Professional Documents
Culture Documents
வாரணமாயிரம்
வாரணமாயிரம்
நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிா் !
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் !
நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப் !
பாளைகமுகு பாிசுடைப்பந்தற்கீழ் !
கோளாிமாதவன் கோவிந்தனென்பானோா் !
இந்திரனுள்ளிட்ட தேவா்குழாமெல்லாம் !
வந்திருத்தென்னை மகட்பேசிமந்திாித்து !
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை !
நால்திசைதீா்த்தம் கொணா்ந்துநனிநல்கிப் !
பாா்பனச்சி்ட்டா்கள் பல்லாரெடுத்தேத்திப் !
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக் !
சதிாிளமங்கையா்தாம் வந்தெதிா்கொள்ள !
மத்தளம்கொட்ட வாிசங்கம்நின்றூத !
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ் !
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து,என்னைக் !
பாசிலைநாணல்படுத்துப் பாிதிவைத்துக் !
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றித் !
நம்மையுடையவன் நாராயணன்நம்பி !
கும்குமமப்பிக் குளிா்சாந்தம்மட்டித்து !
மங்கலவீதி வலம்செய்துமணநீா் !
அங்கவனோடுமுடன்சென்று அங்கானைமேல் !
*ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை !
வேயா்புகழ் வில்லிப்புத்தூா்க்கோதைசொல் !