Professional Documents
Culture Documents
1 no Onion
4 no’s Curry leaves
Ingredients1 1. Grind all ingredients from table-1 and keep aside.
2 tsp Black peppercorns
1 tsp Cumin seeds 2. In a bowl mix all ingredients from table-2 along
1 cup Tomato (chopped or crushed) with the ground masala.
¼ cup Tamarind juice 3. This is the basic sauce which we use to cook fish.
1 pinch Sugar
4. Take a large sauce pan, heat oil, splutter mustard,
Ingredients2 ¼ tsp Turmeric powder
1 tsp Red chili powder cumin and curry leaves.
3 tsp Coriander /Dania powder 5. Add asafetida powder to it and sauté onion along
1 tsp Salt with green chili and garlic until they turn golden.
2 no’s Onion (diced) 6. Now add the prepared basic sauce to this and
2 no’s Fish fillets (cut into pieces)
bring it to a boil and reduce to simmer Add the fish
4 no’s Curry leaves
3 clove Garlic (crushed) at this stage, close with a lid and let cook for 10
Ingredients3 1 no Green chili minutes on low flame.
4 tbsp Oil 7. Garnish with fresh curry leaves and serve hot with
¼ tsp Mustard rice and pappadam.
¼ tsp Cumin seeds
¼ tsp Asafetida powder
Meen Kuzhambu
250gm Fish 1. Wash and clean fish thoroughly.
2. Soak tamarind in warm water and squeeze the
75 gm Small onions (shallots) pulp.
8 no’s Cloves garlic 3. Coconut gratings must be ground to a fine paste.
4. Chop onion finely.
50 gm Tomato 5. Heat a pan and pour oil.
½ cup Tamarind juice 6. First add the mustard seeds and when it splutters,
add fennel seeds.
½ tsp Turmeric powder 7. Then add the finely chopped onions and whole
garlic.
Ingredients 1½ tsp Red chili powder
8. When the onions turn golden yellow, add the curry
1 tsp Coriander /Dania powder leaves and chopped tomatoes and fry for 5 minutes.
9. Then you can add the turmeric powder, chili
½ tsp Mustard seed
powder, coriander powder and the tamarind pulp.
½ tsp Fennel seeds (methi) 10. Add a cup of water and half a teaspoon salt and
allow the curry to boil a few minutes.
1 tsp Oil 11. When the curry is boiling, add the cleaned fish
2 tsp Coconut gratings pieces along with the coconut paste.
12. After adding the fish, allow the curry to simmer
2 sprigs Curry leaves for a few minutes.
நண்டு சூப்
நண்டு அரை கிலோ நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு
வெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து
எண்ணெய் ஒரு தேக்கரண்டி வைக்கவேண்டும்.
பச்சை மிளகாய் 2
4 பல் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள்,
பூண்டு
1 துண்டு பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக்
இஞ்சி
கால் தேக்கரண்டி கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக
மிளகுத்தூள்
3 வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து
வெங்காயத் தாள்
ஒன்றரை தேக்கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
கான்ஃப்ளார்
கால் தேக்கரண்டி
அஜினோ மோட்டோ
கால் கப் வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணர்ீ விட்டு உப்பு போட்டு நன்றாகக்
பால்
கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு,
அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த
பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள்
தூவி பரிமாறவேண்டும்.
நண்டு மிளகு சூப்
பெரிய நண்டு 2 முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள
மிளகுத் தூள் ஒரு தேக்கரண்டி வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணர்ீ ஊற்றி வேக வைத்துக் கொள்ள
சோள மாவு ஒரு தேக்கரண்டி வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு
சோளம் ஒரு டின்
உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணர்ீ சேர்த்து
முட்டை 2 பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க
உப்பு தேவையான அளவு விட வேண்டும்.
நண்டு பொரியல்
நண்டு 6 வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள
சீரகம் அரைத் தேக்கரண்டி வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய்
சோம்பு ஒரு தேக்கரண்டி வற்றல் முதலியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு 8 பல் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி
இஞ்சி ஒரு துண்டு தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் 2 அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய்
நாட்டுத் தக்காளி 3 வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிச்சாறு
மிளகு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணர்ீ விட்டு கலக்க வேண்டும்.
மிளகாய் வற்றல் 4
பிறகு அதில் நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் மூடி
புளி - சாறு 4 தேக்கரண்டி
தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை
உப்பு தேவையான அளவு
தூவி இறக்கி வைக்க வேண்டும். நண்டு வேக வைக்கவும் போது
எண்ணெய் தேவையான அளவு
ஓடுகளை தட்டி ஓட்டை செய்து மசாலாவை உள்ளே விட
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
வேண்டும். அப்போதுதான் நண்டு உள்ளே மசாலா சாறு ஏறும்.
இறால் வறுவல்
இறால் 1/4 கிலோ இறாலைத் தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்யவும். பெல்லாரியைப்
பெல்லாரி 1 பொடியாக நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளி 2 இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.
இஞ்சி சிறு துண்டு
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்
பூண்டு 6 காய்ந்ததும், சோம்பு போட்டு, சிவந்ததும் நறுக்கிய வெங்காயம்,
மிளகாய்ப் பொடி 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை + கொஞ்சம் உப்பு போட்டு நன்கு சுருள வதக்கவும்.
மல்லி பொடி 1 1/2 தேக்கரண்டி
பின் அதிலேயே தக்காளியும் போட்டு நன்கு நீர் சுண்டி சுருண்டு
மஞ்சள் பொடி கொஞ்சம்
வரும் வரை வதக்கவும். அதிலேயே மிளகாய், மல்லி + மஞ்சள்
எண்ணெய் 25 மில்லி
பொடி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
சோம்பு 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு பின் அதில் கழுவிய இறாலைப் போட்டு தீயைக் குறைத்து
கறிவேப்பிலை 1 கொத்து வதக்கவும். நீர் ஊற்ற வேண்டாம். இறால் நன்கு வெந்தபின் இறக்கி
பரிமாறவும்.
இறால் மசாலா
இறால் 1 /2 கிலோ இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும். வெங்காயத்தை
சின்ன வெங்காயம் கைப்பிடி/15 உரித்து அதில், 8 வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
இஞ்சி சிறு துண்டு கழுவிய இறாலுடன், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள்
பூண்டு 6 பொடி + உப்பு போட்டு பிசறி 10-30 நிமிடம் வைக்கவும். மிளகு, சீரகம்,
மிளகு 1 /4 தேக்கரண்டி சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி + 7 வெங்காயத்தை
சீரகம் 1 /4 தேக்கரண்டி அரைத்துக்கொள்ளவும்.
சோம்பு+கசகசா 1 /4 தேக்கரண்டி
அடுப்பில் கடாயை வைத்து பிசறிய இறாலைப் போட்டு, மெலிதான
மிளகாய் பொடி 1 /4 தேக்கரண்டி
தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் வேண்டாம்.
மல்லிப் பொடி 1 /4 தேக்கரண்டி
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில்
மஞ்சள் பொடி கொஞ்சம்
நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறம் வரும் வரை
உப்பு தேவையான அளவு
வதக்கவும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய
எண்ணெய் 3 தேக்கரண்டி
பின், அதில் பாதிவெந்த இறாலையும் போட்டு சிறு தீயில்
கறிவேப்பிலை. கொஞ்சம்
வதக்கவும்.
இறால் குழம்பு
இறால் அரை கிலோ இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு
சி. வெங்காயம் ஐம்பது கிராம் பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ண ீர்
பூண்டு மூன்று பல் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும். வெங்காயத்தை
தக்காளி மூன்று இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்க
எண்ணை மூன்று டேபிள் ஸ்பூன் வேண்டும். தேங்காய், சீரகத்தை அரைக்க வேண்டும். சோம்பை
சோம்பு ஒரு டீ ஸ்பூன் நன்றாக தட்டி வைக்க வேண்டும்.
கறிவேப்பிலை மூன்று கொத்து
மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் புளியை ஒரு டம்ளர் தண்ணரில்
ீ கரைத்து வைக்க வேண்டும்.
மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து
மஞ்சள் தூள் ஒரு டீ ஸ்பூன் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்க
தேங்காய்த் துருவல் மூன்று டேபிள் ஸ்பூன் வேண்டும். இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்
கால் டீ ஸ்பூன் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி
சீரகம் ஒன்றரை டீ ஸ்பூன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்ற வேண்டும். ஐந்து
உப்பு நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க
வைத்து இறக்க வேண்டும்.
இறால் பக்கோடா
இறால் 200 கிராம் இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எண்ணெய் 200 மில்லி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு,
பாசி பருப்பு மாவு 50 கிராம் சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க
பச்சை மிளகாய் சிறிதளவு வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது
பூண்டு சிறிதளவு சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணர்ீ தெளித்து உதிர்ந்து விடும்
சோம்பு தூள் சிறிதளவு பக்குவத்தில் பிசைய வேண்டும்.
கடலை மாவு 100 கிராம்
வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக
பொரிக்கடலை 50 கிராம்
உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற
அரிசி மாவு 50 கிராம்
வேண்டும்.
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
இறால் மீ ன் கறி
இறால் மீ ன் 250 கிராம் இறால் மீ னைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மிளகாய் வற்றல் 6 மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து,
சீரகம் 3 தேக்கரண்டி நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி
தேங்காய் 3 சில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க
சின்ன வெங்காயம் 25 வேண்டும்.
எண்ணெய் 5 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு வெங்காயம் சிவந்தவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும்
தேவையான உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் சுத்தம் செய்து
வைத்துள்ள இறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விட
வேண்டும். சிறிது தண்ணர்ீ சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால்
மீ ன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட
வேண்டும்.
இறால் வறுவல்
இறால் 500 கிராம் இறாலை தலை, தோல், குடல் நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை
முட்டை 1 தண்ணர்ீ இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன்
2 தேக்கரண்டி
மிளகுத்தூள் மிளகுத்தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து
1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
1 மேசைக்கரண்டி
மைதா
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்
காய்ந்ததும் அதில் ஊற வைத்த இறாலை போட்டு ஒன்றுடன்
ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்
இறால் வாழைக்காய் வறுவல்
இறால் 1/4 கி இறாலின் தலையையும் வால் நுனியையும் கிள்ளி எடுத்துவிட்டு
மிளகாய்தூள் 11/2 தேக்கரண்டி கழுவி வைக்க வேண்டும். சிறிய இறாலாக இருந்தால் தோலைத்
மல்லிதூள் 3 தேக்கரண்டி தேவையில்லை.
பெரிய வாழைக்காய் 1 வாழைக்காயை வட்டமான துண்டங்களாக நறுக்க வேண்டும். ஒரு
தாளிப்பு வடகம் பாதி உருண்டை
வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வடகம் தாளிக்க
உப்பு, தேவையான அளவு
வேண்டும். வடகம் பொரிந்ததும் இறால், வாழைக்காய்,
கறிவேப்பிலை தேவையான அளவு
இரண்டையும் போட வேண்டும். மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு
சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணர்ீ சேர்க்க வேண்டும்.
வறுவல் மிதமான ரோஸ்டானதும் இறக்கி பரிமாற வேண்டும்.
வறுத்த மீ ன் குழம்பு
கட்லா 1 கிலோ மீ னை சுத்தமாக கழுவிக் கொள்ளவும். மீ னில் கொஞ்சம் உப்பு +
/விரால்/கண்ணாடி மஞ்சள் பொடி போட்டு பிசறி வைக்கவும். புளியை ஊறவைக்கவும்.
150 கிராம்
கெண்டை மீ ன் வெங்காயத்தை உரிக்கவும். அதில் முக்கால்வாசியை மெலிதாக
1 /2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கவும். ப.மிளகாயை இரண்டாக கீ றிக் கொள்ளவும். தக்காளி +
1 /2 தேக்கரண்டி
சீரகம் மாங்காயை நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், 10 வெங்காயம்,
1 /2 இன்ச்
மிளகு தேங்காய், பூண்டு +இஞ்சியை நன்றாக அரைக்கவும். மேலே
10 பல்
இஞ்சி சொன்னவற்றை பூண்டு, இஞ்சி தவிர மற்றவற்றை வறுத்தும்
1 /4 மூடி
பூண்டு அரைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்
5
4 அடுப்பில் கடாயை வைத்து, பாதி எண்ணெயை ஊற்றி, சூடானதும்
பச்சை மிளகாய்
1 கருவடகத்தைப் போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம்,
தக்காளி
ப.மிளகாயை+ கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பிறகு தக்காளி
மாங்காய் இருந்தால் 4 தேக்கரண்டி போட்டு வதக்கியபின், மிளகாய்ப் பொடியைப் போட்டு, ஒரு பிரட்டு
குழம்பு மிளகாய்ப்
பிரட்டிய பின் அதில் புளியைக்கரைத்து ஊற்றவும். அதில் உப்பு +
பொடி
அரைத்த மசாலா போடவும். தேவையான அளவு நீர் ஊற்றவும்.
(இருந்தால்)
நன்கு கொதிக்க விடவும்.
இல்லாவிடில் தலா 2 தேக்கரண்டி
மிளகாய் + மல்லிப் இன்னொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடானதும்,
பொடி அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
இரண்டுஎலுமிச்சைஅளவு
பழைய புளி பிறகு அதிலேயே மீ னைப் போட்டு 2 நிமிடத்தில் எடுத்துவிடவும்.
75 மில்லி
தே.எண்ணெய் பின்னர் மீ ன் அனைத்தையும் இப்படியே பொரித்து குழம்பில்
தேவையான அளவு
உப்பு எடுத்துப் போடவும். மீ தமுள்ள எண்ணெயை குழம்பிலே ஊற்றவும்.
ஒரு கொத்து
கறிவேப்பிலை குழம்பு சுண்டியதும், வறுத்த கறிவேப்பிலைப் போட்டு இறக்கவும்.
கொஞ்சம்.
தாளிக்க கறிவடகம் கொஞ்சம். வறுத்த மீ ன் குழம்பு அற்புத மணத்துடன், மணக்க, மணக்க
கடுகு சீரகம்.
இருக்கும். மீ ன் கவுச்சியே இருக்காது
பாறை சீரக மீ ன் வறுவல்
பாறை மீ ன் /எந்த 1 /2 கிலோ மீ னை நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும். வெங்காயத்தை
மீ னும் உரித்து, அதனுடன் சீரகம் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டை
வெங்காயம் 10 நன்கு அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து அரை தேக்கரண்டி
இஞ்சி 1 இன்ச் நீளம் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு
பூண்டு 10 போட்டு சிவந்ததும், அதனை எடுத்து மீ னின் மீ து போடவும்.
சீரகம் 1 /2 தேக்கரண்டி
மீ னை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த
மிளகு 1 /2 தேக்கரண்டி
வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி, மிளகு,சீரகப் பொடி,
சோம்பு 1 /4 .தேக்கரண்டி
தயிர்,எலுமிச்சை சாறு, சோள மாவு+உப்பு போட்டு நீர் ஊற்றாமல்
மல்லி பொடி 1 தேக்கரண்டி
பிசற வும். சோள மாவு போடுவது மசால நன்கு ஒட்ட வும்,
மிளகுப்பொடி 1 தேக்கரண்டி
சமயத்தில் மீ ன் உடையாமல் இருக்கவும் தான். வேண்டாம்
சீரகப்பொடி 1 தேக்கரண்டி
என்றால் சேர்க்க வேண்டாம். இதனை குளிர் பதனப் பெட்டியில் ஒரு
தயிர் 1 தேக்கரண்டி
மணி நேரம் வைக்கவும்.
சோள மாவு (corn flour 1 தேக்கரண்டி
எலுமிச்சை 1 தேக்கரண்டி பின்னர் அடுப்பில் கடாய்/தவா வைத்து எண்ணெய் ஊற்றி
உப்பு தேவையான அளவு சூடானதும், மீ னை எடுத்து உடையாமல் அடுக்கவும். தீயை சிறுத்து
எண்ணெய்..பொரிக்க 75 மில்லி வைக்கவும். மீ ன் போட்டு 5 நிமிடம் கழித்து/ஒரு பக்கம்
வெந்ததும்,மீ னை பத்திரமாக உடையாமல், அடியில் மெலிதான
கரண்டி கொடுத்தி திருப்பவும். மறுபக்கமும் வெந்ததும்.. மீ னை
எடுத்து விடலாம். தேவைப்பட்டால், நீங்கள் கில்லாடி என்றால்
மீ னை ஓரிரு முறை திருப்பி போட்டு முறுகலாய் எடுக்கலாம்.
விரால் மீ ன் குழம்பு
விரால் மீ ன் 1 /2 கிலோ மீ னை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மெலிதாக நறுக்கி
சின்ன வெங்காயம் 200 கிராம் வைக்கவும். புளியை சுடுநீரில் ஊறவைத்து, கழுநீர் ஊற்றி
இஞ்சி 1 இன்ச் நீளம் கெட்டியாக கரைத்து வைக்கவும். இஞ்சி + 2 பூண்டுகள்/25 கிராம்
பூண்டு 50 கிராம் / பெரியது 4 பூண்டையும் நன்றாக அரைக்கவும். மீ தி 2 பூண்டை அம்மியில்/பூரி
பச்சை மிளகாய் 10 கட்டையால் நன்றாக தட்டி வைக்கவும். வெங்காயத்தில் பாதியை
தக்காளி 4 மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீ றி
புளி 2 எலுமிச்சைஅளவு வைக்கவும். தக்காளியை நான்காக வெட்டவும். மீ தி வெங்காயம் +
மிளகாய்ப் பொடி 2 தேக்கரண்டி சீரகம் வைத்து நைசாக அரைக்கவும்.
மல்லி பொடி 1 தேக்கரண்டி
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில்
மஞ்சள் பொடி கொஞ்சம்
கருவடகம்+வெந்தயம் போட்டு, சிவந்ததும், அரைத்த இஞ்சி. பூண்டு
சீரகம் 1 தேக்கரண்டி..
விழுதைப் போடவும். பின் நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய்
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், தட்டிய பூண்டில்
கருவடகம் இருந்தால்......கொஞ்சம்
பாதி போட்டு வதக்கவும். பின் அரைத்த வெங்காயம் போட்டு
உப்பு தேவையான அளவு
வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி+ மஞ்சள் பொடி
தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
போடவும். பின் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
2 தேக்கரண்டி
எண்ணெய் 2 கொத்து தக்காளி வதங்கியதும், அதில் கரைத்து வைத்துள்ள புளியை
கறிவேப்பிலை ஊற்றவும். உப்பையும் போடவும். போதுமான அளவு நீர் ஊற்றி
நன்கு கொதிக்க வைக்கவும். குழம்பு சுண்டி வாசனை வந்தததும்,
மீ ன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும். இது கடல் மீ ன்
போல உடைந்துவிடாது. மீ ன் போட்டதும் குழம்பை கரண்டியால்
கிளறாமல், அப்படியே பாத்திரத்துடன் எடுத்து சிலுப்பி வைக்கவும்.
மீ ன் போட்ட 10 நிமிடத்துக்குள் மீ ன் வெந்துவிடும். எனவே,
குழம்பில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து, குழம்பில் மீ தியுள்ள தட்டிய பூண்டு + நறுக்கிய
கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கிவிடவும். விரால் மீ ன் குழம்பு
சுடச் சுட, சாப்பிடால் தூள் டக்கராய் இருக்கும்...! இதனை இட்லி,
தோசை, ஆப்பம் போன்றவைக்கு அருமையாக இருக்கும்...!
குழம்பு மீ ன் வறுவல்:
கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் 2 கரண்டி குழம்பு விடவும். பின்
அதில் இந்த குழம்பு மீ னை எடுத்துப் போட்டு, லேசான தீயில்
வறுக்கவும்.
வாவல் மீ ன் குழம்பு
வாவல் மீ ன்சின்ன 1/2 கிலோ புளியை முடிந்தால் அரிசி கழுவிய கழுநீர் ஊற்றி ஊறவைத்து,
வெங்காயம் 15 நன்கு கெட்டியாக கரைத்து வைக்கவும். வெங்காயத்தை உரித்துக்
தக்காளி 3 கொள்ளவும். மீ னை நன்கு கழுவி.. கொஞ்சம் மஞ்சள்பொடி + உப்பு
பச்சை மிளகாய் 3 போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்துப் பின்பும் கழுவவும்.
பூண்டு 12 பல்
சீரகம் + 7 வெங்காயம் வைத்து நன்கு அரைக்கவும். இஞ்சி + 6 பூண்டு
இஞ்சி 1/2 இஞ்ச நீளம்
பல் வைத்து அரைக்கவும். மீ தி பூண்டை நன்கு தட்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி.
வைத்துக்கொள்ளவும். மீ தி வெங்காயத்தை நைசாக நறுக்கி
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி.
வைக்கவும். பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும் .
மல்லி பொடி 1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி கொஞ்சம் தேங்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, மூன்று பால்
தேங்காய் 1 /4 மூடி எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி
புளி எலுமிச்சை அளவு காய்ந்ததும், கருவடாம் + வெந்தயம் போட்டு சிவந்ததும்/வாசனை
உப்பு தேவையான அளவு வந்ததும், உடனே நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாய் போட்டு
கறிவேப்பிலை ஒரு கொத்து வதக்கவும். அதிலேயே, தட்டிய பூண்டில் பாதியை போட்டு வதக்கி.
எண்ணெய் 2 தேக்கரண்டி அதனுடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
கருவடாம் 1 தேக்கரண்டி
பின்னர் அதில் மிளகாய்பொடி, மல்லிப் பொடி + மஞ்சள் பொடி
/வெந்தயம்
போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் அதிலேயே, கரைத்த புளி +
உப்பு போடவும். பின்னர் அதில் இரண்டாவது, மூன்றாவது
தேங்காய்ப்பாலை ஊற்றவும்.குழம்பு நன்கு கொதித்த பின், மீ னை
அதில் போடவும். மீ தமுள்ள முதல் பாலை ஊற்றி கொதித்ததும்,
கறிவேப்பிலை + தட்டிய பூண்டு போட்டு இறக்கி விடவும்..!
சுறா மீ ன் குழம்பு
சுறா மீ ன் 500 கிராம் முதலில் மீ னினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம் 100 கிராம் வெங்காயம், தக்காளி , பூண்டினை பொடிதாக வெட்டி வைக்க
தக்காளி 1 வேண்டும். புளியினை 4 கப் தண்ணரில்
ீ கரைக்க வேண்டும்.
கடுகு தாளிக்க அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் உப்பு
வெந்தயம் 1/2 தேக்கரண்டி சேர்த்து கரைக்க வேண்டும்.
பூண்டு பல்
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு போட்டு
இஞ்சி சிறிய துண்டு
தாளித்து பின் வெந்தயம் சேர்க்க வேண்டும். பின் அதில் பூண்டு,
பச்சை மிளகாய் பச்சை மிளகாய் - 2
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
கொத்தமல்லி சிறிதளவு
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி மற்றும் கரைத்து வைத்துள்ள
எண்ணெய் 2 தேக்கரண்டி
புளியினை ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
கறிவேப்பில்லை சிறிதளவு
இப்பொழுது மிளகு மற்றும் சீரகத்தினை வாணலியில் வறுத்து
கரைத்து கொள்ள வேண்டியவை:
எடுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ள வேண்டும். இஞ்சியினை
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயினை
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
இரண்டாகக் கீ றி கொள்ள வேண்டும். குழம்பு நன்றாக கொதி
புளி நெல்லிக்காய் அளவு
வந்தவுடன் மீ ன், அரைத்த பொடி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்
தனியா தூள் 1 தேக்கரண்டி
சேர்த்து மீ னை வேக விட வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாற
உப்பு 2 தேக்கரண்டி
வேண்டும்.
வறுத்து அரைக்க வேண்டியவை:
மிளகு 10
1 தேக்கரண்டி
சீரகம்
மீ ன் வறுவல்
வஜ்ஜிரம் மீ ன் 750 கிராம் உப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும்
மிளகாய் வற்றல் 12 - 15 சிறிது தண்ணர்ீ விட்டு சற்று கெட்டியான விழுதாக அரைக்க
ஒரு முழு பூண்டு 1 வேண்டும். இதை மீ ன் துண்டுகள் மீ து தடவி குறைந்தது 1 மணி
கறிவேப்பிலை கொஞ்சம் நேரம் ஊற வைக்க வேண்டும். தவாவில் எண்ணெய் விட்டு
உப்பு தேவையான அளவு காய்ந்ததும் மீ ன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வேக விட
எண்ணெய் தேவையான அளவு வேண்டும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட
வேண்டும். இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து
பரிமாற வேண்டும்.
அயிரை மீ ன் குழம்பு
அயிரை மீ ன் 250 கிராம் முதலில் பாத்திரத்தில் அயிரை மீ னை கல் உப்பு போட்டு மூடி
வெங்காயம் 250 கிராம் போட்டு மூடி விட வேண்டும். அது துடிப்பு அடங்கியதும் நன்றாக
தக்காளி 2 மூன்று நான்கு முறை தண்ணர்ீ விட்டு கழுவ வேண்டும். ஒரு
பூண்டு 4 பல் வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம்,
மிளகாய் 2 கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன்,
கருவேப்பிலை தக்காளி, உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன்,
கொஞ்சம்
,கொத்தமல்லி இலை மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ண ீர்
3 கரண்டி
விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும்
எண்ணை அரைக்கரண்டி
மீ னை போட வேண்டும், 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்க்க
கடுகு,உ.பருப்பு கால் கரண்டி
வேண்டும். மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
வெந்தயம் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
மீ ன்மசாலா தூள் தேவைக்கு.
உப்பு சிறிய எலுமிச்சை அளவு
புளி தேக்கரண்டி
தேங்காய்
நெத்திலி மீ ன் அவியல்
நெத்திலி மீ ன் 250 கிராம் நெத்திலி மீ னை முள் உருவி உப்பு போட்டு உலசி கழுவ வேண்டும்.
பச்சை மிளகாய் 2 முள் உருவ வரவில்லை என்றால், மீ னின் தலை மற்றும் வாலை
சிறிய மாங்காய் 1 நறுக்கிகொள்ள வேண்டும். உடல் பகுதியில் ஒரு சின்ன கீ றல்
கறிவேப்பிலை - கொஞ்சம் போட்டு உப்பு போட்டு கழுவ வேண்டும்.
சின்ன வெங்காயம் 13 சின்ன வெங்காயத்தை வட்டமாக வேண்டும். பச்சை மிளகாய்,
எண்ணெய் 2 தேக்கரண்டி மாங்காய்யை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். தேங்காய்
உப்பு - தேவைக்கேற்ப துருவல், மிளகாய் வத்தல், மஞ்சள் பொடி இவற்றை நன்றாக
அரைத்துக் கொள்ள வேண்டும். சட்டியை அடுப்பில் வைத்து, அதில்
அரைப்பதற்கு: எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் லேசாக
வதக்க வேண்டும். பின்னர் மாங்காய் மற்றும் அரைத்த
தேங்காய் துருவல் 3/4 கப்
விழுதையும், நெத்திலி மீ னையும் போட்டு கரண்டியால் ஒரு
மிளகாய் வத்தல் 5
தடவை கிளறி விட வேண்டும். கலவையில் உப்பு சேர்த்து,
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை கிள்ளி போட்டு கொஞ்சமாக தண்ண ீர் விட்டு, வேக
வைக்க வேண்டும். மீ ன் வெந்து கலவை கெட்டியாக வரும் போது
இறக்கி விட வேண்டும்.
வாளைமீ ன் பொறியல்
வாளை மீ ன் 250 கிராம் மீ னை சுத்தம் செய்து அதில் 2 தேக்கரண்டி மசாலாதூள், மஞ்சள்
மசாலாதூள் 3 தேக்கரண்டி தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ண ீர் ஊற்றி நன்கு
எண்ணெய் 2 மேசைக்கரண்டி வேகவிட வேண்டும். தண்ணர்ீ முழுவதும் வற்றி மீ ன் வெந்ததும்
சின்ன வெங்காயம் 250 கிராம் இறக்கி நன்கு ஆறவிட வேண்டும். பின்பு மீ னில் உள்ள முட்களை
பச்சைமிளகாய் பச்சைமிளகாய் நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் தனியாக வைக்க வேண்டும்.
தேங்காய் பூ 2 மேசைக்கரண்டி வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள
மஞ்சள்தூள் தேவையான அளவு வேண்டும்.
கறிவேப்பிலை சிறிது
ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
பின் பச்சைமிளகாய், தேங்காய் பூ, மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு,
உதிர்த்துவைத்த மீ னை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்க
வேண்டும். பின் தீயை மிதமானதாக வைத்து, சிறிது தண்ண ீர்
தெளித்து நன்கு கிளற வேண்டும். அடி பிடித்து விடாமல்
கிளறிக்கொண்டு இருக்க வேண்டும். வெங்காயம், தேங்காய் பூ
நன்கு வதங்கி மீ னுடன் சேர்ந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
சுறா புட்டு
சுறா 250 கிராம் சுறாவை குக்கரில் வேக வைக்க வேண்டும். ஆறியவுடன் உதிர்த்து
சோம்பு 1 தேக்கரண்டி விட வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்க
பச்சை மிளகாய் 5 வேண்டும். பச்சை மிளகாயை கீ றி விட வேண்டும்.
பட்டை 1 வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை,
பெரிய வெங்காயம் 1 சோம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்
இஞ்சி 1 அங்குலத் துண்டு சேர்க்க வேண்டும். இஞ்சியை நறுக்கி தட்டி போட்டு வதக்கி உதிர்த்த
சுறாவை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
மீ ன் கட்லெட்
மீ ன் 1/2 கிலோ செய்முறை மீ ன் துண்டுகளில் மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு
பொடியாக நறுக்கிய தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.
இஞ்சி&பூண்டு 1 கரண்டி பிறகு எண்ணை 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம், பச்சை
வெங்காயம் 2 மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க
பச்சை மிளகாய் 3 வேண்டும். பிறகு அதில் இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது சேர்த்து
முட்டை 1 பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும். பிறகு பொரித்து
ப்ரெட் க்ரம்ப்ஸ் 3/4 கப் சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீ னை சேர்த்து மேலும்
கறிவேப்பிலை 2 வதக்க வேண்டும்.
உருளை கிழங்கு
வேக வைத்து கொத்தமல்லி இலை சேர்த்து, மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து
மசித்தது 1 கலக்கி கைய்யில் வடை போல் தட்ட வேண்டும். முட்டையை
உப்பு தேவையான அளவு கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். ப்ரெட்
கொத்தமல்லி இலை 1/4 கப் பொடியாக க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க
1/2 கப் வேண்டும். பின்பு தட்டிய மீ ன் வடைகளை முட்டையில் முக்கி
எண்ணை பொரிக்க ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும். இப்படி எல்லா
வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால்
ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும். பின் எண்ணை
1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும்
மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக
பொரித்து எடுத்து பரிமாற வேண்டும்.
மீ ன் தந்தூரி
பாறை மீ ன் பெரியதாக 4 மீ னை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீ றி வைக்க வேண்டும்.
மிளகாய்தூள் இரண்டுகரண்டி அரைக்கச் சொல்லியுள்ள பொருள்களை அரைக்க வேண்டும்.
மஞ்சள்தூள் ஒரு கரண்ட மீ னில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி
இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் கிரில் தட்டில்
அரைப்பதற்கு: சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீ னை வைக்க வேண்டும்.
பச்சைமிளகாய் -50 கிராம் அவெனை 280 டிகிரி சூடாக்கி அதில் மீ னை வைக்க வேண்டும்.
பூண்டு 10 பல் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போட வேண்டும்.
மிளகு 2 தேக்கரண்டி எல்லா தண்ணரும்
ீ வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை
மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாற வேண்டும். வெங்காய
வினிகர் 4 கரண்டி சட்டினி அல்லது ஆப்சலாவுடன் பரிமாற வேண்டும்
மீ ன் மஞ்சூரியன்
பெரிய மீ ன் 10 துண்டுகள் மீ னில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம்
மிளகாய்த் தூள் 1/2 ஸ்பூன் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீ னை மட்டும் முள் நீக்கி
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் தனியே வைக்கவும். மீ தமுள்ள 8 துண்டு மீ னையும் எண்ணையில்
உப்பு, தேவையான அளவு முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் தேவையான அளவு
இப்பொழுது மீ தமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து
ஸ்பைசி மீ ன் மசாலா
முள் அதிகம் 8 துண்டுகள் • மீ ன் துண்டுகளில் 2 துண்டு மீ னை மட்டும் முள்ளை நீக்கி
இல்லாத பெரிய வைக்கவும்.
வகை மீ ன் • மீ தமுள்ள 6 மீ ன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய்,மஞ்சள்
பட்டை 1 சிறிய துண்டு தூள்,இஞ்சி & பூண்டு உப்பு சேர்த்து பிரட்டி 2 மனிநேரம் வைக்கவும்.
வெங்காயம் 3 நறுக்கியது • பின் எண்ணையில் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை பொரித்து
இஞ்சி&பூண்டு - 2 ஸ்பூன் நறுக்கியது எடுக்கவும்..பொரிக்க அதிகம் எண்ணை உபயோகிக்க வேண்டாம்.4
தக்காளி 1 நறுக்கியது ஸ்பூன் எண்ணை போதும்.
மல்லி இலை 1 கைப்பிடி • பின் மீ னை பொரித்து பாத்திரத்தில் மாற்றி விட்டு அதே
கறிவேப்பிலை - 10 இலை எண்ணையில் பட்டை,வெங்காயம்,கறிவேப்பிலை இட்டு நன்கு
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன் வதக்கவும்.
மிளகுத் தூள் 1/2 ஸ்பூன் • வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி&பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் • பின் தக்காளி மல்லி இலை சேர்த்து வதக்கி தக்காளி நன்கு
உப்பு தேவையான அளவு உடைந்து வேகட்டும்
எண்ணை பொரிக்க தேவையான • பின் உப்பு,மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,குருமிளகுத் தூள் சேர்த்து
அளவு மீ தமுள்ள பொரிக்காத 2 துண்டு முள் களைந்த மீ னை இட்டு நன்கு
வதக்கி மசாலாவுடன் பொடித்து வேக விடுங்கள்...இந்த மீ ன் 5
நிமிடத்தில் வெந்து விடும்.
• பின் மீ னும் வெந்து மசாலா சுண்டி நல்ல கெட்டி க்ரேவி
பருவத்தில் வந்ததும் பொரித்த மீ ன்களை சேர்த்து இனி அதிகம்
கிளற வேண்டாம் லேசாக மசாலா எல்லா இடத்திலும் பரவும் விதம்
மட்டும் கிளறி 2 நிமிடம் குறைந்த தீயில் மூடி விடவும்.
• சுவையான மீ ன் மசாலா ரெடி
மீ ன் குருமா
மீ ன் அரை கிலோ மீ னை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள
இஞ்சி ஒரு சிறிய துண்டு வேண்டும். அதேபோல் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக்
நெய் 50 கிராம் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம்,
மிளகாய் தூள் அரைக்கரண்டி மல்லி இவற்றை அம்மியில் வைத்து அரைத்து வைத்துக் கொள்ள
மிளகு கால் தேக்கரண்டி வேண்டும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீ ன் துண்டுகள் மீ து
பூண்டு 1 தடவ வேண்டும்.
பச்சைமிளகாய் 4
மல்லித்தூள் 2 தேக்கரண்டி பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு
பெரிய வெங்காயம் 4 பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீ தி நெய்யை கடாயில்
சீரகம் அரை தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் மீ னைப் போட்டு பொரிய விட வேண்டும்.
மஞ்சள்தூள் சிறிதளவு பின்னர் அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள்,
தயிர் ஒரு ஆழாக்கு தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ண ீர்
ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிட வேண்டும்.
பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும்
வெங்காயத்தை மீ ன் மீ து போட்டு சற்று நேரம் அனலில் வைத்து
இறக்க வேண்டும்
வௌவால் மீ ன் மசாலா
வௌவால் மீ ன் 2 மீ னை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
இஞ்சி 2 மேசைக்கரண்டி நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக்
பூண்டு 3 மேசைக்கரண்டி கொள்ள வேண்டும். புளியை அரை கப் தண்ண ீரில் 10 நிமிடங்கள்
மஞ்சள் அரைத் தேக்கரண்டி ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் உப்பு மற்றும்
புளி எலுமிச்சை அளவு மீ ன் துண்டங்களைப் போட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊறவிட
எண்ணெய் 150 மி.லி. வேண்டும்.
கடுகு ஒரு தேக்கரண்டி
தேங்காயைத் துருவி, தேங்காய் நீரைச் சேர்த்து முதல் பால் அரை
சின்ன வெங்காயம் அரை கப்
கப் அளவிற்கும், இரண்டாம் பால் அரை கப் அளவிற்கும் எடுத்து
பச்சை மிளகாய் 4
வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, மற்றும் பூண்டினைத்
சோம்புத்தூள் ஒரு தேக்கரண்டி
தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கிராம்பு 2
பச்சை மிளகாயினைக் கழுவி சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி,
ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி
இரண்டாகக் கீ றி விதைகளை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாக
தேங்காய் ஒன்று
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வினிகர் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு
வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும். நறுக்கின இஞ்சி, பூண்டினைச் சேர்த்து இரண்டு
நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு
சேர்த்து அரை நிமிடம் கலக்க வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
வஞ்சிர மீ ன் போண்டா
வஞ்சிர மீ ன் 200 கிராம் முதலில் மீ ன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக
கடலை மாவு 100 கிராம் தண்ணர்விட்டு
ீ வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த
பூண்டு 10 பல் மீ னில் தண்ணர்ீ இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக்
பெருஞ்சீரகத்தூள் 2 ஸ்பூன் கொள்ள வேண்டும். பிறகு மீ னின் முட்களை நீக்கி, அத்துடன்
அரிசி மாவு 100 கிராம் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை
பெரிய வெங்காயம் 1 மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும்.
பச்சை மிளகாய் 10 மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு
கருவேப்பிலை 5 கொத்து அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள் 1 சிட்டிகை பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில்
ஆப்பசோடா 1 ஸ்பூன் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
உப்பு தேவையான அளவு
வஞ்சிர மீ ன் குழம்பு
வஞ்சிர மீ ன் 750 கிராம் முதலில் மீ னை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு
சின்ன வெங்காயம் ஐம்பது கிராம் போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், மல்லி,
கறிவேப்பிலை 2 கொத்து சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணரில்
ீ ஊற வைத்து கால்
சீரகம் கால் டீ ஸ்பூன் டம்ளர் தண்ணர்ீ ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து
வெந்தயம் ஒரு டீ ஸ்பூன் நைஸான விழுதாக அரைத்து வைக்க வேண்டும். வெங்காயத்தில்
தக்காளி 2 இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து
பச்சை மிளகாய் 5 இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்க வேண்டும்.
புளி கைப்பிடியளவு பச்சை மிளகாயை நடுவில் கீ றி வைக்க வேண்டும்.
மஞ்சள் பொடி ஒரு டீ ஸ்பூன்
எண்ணை 4 டேபிள் ஸ்பூன் புளியை மூன்று டம்ளர் தண்ணரில்
ீ கரைத்து வடிகட்டி அரைத்த
வர மிளகாய் ஏழு விழுதையும் போட்டு கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில்
மல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும்
சோம்பு ஒரு டீ ஸ்பூன் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம்
உப்பு தேவையான அளவு வதக்க வேண்டும். பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு,
மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். இப்போது
புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க
வைக்க வேண்டும்.
மசாலா மீ ன் வறுவல்
வஞ்சிர மீ ன் அரை கிலோ சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம்,
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள
சோம்பு ஒரு தேக்கரண்டி வேண்டும். மீ னை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்
மிளகாய் வற்றல் 7 கொள்ள வேண்டும். பிறகு மீ ன் துண்டுகளில் அரைத்த விழுதை
சின்ன வெங்காயம் 6 தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு
பூண்டு 5 பல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு
கறிவேப்பிலை 10 இலை வந்ததும் மீ ன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
புளி சிறிதளவு
உப்பு ஒரு தேக்கரண்டி
மீ ன் ரோஸ்ட்
மீ ன் அரைக்கிலோ மீ னை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி சிறிதளவு தண்ணரில்
ீ கலந்து மீ ன் துண்டுகள் மீ து தடவி 30
தனியாதூள் ஒரு தேக்கரண்டி நிமிடங்கள் ஊறவிட வேண்டும். அதன் பின் வாணலியில் 300 கிராம்
சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி சூடேறியதும் மீ ன் துண்டுகளைப் போட்டு
உப்புத்தூள் தேவையான அளவு பொறித்து எடுக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்
தழைகளைத் தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறாலாம்.
மீ ன் கபாப்
மீ ன் 1 கிலோ மீ னை சில நிமிடங்கள் வேக வைத்துத் தண்ண ீரை வடித்து
நெய் 200 கிராம் ஆறவைக்க வேண்டும். பின்னர் தோல், எலும்புகளை நீக்கி நன்கு
பெரிய வெங்காயம் 2 மசித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டு
முட்டை 2 காய்ந்தவுடன், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மீ ன் விழுதினைச் சேர்த்து
தனியாத்தூள் 2 தேக்கரண்டி வதக்க வேண்டும். ஈரம் வற்றிய பிறகு முட்டையை அடித்து, உப்பு,
கரம் மசாலா 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு
எலுமிச்சம்பழம் 1 தேக்கரண்டி கலந்து நன்கு கிளறி இறக்க வேண்டும். கலவையை சிறுசிறு
ரொட்டித்தூள் 1 கப் உருண்டைகளாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொண்டு,
உப்பு தேவையான அளவு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாக பொரித்து
எடுக்க வேண்டும்.
நெத்திலி கருவாட்டு குழம்பு
கருவாடு ஒரு கோப்பை கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி
கத்திரிக்காய் 3 கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை, தோல் சீவி
1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு
1 தேக்கரண்டி
தனியாத்தூள் வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை
250 கிராம்
கருணைகிழங்கு ஊறவைத்து 3 கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ள
அரைத் தேக்கரண்டி
சீரகத் தூள் வேண்டும். பிறகு தேங்காய், வெங்காயத்தை அரைத்து, உப்பு,
1 தேக்கரண்டி
வறுத்த அரிசி மாவு தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்க
அரைக் கோப்பை
எண்ணெய் வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காயை
வெங்காயம் 1 நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளி 1
அரைக் கோப்பை
துறுவிய தேங்காய் சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு
ஒரு எலுமிச்சை அளவு
புளி போட்டு நன்கு வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்க
2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் வேண்டும். கூடவே கருவாடையும் போட்டு சிறிது நேரம் வதக்கி
அரைத் தேக்கரண்டி
மிளகுத் தூள் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
ஒரு கொத்து.
கறிவேப்பிலை பிறகு கலக்கி வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, கருணைகிழங்கு
1 தேக்கரண்டி
கடுகு துண்டுகளையும் போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து
5 பற்கள்
பூண்டு பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட
வேண்டும்.
கருவாட்டுக் குழம்பு
நெத்திலிக் கருவாடு 30 சின்ன வெங்காயத்தை இரண்டாகவும், கத்திரிக்காயை நான்கு
அரை கப்
மொச்சைக்கொட்டை துண்டுகளாக நறுக்க வேண்டும். முருங்கைக்காயை இரண்டு
நெல்லிக்காய் அளவு
அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை
புளி 2 நான்கு பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு
கத்திரிக்காய்
3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக்
முருங்கைக்காய்
12 கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள
சின்ன வெங்காயம்
1 வேண்டும். புளியில் 3 கப் தண்ணர்ீ ஊற்றி கரைத்து, பிறகு அதில்
தக்காளி
3 மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும்.
பச்சை மிளகாய்
1 1/2 மேசைக்கரண்டி அதிலேயே இரண்டாக கீ றின் பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி,
மிளகாய் தூள்
2 மேசைக்கரண்டி வறுத்து எடுத்த மொச்சை சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில்
மல்லி தூள்
ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர்
வெந்தயம்
2 மேசைக்கரண்டி நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பிறகு
எண்ணெய்
அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்ற வேண்டும்.அத்துடன்
நறுக்கின கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்க
வேண்டும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். சுமார் 10
நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் கொதிக்கும்
குழம்பில் கருவாட்டைச் சேர்க்கவும். லேசாக கிளறிவிட்டு
வேகவிட வேண்டும்.
Fish Names Comments
Shark Sura Meen
Sardines Mathi Meen
Seabass Koduvai Meen
Saw / Gur Kola Meen
Squid Oosi Kanawa
Shrimp / Prawn Eral
Salmon ????? (Not really sure, as we don't get this in India)
Red Snapper Sankara
Seer / King fish Vanjaram
Little Tunny Soorai
Anchovies Nethili
Crab Nandu
Cod Panna
Cat fish Kelluth
Cuttle Kanawai (one variety of squid)
Halibut Potha
Butter fish Viral (not sure)
Barracuda Sheela
Pomfret Vavval
Mackerel Kanangeluth
Eel Vilongu
Ribbon Vaalai
Tilapia Kari / Neyyi
Leather skin fish Theera
Malabar Trevally Paarai
Yellow Tuna Keerai
Whip tail sting ray Thirukkai