Professional Documents
Culture Documents
1 cup ஓட்ஸ்
2 உருளைக்கிழங் கு
1 வெங் காயம்
1 கேரட்
3 பச்சை மிளகாய்
1 tsp சீரகத்தூள்
1 tsp உப்பு
செய் முறை
1. முதலில் கடலைப்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் வரை நன் கு கழுவி ஊற வைக்கவும் .
2. ஒரு மணி நேரம் கழித்து நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, உருளைக்கிழங் கு, மற்றும் பச்சை
பட்டாணியை சுமார் 25 நிமிடம் வரை அவித்து வைத்துக் கொள்ளவும் .
3. இப்பொழுது வெங் காயம் , கேரட், குடமிளகாய் , பச்சை மிளகாய் , கொத்தமல் லி, இஞ்சி, மற்றும்
கொத்தமல் லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
4. அடுத்து ஒரு bowl லை எடுத்து நாம் வேக வைத்த காய் கறிகள் மற்றும் நறுக்கி வைத்துள்ள காய் கறிகளை
அனைத்தையும் அதில் போட்டு அதனுடன் ஓட்ஸ் ஸை போடவும் .
5. பின் பு அதில் மஞ்சள்த்தூள் , மிளகாய் தூள் , ஆம் சூர் தூள் , சீரகத்தூள் , கரம் மசாலா, மற்றும் உப்பை சேர்த்து
உருளைக்கிழங் கு நன் கு மசியும் வரை அதை பிணைந்து சுமார் ஐந்து நிமிடம் வரை அதை ஊற வைக்கவும் .
6. ஐந்து நிமிடம் கழித்து கைகளில் சற்று எண் ணெய் யை தடவி மாவை சிறு சிறு உருண் டைகளாக எடுத்து
கட்லெட்டுகளாக தட்டி வைக்கவும் .
7. இப்பொழுது ஒரு pan ஜ எடுத்து அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண் ணெய் விட்டு அதை சுட
வைக்கவும் .
8. எண் ணெய் சுட்டதும் அதில் ஒவ் வொன் றாக நாம் பிடித்து வைத்திருக்கும் கட்லெட்டுகளை பக்குவமாக
அதில் வைத்து சிறிது நேரம் வேக விடவும் .
10. கட்லெட் வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங் களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை
பரிமாறவும் .