நோக்கம் நீரின் அளவிற்கும் ஐந்து நாட்களுக்குப் பிறகு
தாவரங்களின் நிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய கருதுகோள் தாவரங்கள் உயிர் வளர நீர் மிகவும் அவசியம்
மாறிகள் தற்சார்பு மாறி – நீரின் அளவு
சார்பு மாறி – தாவரங்களின் நிலை கட்டுப்படுத்தப்பட்ட மாறி - தாவரங்களின் வகை உபகரணங்கள் தாவரம், நீர்
செய்முறை 1. இரண்டு ஒரே வகையான தாவரங்களைத்
தேர்ந்தெடுக்கவும். 2. தாவரங்களைத் தாவரம் அ, தாவரம் 3. 4. ஆ என அடையாளமிடவும். 5. தாவரம் அ விற்கு 5 நாட்களுக்கு 50 மிலி நீரை ஊற்றி வரவும், தாவரம் ஆ விற்கு 200 மிலி நீரை ஊற்றி வரவும். 6. ஐந்து நாட்களுக்குப் பிறகு இரண்டு தாவரங்களின் நிலையை உற்றறியவும். 7. தாவரம் அ செழிப்பாக வளரவில்லை, தாவரம் ஆ செழிப்பாக வளரவில்லை. முடிவு தாவரங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம்.