Professional Documents
Culture Documents
பாருங்க
அரைக்க
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
காய்ந்த மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2
பூண்டு – 5
கத்தரிக்காய் – 1/2 கிலோ ( 4 துண்டுகளாக நறுக்கியது)
தக்காளி – 1 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு (10 நிமிடங்களுக்கு ஊற வைத்தது)
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு உளுந்து
சேர்த்து பொரிய விடவும். காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின்னர்
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி சாஃப்டாக வதங்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் முன்னர்
அரைத்து வைத்துள்ள குழம்பு தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிய பிறகு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக
விடவும்.
இவை நன்கு வெந்த பிறகு பருப்பு கடையும் கட்டையால் நன்கு மசிந்து விடவும். பிறகு
முன்பு ஊற வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும். இவை நன்கு சுண்டிய
பிறகு சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் டிஷ்ஷாக பயன்படுத்தி ருசித்து
மகிழவும்.
அரைக்க
கருவேப்பிலை – 1 கொத்து
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது கீழே இறக்கி பரிமாறி சுவைக்கவும்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 6 பல்
கடுகு – சிறிதளவு
புளி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 6
வரமிளகாய் – 2
செய்முறை :
இதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து பொடி செய்த மிளகு சீராக தூளை
சேர்க்கவும். அடுத்து சிறிதளவு கறிவேப்பிளை சேர்க்கவும். அதில் பூண்டு மற்றும் சின்ன
வெங்காயத்தை இடித்து சேர்க்கவும். அடுத்து வரமிளகாய்யை கிள்ளி அதில் சேர்க்கவும்.
அடுத்து தனியாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு அதில் ககுடு, தோலுடன் இடித்த
பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்துள் சேர்த்து நன்றாக தாளித்து கொதித்த
ரசத்தில் சேர்க்கவும். அதன்பிறகு இதனை சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால்
சுவையான மற்றும் ஆரோக்கியமான தூதுவளை ரசம் தயார்.
தேவையான பொருட்கள்
அரைக்க
ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடேற்றவும். பின்னர், பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை
சேர்த்து ஒரு கரண்டியால் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை,
வெங்காயம் ஆகியவற்றை அவற்றோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது முன்னர் வேக வைத்த காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், அவற்றுடன் இந்த
மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். அவை சில நிமிடங்களுக்கு கொதித்த பிறகு
அவற்றோடு பால் சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடம் கழித்து 1 ஸ்பூன் சர்க்கரை
சேர்த்து அவற்றை நன்கு வேக விடவும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பில்லை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டீஸ்பூன்
அதன் பின்னர், ஒரு குக்கர் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரில்
வைத்து ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி நன்றாக குழைத்து ஆறவிடவும்.
அல்லது ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து
கீழே இறக்கவும்.
அதனைத் தொடர்ந்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, ஒரு கடாயில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு
தாளித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் பரிமாறி ருசிக்கவும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
முருங்கைக்காய் – 1-2
பீன்ஸ் -8
கேரட் – 2
வெள்ளை கத்திரிக்காய் – 4
சின்ன வெங்காயம் -8-10
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் – 2 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 ½ டீஸ்பூன்
செய்முறை
முதலில் 4 தேங்காய்களை எடுத்து அதை துருவிய பின், அதிலிருந்து முதலில் 250 மிலி
அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டும்
இரண்டாம் முறையாக 800 மிலி அளவுக்கு தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறிய பின், அதில் இரண்டாம் முறை
எடுத்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது கொதிக்க விட வேண்டும்.
அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைகாயை சேர்த்துக் கொள்ள
வேண்டும். இதனுடன் நறுக்கிய வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து சுமார் 7 நிமிடங்கள்
வேக விட வேண்டும். பின்னர் இதில், நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து கொதிக்க
விட வேண்டும்.
தேவையான பொருட்கள்
வரகு – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சூர்யகாந்தி எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
முந்திரிபருப்பு – 10 – 15
மிளகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
உளுந்து – டீ ஸ்பூன்
பெங்காயம்
பொங்கல் நன்கு வெந்த பிறகு அவற்றை தாளிக்க, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து
அதில் நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விடவும். அவை சூடானதும், முந்திரி
பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை ஓரளவிற்கு வறு பட்டதும் அவற்றோடு உளுந்தம்
பருப்பு சேர்த்து வறுக்கவும். கடைசியாக சீரகம் சேர்த்து வறுக்கவும். அவை நன்கு
வறுபட்ட பிறகு அவற்றோடு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.
இவை தயார் ஆனதும், முன்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு மிக்ஸ்
செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர் பார்த்த வரகரிசி பொங்கல் தயாராக
இருக்கும். அவற்றோடு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி அல்லது கத்தரிக்காய் கோஸ்
சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – ½ கப்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம்
ஊற வைக்க வேண்டும்.
அடுத்து, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிய
விடுங்கள்.
இதில் ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு நன்கு சிவக்க விடுங்கள். இதனுடன்
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
கறிவேப்பிலை – 1 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
மிளகு – 8
எள் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4 எண்
பெருங்காயம் (அ) அசாஃபோடிடா தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – சிறிய துண்டு
சமையலுக்கு
சமைத்த அரிசி – 1 கிண்ணம்
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு
இவை நன்கு ஆறிய பிறகு அவற்றை ஒரு மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து
தனியாக வைத்துக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
செய்முறை
நீங்கள் எதிர்பாத்த ரசம் பொடி தயாராக இருக்கும். அவற்றை ஒரு டப்பாவில் எடுத்து
வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 20 கிராம்
அரிசி – 20 கிராம்
செய்முறை
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து காய்ந்த மிளகாய், மல்லி, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு, உளுந்து, அரிசி, சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக,
மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு பாதி அளவு
அரைபடுமாறு அரைக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
தாளிப்பதற்கு
கடுகு -1/2 ஸ்பூன்
வெந்தயம் -1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
பச்சை மிளகாய் -1
கறிவேப்பில்லை, கொத்தமல்லி தேவையான அளவு
செய்முறை
புளி சாறு எடுத்து அதில் காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக
வைக்கவும். தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள் வெந்த பின்பு
வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
வறுத்து அரைக்க :
சின்ன வெங்காயம் – 20
நறுக்கிய தக்காளி – 1
பெல் பெப்பர் க்யூப் – 1
கெட்டியான புளி சாறு – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
செய்முறை :
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வரை
சமைக்கவும்.
மசாலா பேஸ்டுக்கு:
குழம்புக்கு :
தயிர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெண்டைக்காய் – 250 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் (உடைந்தது) – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
மஞ்சள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ¾ டீஸ்பூன்
செய்முறை :
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, பச்சரிசி, கொத்தமல்லி விதைகள்
மற்றும் சீரகத்தை,
½ கப் சூடான தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்போது ஊறவைத்த பருப்பை தண்ணீருடன் மிக்சி ஜாருக்கு மாற்றி, அதில் தேங்காய்,
கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீரைச்
சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் சுத்தம் செய்த
வெண்டைக்காயை சேர்க்கவும்.
பிறகு அதே கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு, சீரகம், வெந்தயம், உலர்ந்த
சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், சில கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து
தாளிக்கவும்.
புளி ஊறவைக்க :
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வத்தல் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய், உடைந்த மற்றும் விதைகள் நீக்கப்பட்டது – 1 முதல் 2
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
சாம்பார் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 1 டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
வெல்லம் – ½ டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
வத்தக்குழம்பு செய்முறை :
இந்தக் கலவையை நன்கு கிளறி, மணத்தக்காளியின் நிறம் மாறும் வரை சில நொடிகள்
வறுக்கவும்.
தேவையான பொருள்கள் :
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பெரிய தக்காளி (நறுக்கியது) – 6
சிறிய எலுமிச்சை அளவிலான புளி
வெல்லம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – ½ டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
தக்காளி நன்கு குழைந்த பிறகு அதனோடு வறுத்து பொடித்த வெந்தயம் மற்றும் கடுகு,
மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
மற்ற பொருட்கள்:
செய்முறை :
பிறகு, தக்காளி, புளிச் சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து,
அதனை மூடி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
தேவையான பொருள்கள்
பிரஷர் குக்கருக்கு
மற்ற மூலப்பொருள்கள்:
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் / சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – ¾ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரஷர் குக்கர்:
முதலில் ஒரு பிரஷர் குக்கரில் அரை கப் நன்கு கழுவிய துவரம் பருப்பை எடுத்துக்
கொள்ளுங்கள்.
செய்முறை:
மோர் குழம்புக்கு :
தாளிக்க :
செய்முறை :
பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவிப்
பரிமாறவும். சுவையான சின்ன உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு சேர்த்து
சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் வறுவல்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
* இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல
துணைக் கறி ரெடி.
தேவையான பொருட்கள்:
4 கப் – எலுமிச்சைச் சாறு
முருங்கைக்காய் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
100 மிலி – நல்எண்ணெய்
வறுப்பதற்கு:
1 தேக்கரண்டி – கடுகு விதைகள்
1/2 தேக்கரண்டி – பெருங்காய பொடி
2 – சிவப்பு மிளகாய்
ஒரு சில – கறிவேப்பிலை
1/2 தேக்கரண்டி – மஞ்சள் தூள்
4 தேக்கரண்டி – மல்லி
2 தேக்கரண்டி – மிளகு சோளம்
1 தேக்கரண்டி – சீரகம்
2 தேக்கரண்டி – டூர் பருப்பு
2 தேக்கரண்டி – சன்னா பருப்பு
1 தேக்கரண்டி – அரிசி
2 தேக்கரண்டி – உளுந்த பருப்பு
பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி
புளி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – தாளிக்க
தேவையான பொருட்கள்:
அரைக்க:
தாளிக்க:
பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர்
சேர்த்து கொதிக்க விடவும். நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை
போட்டு கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை
அணைத்துவிடவும். பிறகு சிறிதளவு தயிர் சேர்க்கவும். சுவையான வெள்ளை குருமா
தயார்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேவையான பொருட்கள் :
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
பச்சரிசி-2 கப்
நல்ல பிஞ்சு கத்தரிக்காய்-1/2 கிலோ
மசாலா தயாரிக்க:
கடலைப்பருப்பு-1/2 கப்
கொத்தமல்லி விதை-1/2 கப்
வெந்தயம்-1 டீஸ்பூன்பட்டை-2
காய்ந்த மிளகாய்-10
வறுக்க எண்ணெய்-1/4 கப்
புளி-ஒரு எலுமிச்சை அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரை. இந்த மாதிரி
டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க.
செய்முறை:
பின்னர் அவித்து வைத்திருக்கும் வாழைக்காய் தோல் உரித்து விட்டு வட்டமாக சிறு சிறு
துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும்
மசாலாவை ஒரு தட்டில் கொட்டி அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் முன்னும்
பின்னும் மசாலா சேரும்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை:
செய்முறை :
* அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு
உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தேவையான பொருள்கள்
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி விடுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி
சூடாக்கி பச்சரிசியில் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதே போல்
உளுந்தையும் நன்றாகக் கழுவி, 3 மடங்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க
வேண்டும். ஊற வைத்த தண்ணீரை மட்டுமே மாவு அரைக்க உபயோகப்படுத்த
வேண்டும்.
முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊற வைத்த
தண்ணீரை ஊற்றி, நுரைக்க நுரைக்க அரைத்து எடுக்க வேண்டும். அதே போல்
பச்சரிசியை தனியாக, ஊற வைத்த தண்ணீரை தெளித்து அரைக்க வேண்டும்.
இரண்டுமே அரைத்து முடித்ததும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கைகளால் நன்கு
கலந்து விட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப் துவரம்பருப்பு – 1/4 கப் தேங்காய் – 1/2 முடி மிளகாய் – 4 சீரகம் –
1/2 டீஸ்பூன் மிளகு – 10 உப்பு – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். காலை மாலை டிபனுக்கு
இதை ட்ரை பண்ணுங்க
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை :
Tamil Recipe News, Soft Idli Cooking Tamil Video: இட்லி மாவு அரைத்து
பயன்படுத்துகிற பலருக்கு இருக்கிற ஒரே பிரச்னை, மாவு ஓரிரு நாட்களில்
புளித்துவிடுவதுதான். எனவே 3-வது நாளில் இருந்து தோசைதான் சுட
வேண்டியிருக்கிறது. அப்படி மாவை புளிக்க விடாமல், வாரம் முழுவதும் எப்போது
வேண்டுமானாலும் இட்லி அவிக்க வழி இருக்கிறதா? என்றால், இருக்கிறது. இதற்கு
மாவு அரைக்கும் முறை மிக முக்கியம்.
முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி சுத்தமாக
வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைக்கும் சிலர் கழுவுவது இல்லை. முந்தைய
முறை என்ன தான் கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில்
ஒட்டியிருக்கும். எனவே இம்முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து
விடும்.
அதன் பின்னர் ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் முதலில் 200 மில்லி தண்ணீர்
ஊற்றி நன்கு கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள மாவு சேர்க்கவும். ஒரு கரண்டியால்
தொடர்ந்து கிளறவும். முதலில் தனலை அதிகம் வைத்து கிளறவும். மாவு கெட்டியாக
வரும் போது மிதமான சூட்டில் வைத்து வேக வைத்து கீழே இறக்கவும்.
இப்போது பனை வெல்லம் அல்லது வெறும் வெல்லத்தை தனியாக நாம் தயார் செய்து
வைத்துள்ள வெந்தயக் களியுடன் சேர்த்து சுவைக்கவும்.
ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில் அந்த ரசங்களில் புளிப்பு சுவை கூட்ட நாம்
பெரும்பாலும் புளி அல்லது தக்காளியைத் தான் தேர்வு செய்வோம். ஆனால் ஒரு சில
பகுதிகளில் இவற்றுக்கு பதிலாக மாங்காயை பயன்படுகிறார்கள். அதிலும் நன்கு புளிக்க
கூடிய சில மாங்காயை சேர்க்கையில் ரசத்திற்கு நல்ல மணமும் சுவையும் கூடுகிறது.
இப்படி கூடுதல் மணமும் சுவையும் தரும் மாங்காயில் எப்படி ரசம் தயார் செய்வது
என்று இங்கு பார்க்கலாம்.
செய்முறை
ஒரு பாத்திரம் அல்லது குக்கர் எடுத்து அதில் மாங்காய், துவரம் பருப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேக விட்டு கீழே இறக்கவும். சூடு ஆறிய
பிறகு பருப்பு மற்றும் மாங்காயை நன்கு கிளறி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு ரசம் வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் நெய் விட்டு சூடானதும் கடுகு
தூவி பொரிய விடவும். பின்னர் சீரகம், சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய், பச்சை
மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து கிளறவும். பிறகு, தக்காளி மற்றும்
பெருங்காயம் பொடி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
இவை ஓரளவு வதங்கிய பிறகு முன்பு தயார் செய்து வைத்துள்ள பருப்பு மற்றும்
மாங்காய் கலவையை இவற்றோடு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்த பிறகு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு
மிக்ஸ் செய்யவும். தொடர்ந்து மிளகு சீராக பொடி சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க
விடவும். நுரை வரும் போது கொத்தமல்லி தழை தூவி கீழே இறக்கவும்.
இப்போது சூடாக தயார் செய்துள்ள சாதத்தோடு ஓர் டீஸ்பூன் நெய் மற்றும் நாம் தயார்
செய்துள்ள மாங்காய் ரசத்தை சேர்த்து ருசித்து மகிழவும்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் – பாதியளவு
வெட்டிய நெல்லிக்காய் – 2
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை – 1
செய்முறை :
இதன் பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7
மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும்.
அரைக்க
வரமிளகாய் – 7
காஷ்மீர் மிளகாய் – 5
தக்காளி – 400 கிராம்
பூண்டு பல்லு – 4
புளி – 4 கிராம்
தாளிக்க
நல்லெண்ணெய் – 5 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 15
சின்ன வெங்காயம் – 300 கிராம்
உப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் தூள் – 1/4 டீ ஸ்பூன்
செய்முறை:-
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும்
கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தோடு
சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் :
செய்முறை:
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் துவரம் பருப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய
வேகவிடவும்.
தொக்கு மசாலா:-
பூண்டு விழுது:–
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு பல்லு – 150 கிராம்
தக்காளி – 1 கிலோ
உலர் வரமிளகாய் – 20 கிராம்
காஷ்மீர் மிளகாய் – 20 கிராம்
தொக்கு :-
நல்லெண்ணெய் – 50 கிராம்
கடுகு – 11 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 25
நறுக்கப்பட்ட பூண்டு – 50 கிராம்
புளிச்சாறு – 100 கிராம்
பெருங்காயத்தூள் – 1 / 4 டீ ஸ்பூன்
கல் உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி மற்றும் இரண்டு வகையான காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு பேஸ்ட் போல்
அரைத்து கொள்ளவும்.
இந்த டேஸ்டியான தக்காளி குருமா இட்லி தோசை பூரி சப்பாத்தி, இடியப்பம் போன்ற
உணவுகளுக்கு சூப்பரான சைடிஷ். இப்போது இதற்கான எளிய செய்முறையை இங்கு
பார்க்கலாம்.
படி – 1
இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் இட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல
அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
படி – 2
இதன் பிறகு,
மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து
கொதிக்க விடவும். அவை நன்கு கொதித்து வந்த பின்னர் கொத்தமல்லி தழையை தூவி
பரிமாறிவும்.
இட்லிக்கான மாவு அரைக்க சாப்பாடு அரிசி, புழுங்கல் அரிசி, ரேசன் அரிசி அல்லது
இட்லி அரிசி ஆகிய எதாவது ஒன்றை 3 1/2 டம்ளர் அளவில் தலை தட்டி அளந்து
எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, இவற்றுடன், 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 முறை தண்ணீர் விட்டு
அலசி ஊற வைத்துக்கொள்ளவும்.
இந்த வெள்ளை அவலை அதே அளவில் ஒரு பங்கு அளவிற்கு தலை தட்டி அளந்து
எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சுமார் 3 நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை
ஊற வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பெரிய மிக்ஸி ஜார் எடுத்து அதில் முதலில் உளுந்தை இட்டு வடைக்கு
ஆட்டுவது போல் தண்ணீர் விடாமல் சிறிது சிறிதாக நீரை தெளித்து தெளித்து பொங்கி
வர ஆட்டவும்.
கடைசியாக கல் உப்பு சேர்த்து நன்கு சூடு பறக்க கலந்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியின் மோட்டார் சூட்டில் மாவு 3 மணி நேரத்திலேயே இட்லி நன்கு புளித்து
விடும்.