Professional Documents
Culture Documents
கம்பராமாயணம்
கம்பராமாயணம்
1
குகப்படலம்
குகனின் அறிமுகம்
2
நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி
வளைந்த புருவத்தை உடையவன்.
4
குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்
குகனது வேண்டுகோள்
5
இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத
கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது
இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து
என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று
கூறினான்.
6
கதிரவன் மறைதல்
7
காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான்.
அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை
இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால்
சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை
மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.
8
“எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை
தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு
உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய
எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது.
நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ
இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”
9
உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள்
அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச்
சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும்
இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.
10
கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில்
சேர்ந்தனள்.
12
அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை
ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்
13