஏறி ஏறி வந்தது. உேணெ
அணெபாயணவத்து, துதிக்ணக தூக்கி சுழற்றி வசி,
ீ லகாம்பும் தணெயும்
குலுக்கி ,மாறி மாறிப் பிளிறிைான். அரண்மணை அந்த ஒெியில்
நடுங்குவது வபாெிருந்தது. உப்பரிணககளிலும் உள்ளணறகளிலும்
சந்தடிகள் எழுந்தை. கீ வழ கூேத்தில் விளக்குகள் ஒவ்லவான்றாக எரிய
சுவர்களில் நிழல்கள் எழுந்து கெந்து ஆடிை. வபச்லசாெிகள்.
கட்ேணளகள். விளக்லகாளியில் லபரிய சர்வாதிக்கார் வாளுேன் ஓடிவர
பின்ைால் காரியக்காரர்கள் வருவது லதரிந்தது. யாணைணயக் கண்ேதும்
அவர்கள் தயங்கி பின்ைால் ஓடிைார்கள்.

உப்பரிணக மீ து விளக்குகள் எரிந்தை. உப்பரிணகயின் மான்கண்


மீ ன்கண் சாளரங்கள் வழியாக உள்வளயிருந்த ஒளி பீரிட்டு இருட்டில்
நீண்டு முற்றத்து வவப்பமரத்தில் பரவி ஆடியது. உப்பரிணக வநாக்கி
பெர் வந்து எட்டிப் பார்த்தார்கள். சர்வாதிக்காரர் இன்லைாரு வாசெில்
வந்து ”எோ, ஆலரோ பாப்பான்? எவேய்” என்று கூவிைார். சுப்புக்கண்ணும்
பிற பாகர்களும் ணககளில் குச்சிகளுேன் தள்ளி நின்று ”ஆலை
இவிலே… ஆலை இவிலே” என்று குரல் எழுப்பிைார்கள். வகசவன்
எணதயும் வகட்கவில்ணெ. லகாம்பால் அந்த அரண்மணைணயவய
லபயர்த்து சரித்துவிடுவது வபாெ மத்தகம் தாழ்த்தி துதிக்ணக சுழற்றிக்
கதறியது. அதன் குரெில் ஆங்காரம் குணறந்துவபாய் லவறும் துக்கம்
மட்டும் ஒெிப்பது வபாெ எைக்குத் வதான்றியது. மரைவட்டில்

எழக்கூடிய லநஞ்சு உணேந்த அழுணக வபாெ ”அய்வயா இைி நான்
என்ை லசய்வவன்” என்று கதறுகிறதா என்ை?

உள்வள இருந்து இணளயதம்புரான் வருவணதக் கண்வேன். அவர்


ணகயில் நீளமாை துப்பாக்கி இருந்தது. மூக்குத் துணளவபாெ இரட்ணேக்
குழல்லகாண்ே வதாள் உயரமாை துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமாை
குழாய். ஈட்டி மரத்தாொை மட்ணே. அணத வதாளில் தூக்கியபடி வந்த
தம்புரான் வாசெில் நின்று கடும் வகாபத்தில் முகம் சுளித்து, ”வபா..
வபாோ” என்றார். வகசவன் காணத நிறுத்தி லமல்ெ உேணெ மட்டும்
பின்வாங்கி கவைித்தது. ”வபாோ அஸத்வத… வபாோ” என்று
இளமுணறத் தம்புரான் கூவியபடி துப்பாக்கிணய அக்குளுக்கு வமவெ
பதித்து வகசவணை வநாக்கி நீட்டிைார். அவர் நீளமாை பட்டு அங்கி
அைிந்து லசருப்பு வபாட்டிருந்தார். மூக்குக் கண்ைாடி பந்த
லவளிச்சத்தில் தீக்கங்குகள் வபாெ ஒளிவிட்ேது. அவர் துப்பாக்கிணய
நீட்டியபடி வமலும் பின்ைகர்ந்து குறி பார்த்தார். வகசவைின் துதிக்ணக
லமல்ெ நீண்ேது. குழந்ணத ணக நீட்டுவது வபாெ, மணெப்பாம்பு தணெ
நீட்டுவது வபாெ. இணளய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீ வழ உள்ள
வணளயத்துக்குள் சுட்டுவிரொல் அழுத்த அது மூடி திறந்து லகாள்ளும்
ஒெி வகட்ேது.

வகசவன் சட்லேன்று இரண்டு கல்படிகளில் கால்ணவத்து ஏறி அகன்ற


லவளிவாசெில் உேல் லநருக்கி உள்வள வபாய் இளமுணறத் தம்புராணை
லநருங்கி விட்ேது. எல்ொம் ஒரு கைம்கூே இருக்காது. உள்வள
அெறல் ஒெிகள் வகட்ேை. நான் ”வகசவா” என்று கதறியபடி என்ணை
மறந்து யாணைணய வநாக்கி ஓடிவைன். யாணைணய அணேந்து அதன்
பின்ைங்காெில் என் பிரம்பால் அடித்வதன் ”வகசவா வகசவா” என்று
கூவிவைன். பின்பக்கம் மல்ொந்து விழுந்த இளந்தம்புரான் ஓடி
மாடிப்படிணய அணேந்து படிகளில் ஆவவசமாக ஏறி வமவெ ஓடிைார்.
வகசவன் அந்த துப்பாக்கிணய தன் துதிக்ணகயால் எடுத்துச் சுழற்றி
லநற்றி மீ து தூக்கி பின்பு கீ வழ வபாட்ேது. மீ ண்டும் எடுத்து லநற்றி மீ து
தூக்கியது. பிறகு சுழற்றி வசிவிட்டு
ீ அணதவய உற்று பார்த்தபடி
நின்றது. மிக லமல்ெ அணத லநருங்கி கவைமாக துதிக்ணகயால்
லதாட்டு லமதுவாக எடுத்து பிளிறியபடி தணரயில் வபாட்டு
முன்காொல் மிதித்து சப்ணபயாக்கியது. இன்லைாருமுணற பிளிறியபடி
திரும்பியது
.
அப்வபாதுதான் நான் விரிந்த அரண்மணையின் கூேத்தில் யாணையுேன்
தைித்து நிற்பணத உைர்ந்வதன். கூேலமங்கும் நாற்காெிகள் இரும்பு
கட்டில்கள் பூத்லதாட்டிகள் இன்னும் என்லைன்ைவவா லபாருட்கள்
சிதறிக் கிேந்தை. எைக்குப் பின்ைால் லபரிய அரண்மணைச்
சுவர்மட்டும்தான். என் கால்கள் கல்தூண்கள் வபாெக் கைத்தை.
என்றால் இணமகணளகூே அணசக்க முடியவில்ணெ. ஆைால் வகசவன்
என்ணைப் பார்க்கவில்ணெ. வாசல் வழியாக லவளிவய வபாகச்
லசன்றவன் தன் உேல் அதன் வழியாக நுணழயுமா என்று ஐயப்பட்டு
தயங்கி நின்றான். உேல் அதிர சிறு பிளிறல் ஒன்ணற எழுப்பி விட்டு
பின்ைால் வந்தான். கூேத்துக்கு அப்பால் உள்வாசெில் நின்றபடி
சர்வாதிக்காரர் ”வேய் அணத தணளக்லகோ… தணளக்லகோ” என்று
கூவிைார். வகசவன் மீ ண்டும் முன்ைால் நகர்ந்து வாசெில் நுணழந்தான்.
அவனுணேய உேல் வாசெில் இறுகியது. அவன் மறுபக்கம்
லசன்றவபாது வாசல் சட்ேத்தில் ஒன்று சேசேஒெியுேன் விரிசல்விட்டு
உணேந்தது. லவளிவய படியில் மிகக் கவைமாக கால் எடுத்து ணவத்து
இறங்கி முற்றத்துக்குப் வபாய்விட்ோன். திரும்பி
அரண்மணைணயப்பார்த்துவிட்டு வவகமாக லவளிவய ஓடிைான்.

நான் முற்றத்தில் குதித்து பின்ைால் ஓடிவைன். உப்பரிணகயில்


வதான்றிய இணளயதம்புரான் ஒரு சிறிய துப்பாக்கியால் வகசவணை
குறிபார்த்த பிறகு உரக்க ”லேவில்! பிளடி லேவில்!” என்று கூவிைார்.
எைக்குப் பின்ைால் சுப்புக்கண் ஓடி வந்தான். ”ஆசாவை, லபரிய
தம்புரான் லசத்துப்வபாய் மூணு நாளாச்சாம். பைிக்கட்டியிவெ வபாட்டு
ஊற வச்சு வச்சிருக்காங்களாம். சின்ைவரு நம்பூதிரிமாணரயும் நாயர்
மாேம்பிமாணரயுலமல்ொம் விளிச்சு வபசிட்டிருக்காராம்.
நாணளக்குத்தான் நாட்டுக்கு முரசணறஞ்சு லசால்லுவாங்களாம்…”
என்றான்.

நான் மூச்சுவாங்க, ”ஆருவே லசான்ைது?” என்வறன். ”கரமணையிெ


லசான்ைாங்க. ஆணை கண்டுபிடிச்சுப்வபாட்டு பாத்வதளா?”
”லபரியதம்புரான் இப்ப எங்க இருக்காரு?” ”லவள்ணளக்கார
அப்வபாத்திகரிமாரு எடுத்துக் லகாண்டுவபாயி அவனுகளுக்க
ணவத்தியசாணெயிவெ வச்சிருக்கானுகளாம்.” என்றான் கருைன்

என்ை லசய்வலதன்று லதரியவில்ணெ. வகசவன் இப்வபாது எங்வக


வபாயிருப்பான்? அப்வபாத்திகிரி ணவத்தியசாணெக்கா? யாணைகளுக்கு
நம்மால் கற்பணைகூே லசய்துவிே முடியாத அளவு வமாப்ப சக்தி
உண்டு என்பார் ஆசான். ”நாலமல்ொம் மைம் பிடிக்கது மூக்காவெ.
ஆணை மைம் பிடிக்க அதுக்க ஆத்மாவெயாக்கும்வே” எைக்கு ஒரு
கைம் கடும் வசார்வு வந்தது. என்ை லசய்தாலும் ஒன்றும்
ஆகப்வபாவதில்ணெ. என்று வதான்றி வசார்ந்து அங்வகவய குந்தி
அமர்ந்து விட்வேன்.

ஆைால் அமர்ந்தததுவம அப்படி அமர முடியாது என்றும்


வதான்றிவிட்ேது. கழுமரத்தில் சாவதற்கு யாணையின் காெில் சாகொம்.
அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என்
தாத்தாவும் யாணையால் தான் லகால்ெப்பட்ோர்கள். அப்பா வமணெத்
தாமணரவசரி கிருஷ்ைைின் தந்தஙக்ள் மீ து, ரத்தம்வழிந்த குேல்
லதச்சிப்பூ மாணெ வபாெ லதாங்கி மண்ைில் இழுபே, ணவக்வகால்
லபாம்ணம வபாெ துவண்டு கிேந்தணத நான் கண்வேன். லகாம்பும்
தணெயும் குலுக்கிப் பிளிறியபடி கிருஷ்ைன் திற்பரப்பு
வகாயிணெச்சுற்றி வந்தது. சேெத்ணதக் கீ வழ வபாட்டுவிட்டு பின்ைால்
வந்தவர்கணளத் துரத்த வந்தது. நானும் அம்மாவும் தம்பியும்
தங்ணககளும் தூரத்தில் நின்று கதறி அழுவதாம். ”என்வற
உேயவத..என்வற ராஜாவவ..இைி எைக்கும் பிள்ணளகளுக்கு ஆருண்டு
தம்புராவை” என்று அம்மா அடிவயிற்றில் ஓங்கி ஓங்கி அணறந்து
கதறிைாள்.

இரண்ோம்நாள் களியெில் இருந்து காட்டில் தடிபிடிக்கும்


தாப்பாணைகணளக் லகாண்டு வந்து கிருஷ்ைணை மேக்கிப் பிடித்து
வேம் வபாட்டுக் கட்டி அேக்கி காலுக்குச் சங்கிெி வபாட்டுத்
தணளத்தார்கள். அப்பாவின் சேெம் எறும்புகளும் ஈக்களும் லமாய்த்து,
ரத்தம் கரிய பணசயாக மாறி, நாற்றமடித்துக் கிேந்தது. அவணர
லதன்ணை ஓணெ பின்ைி அதில் மண்லவட்டி ணவத்து அள்ளி குவித்து
சிணதக்குக் லகாண்டுலசன்றார்கள். கிருஷ்ைைின் அம்மா
கல்யாைிக்குட்டிதான் என் தாத்தாணவயும் லகான்றாள் என்று சிணதக்கு
சுற்றும் கூடியவர்கள் வபசிக்லகாண்ோர்கள்.

ஒருவாரம் வட்டில்
ீ லகாணெப்பட்டிைி கிேந்வதாம். அதற்கு அடுத்த
வாரவம அம்மா அப்பாவின் அடுத்த பாகன் ராமன் நாயருேன் வாழ
ஆரம்பித்தாள். அடுத்தவாரம் என்ணை அவர் இழுத்து வபாட்டு உணதத்து
ணகயில் லதன்ணை மட்ணேயுேன் ஆற்றுக்கணர வணர துரத்தி வந்தார்.
நான் தப்பி ஓடி லகால்ெங்வகாடு வகாயிலுக்குப் வபாய் ஊட்டுப்புணரயில்
இணெ லபாறுக்கி எச்சிணெச்சாப்பிட்டு வளர்ந்வதன். அங்வக காவுங்கல்
பார்கவைின் பாகன் அச்சுநாயருக்கு உதவியாக வசர்ந்வதன்.
அச்சுநாயருக்கு ணபயன்கணளப் பிடிக்கும்.

எழுந்து கச்ணசணய இறுக்கிக் கட்டியபின் தணரயில் படிந்த வகசவைின்


பாதங்கணளப் பார்த்தபடி ஓடிவைன். அவன் ஆரியசாணெக்குள்
நுணழயவில்ணெ. ஆைால் அந்த தேங்களின் திணசணயப் பார்த்ததுவம
எைக்குப் புரிந்துவிட்ேது, அவன் திருவட்ோறுக்குத்தான் வபாகிறான்
என்று .கரமணை வழியாக வபாவது மைிதர்களின் பாணத .யாணைகள்
எப்வபாதும் இயல்பாகவவ நூல்பிடித்தது வபான்ற வநர்ப்பாணதணய
நாடுகின்றை. அந்த வழிணய அவற்றின் ஆத்மாவில் வாழக்கூடிய ஒரு
சூட்சுமமாை பறணவதான் லசால்ெிக் லகாடுக்கிறது என்றார் ஆசான்.
”ஆணைக்கு பாணதயில்ணெவே..ஆணை வபாறவழிவய பாணத”

கரமணை ஆற்ணற வசறுமண்டிய ஒரு வணளயில் வகசவன் தாண்டிச்


லசன்றிருப்பது லதரிந்தது. நானும் வசற்றில் பாய்ந்து வகாணர புற்கள்
உேணெ அறுக்க உள்வள லசன்று நீரில் நீந்தி மறுபக்கம் லசன்று
வமவெறி விணரந்வதன். யாணை சாணெக்வக வபாகவில்ணெ. வயல்கள்,
வதாப்புகள், காடுகள் வழியாகவவ லசன்றிருந்தது. இரண்டு இேங்களில்
ஓணேகணளத் தாண்டியிருந்தது. ஓணேகளின் கணரகளில் அதன் கைத்த
காெடிகள் பட்டு வசறும் புற்களும் சிணதந்து கெங்கியிருந்தை.
லநய்யாற்றின் கணரயில்தான் அது சாணெயில் ஏறியிருந்தது. ஆைால்
சற்று வநரத்தில் மீ ண்டும் வயெில் இறங்கி வதாப்புகள் வழியாக
ஊடுருவிச் லசன்றிருந்தது. மூன்று இேங்களில் அதன் பிண்ேத்ணதயும்
மூத்திரத்ணதயும் பார்த்வதன். எங்கும் அது நின்ற மாதிரி
லதரியவில்ணெ.

வழியில் என் உேல் கணளத்து அப்படிவய ஒரு வயல் வரப்பில் படுத்து


தூங்கிவிட்வேன். சிறிது வநரம்தான். யாணையின் உேெணசவுகள் என்
உள்ளூர ஓடிக்லகாண்டிருந்தை. யாணையின் கைத்த காெடிகள் வசற்றில்
மிதிபடுகின்றை. புல்லுேன் மண்சிவந்து குணழகிறது. அது ஒரு
ரைமாகிறது. ரத்தம் குமிழியிடுகிறது பச்ணச ரத்தத்தின் மைத்ணத
உைர்ந்வதன். மைமா, நாற்றமல்ெவா? ஆைால் அது நறுமைம் என்வற
வதான்றியது. உேெில் நரம்புகணளலயல்ொம் மெரச்லசய்யும் நறுமைம்.
குைிந்து ரத்தத்ணத வசற்றுேன் அள்ளிவைன். அதில் லவள்ளி நிறமாை
பரல்மீ ன்கள் நீந்திை. திடீலரன்று ரத்தம் நாற்றம் எடுக்க ஆரம்பித்து.
நசுங்கித் தணரயுேன் ஒட்டியிருந்த அப்பாவின்தணெ. இரு கண்களும்
நுங்குமுற்றல் வபாெ கண்குழிகணளவிட்டு பிதுங்கி லவளிவய விழுந்து
கிேந்தை. குேற்புழு வபான்ற நரம்புகளால் அந்தக் கண்கள் கண் இருந்த
சிவப்புக் குழியுேன் இணைக்கப்பட்டிருந்தை. வாய் லநாறுங்கி உள்வள
பற்கள் லபாரிவபாெ நிணறந்திருந்தை.

நான் உேல் அதிர விழித்துக் லகாண்வேன். விழித்த வவகத்திவெவய


எழுந்து மீ ண்டும் ஓே ஆரம்பித்வதன். இம்முணற யாணையின்
தேத்துக்காக காத்திருக்கவில்ணெ. புதர்கணளத் தாண்டி வசற்றுப்
பரப்புகணளத் தாண்டி ஒவர மூச்சில் அம்பு வபாெ திருவட்ோறு வநாக்கி
ஓடிவைன். திருவட்ோறுக்கு நான் லசன்று வசரும்வபாது மாணெ மயங்க
ஆரம்பித்திருந்தது. ஊவர அணமதியாகக் கிேந்தது. இங்கும் லசய்தி
வந்திருக்கும் வபாலும். வகாயிலுக்குப் பின்பக்கம் வழியாக ஓடி
லபருந்லதருவுக்கள் நுணழந்து இேதுபக்கம் திரும்பி யாணைக்
லகாட்டிணெ வநாக்கிச் லசன்வறன். யாணைக் லகாட்டிெில் வகசவன்
இருப்பது எைக்கு பார்க்காமவெவய லதரிந்துவிட்ேது. அக்கைவம என்
உேல் தளர்ந்தது. மூச்சு வாங்க உேம்லபங்கும் ஆவி எழ கைத்த
ணககால்கணள முழு மைத்தாலும் உந்தி உந்தி லகாட்டிணெ வநாக்கிச்
லசன்வறன்.

வகசவன் அவனுணேய இேத்தில் அந்த கருங்கல்தூணை ஒட்டி நின்று


லகாண்டிருந்தது. ஓணெ தின்ைவில்ணெ. உேெில் காதுகளின் வசல்

தவிர அணசவவ இல்ணெ. அவன் என்ணை லவகுதூரம் முன்ைவர
பார்த்துவிட்ோன் என்று எைக்குத் லதரிந்தது. நான் பின்ைால்
வருவதுகூே அவனுக்குத் லதரிந்திருக்கும். அவள் உேல் வசற்றால்
மூடியிருந்தது. முதுகில் சருகுகளும் உதிர்ந்த மெர்களும் கிேந்தை.
நான் அவணை உற்றுப்பார்த்வதன். என் பார்ணவயால் அவன் சருமம்
ஆங்காங்வக சிெிர்ப்பணதக் கண்வேன். லமல்ெ ஒரு அடி எடுத்து
ணவத்வதன். அவன் தன் துதிக்ணகணய சுருட்டிக்லகாண்டு உேணெக்
குறுக்கிக் லகாண்ோன்.

நான் சிெகைங்கள் அணசயாமல் நின்வறன். பின்பு புன்ைணக புரிந்வதன்.


என் பிரம்ணப வசியபடி
ீ வகசவணை லநருங்கிவைன். நான் லநருங்க
லநருங்க அவனுணேய காதுகள் நிணெத்தை. அருவக வபாய்
அவனுணேய லகாம்புகளின் அருவக நின்வறன். பிரம்பால் அவன் காணெ
அடித்தபடி ”ஆவை, காலெடு ஆவை” என்வறன். வகசவன் மிக லமல்ெத்
தன் முன்ைங்காணெத் தூக்கி மடித்துக் காட்டிைான் அணத நம்ப
முடியாதவன் வபாெ அவனுணேய கண்கணளப் பார்த்வதன்.
கண்களிெிருந்து கண்ைர்ீ வழிந்து நீண்ே தேமாக இறங்கியிருந்தது.
மடித்த கால்களில் கால் ணவத்து எம்பி கழுத்துக் கயிற்ணறப் பிடித்து
வமவெறி அவனுணேய உயர்ந்த மத்தகத்தின் மீ து அமர்ந்து
லகாண்வேன்.

முற்றும்

You might also like