Professional Documents
Culture Documents
3 தக்காளி
2 பூண் டு பல்
செய் முறை
1. முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும் .
3. 2 மணி நேரம் கழித்து தண் ணியை நன் கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி
வைத்திருக்கும் தக்காளி, பூண் டு, கொத்தமல் லி, காய் ந்த மிளகாய் , மற்றும் கல் லுப்பை போட்டு நன் கு
அரைத்துக் கொள்ளவும் .
4. இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன் கு ஊற
வைக்கவும் .
5. ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண் ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை
கரைத்துக் கொள்ளவும் .
6. அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ் பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும் .
7. Pan சுட்டவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ் பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக
விடவும் .
8. தோசை லேசாக பொன் னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும் .
9. தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங் களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை
பரிமாறவும் .