You are on page 1of 408

பொருத்தம்

(முன்று

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இலக்கியத்திற்குரிய
விட்டுக்கொடுக்காமல்
புதினத்தைவிடச்சிறியதாக
இருப்பதைக்
எனக்
குறிப்பிடுவது
படைப்பிற்கு
கதைப்
முக்கியத்துவம்
வடிவம்"
கொள்ளாலாம்.
கோணத்தில்
மா.இளங்கண்ணன்
அவர்களின்
குறும்புதினங்கள்
ஒவ்வொன்றும்
கருப்பொருளின்
எழுப்பப்பட்ட,
கதை
இயங்குவது
இந்த
குறும்புதினங்களும்
விதமாக
எளிய
ஒரு
அடிப்படைக்
உணர்த்திக்
கொண்டிருக்கின்றன.
கதைசொல்லிக்கு
இனிய

பேரா.

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மூன்று நாவல்கள்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மூன்று

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மூன்று நாவல்கள்

பொருத்தம்

கன்னிகா தானம்

எங்கே போய்விடும் காலம்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


Ma Elangkannan Novellas
First Edition: December 2006
Copyright® December 2006 Ma Elangkannan
Blk 1 09 Bishan Street-12
Singapore 570109
elangkannan@yahoo.com.sg

Published support from


with
the National Arts Council
cultural Medallion Grant scheme.

Designed & Printed by Chuvadi,


Chennai, India,
Ph: 044-28481662

Price: Rs.200

ISBN: 981-05-6838-X

All rights, including professional, amateur motion pictures, recitation, public


reading, broadcasting and the rights of translation into foreign languages,
are strictly reserved. No part of this book may be reprinted of reproduced or
utilized in whole or in part or in any form or by any other means, electronic
of mechanical, including photocopying, recording or in any information
storage and retrieval systern now known or hereafter invented, without the
prior written permission of the author.
Selling Rights: Sudarsan Book Processors and Distributors 669, K.P.
Road, Nagercoil 629 001, Phone: 91-4652 –
278525, Fax: 91-4652

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


MA. ELANGKANNA

Born in 1938, Ma Elangkannan (M Balakrishnan) has published five


collections of short stories: Vazhi Piranthathu (Path Discovered), 1975,
Kungumak Kannatthil (On Saffron Cheeks),1977,Kodugal Oviyangal
Aagiaidrana (Lines Become Paintings), 1978,Unarvin Mudichugal (The
Knots of Feeling), 1993, Thoondil Meen (Fish on Hook), 2001, and
three novels: Alaigal (Waves), 1976. Vaikarai Pookkal (Flowers of
Dawn), 1990, and Ninaivugali, Kolangal (Patterns of Reflections), 1999.
His works have been anthologised in Singapore Ilokkiak Kalam
Sirukathaigal 1977 (Best Short Stories of 1977), 1981, The Fiction of
Singapore Vols. II, IIa & III, Anthology of ASEAN Literatures, 1990,
Singapore Tamil Sirukathaigal (Singapore Tamil Short Stories), 1992,
Voices 4 - Readings by Singapore Writers, 1995, People on the Bridge,
(orang di Jambatan), Anthology of ASEAN Short Stories of SEA
Awardees, Dewan Bahasa dan Pustaka, Malaysia 2001, Kan il Theriyuthu
Vaaman, (Sky in the Eye), Anthology of International Tamil Writings,
Tamil Welfare Association. Vithya Publications, London, UK, 2001.
His works have also been published in newspapers such as Tamil
Murasu, Tamil Malar, Tamil Nesan (Malaysia), Ananda Vikadan
Manjari (India) and SINGA, the literary journal of the arts in Singapore.
Translations of his works have appeared in English and Malay
, and stories have been broadcast on radio and also dramatised
His works are also studied as text at schools and tertiary institutions in
Singapore and India
A winner of numerous short story writing competitions,
Singapore and international, Elangkannan was the first Tamil writer to
receive the prestigious Southeast Asia (SEA) Write Award in
1982. In recognition of his valuable contribution to the

literary

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


Association of Singapore Tamil Writers awarded him the Tamizhavel
(Gold) in 1999. In 2004, he received the Singapore Literature Prize
from the National Book Development Council of Singapore (NBDCS) for
his collection of short stories, Thoondil Meen. In recognition of his
artistic excellence and literary contribution to Singapore, he was awarded
the Cultural MerialIion in 2005
A master-caftsmn,Elagkna employs metaphors and images to
depict the Indian experience in cosmopolitan, multi-cultural Singapore.
His work documents keenly the lives of local Tamil from various strata
of society and at different periods in history - from the British colonia
l реriod to the Japaпеse Осcuраtiоn to
more recent times.
Through his stories, Elangkan seeks to highlight the
plight of the working class. As
disenfranchised, evoking their experience, thoughts, emotions, sensations
and achievements in Singapore. Elangkan an is a committed
writer and his quest for truth and
materialstic

iv

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மா. இளங்கண்ணன்

1938 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த மா.


(மா.பாலகிருஷ்னன்) அறுபதுகளின் நடுவிலிருந்து எழுதிவருகிறார்.
இதுவரை பதிப்பித்துள்ள ஆறு நூல்களில் வழி பிறந்தது (1975),
குங்குமக் கன்னத்தில் (1977), கோடுகள் ஒவியங்கள் ஆகின்றன்
(1978) தூண்டில் மீன் (2001), முதலிய நான்கும் சிறுகதைத்
தொகுப்புகள். அலைகள் (1976), வைகறைப் பூக்கள் (1990),
நினைவுகளின் கோலங்கள் (1993) இவை நாவல்கள்.
இவரது படைப்புகள் 'சிங்கப்பூர் இலக்கியக் கள சிறுகதைகள்
1977', 1981, சிங்கப்பூர் புனைகதைத் தொகுப்பு தொகுதிகள்
II, IIa & III - ஆசியான் இலக்கியத் தொகுப்பு
தமிழ்ச் சிறுகதைகள் (1992), நான்கு குரல்கள் - நான்கு மொழி
வாசிப்பு (1995), பாலத்தின் மீது மனிதர்கள் (ஆங்கிலத்திலும்,
மலாய் மொழியிலும்) - தென்கிழக்கு ஆசிய எழுத்து விருது
பெற்றவர்களின் ஆசியான் சிறுகதைகள், தேவான் பஹாசா
டான் புஸ்தகா, மலேசிய வெளியிடு (2001), கண்ணில் தெரியுது
வானம், அனைத்துலக எழுத்துக்களின் தொகுப்பு, வித்தியா
வெளியீடு (லண்டன் 2001), ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
இளங்கண்னனின் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் முரசு,
தமிழ் நேசன் (மலேசியா), ஆனந்த விகடன் (தமிழகம்), மஞ்சரி
(தமிழகம்), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள்
மன்ற வெளியீடான சிங்கா (SINGA) இதழிலும் வெளிவந்துள்ளன
. சிங்கப்பூர்த் தமிழ் வானொலியிலும்
இவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்திலும்
மலாய் மொழியிலும் இவர் கதைகள் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன. இளங்கண்ணன் படைப்புகள் சிங்கப்பூரிலும்
தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில்
உள்ள பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் அளவிலும் அனைத்துலக அளவிலும் ஏராளமான
சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கும் எழுத்தாளர்
இளங்கண்ணன், தென்கிழக்காசிய வட்டாரத்தின் மதிப்புமிக்க
தென்கிழக்கு ஆசிய எழுத்து விருதை 1982 இல் (SEA Write

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்
இவரது இலக்கியப் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1999 இல்
தமிழவேள் விருதளித்துக் கெளரவித்தது. சிங்கப்பூர் தேசிய
புத்தக மேம்பாட்டு மன்றத்தின் சிங்கப்பூர் இலக்கிய விருது
2004 இல் இவரதுத் 'துண்டில் மீன்' சிறுகதைத்
வழங்கப்பட்டது. சிங்கப்பூருக்கு இவர் வழங்கியுள்ள இலக்கியப்
பங்களிப்பை மதிக்கும் முகமாகவும் இவரது கலைத்திறனைப்
பாராட்டும் வகையில் சிங்கப்பூரின் உயரிய இலக்கிய விருதான
கலாசாரப் பதக்க விருது 2005 இல்
பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கும் இளங்கண்ணன்,
பல கலாசார, பல்லின சிங்கப்பூர்ச் சூழலில் தமிழர் வாழ்வின்
அனுபவத்தை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தும் சிறந்த
எழுத்தாளர். பிரிட்டிஷ் காலனித்துவம் ஜப்பானிய ஆதிக்க
காலம் முதல் தற்காலச் சூழல் வரை சிங்கப்பூர்த்
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை இவரது படைப்புகள்
வெளிப்படுத்துகின்றன
சாதாரண மக்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும்
சாதனைகளையும் தமது கதைகள் மூலம் எடுத்துச் செல்லும்
இளங்கண்ணன், உரிமை இழந்த அவர்களது குரலாக ஒலிக்கிறார்.
பொருள்சார்ந்த இன்றைய உலகில் உண்மையையும் மனித
நேயத்தையும் தேடுபவர் என்பதற்குப் பொறுப்பு மிக்க
எழுத்தாளரான இளங்கண்ணனின் எழுத்துகள் சான்று
பகர்கின்றன.

vi

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அணிந்துரை

அடங்காத ஆர்வமும் முடங்காத முயற்சியும்

மா. இளங்கண்ணன் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் உயரிய


கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளர்.
படைப்பிலக்கியத்துக்காக இவ்விருதைப் பெற்ற தமிழ்
எழுத்தாளர். இவ்விருது பெறுபவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும்
மானியத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் நூல்கள் என்ற
சிறப்பை இளங்கண்ணனது ஆறு படைப்புகள் பெறுகின்றன.
தனித்தமிழ்ப் பற்றால் இளங்கண்ணன் என்ற பெயரில்
எழுதிவரும் மா. பாலகிருஷ்ணனை நீண்ட காலமாக அறிவேன்.
அரசாங்கத்தின் கலாசார அமைச்சில் அமர்ந்து தமிழ்த்
தட்டச்சிலும் பின்னர் கணினியிலும் மொழிபெயர்ப்புகளையும்
ஆவணங்களையும் பதிப்பித்துத் தரும் பணி அவருடையது.
அமைதியானவர். அலுவலக வேலை இல்லாதபோது அவருடைய
சிந்தனையும் விரல்களும் ஓய்ந்திருக்கவில்லை; அவை இலக்கியம்
படைத்தன. சிறுகதை, நாவல் இரண்டு துறையிலும்
இளங்கண்ணன் முழுமையாக ஈடுபட்டார்.
இளங்கண்னனின் சிறுகதைகள் இலக்கிய ஆர்வலர்களின்
கவனத்தையும் வாசகர்களின் ஆதரவையும் ஈர்த்தமைக்கு முக்கிய
காரணங்களுள் ஒன்று சிங்கப்பூர் சமூகத்தையும் சாதாரண
மக்களின் இன்பதுன்பங்களையும் அவருடைய படைப்புகள்
வெளிசா போட்டுக் காட்டியமை. மற்றொன்று அவருடைய
கதைசொல்லும் பாங்கு. இளங்கண்ணன் தம் கதைகளின்
பயன்படுத்தும் தனித்தமிழ்ச் சொற்களும் பெயர்களும் படிப்போர்
சிலரை நெருடிய போதிலும் கதையோட்டம் தடம்
புரள்வதில்லை. எவரும் படித்து ரசிக்கக்கூடிய எளிய நடையிலும்
.சமுகத்தின் ஆழமான பிரச்சினைகளை அழகுணர்வோடும்
புரிந்துணர்வோடும் எழுதும் ஆற்றல் அவருக்குக் கைவந்த கலை.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகள், மனப்
போக்குகள், கால மாற்றங்கள், சிந்தனை மாற்றங்கள்

vii

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இளங்கண்ணனின் கதைகளும்
சிந்தனையும் சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில்
என்றும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.
இளங்கண்ணனது இந்தத் தனிச் சிறப்பே இவருக்குப்
பரிசுகளையும் பெருமைகளையும் முக்கியமாக வாசகர்களையும்
குவித்திருக்கிறது.
தென்கிழக்காசிய எழுத்து விருது...
தேசிய புத்தக மேம்பாட்டு வாரியத்தின் இலக்கிய விருது...
தமிழவேள் விருது...
தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிகள் பலவற்றில்
முதன்மைப் பரிசுகள்...
எல்லாவற்றுக்கும் மேலாகக் கலாசாரப் பதக்கம்...
இளங்கண்ணன் எழுதத் தொடங்கிய காலம் இலக்கியம்
படைப்பதில் போட்டியும் ஆர்வமும் பெரும் ஊக்கமும் நிறைந்திருந்த
காலம். அக்காலத்தில் பல எழுத்தாளர்கள் முனைப்புடன்
எழுதினார்கள். அத்தகைய போட்டி மிகுந்த சூழலில் குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய ஓர் எழுத்தாளராக வாசகர் மனங்களில் இடம்
பிடித்தவர் இளங்கண்ணன்.
சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய முயற்சி கிட்டத்தட்ட 200 ஆண்டு
பழைமையானது. ஆனால் அவ்வப்போது அது தளர்ச்சியும்
தேக்கமும் கண்டுவந்திருக்கிறது. மிகச் சிறிய இந்திய மக்கள்
தொகையைக் கொண்டிருந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் செய்த
முயற்சியையும் படைத்த இலக்கியத்தையும் வெளியிட
செய்தித்தாள்களையும் வானொலி நிகழ்ச்சிகளையும் துருவிப்
பார்த்தால் பிரமிப்பையும் பெருமையையுமே தருகின்றன.
அதன் தொடர்ச்சி இன்றும் நீடிக்கிறதா அடுத்த தலைமுறைக்
கும் நீளுமா என்பதற்கு நம்பிக்கை தரும் பதில் இல்லை. எனினும்
சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்பிலக்கியம் பற்றியும் படைப்
பிலக்கியத்துக்குச் சிங்கப்பூரில் இன்று அளிக்கப்படும் ஊக்குவிப்பு
பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்!
சிங்கப்பூரின் இலக்கியம், கலை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்குக்
குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களைப் போற்றும் சிறப்புமிக்க
மரியாதை கலாசார விருது. மறைந்த சிங்கப்பூரின் முன்னாள்

viii

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அதிபரும் அமைச்சருமான திரு ஒங் டெங் சியோங் அவர்களால்
1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருதை 2006
வரை 88 பேர் பெற்றுள்ளனர். இசை, நடனம் நாடகம்,
படைப்பிலக்கியம், ஓவியம், புகைப்படக்கலை, திரைப்படக்கலை
முதலிய துறைகளில் மிகுந்த ஆற்றலும் சிறப்புகளும்
பெற்றவர்களுக்குச் சிங்கப்பூர் அரசு இவ்விருதை வழங்கிப்
போற்றுகிறது. தமிழ், சீனம், மலாய் ஆங்கிலம் ஆகிய மொழிப்
பிரிவுகளைச் சார்ந்த 88 கலைஞர்கள் 1979 முதல் 2006 வரை
கலாசாரப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
இலக்கியம் படைப்பதற்கு இன்றிருப்பதைவிட சாதகமான
சூழ்நிலையை எப்போதும் சிங்கப்பூர் கண்டதில்லை. அரசின்
மொழிக் கொள்கையால் தமிழும் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்த
பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறை; இலக்கியப்
படைப்புகளுக்கு அரசின் தாராள ஊக்குவிப்பு, பரிசுத் தொகை
, தேசிய விருதுகள், எல்லாவற்றுக்கும் மேலாக,
ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வாழ்க்கைச்
சிக்கல்கள். மேலெழும் நம்பிக்கைகள், அச்சங்கள் போன்றவை
கதைகளுக்குக் கருப்பொருளாய் அமையப் போட்டியிடுகின்றன.
இத்தகைய சாதகங்களைப் பாழடிக்கும் ஓர் அம்சம் ஆங்கில
மொழி குவலய மொழியாய் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதா
கும் என்பர் பலர் நம் குறைகளுக்குத் திரையிட்டுவிட்டுச்
செயலின்றி ஒளிந்துகொள்ளவே இந்த வாதம் பயன்படும்
. உண்மைக் காரணங்களை ஆய்ந்தறிந்து தமிழ்
துறைதோறும் தக்க முயற்சிகளை மேற்கொண்டால் தமிழ்
இலக்கியப் பாரம்பரியம் சிங்கப்பூரில் வளமோடு நீடித்து வாழ
நல்ல வாய்ப்புண்டு.
தமிழ்ப் படைப்பிலக்கிய முயற்சியில் ஐம்பதுகளிலும்
அறுபதுகளிலும் முழுமூச்சாக எழுத்தாளர்களை ஈடுபட வைத்தது
பரிசுத் தொகையோ தேசிய விருதுகளோ அல்ல. அப்போது
அவை இல்லை. எழுத வேண்டும், தமிழில் இலக்கியம் படைக்க
வேண்டும் என்னும் அடங்காத ஆர்வமும் இடைவிடாத
முயற்சியுமே தமிழ் எழுத்தாளர்களை உந்தின. பல நூல்களை
வாங்கும் வசதியோ பதிப்பிக்கும் வசதியோ இல்லாத நிலை.
இன்று போல் நூலகங்கள் மூலைக்கு மூலை இல்லை.
இணையத்தளங்களும் இருந்ததில்லை. எனினும் அவர்களிடம்

ix

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இலக்கியம் பயிலும் விருப்பமும் நூல்களைப் பற்றிய
விவாதங்களும் நிறைந்திருந்தன. அதனால் இலக்கியம் படைக்கும்
ஆர்வத்தையும் அவர்களிடம் ஊக்குவித்தன. தங்களது
வாழ்க்கையை, தாங்கள் வாழும் சமூகத்தை இலக்கியமாகப் பதிவு
செய்தார்கள். தங்களது கலைத்திறனைத் தொடர்ந்து மேம்படுத்திக்
கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும்
'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்' எனப் பெருமையோடு சொல்லத்
தகுந்த படைப்புகளைத் தந்துள்ளார்கள்.
அத்தகைய உணர்வையும் முயற்சியையும் இருமொழி
கற்றுத்தேர்ந்த இளைய தலைமுறையிடம் கிளர்ந்தெழச் செய்ய
வேண்டும். அம்முயற்சிக்குச் சமூகமும் இளங்கண்ணனும் ஏனைய
முன்னணி எழுத்தாளர்களும் கைகொடுத்தால் அச்சமில்லை
. தமிழ் இலக்கியப் பரம்பரை சிங்கப்பூரில் தொடர்ந்து
வளரும்.
வை. திருநாவுக்கரசு

வை. திருநாவுக்கரசு சிங்கப்பூர்த் தமிழ் முரசு நாளிதழின்


ஆசிரியாக இருந்து ஓடி பெற்றவர். அதற்கு முன்பு அரசாங்கப்
பணியில் பல உயர் பொறுப்புகளை ஏற்றிருந்தவர். அரசின்
ஆங்கில மொழி அரசியல் வார இது 'மிரர்', 'கண்ணோட்டம்'
(தமிழ்) முதலியவற்றின் ஆசிரியர். சிங்கப்பூர் வரலாற்று நூலின்
இணை ஆசிரியர். அரசின் பத்திரிகை உறவுத் துறையின் தலைவர்.
பல தேசிய, சமூக அமைப்புகளின் தலைவராக இருந்து பல
புதிய முயற்சினை முன்னெடுத்தவர்.

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கருத்துரை
வினாக்களோடு முடியும் வாழ்க்கை

இலக்கியத்தில் வகைமை (Genre) பெறும் இடத்தை இன்றைய


தமிழ் இலக்கியச் சூழல் அழுத்தமாக உணர்ந்திருக்கிறதா என்பது
சந்தேகமாகத்தான் இருக்கிறது. ரெனிவெல்லாக் போன்ற
திறனாய்வாளர்கள் இலக்கியப் படைப்பு முயற்சியில் வகைமை
எவ்வளவு நுட்பமாக வினைபுரிகிறது என்பதை வெளிக்கொணர்ந்
துள்ளனர். அவர்கள் பார்வையில் சொல்வ தென்றால் ஒரு
சிறுகதையைப் படைப்பாளி எழுதவில்லை. சிறுகதை என்ற
வகைமை அவருக்குள் வினைபுரிந்து அவரைத் தனக்குத்
தகுந்தவாறு எழுதிக்கொள்கிறது எனச் சொல்ல வேண்டும். அந்த
அளவிற்கு வகைமை படைப்பாளியின் உணர்வுத் தளத்தில்
கலந்திருக்கிறது. இலக்கியத்தின் உருவத்தை உயிர் அமைப்பாக
(organic structure) கட்டமைக்கிற மாபெரும் பணியைச் செய்து
முடிக்கிறது. படைப்பில் உருவம் பெறும் இடத்தை பன்றியாகப்
பிறக்கச் சாபம் பெற்ற முனிவரின் கதை மூலம் முன்னோர்கள்
உணர்ந்துள்ளனர் எனப்படுகிறது. சாக்கடையில் தன் குட்டி
களோடு சுகம் காணுகிறார் முனிவர். முனிவராக அவமானமாக
வெட்ட
இருந்தபோது தான் சொன்ன சொற்படித் தன்னை
வரும் மகனைப் பார்த்து, "உனக்கு அவானமாக இருந்தால்
உன்னையே வெட் ிக் ொள். எனக்கு இந்த வாழ்க்கை
சுகமாகத்தான் இருக்கிறது" என்கிறார் பன்றி உருவத்தில்
உயிரின் குணம்
இருக்கும் முனிவர் ஆக, உருவம் மாறினால்
மாறும் என்பது தெரிகிறது.
தமிழில் சிறுகதை, புதினம் என்ற வகைமைகள் கொண்டாடப்
படுகின்ற அளவிற்குக் குறும்புதினம் என்ற வகைமை பொருட்
படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது. ஜெர்மனியில் தாமஸ்
மான், இங்கிலாந்தில் ஜோசப் கன்ராடு, அமெரிக்காவில்
ஹெர்மன் மேல்வின், ஹென்றி ஜேம்ஸ் ஆகியோர் குறும்புதினப்
படைப்பில் சாதனை புரிந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழில்
'கோகிலா
ஜெயகாந்தனின் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன',
என்ன செய்து விட்டாள்', 'சினிமாவுக்குப் போன சித்தாளு'

xi

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கி.ரா-வின் 'கிடை', 'பிஞ்சுகள்' பிரபஞ்சனின் 'ஆணும் பெண்னும்
முதலியன குறிப்பிட்டுக் கூறும்படியான குறும்புதினங்களாகத்
திகழ்கின்றன. தமிழில் இவ்வடிவத்தில் நிறைய எழுதியவர்
திலகவதி எனலாம். பூங்காற்று திரும்புமா எனத் தொடங்கி
நிலவுக்குள் சூரியன், செராமிக்சிற்பங்கள், சதுரமாய் ஒரு சூரியன்,
ஒர் ஆத்மாவின் டயரி என ஏறத்தாழ 20 குறும்புதினங்களை
அவர் படைத்துள்ளார்.
வாரப் பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் எனப்படும்
வெகுஜனப் பத்திரிகைகள் குறும்புதினங்களை அச்சடித்துக்
குவிக்கின்றன. சந்தையை முன் வைத்து உற்பத்தி செய்யப்படும்
இந்தக் குறும்புதினங்கள் கொலை, காமம், மர்மம். துப்புத்
துலக்கல் என்கிற முறையில் பரபரப்பையும் உணர்ச்சிகளையும்
எழுப்பி வாசகர்களைக் சுரண்டிப் பிழைப்பு நடத்துகின்றன.
இந்நிலையில் குறும்புதினம் என்றாலே தரம் தாழ்ந்தது,
மேலோட்டமானது, அழுத்தமான மேன்மைக்கூறுகள் அற்றது
என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும் புதினம்
சிறுத்தால் குறும்புதினம், அல்லது சிறுகதை பெருத்தால் குறும்பு
தினம் என்று அதன் நீளத்தை வைத்து மதிப்பிடுகிற பொதுப்புத்தி
யும் ஆட்சி செலுத்துகிறது. ஆனாலும் சிற்றிதழ் வட்டாரத்தில்
இலக்கியத்திற்குரிய எல்லாவிதமான தரங்களோடும்
குறும்பு தினங்கள் வெளிவருவது தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது. இந்நிலையில் இலக்கியத்திற்குரிய தரத்தை
விட்டுக்கொடுக்காமல் அளவில் புதினத்தைவிடச் சிறியதாக
இருப்பதைக் குறும்புதினம் எனக் கருதலாம். இத்துடன் மாலன்
குறிப்பிடுவது போல 'பாத்திரப் படைப்பிற்கு இடம் இன்றிக்
கதைப் போக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வடிவம்" என்றும்
சேர்த்துக் கொள் லாம். (நாவல் வளர்ச்சி ப. 102) இப்படியொரு
கோணத்தில் பார்க்கும் போது மா. இளங்கண்ணன் அவர்களின்
இந்த மூன்று குறும்புதினங்கள் ஒவ்வொன்றும்
மேல் எழுப்பப்பட்ட, ஆர்வம் தரத்தக்க கதை
புல்டகிறத.
கொண்டு இயங்குவது
"பொருத்தம்", என்ற குறும்புதினம் ஆண்-பெண் திருமணத்
திற்குச் சோதிடர் மூலம் பொருத்தம் பார்ப்பதிலுள்ள எல்லா
விதமான லிலைகளையும் பல்வேறு கோணங்களில் பல்வேறு
நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்து இறுதியில் சோதிடம்
அப்படியொன்றும் முழுமையாகப் பின்பற்றலுக்குரியதில்லை

xii

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என்று உணர்ந்த பிறகும் நெஞ்சில் போய் ஒட்டிக் கொண்ட
பழக்கத்தால் அதை விட முடியாமல் தவிக்கும் மனித சாதியின்
இயலாமையை அழகாகச் செல்லம்மாளை முன் வைத்துச்
சொல்லிவிடுகிறது. பழக்கம் என்ற இந்தவொன்று மனிதப்
பிறப்பிற்கு வாய்த்த வரமா, அல்லது சாபமா? என்று முடிவு
எடுக்க முடியாத வாழ்க்கைச் சிக்கலுக்குள் நம்மைத் தள்ளிவிட்டு
புதினம் நகர்ந்துகொள்ளுகிறது. இப்படி விடைகாண முடியாத
வினாக்கள் முடியாமல்தான் தமது வாழ்க்கை முடிந்துவிடுகிறது
என்பது எவ்வளவு பெரிய வலியோடு கூடிய துயரம்!. ஆனால்
இந்தத் தன்மை கொண்ட மனிதத் துயரங்கள்தான் எல்வா
விதமான மனித முயற்சிகளுக்கும் ஆதாரச் சக்திகள் என்பதும்
உண்மைதானே. அதுதானே இந்தக் குறும்புதினத்தையும் எழுத
வைத்துள்ளது.
"கன்னிதானம்", என்ற இரண்டாவது கதை புலம்பெயர்
இலக்கியத்தில் உயிரோட்டமாய் இயங்கிக்கொண்டிருக்கும் "பிறந்த
மண்"குறித்த ஏக்கம் பற்றிய ஒரு விமர்சன எழுத்து முறையாகும்
. காதல் என்ற பின்புலத்தில் கதை நகர்கிறது.
பெண்ணின் சம்மதம் கேட்கப்பட வேண்டாமா என்ற ஓர்
எளிய வினாவோடு கதை சொல்லப்படுகிறது என்றாலும்
இருப்பது அதுவல்ல. புலம் பெயர்ந்து வாழும் ஓர் ஆன்மா
தன் பிறந்த மண்ணை அதிகமாக நம்பி, அந்த உறவு களோடு
தன் வாழ்க்கைக் கணங்களை இணைத்துப் பார்த்து
மகிழ்கிறது. ஆனால் அந்த உறவுகளோ ஏமாற்றிப் பிழைக்கும்
சுய நல்வாதிகளாக இருக்கிறார்கள். இதை அறிய நேரும்
புலம் பெயர்ந்தோர் எப்படித் துடித்துப் போகிறார்கள் என்பதை
இந்தக் குறும்புதினம் சிறப்பாக
தமிழகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் முறை மிக மும்முரமாக
நடந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் இதுவொரு
முக்கியமான கதையாகப் படுகிறது.
"ஏமாற்றம்" என்ற கதை புலம்பெயர் வாழ்வின் மற்றொரு
முகத்தை முன்னிறுத்த முயலுகிறது. வெளிநாட்டு
என்று விமானம் ஏறி ஏமாந்துபோகும் ஒரு பெண்ணின் கதை
சொல்லப்படுகிறது. ஏமாந்துபோன இந்தப் பெண்னைக்
கைப்பிடித்து மேலும் அதிகமான ஏமாற்றத்திற்குள் தள்ளும்
'மெய்யப்பன்' என்ற பாத்திரம் இந்தக் கதையின் உயிராக
அமைகிறது. 'குறும்புதினம் பாத்திரப் படைப்பிற்கு இடம் தராமல்

xiii

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கதைப் போக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும்' என்ற மாலனின்
வரையறை இந்தக் கதைக்குப் பொருந்துவதில்லை. பொதுவாகவே
எந்த இலக்கணத்திற்குள்ளும் அடங்க மறுத்துத் திமிறுவதுதான்
இலக்கியத்தின் அடையாளமாக இருக்கிறது. சமூகத்தில் நிலவும்
பொய்யர்களின் குறியீடாக மெய்யப்பன் என்ற பாத்திரம்
படைக்கப்பட்டுள்ளது. கடைசியில் இவன் திருந்திவிட்டான்
என்று முத்தழகி புன்னகை புரிவதோடு கதையை முடிப்பது
இந்திய மரபின் தாக்கத்தால் எனலாம்.
இவ்வாறு இந்த மூன்று குறும்புதினங்களும் ஒவ்வொரு
விதமாக வடிவமைக்கப்பட்டு எளிய ஒரு தளத்தில் எளிய ஒரு
மொழியில் வலுவான அடிப்படைக் கருத்துகளை உணர்த்திக்
கொண்டிருக்கின்றன. கதைசொல்லிக்கு என் இனிய
பாராட்டுகள்.
பெருகும் அன்புடன்
பேரா. க. பஞ்சாங்கம்
புதுச்சேரி

டாக்டர் க. பஞ்சாங்கம் (58) கவிஞர், நாவலாசிரியர்,


திறனாய்வாளர்.மூன்று கவிதை நூல்கள்,இரண்டு நாவல்கள்,
பதினைத்துக்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்கள் ஆகியவற்றை
எழுதிக்கிறார். புதுவை பாரதி அன்பர்கள் அறக்கட்டளை
தலைவர். சாகித்தி அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர்.
பரிசு'
புதுவை அரசின் 'கம்பன் புகழ்' திருப்பூர் தமிழ்ச்
சங்கப் பரிசு ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். 34 ஆண்டுகள்
கல்விப் பணி. நவீன இலக்கியத்தின் ஆர்வம் கொண்ட இவர்
தபோது புதுவை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு
மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

xiv

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பொருத்தம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


1

செல்லம்மாள் முகத்தில் செண்பகப் பூ! மகன் பூங்குன்றனுக்குப்


பார்க்கப் போகும் பெண்ணின் சிரித்த முகம் அவள் கையில்
இருந்தது. நிழல் படத்தைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டு
சோபாவில் அமர்ந்து இருந்தாள். அவள் முகத்தில் புன்னகை
தவழ்ந்துகொண்டிருந்தது.
"படத்துல பார்க்கிறதுக்குப் பொண்ணு முக்கும் முழியுமா
அழகாத்தான் இருக்கா! பேருகூட மணிமொழியாம்! நல்ல பேரு
தான்! பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணுன்னு வள்ளி
சொல்லுறா! அவள் சொன்னா சரியாத்தான் இருக்கும்!" என்று
முணுமுணுத்தவள் பெண்ணின் பெயரைச் சுருக்கி, "மணி!"
என்று சொல்லிப் பார்த்தான் பணத்திற்குள் மணியோசை கேட்டது.
சொல்லுவதற்குப் பெயர் எளிமையாகவும் இனிமையாகவும்
இருந்தது. பெயரும் அவளுக்குப் பிடித்து இருந்தது. தன் மனத்
திரையில் மகன் உருவத்தையும் மணியின் உருவத்தையும் இணைத்துப்
பார்த்தாள். ஜோடிப் பொருத்தம் அவளைச் சொக்க வைத்தது.
அவளுக்கு அருகில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த
பூங்குன்றனிடம் "உனக்குப் பொண்ணைப் பிடிச்சு இருக்கா?"
என்று கேட்டாள்.
"உங்களுக்குப் பிடிச்சு இருந்தா சரிம்மா! நானா வேணாங்கப்
போறேன்!" என்றான்.
அவள் மனம் குளிர்ந்தது. 'இவ்வளவு வயசு ஆகியும் என் பேச்சைத்
தட்டாம இருக்கிறானே' என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.
"பொண்ணு படத்துல பார்க்க அழகா இருக்கா! எனக்குப்
பிடிச்சு இருக்கு!" என்றாள்.
அவனுக்கும் பெண்னைப் பிடித்திருந்தது.
"அப்புறம் என்ன? எல்லாருக்கும் பிடிச்சது மாதிரிதான்!"

சிங்கை மா. இளங்கண்ணன் , 1

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"பொண்ணை நேருல பார்க்கணும்னும் ஆசையா இருக்கு!"
என்றாள்.
அவனுக்கும் பெண்னை நேரில் பார்க்க வேண்டும் என்ற
ஆசை இருந்தது. செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு, "அப்பா
சாமி கும்பிட்டுட்டு வந்ததும் போக வேண்டியதுதானே அம்மா
என்றா
!"
"ஆமா! அப்பா வந்ததும் போக வேண்டியதுதான் அப்பா
சாமி கும்பிட்டுட்டு வர்றதுக்கும் ராகு காலம் முடியுறதுக்கும்
சரியா இருக்கும்னு நினைக்கிறேன்!" என்று சொல்லியபடி
அவள் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள்.
அவனும் பார்த்துவிட்டு, "ராகு காலம் முடிய இன்னும்
எவ்வளவு நேரம் இருக்கு என்று கேட்டான்.
"இன்னும் பத்து நிமிசந்தான் இருக்கு!" என்றாள்.
அவள் பார்வை பூசை அறையில் நின்ற மாணிக்கம் பக்கம்
திரும்பியது.
அவர், அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம்..." என்று வழிபட் ுக ொண்டு
நின்றார். அவர் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டுக்கொண்டு
நிற்பதைப் பார்த்ததும் அவள் மனத்திலும் பக்தி சுரந்தது.
அவளும் கண்களை மூடிக்கொண்டு மெய்யுருக, "கடவுளே...!
பிள்ளையாரப்பா! என் பிள்ளைக்கும் இந்தப் பொண்ணுக்கும்
எல்லாம் பொருந்தி வரணும்ப்பா!" என்று வேண்டிக்
கொண்டாள்.
பூங்குன்றதும் வேண்டிக்கொண்டான்.
சிறிது நேரம் சென்றது.
மாணிக்கம் சாமி கும்பிட்டுவிட்டு பூசை அறையில் இருந்து
வரவேற்பு அறைக்கு வருவதற்கும் ராகுகாலம் முடிவதற்கும்
சரியாக இருந்தது.
அவர் வந்ததும் செல்லம்மாள் சோபாவில் இருந்து எழுந்தான்.
"சிக்கிரம் உடைய மாத்திக்கிட்டு வாங்க! என் மருமகளைப்
போய்ப் பார்க்கணும்!" என்றாள்.
மாணிக்கத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது. வேட்டிக்கு மேல்
இடுப்பில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்தபடி என்ன இன்னும்

பொருத்தம் 2

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பொண்னை நேருல பார்க்கலே! அதுக்குள்ளே மருமக முறை
கொண்டாடுறே?" என்று கேட்டார்.
"படத்துல பார்த்ததுமே எனக்குப் பொண்ணை ரொம்பப்
பிடித்தப் போச்சுங்க! உங்க மகன் படத்தையும் இந்தப் பொண்ணு
படத்தையும் கிட்டக்கிட்ட வைச்சுப் பார்த்தேங்க! சோடிப்
பொருத்தமும் சோரா இருக்குங்க!" என்றாள்.
அப்படினா பொண்ணைப் பார்த்துட்டு குறைச் சொல்ல
முக்கு சப்பையா இருக்கு! கண்ணு
முழி 'லொங்கான்' கொட்டையப் போல இருக்கு! நிறமும் சரில்லே!
கருப்பா, மா நிறமாத்தான் இருக்குனு சொல்ல மாட்டியே?"
"இந்தப் பொண்ணைப் பத்தி அப்படி எல்லாம் சொல்ல
மாட்டேங்க!" என்றாள்.
"நீ இப்ப இப்படித்தான் சொல்லுவே! அப்புறம் குறை
சொல்லாம இருக்கமாட்டே! இருந்தாலும் ஒண்னு சொல்லுறேன்
கேளு! இந்தப் பொண்ணு படத்துல பார்க்கிறதுக்கு மட்டும்
அழகா இருக்குனு நினைக்காதே! பொண்ணும்
நல்ல பொண்ணாம்! குடும்பமும் நல்ல குடும்பம்! அதனாலே
நீ மேஷம், ரிஷபம் பார்க்காம
அவர் சொல்லியது அவளுக்குச் சரி என்று பட்டது.
"சரிங்க! நான் குத்தம் குறை பார்க்கலேங்க! ஆனா, எல்லாப்
பொருத்தமும் பொருந்தி வராமே எப்படிங்க? நாளைப் பின்னே
ஏதாச்சும் ஆயிடுச்சுனா என்னங்க செய்யுறது"? என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! உனக்கும் உன் மகனுக்கும்
பொண்ணைப் பிடிச்சிருத்தா போதும்! கடவுள் மேலே பாரத்தைப்
போட்டுட்டுக் கலியாணத்தை முடிக்கப் பாரு! இவ்வளவு நாளும்
'குரு பார்வை சரி இல்லே! அது சரியாகும் வரை இப்படித்தான்
தள்ளிக்கிட்டுப் போகும்னு சோசியரு சொன்னதை உடும்புப்
பிடியா பிடிச்சுக்கிட்டு இருந்தே! இப்ப குரு பார்வை சரியா
ஆயிடுச்சு இனிமே பத்துப் பொருத்தமும் பொருந்தி இருக்கணும்.
பொண்ணும் உலக அழகியைப் போல இருக்கணும்னு ஒத்தக்
கால்லே நிக்காதே! அப்படி நின்னா உன் மகனுக்கு இந்தக்
காலத்துவ கலியானம் நடக்காது! அறுபதாம் கலியாணந்தான்
நடக்கும்? நீயும் உன் பேரன் பேத்திய பார்க்க முடியாது! உன்
மகனுக்கு அடுத்து உன் மகள் மலர்விழி இருக்கிறதையும்

சிங்கை மா. இளங்கண் ன் 3

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மறந்திடாதே! அதுக்கும் கலியானம் காச்சி செய்யணும்!"
என்று சொல்லியபடி துண்டைத் தோளில் போட்டுக்கொண்டார்.
அவர் சொல்லியதைப் பூங்குன்றனும் செவிமடுத்துக்கொண்டு
இருந்தான். அவனுக்கு அது சரி என்று பட்டது. ஆனால் பேசாமல்
இருந்துவிட்டான்.
செல்லம்மாள், "என்னங்க இப்படிச் சொல்லுறிங்க? எல்லாப்
பொருத்தமும் இல்லாமே எப்படிங்க?" என்று கேட்டாள்.
"இவ்வளவு சொல்லியும் இன்னும் பொருத்தம் பொருத்
தங்கிறே? உனக்கும் எனக்கும் பொருத்தம் பார்த்தா கலியாணம்
செஞ்சு வைச்சாங்க? இல்லையே!" என்றார்.
செல்லம்மாளுக்கு வெட்கம் வந்துவிட்டது. சின்னப் பெண்னைப்
போல நாணிக் கோணியபடி, "நம்ம ரெண்டு பேருக்கும் பொருத்தம்
பார்க்காம கலியாணம் செஞ்சு வைச்சாங்கனா, நீங்க எனக்குச்
சொந்த மாமா மகன்! நான் உங்களுக்குச் சொந்த அத்தை
மகள்! ஒரே ரத்தம்! அதான் உறவு விட்டுப் போகக் கூடாதுன்னு
ஒட்ட வைச்சிட்டாங்க!" என்று சிரித்தாள்.
"அவங்க பொருத்தம் பார்க்காம கலியாணம் பண்ணி வைச்சது
எவ்வளவு பெரிய தப்புனு எனக்கு இப்பத்தான் புரியுது! அன்னிக்கே
பொருத்தம் பார்த்திருந்தாங்கனா உனக்கும் எனக்கும் ஏழாம்
பொருத்தம்னு அப்பவே தெரிஞ்சு இருக்கும்! நானும்
உனக்கிட்டே இருந்து தப்பிச்சு இருப்பேன்!" என்று சிரித்தார்.
அவள் கட்டை விரலை நிமிர்த்தி ஆட்டிக் காட்டியபடி,
"அதுதானே எனக்கிட்டே நடந்திருக்காது! உங்க அப்பா அம்மாவும்
என் அப்பா அம்மாவும் விட்டிருந்தாலும் நான் விட்டிருக்க
மாட்டேனே! எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து உங்களையே
நினைச்சுக்கிட்டு இருந்த நானாவது... உங்களைத் தப்பிக்க
விட்டிருக்கிறதாவது உங்களும எனக் ும் பொருத்தம்
இருந்தாலும் இல்னோலும் நான் உங்களைச் சும்மா விட்டிருக்க
மாட்டேனே! எப்படியாச்சும் என் கழுத்துவ மூணு முடிச்சுப்
போட வைச்சிருப்பேன்!" என்று அவளும் சிரித்தாள்.
"அஷ்டமத்துச் சனி ஆளை விட்டிருக்காதுன்னு சொல்லு!"
என்றார். அவர்.
"ஏங்க சனியன்னு சொல்லுறீங்க? என்று செல்லமாகச் சினந்து
கேட்டாள்.

பொருத்தம் 4

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என்று
"ஜென்ம சனி ஆளை விடாது பாரு! அதான்! ..."
சொல்லிய படி அவர் உடை மாற்றிக்கொள்ள அறைக்குள்
சென்றார்.
செல்லம்மாள், "சரி சரி! சீக்கிரம் வாங்க" என்று சொல்லிய
படி சமையல் அறைக்குள் சென்றாள்.
கேஸ் அடுப்பு சரியாக முடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள்.
. புக்கிட் பாத்தோவில் உள்ள ஒரு விட்டில், சமையல்
தீப்பிடித்ததிலிருந்து செல்லம்மாளுக்குப் பயம்! அந்த விபத்து
நிகழ்ந்ததில் இருந்து அவள் வெளியே தெருவே போகும் போது
எரிவளி அடுப்பைப் பார்த்துவிட்டுத்தான் செல்வாள். அது
அவளுக்கு வழக்கமாகிவிட்டிருந்தது. அடுப்பைப் பார்த்துவிட்டுத்
திரும்பி வந்தாள்.
மாணிக்கமும் சற்று நேரத்தில் உடுத்திக்கொண்டு வரவேற்.
பறைக்கு வந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும் "என்னங்க சிலுவார் சட்டைய மாட்டிக்
கிட்டு வந்திருக்கிங்க? இப்ப நாம என்ன படமா பார்க்கப் போ
றோம்! பொண்ணு பார்க்கப் போறோங்க! வேட்டியக் கட்டிக்
கிட்டு வாங்க! அதுதான் உங்களுக்கு எடுப்பா, பார்க்க நல்லா
இருக்கும்!" என்று சிரித்தாள்.
"இது போதும்! இனி எடுப்பா, அழகா இருந்து என்ன செய்ய?
எனக்கா பொண்ணு பார்க்கப் போறோம்?" என்று மாணிக்கம்
பகடி மேலிடக் கேட்டார்.
"ஒ... இப்படி ஒரு ஆசை உங்க மனசுல இருக்கா?
"ஏன் இருக்கக் கூடாதா?"
"இருக்கும் இருக்கும்! ஏன் இருக்காது! மகனுக்குப் பொண்ணு
பார்க்கும் போது அப்பாவுக்கும் பொண்ணு பார்த்தா ரொம்ப
நல்லா இருக்கும்! நல்ல குடும்பம்னு நாலு பேரு சொல்லுவாங்க!
ஊரும் உலகமும் மெச்சிக்கும்!" என்றாள்.
"இப்ப என்ன ஊர்ல உலகத்துல நடக்காமலா இருக்கு? நடந்துக்
கிட்டுத்தானே இருக்கு!"
"அப்படினா உங்களுக்கும் ஒரு பொண்ணைப் பாருங்களேன்!
உங்க மகன் கவியாணத்தோட உங்க கலியாணத்தையும் சேர்த்து
வைச்சுக்கலாம்!" என்று சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 5

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இப்ப நீ இப்படித்தான் சொல்லுவே! அப்புறம் பொருத்தம்
அதுஇதுன்னு சொல்லி கலியாணத்தை நிறுத்திடுவே!" என்று
மாணிக்கமும் சிரித்தார்.
அவர்கள் பேசிக்கொண்டது பக்கத்து அறையில் ஒப்பனை
செய்துகொண்டிருந்த மலர் காதிலும் விழுந்துவிட்டிருந்தது.
பாவாடை தாவணியில் இருந்த அவள் வரவேற்பறைக்கு
வந்தாள். அவளுக்குச் செல்லம்மாளைச்
சீண்டிப்
மாணிக்கத்தைப் பார்த்துக் கண் சிமிட்டி சாடை காட்டிவிட்டு,
"அம்மா அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க அப்பா! நீங்க
முதல் பொண்னைப் பாருங்க அப்பா!" என்றாள்.
"அதுக்கென்ன பார்த்திடுவோம்" என்றார் அவர்.
"பொண்னை நானும் பார்க்கனுமே அப்பா!"
"நல்லா பாரு! பெத்த மகளே தகப்பனுக்குப் பொண்ணு
பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கனும் பாரு!"
"உங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் கலியானம் ஆயிட்டா
நான் அவங்களை எப்படி அப்பா கூப்பிடுறது? சித்தினு கூப்பிடவா?
இல்லே சின்னம்மானு கூப்பிடவா?" என்று கேட்டபடி தன்
தாயைப் பார்த்தாள்.
அவள் நினைத்தபடி செல்வம்மாள் முகத்தில் எந்தச் சலனமும்
இல்லை. மாறாக அவள் முகத்திலும் மல்லிகை மலர்ந்திருந்தது.
"கூப்பிடுவே கூப்பிடுவே! ஏன் கூப்பிட மாட்டே" என்றாள்.
"ஏம்மா கூப்பிடக் கூடாதா?"
"நீ அவளைச் சித்தினு கூப்பிட உனக்கு நாக்கும் இருக்காது!
இந்த விட்டுக்கு வர அந்தக் சக்களத்திக்குக் காலும் இருக்காது!"
என்று சுட்டு விரலை நீட்டி, 'முடியாது' என்பதைப் போல
ஆட்டிக் காட்டினாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைச் செவிமடுத்துக்கொண்டிருந்த
பூங்குன்றனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவன் பங்குக்கு.
"அய்யய்யோ அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க அம்மா!
அவங்க பாவம்!" என்றான்.
"ஓ! நீயும் உன் தங்கச்சிகூடச் சேர்ந்துக்கிட்டியா? சேர்ந்துக்க
சேர்ந்துக்க நீங்க ரெண்டு பேரும் ஒண்னு சேர்ந்து பேசுறதுக்கு

பொருத்தம் 6

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முன்னாலே, இன்னொன்னையும் தெரிஞ்சுக்கங்க!
முதல்ல உங்க அப்பாவுக்கு இன்னொரு கலியாணம்
செஞ்சுக்க உண்மையாவே விருப்பமானு
உடனே பூங்குன்றன், "அப்பாதான் பொண்ணு பார்க்கணும்னு
சொல்லிட்டாங்களே!" என்றான்.
"அவரு சொல்லிட்டாரா? அவரு சொன்னது... அவரு
உள்ளத்துல் இருந்து வந்தது இல்லேடா கண்ணா...! அது...
அவரு உதட்டுல இருந்து வந்தது! அவராவது இன்னொருத்தியக்
கலியானம் பண்ணிக்கிறதாவது? அவரு என்னைத் தவிர
வேற எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டாரு!
அவரு மன்சுல நான் மட்டுந்தான் இருக்கேன்! என் உசுரு
அவருக்கிட்டேயும் அவரு உசுரு எனக்கிட்டேயும் இருக்குடா!
அது தெரியாம நீங்க என்ன என்னவோ பேசுறீக...! என்றாள.
அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு வரவில்லை உணர்ச்சி
வயப்பட்டு நின்றாள். அவள் கண்களில் பாச நீர் பனித்தது.
மலர் மனம் நெகிழ்ந்தது. அப்பா மேலே அம்மா இவ்வளவு
நம்பிக்கையும் அன்பும் வைச்சிருக்காங்களே!' என்று
எண்ணியபடி தாயை வாஞ்சையோடு பார்த்தாள்!
பூங்குன்றனும் அப்படியே!
" உங்க மனசு எங்களுக்குத் தெரியும்மா!"
மாணிக்கம் மனமும் குளிர்ந்தது. "இவ இப்படியே பேசிப்
பேசி என்னைப் பேசவிட மாட்டேங்கிறா!' என்று சிரித்தார்.
செல்லம்மாள் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு, "என்ன
பேசிக்கிட்டே இருக்குறீங்க! பொண்ணைப் பார்க்கக் கிளம்புங்க!"
என்று சொல்லியபடி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள்.
சின்ன முள்ளும் பெரிய முள்ளும் சேர்ந்து இராகு காலத்தை
விரட்டிவிட்டிருந்தன.
எல்லாரும் சிரித்த முகத்தோடு புறப்பட்டனர்.
வீட்டை விட்டு வெளியே வந்ததும் செல்லம்மாள், 'பூனை
கீனை குறுக்கே வந்துடக் கூடாது! என்று நாலாப்
ஓடவிட்டாள். வேண்டிக்கொண்டாள். அவள்
நினைத்தபடி எதுவும் குறுக்கே வரவில்லை.

சிங்கை மா. இளங்கண் ன் 7

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


டாக்சிதான் வந்தது. அதை அமர்த்திக்கொண்டு விரைந்தனர்.
டாக்சி பிரேடல் மேம்பாலத்தை நெருங்கியது. சாலை
ஒரத்தில் இரு மருங்கிலும் வரிசையாக நின்ற கொன்றை மரங்கள்
இவை தழை தெரியாமல் மஞ்சள் நிறப் பூப்போர்வையைப்
போர்த்திக்கொண்டு நின்றன. அக்காட்சியைப் பார்த்ததும்
செல்லம்மாள் முகத்திலும் மஞ்சள் நிறப் பூ!
"மணிதாங்க நம்ம வீட்டு மருமகள் என்று சிரித்தாள்.
"என்ன இருந்தாப் போல இப்படிச் சொல்லுறே?"
"கொன்றை மரம் கொத்துக்கொத்தா பூத்துக் குலுங்குது
பாருங்க! இந்தப் பூ வெற்றியக் குறிக்கும்னு நீங்கதானே
சொன்னிங்க! அப்படினா இது நல்ல சகுனம்தானே!"
"சரியாப் போச்சு போ! நான் எதுக்கோ சொன்னதை நீ
சகுனம் பார்க்க எடுத்துக்கிட்டியா?"
"எப்படியோ பூ நல்ல சகுனந்தானே!"
"உனக்கு உண்மையிலேயே பைத்தியந்தாண்டி பிடிச்சு
இருக்கு!" என்றார்.
"அது இன்னிக்கு நேத்துப் பிடிச்சது இல்லேங்க! நான் சின்னப்
பிள்ளையா இருக்கும் போதே பிடிச்சது! சோசியரு என் தம்பி
பிறந்த நேரத்தைக் கணிச்சுப் பார்த்துட்டு, 'அஞ்சாம் இடத்துல
செவ்வாய் இருக்கு! அது தாய் மாமனுக்கு ஆகாது'னு என்னிக்குச்
சொன்னாரோ அன்னிக்கே பிடிச்சுடுக்க! அவரு சொன்னது
அப்படியே பலிச்சதும் அது என்னை விட்டுப் போகலே!" என்று
சிரித்தாள்.
"அது உன்னை விட்டு எப்பப் போகப் போகுதோ!"
"அது போகாதுங்க! அது என் உயிரு இருக்கிற வரைக்கும்
இருக்குங்க!"
விரைந்து சென்ற டாக்சி பெண் வீடு இருக்கும் புளோக்கு
அருகில் போய் நின்றது.
செல்லம்மாள் டாக்சியை விட்டு இறங்கினாள் பட்டுப்
புடவைச் சுருக்கத்தைச் சரிசெய்துகொண்டு அந்தப் புளோக்கின்
கீழ்த் தளத்திலுள்ள தொலைபேசி இணைப்புப் பெட்டியைப்

பொருத்தம் 8

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பார்த்துக்கொண்டு நின்றாள். அந்தப் பெட்டிக்கு மேலே உள்ள
இடை வெளியில் சிட்டுக் குருவி சுடு கட்டி குஞ்சு பொரித்
திருந்தது.
டாக்சி கட்டணத்தைச் செலுத்திவிட்டு இறங்கிய மாணிக்கம்
என்ன அப்படிப் பார்க்கிறே?" என்று கேட்டார்.
"அதோ அங்கே பாருங்க! சிட்டுக் குருவி கூடு கட்டி இருக்கு!
அந்தக் கட்டுவ இருந்து ஒரு சிட்டுக் குருவி இப்பத்தான் பறந்து
போச்சு! தாய்க் குருவி தன்னோட குஞ்சுக்கு இரைய ஊட்டிட்டு
மறுபடியும் இரை தேடப் போயிருக்குங்க! குஞ்சு 'கிச் கீச்னு
கத்துனதையும் கேட்டேங்க! பொண்ணு வீடு இருக்கிற புளோக்குல
சிட்டுக் குருவி கூடு கட்டி, குஞ்சு பொரிச்சு இருக்கிறது நல்ல
சகுனத்தானே!" என்று சிரித்தாள்.
மாணிக்கம், "அட கடவுளே" என்று சொல்லியபடி தலையில்
அடித்துக்கொண்டு மின்துக்கி இருக்கும் இடத்தை நோக்கி
நடந்தார். அவளும் அவரைப் பின் தொடர்ந்தாள்.
"அம்மா... அம்மா. .!" என்று மலரு் "சிட்டுக்
குருவியைக்கூட விட மாட்டேங்கிறீங்களே அம்மா!" என்று
பூங்குன்றனும் சொல்லியபடி அவர்களைப் பின் தொடர்ந்தனர்;
மேலே இருக்கும் சிட்டுக் குருவியைப் பார்க்க.

சிங்கை மா. இளங்கண்ணன் 9

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


2

மணியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வருகிறார் என்று


தெரிந்ததும், அவளுக்கு அவளுடைய தாய் ஆண்டாளும், இந்த
மாப்பிள்ளை வரக் காரணமாக இருந்த வள்ளியும் ஒப்பனை
செய்துவிட்டிருந்தனர்.
ஒப்பனை கலைந்துவிடாமல் இருக்க மின் விசிறி வெப்பத்தை
யும் வியர்வையையும் விரட்டிக்கொண்டிருந்தது. மணியின்
உடல் வெப்பம் தணிந்துகொண்டிருந்தாலும் உள்ளத்தில் உள்ள
வெப்பம் மட்டும் தணியவில்லை. அது வெதும்பிக்
கொண்டிருந்தது.
மணி அரை மனத்தோடு அலங்காரம் செய்துகொண்டு நிலைக்
கண்ணாடி முன் முக்காலியில் அமர்ந்திருந்தாள் அவள் முகம்
அழுதுவடிந்து கொண்டிருந்தது.
அவளுக்கு ஒப்பனை செய்துவிட்டிருந்த வள்ளி, "என்ன
மணி? ஏன் ஒரு மாதிரி இருக்கே? உன்னைப் பார்த்த அலங்காரம்
செஞ்ச பொண்ணு மாதிரி தெரியலேயே? முகத்தை உம்முனு
வைச்சுக்கிட்டு இருக்கியே ஏன்?" என்று கேட்டாள்.
"அலங்காரம் செஞ்சுக்க எனக்குக் கொஞ்சம் கூட
மில்லே! நீங்கதான் இருக்கச் சொல்லி அலங்காரம் செஞ்சு
விட்டுட்டீங்க!" என்றாள்.
"என்ன மணி இப்படிச் சொல்லுறே?"
"பின்னே என்ன? இதுக்கு முன்னாலே எத்தனையோ
மாப்பிள்ளைங்க வந்து என்னைப் பொண்ணு பார்த்துப்
போயிட்டாங்க! பத்துப் பதினொரு பேரு இருக்கும்! ரெண்டு
மூணு பேரு சிராங்கூன் ரோட்ல இருக்கிற பெருமாள் கோயிலுக்கு
வரச் சொல்வி பொண்ணு பார்த்து இருக்காங்க! சில பேரு
தோ பாயோ லோரோங் எட்டுல இருக்கிற காளியம்மன்
கோயிலுக்கும், வாட்டர் லூ ஸ்ட்ரீட்ல இருக்கிற கிருஷ்ணன்
கோயிலுக்கும் வரச் சொல்லி பொண்ணு பார்த்து இருக்காங்க!

பொருத்தம் 10

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பஜார் மாலக் கடைக்காரவங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை
ஒவ்வொரு இடமாப் போயி கடை போட்டு, சரக்கை அடுக்கி
வைக்கிற மாதிரி அம்மாவும் என்னை அலங்காரம் செஞ்சு
அழைச்சுக்கிட்டுப் போயி அவங்களுக்கிட்டே காட்டி இருக்காங்க
! காட்டி என்ன செய்ய! பஜார் மாலக் கடைக்கு
சாமான்களை உத்து உத்துப் பார்த்துட்டு வாங்கப் போறதைப்
போல மாப்பிள்ளைகளும் என்னை உத்து உத்துப் பார்த்துட்டுப்
போனதுதான் மிச்சம்! அவங்களைப் போலத்தானே இப்ப வர்ற
இந்த மாப்பிள்ளையும் இருப்பாரு! வருவாரு; ஆசையோட
பார்ப்பாரு; பார்த்துட்டுப் போயிடுவாரு! இதுக்கு ஏன் அலங்காரம்
பண்ணிக்கிட்டு இருக்கனும்? மாப்பிள்ளை வந்ததும் அவருக்கு
முன்னாலே போய் நிற்கணும்? சும்மா சாதாரணமா வீட்டுல
இருக்கிறதைப் போல இருந்தா என்ன?" என்று தன் உள்ளக்
இடக்கையைச் சற்று உணர்ச்சி மேலிடச் சொன்னாள்.
அவள் மனநிலை வள்ளிக்குப் புரிந்தது. 'இந்த மாப்பிள்ளையும்
பத்தோடு பதினொன்னாப் பார்த்துப் போயிடுவாருனு நினைக்சுத்
தான் இப்படிப் பேசுகிறாள்' என்று நினைத்துக்கொண்டு, "ஒ!
இதுக்குத்தான் முகத்தை உம்முனு வைச்சுக்கிட்டு இருக்கு
றீயாக்கும்? நீ நினைக்கிறதைப் போல் இந்த மாப்பிள்ளை அப்படி
ஒண்ணும் சொல்ல மாட்டாரு! இந்த மாப்பிள்ளைக்கு உன்னைப்
பிடிச்சுப் போயிடும்! நீ பாரேன்!" என்று வள்ளி சிரித்தாள்.
"இதுக்கு முன்னாலே வந்து பொண்ணு பார்த்துப் போன
ரெண்டு மூணு மாப்பிள்ளைக்குக்கூட என்னைப் பிடிச்சு இருந்துச்சு
! ஆனா, கடைசியில பொருத்தம் இல்லேன்னு
!" என்றாள் மணி.
அவள் தாய் ஆண்டாளும், "ஆமா வள்ளி! ரெண்டு மூணு
மாப்பிள்ளைக்கு மணியைப் பிடிச்சு இருந்துச்சு! நான்கூட
அந்த வரன்ல ஒரு வரனாச்சும் அமைஞ்சிடும்னுதான் நினைச்சுக்
கிட்டு இருந்தேன்! ஆனா, கடைசியில கையை விரிச்சுட்டுப்
போயிட்டாங்க!" என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்.
"அவங்களைப் போல இந்த மாப்பிள்ளையும் போவாருனு
ஏன் நினைக்கிறீங்க? இவரு அப்படிப் போக மாட்டாரு பாரேன்!"
என்றாள் வள்ளி.
"போகலேனாத்தான் நல்லது வள்ளி! அதுக்குத்தானே நான்
ஆத்தாளை வேண்டிக்கிட்டு இருக்கேன்! ஒவ்வொரு செவ்வாய்க்

சிங்கை மா. இளங்கண்ணன் 11

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கிழமையும் கோயிலுக்குப் போயி ராகு காலத்துல
போட்டுட்டு வர்றேன்! விரதம் இருந்து சாமி கும்பிடுறேன்!
ஆத்தாதான் கண் திறந்து பார்க்க மாட்டேங்கிறா!" என்றாள்.
"அதான் ஆத்தா கண் திறந்து பார்த்துட்டாளே! உங்க
எண்ணமும் நிறைவேறப் போகுதே! அப்புறம் ஏன் கவலைப்
படுறீங்க? இப்ப வர்ற இந்த மாப்பிள்ளைக்கும்,
கட்டாயம் கலியாணம் நடக்கும்! டும் டும்னு மேளச்சத்தத்தை
கேட்கத்தான் போறீங்க! பொண்ணையும், மாப்பிள்ளையையும்
மணவறையில் கண் குளிரப் பார்க்கத்தான் போறீங்க! மணி
கழுத்துல தாலி ஏறத்தான் போகுது!" என்று வள்ளி உற்சாகம்
மேலிடர் சொன்னாள்.
ஆண்டாள் மனம் குளிர்ந்தது.
உமிழ் நீரைக் கூட்டி விழங்கி விட்டு, "வள்ளி...! நீங்க
சொல்லுறது மட்டும் பலிச்சிட்டா நான் உங்க வாய்க்குச்
சர்க்கரை வாங்கிப் போடுறேன்!" என்றாள்.
வள்ளிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"ஏன் சர்க்கரை வாங்கிப் போடுறீங்க? சர்க்கரைக்குப் பதிலா
பூத்திங்கு வாங்கிக் கொடுங்க! நான் சின்னப் பாப்பாவைப்
போலச் சப்பிக்கிட்டுத் திரியுறேன்!" என்று சிரித்தாள்.
ஆண்டாளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"அதுக்கென்ன வாங்கித் தந்திடுறேன்!" என்றாள்.
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்த மணி முகத்திலும்
முல்லை பூத்தது.
வள்ளியைப் பார்த்துச் சிரித்தாள்.
மணி ஏன் சிரிக்கிறாள் என்று வள்ளிக்குத் தெரியவில்லை!
என்று தெரிந்துகொள்ளாமலே, "ம்... இப்படித்தான் சிரிச்சமுகத்
தோட இருக்கனும்!" என்று அவளும் சிரித்தாள்.
மணிக்கு மேலும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. கன்னங்கள்
உப்ப வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்க முயன்றாள்.
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக்
கொண்டே "இப்ப... நீங்க ஏன் சிரிக்கிறீங்க...?" என்று
வள்ளியைப் பார்த்துக் கேட்டாள்

பொருத்தம் 12

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இது என்ன கேள்வி? நீ சிரிக்கும் போது நான் சிரிக்கக்
அது சரி! இப்ப நீ ஏன் இப்படிச் சிரிக்கிறே?" என்று
வள்ளி திருப்பிக் கேட்டாள்.
"நான் ஏன் சிரிக்கிறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சா
நீங்க இப்படிச் சிரிச்சுப் பேச மாட்டீங்க! ஏண்டி
உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னை
இப்படியெல்லாம் கற்பனை பண்ணிப் பார்ப்பேனு
வள்ளிக்கு வியப்பாக இருந்தது.
"அடிக்கிற அளவுக்கு அப்படி என்னதான் கற்பனை
பண்ணிப் பார்த்தே?" என்று
"சின்னப் பாப்பா பூத்திங் சப்புறதைப் போல நீங்க
பூத்திங் சப்பிக்கிட்டு இருந்தா எப்படி இருப்பீங்கனு
கற்பனை பண்ணிப் பார்த்தேன்! எனக்குச் சிரிப்பு வந்துச்சு!
சிரிச்சேன்! உங்களைப் பாப்பா கோலத்து பார்க்கும்
போது நீங்க
வள்ளிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. "என்னடி எனக்கிட்டேயே
கதை விடுறே! உனக்குப் பிள்ளை பெத்துக்கிற ஆசை வந்துடுச்சுது
சொல்லு!" என்று சொல்லிவிட்டு, நாக்கை மடித்துக்
கடித்துக் கொண்டு மணியை அடிக்கக் கையை
ஓங்கினாள்.
மணிக்கு வெட்கம் வந்துவிட்டது. அதே நேரத்தில் அடி
விழாமல் இரு
இழுத்துக் கொண்டு சிரித்தாள்.
அப்போது ஐந்தடிப்
ஆள் அரவமும் கேட்டது.
"மாப்பிள்ளை
"ஆமா! அவங்களாத்தான் இருக்கும்!"
என்றாள் ஆண்டாள்.
இருவரும்
வாசனை அடைந்துவிட்டிருந்த மாப்பிள்ளை வீட்டார்
முகங்களில் அவர்கள் வரும் போது வழியில்
பார்த்துவிட்டு வந்த கொன்றை மலர்கள்

சிங்கை மா. இளங்கண்ன ் 13

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சிரித்த முகத்தோடு வந்தனர்.
"வாங்க வாங்க! வணக்கம்!" என்று மணியின் தந்தை
பெருமாள் கைகூப்பி அவர்களை
வாசலுக்கு முன்னால் ஐந்தடியில் மணி வளர்த்திருந்த
அந்தி மல்லிகைச் செடி பூத்து மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
அந்த மணத்தை 'ம்...' என்று மூச்சை இழுத்து முகர்ந்தபடி
வந்த மாணிக்கமும், "வணக்கம்!" என்று கைகூப்பினார்.
எல்லாரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தனர்.
செல்லம்மாள் கண்கள் வீட்டை நோட்டமிட்டன. வீடு
அழகாகவும் துய்மையாகவும் இருந்தது. பொருள்கள்
இருக்க வேண்டிய இடங்களில் இருந்தன. சாமி அறையில்
இருந்து வந்த ஊதுவத்தி, சாம்பிராணிப் புகை கமகமத்தது.
செல்லம்மாள் மனமும்
வள்ளியைப் பார்த்து, 'வீடு நல்லா இருக்கு' என்பதைப்
தலையை ஆட்டினாள்.
வள்ளியும், 'ஆமா' என்பதைப் போல் கண்களை மூடித்
கொண்டு தலையை ஆட்டினாள்.
செல்லம்மாள் மனம் பெண்ணைப் பார்க்கத் துடித்தது.
"பொண்ணை அழைச்சுக்கிட்டு வாங்க" என்று ஒசை எழாமல்
உதடுகள் மட்டும் அசைய வள்ளியைப் பார்த்தாள்.
வள்ளிக்குப் புரிந்து விட்டது. அவள் 'சரி' என்பதைப்
போல் தலையை ஆட்டி சைகை காட்டிவிட்டு அங்கிருந்து
அகன்றாள்.
அறைக்குள் சென்று சற்று நேரத்தில் பெண்ணை அழைத்துக்
கொண்டு வந்தாள் எல்லார்
குவிந்தது. எல்லாரும் பெண்னைப் பார்த்தனர்.
மணி குனிந்த தலை நிமிராமல் வந்து நின்றாள்.
வள்ளி
"மாப்பிள்ளைய ஒரு முறைக்கு இரு முறை நல்லாப் பார்த்துக்க!"
என்று வள்ளி சொல்லியிருந்ததை நினைத்துக் கொண்டதும்
மெல்லத் தலை நிமிர்ந்து எதிரே இருந்த
மாப்பிள்ளையைப்

பொருத்தம் 14

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பூங்குன்றனும் அவளைப் பார்த்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"உனக்குன்னு ஒருவன் உலகத்துல பிறந்திருப்பான்!"
என்று அவளிடம் வள்ளி சொல்வி இருந்ததும், "உனக்குன்னு
ஒருத்தி உலகத்துல பிறந்து இருப்பாடா" என்று
அவனிடம் செல்லம்மாள் சொல்லி இருந்ததும் அவர்கள்
நினைவுக்கு வந்தன.
மனத்திற்குள் கேட்டுக் கொண்டனர்.
'அப்படியாத்தான் இருக்கும்!' என்று நினைக்கும்போது
இருவர் மனத்திலும் இன்ப ஊற்று!
மறந்து பார்த்துக்கொண்டனர்.
அவர்களின் இதயத்
ஊடுருவின. இருவருக்கும் பிடித்துவிட்டது என்று வள்ளியின்
எக்ஸ்ரே கண்களுக்குத் தெரிந்தது.
"என்ன மணி, மாப்பிள்ளைய
புன்னகை தவழ, மெதுவாகக் கேட்டாள்.
மணியின் பிடரியை வெட்கம் பிடித்து அமுக்கியது.
மீண்டும் தலை குனிந்துகொண்டாள்.
"பொண்ணுதான் வெட்கப்படுது!
நீங்களாகிலும் சொல்லுங்க! உங்களுக்குப் பொண்ணைப்
பிடிச்சிருக்கா?" என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
புன்கை
அவன் முகத்திலும் நாணப்
வள்ளி சிரித்தபடி, "வெட்கம்னா கிலோ என்ன விலையுன்னு
கேட்கிற இந்தக் காலத்துல இப்படி இருக்குறீங்களே!'
என்று சொல்லியபடி அங்கு இருந்தவர்களின்
முகங்களைப் பார்த்தாள்.
எல்லார் முகங்களிலும் குருவுக்கு உகந்தது குடிகொண்டிருந்தது.
முகத்தில் முல்லை முகிழ்ந்திருந்தது!
"வரும் போதே பேசிக்கிட்டுத்தான் வந்தோம்! நீங்க
இங்கேதான் இருப்பீங்க! வீடு கலகலப்பா
இருக்கும்னு!"

சிங்கை மா. இளங்கண் ன் 15

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஆமா! இவங்க இருக்கிற இடம் கலகலப்
த்தான் இருக்கும்!" என்றார

ஆண்டாளும், "ஆமா!" என்று சிரித்தாள்.


மாப்பிள்ளை விட்டாருக்குப் பெண்ணையும்,
பெண் வீட்டாருக்கு மாப்ிளையு
வள்ளியும் புரிந்துகொண்டாள்.
தன் முயற்சியில் ஒரு நல்ல காரியம் நடக்கப்
போகிறது என்று அவள் மனம் இன்பக்
அந்த மகிழ்ச்சியில், "பொண்ணுக்கு மாப்பிள்ளையையும்,
மாப்பிள்ளைக்குப் பொண்ணையும் பிடிச்சுப் போச்சு!
நீங்க என்ன சொல் ுறீங்க?" என்று இரு வீட்டாரையும் பார்த்துப்
"சொல்லுறதுக்கு என்ன இருக்?
இருக்கு!" என்றார் மாணிக்கம்.
பெருமாளும், "ஆமா!"
"அப்புறம் என்ன? எல்லாருக்கும்
சூட்டோட சூடா கலியாணத்தை முடிச்சிட வேண்டியது
தானே!" என்று வள்ளி ஆர்வத்தோடு சொன்னாள்.
அதுவரை அமைதியாக இருந்த செல்லம்மாள்
அடுத்த நொடியே, "எனக்கும் சூட்டோ சூடா
முடிச்சிடலாம்னு ஆசையாத்தான் இருக்கு! ஆனா
ரெண்டு பேருக்கும் ஜாதகப் பொருத்தம் இருக்கா
இல்லையானு தெரியலேயே! முதல்ல பொருத்தம் இருக்கானு
பார்ப்போம்! பொருத்தம் இருந்தா அதுக்கு அப்புறம்
கலியாணத்தைப்பத்திப் பேசுவோம்!" என்றாள்.
மாணிக்கம் எதிரே
"நீங்க என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டார்.
பெருமாளுக்கு, பொருத்தம் பார்க்க விருப்பம் இல்லை.
இருந்தாலும் மாப்பிள்னை வீட்டார் சொல்லுவதை
அவரால் தட்டவும் முடியவில்லை.
"அதான் பொருத்தம்
சொல்விட்டாங்களே! நான் சொல்லுறதுக்கு
என்ன இருக்கு?"

பொருத்தம் 16

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இருந்தாலும் உங்க விருப்பத்தையும் கேட்கணும்
பாருங்க!" என்றார்
"சரி பார்ப்போம்! எந்த சோசியரைப் போய
பார்க்கலாம்னு
நீங்களே சொல்லிடுங்க!" என்றார் பெருமாள்.
"ரேஸ் கோர்ஸ் ரோட்டுல இருக்கிற கோவிந்தராசைப்
பார்ப்போம்!" என்றாள் செல்லம்மாள்.
வள்ளி அதற்குமேல் வாய் திறக்கவில்லை.
மணியின் முகத்தைப்
அவள் முகத்தில் சந்திர கிரகணம்!

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


3

ஜோதிட நிலையம்
ஜோதிடர் கோவிந்தராசு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
ஆண்டுக் கணக்கில் ஜோதிட நிலையத்திற்கு உள்ளேயே
அடைந்து கிடந்த அவர் மேனி வெயில் படாமல்
வெளுத்துவிட்டிருந்தது. வெள்ளை வேட்டி கட்டி,
வெளிர்நீல முழுக்கை சட்டை அணிந்திருந்தார். பரந்த
நெற்றியில் திருநீறு பூசி, இரு புருவங்களுக்கு
இடையில் சந்தனப் பொட்டும் வைத்திருந்தார்.
சந்தனப் பொட்டுக்குள் சிறிய குங்குமப் பொட்டும் சிரித்துக் கொண்டிருந்தது!
அவர் இருந்த அறைச் சுவரில் தெய்வப்
படங்கள் வரிசை கோர்த்திருந்தன. அவற்றுக்குப்
சூடி, தேங்காய்
, சாம்பிராணியும் புகைந்து நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன.
சோதிடர் மாப்பிள்ளையின் ஜாகத்தையும், பெண்ணின்
ஜாத கத்தையும் வாங்கி, பக்கங்களைப் புரட்டி ஒரு பார்வை
பார்த்து விட்டு மேசை மீது வைத்தார்.
முழுக்கைச் சட்டை மடிப்பை மணிக்கட்டு வரை இழுத்துவிட்டுக்
கொண்டு ஒரு தாளை எடுத்து ராசிச் சக்கரத்தை
அதில்
விரல் விட்டு, "மேஷம், ரிஷபம்..." என்று ராசியின் பெயர்
களையும், "அசுவனி, பரணி..." என்று நட்சத்திரப் பெயர்களையும்
உச்சரித்தார். மணியின் கழுத்தில் தாலி ஏறவிடாமல் எட்டில்
உள்ள செவ்வாய் எட்டி உதைத்துக்கொண்டிருந்தது. யோனிப்
பொருத்தமும் யோசிக்க வைத்தது. எலியும், குதிரையும் எதிரே
எதிரே இருந்தவர்களைப்
மாப்பிள்ளை விட்டாரும் அமர்ந்து இருந்தனர்.
பொருத்தம் 18

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர்களிடம், 'பொருத்தம் இல்லே!' என்று சொல்ல
அவருக்குத் தயக்கமாக இருந்தது. 'இருந்தாலும் சொல்லித்தானே
ஆகணும்!" எனும் எண்ணத்தில் "என்ன இடிக்குதே!'
மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்லுங்க?"
என்று கேட்டார்.
"ஏழு பொருத்தம் இருக்கு...! ஆனா. யோனிப்
பொருத்தம்
"அப்படியா?"
"ஆமா, அதோடு பொண்ணுக்குச் செவ்வாய் தோஷம் வேறே
ஜோதிடர் இப்படிச்
அதிர்ச்சி அடைந்தனர்.
'இந்த
இருந்த பெருமாளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
செல்லம்மாளின் மனக் கோட்டை சிறிது நேரத்தில்
சிதைந்தது. மாணிக்கமும், மாப்பிள்ளையும் மனமுடைந்துவிட்டனர்.
மலர் மனம் வருந்தினாள்.
எல்லாரும்
கொண்டு சோதிடரைப் பார்த்தனர்.
மாணிக்கத்திற்கு ஒரு நப்பாசை,
"அப்படினா கலியாணம் செய்ய
"எப்படி முடியும்? முடியாதே!" என்றார்.
எல்லாரும் மனமுடைந்த நிலையில் சிறிது
மாணிக்கம் பெருமூச்சு விட்டபடி பெருமானைப் பார்த்தார்.
"நாம் ஒண்னு நினைச்சா நடக்குறது ஒண்ணா
"ஆமா!' என்றார் அவர்.
"ம்... என்ன செய்யுறது?
அவ்வளவு தான்! சரி வாங்க போவோம்!" என்று
சொல்லியபடி எழுத்தார்.
அவரைத் தொடர்ந்து எல்லாரும் எழுந்தனர்.

சிங்கை மா. இளங்கண்ணன் , 19

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கம் சட்டைப் பையிலிருந்து இருபது
வெள்ளியை எடுத்து சோதிடரிடம் கொடுத்தபடி "
போயிட்டு
சோதிடர் இருபது வெள்ளியை வாங்கிக்கொண்டு, "
போயிட்டு வாங்க கவலைப் படாதீங்க!"
எல்லாரும் சோதிடரிடம் விடைபெற்றுக்கொண்டு
வெளியே
கொஞ்ச நாள் பழக்கம் என்றாலும் பிரிந்து
செல்ல அவர்களுக்கு மனமில்லை! பிரிய மனமில்லாமல்
ஒருவர் முகத்தை ஒருவர்
செல்லம்மாள், "என்னங்க சோசியரு பொருத்தம்
இல்லேனு சொல்விட்டாரு!"
மாணிக்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
"இந்த சோசியரு இப்ப மட்டுமா இப்படிச் சொல்லிட்டாரு!
இதுக்கு முன்னாலேயுந்தான் சொல்லி இருக்காரு! என்னமோ
இப்பத்தான் இப்படிச் சொல்லுறாப் போல சொல்லுறீயே!
இவரு இப்படிச் சொன்னாலும் நீ இவரை விட மாட்டேங்கிறே!
குடும்பச் சோசியருனு சொல்லி எங்களையும் இழுத்துக்கிட்டு
வந்துடுறே! இவரு சொன்னாப் பலிக்குங்கிறே! இவருதானே பொண்ுகம
வள்ளி மகன் மதியழகனுக்கும், மதியழகன் காதலிச்ச
பொருத்தம் பார்த்துச் சொன்னாரு அது ஏன் பலிக்காமப்
போச்சு? ஒன்பது பொருத்தம் இருக்கு! ஒ... ஒனு இருப் ாங்க!
பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் ஆயுளு கெட்டினு
அளந்தாரு! பிள்ளைக் குட்டிப் பெத்துக்கிட்டுப் பெருசா
வாழுவாங்கனு பீத்துனாரு! கடைசிலே என்ன ஆச்சு...?
ஜோகூர் பாருல உள்ள சொந்தக்காரவங்களுக்கு அழைப்புக்
கொடுக்கத் தாய் தகப்பனோட போன பொண்னு போனதுதான்.
தாய் தகப்பனையும் கூட்டிக்கிட்டு ஒரே அடியாய்ப் போய்ச்
சேர்ந்திடுச்சு! திரும்பி வரலே! இவங்க போன காரு, எதிரே
வேகமா வந்த மர லாரியில் மோதி அதே இடத்துல எல்லாரும்
செத்துப் போயிட்டாங்க! எந்தப் பொண்ணுக்கு ஆயுள்
கெட்டின்னு சொன்னாரோ அந்தப் பொண்ணு அற்ப ஆயுசுல
போய்ச் சேர்ந்திடுச்சு...!" என்றார்.
அவர் கண் கலங்கியது. கண்களில் கண்னர் அரும்பியது.
"ச்சே...' அதை நினைச்சாலே எனக்கு என்னமோ மாதிரி இருக்கு!"
என்று தலையை ஆட்டிக்கொண்டார்.

பொருத்தம் 20

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர் மனம் அமைதி அடைய சிறிது நேரம் சென்றது. மீண்டும்
செல்லம்மாளைப் பார்த்து, "இதை எல்லாம் மறந்துட்டு இவரு
சொன்னா பலிக்குங்கிறியே! உன்னை என்ன செய்யுறது?"
என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார்.
செல்வம்மாள் வாய் திறக்கவில்லை.
பெருமாளுக்கு வியப்பாக இருந்தது. 'இவரைப் புரிஞ்சுக்கவே
முடியலேயே! இவருக்குச் சோசியத்துல நம்பிக்கை இருக்கா
இல்லையானு தெரியலேயே? எது எப்படியோ? இவருக்கு
இந்தச் சோசியரு மேலே நம்பிக்கை இல்லே! வேறே சோசியரைப்
பார்க்கலாம்னு அழைச்சுக்கிட்டுப் போறதுதான் நல்லது!"
என்று எண்ணியபடி அவரைப் பார்த்தார்.
அதே நேரத்தில் அவருக்கு நன்கு அறிமுகம் ஆன, நன்கு
பழக்கப்பட்ட, மனம் விட்டுப் பேசுக்கூடிய சோதிடர் சொக்க
விங்கத்தின் நினைவும் வந்தது.
மனத்தில் புதுத் தெம்பும் பிறந்தது.
"இவரு பொருத்தம் பார்க்கிறது சரியில்லேனா எதுக்கும்
கேலாங்கில் இருக்கும் சொக்கலிங்க சோதிடரைப்போய்ப்
பார்ப்போமா?" என்று கேட்டார்.
மாணிக்கத்திற்கு 'இது நல்ல யோசனை' என்று தோன்றியது.
"சரி! போய்ப் பார்ப்போமே! அவரு என்ன சொல்லுறாருனும்
பார்த்துடுவோம்!" என்றார்.
சொல்லி வைத்தாற் போல் டாக்சியும் வந்தது. காற்று உள்ள
போதே துற்றிக்கொள்ள நினைத்த பெருமாள் கையைக் காட்டி
அந்த டாக்சியை நிறுத்தினார்.
டாக்சி நின்றதும் கதவைத் திறந்தபடி மாணிக்கத்தைப் பார்த்து,
"நீங்க ஏறுங்க!" என்றார்.
"நீங்க?" என்று கேட்டபடி மாணிக்கம் டாக்சிக்குள் காலெடுத்து
வைத்தார்.
"ஒரு டாக்சியில நாலு பேருக்குமேலே போக முடியாதே!
முதல்ல. நீங்க போங்க! நான் அடுத்த டாக்சியில் வந்துவிடு
கிறேன்!" என்றார்.
"அதுவும் சரிதான்!"

சிங்கை மா. இளங்கண்ணன் 21

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இடம் தெரியும்ல! கோலங் பஜாருக்குப் பக்கத்துல...!"
"தெரியும் தெரியும்...! இடமும் தெரியும்! அவரையும்
நல்லாத் தெரியும்!" என்று மாணிக்கம் சிரித்தார்.
பெருமாளைத் தவிர எல்லாரும் அந்த டாக்சியில் ஏறிக்
கொண்டார்.
டாக்சி விரைந்து சென்றது. பெருமாள் அதையே பார்த்துக்
கொண்டு நின்றார்.
அது ரங்கூன் சாலையில் போய்த் திரும்பியதும் பெருமாள்
சட்டைப் பையிலிருந்த டைரியை எடுத்தபடி சுற்றுமுற்றும் பார்
வையை ஒடவிட்டார். பக்கத்தில் உள்ள ஒட்டுக் கடையில்
காசு போட்டுப் பேசும் தொலைபேசி இருந்தது.
"இங்கிருந்து கேலாங் ரொம்பத் தூரம் இல்லே! மிஞ்சி மிஞ்சிப்
போனா பத்துப் பதினைந்து நிமிசத்துல போய்ச் சேர்ந்திடு
வாங்க!" என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசி இருக்கும்
இடத்தை நோக்கி நடந்தார்.
பத்துக் காசை எடுத்து தொலைபேசி வாயில் போட்டுவிட்டு
எண்களை அழுத்தினார். தொலைபேசி காசை 'டொடக்' என்று
விழுங்கிவிட்டு எதிர் திசையில் 'ட்ரீங் ட்ரீங்' என்று ஏப்பம்
விட்டது.
"ஹலோ சோதிடர் சொக்கலிங்கம் பேசுகிறேன்! அங்கே
யாரு பேசுறது?"
"நான்தான் பெருமாள் பேசுறேன்!"
"ஓ! நீங்களா? எப்படி இருக்குறீங்க? என்ன செய்யுறீங்க?
உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு! நல்லா இருக்குறீங்களா?"
என்று கேட்டார்.
"நான் நல்லாத்தான் இருக்கேன். ஆனால் மனசுதான் சரி
இல்லே! அதான் மணி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு உங்களைப்
பார்க்க வந்துகிட்டு இருக்கேன்!" என்றார்.
சோதிடர் சொக்கலிங்கத்திற்கு வியப்பாக இருந்தது. "என்ன?
மணி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு வர்றீங்களா? உங்களுக்குத்தான்
இதில் நம்பிக்கை இல்லையே!" என்றார்.

பொருத்தம் 22

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"எனக்கு இதில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ! அதைப்
பத்தி அப்புறம் பேசிக்குவோம்! இப்ப நீங்க எனக்கு ஒரு உதவி
உடனடியாச் செய்யணும்!" என்றார்.
"என்ன? ... உதவியா? ... அதுவும் எனக்கிட்டே இருந்தா?
அப்படி என்ன உதவி?"
"என் மக மணிக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளைக்குப்
பொண்ணையும், பொண்ணுக்கு மாப்பிள்ளையையும் பிடிச்சுச்
போச்சு! எங்களுக்குந்தான்! ஆனா, மாப்பிள்ளையோட அம்மா
பொருத்தம் பார்க்கணும்னு ஒத்தக் கால்ல நின்னாங்க! கோவிந்தராசு
சோசியரைப் போய்ப் பார்த்தோம்! அவரு என்னனா ரெண்டு
பேரோட ஜாதகத்தையும் பார்த்துட்டுப் பொருத்தம் இல்லேனு
பொசுக்குனு சொல்லிட்டாரு! பொண்ணுக்குத் தோசம் வேறே
என்ன
இருக்குனு சொல்லித் தொலைச்சுட்டாரு! எனக்கு
செய்யுறதுன்னு தெரியலே! இந்த வரனை விட்டுவிடவும் மனசு
வரலே! திடீர்னு எனக்கு உங்க நினைவுதான் வந்துச்சு. உடனே
உங்களைப் பற்றி மாப்பிள்ளையோட அப்பாக்கிட்டே சொன்
னேன்! அவருக்கும் உங்களைத் தெரியுமாம்! இப்ப உங்களைப்
பார்க்க குடும்பத்தோடு டாக்சியில் வந்துக்கிட்டுத்தான் இருக்காரு!
நீங்க என்ன செய்யுவீங்களோ ஏது செய்யுவீங்களோ எனக்குத்
தெரியாது! இந்த வரன் கை நழுவிப் போயிடக் கூடாது! உங்களைக்
கெஞ்சிக் கேட்டுக்கிறேன்!" என்றார்.

அறையில் இருந்து ஜன்னல் வழி வெளியே பார்த்துக்கொண்டு


பேசிய சோதிடர், "இதோ அவங்களும் டாக்சியில் வந்து இறங்குறாங்க"
என்றார்.
"வந்துட்டாங்களா? சரி சரி! நான் வைக்கிறேன்! என்னைக்
கை விட்டு விடாதீங்க!" என்றார்.
சோதிடர் சொக்கலிங்கத்தின் வீடு! சோதிடம் பார்த்தே
சம்பாதித்து வாங்கிய அந்தத் தரை வீட்டின் முன் அறையில்
சோதிட நிலையம் வைத்திருந்தார்.
அந்த அறைச் சுவரின் வரிசை கோர்த்திருந்த தெய்வப்
படங்கள் 'அரியும் சிவனும் ஒண்ணு' என்று பறைசாற்றிக்
எல்லாத் தெய்வங்களின் திருவுருவப் படங்களும் இருந்தன.
சோதிட கல்லாப் பெட்டி முன் கோரைப் பாயில் சப்பணம்

சிங்கை மா. இளங்கண்ணன் 23

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


போட்டு அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு எளிமையாகக் காட்சி
அளித்த அவர் வெள்ளை வேட்டியும், மிளகாய்ச் சாப்பு அரைக்
கைப் பணியனும் அணிந்திருந்தார்.
மாப்பிள்ளையின் ஜாதகமும், பெண்ணின் ஜாதகமும் கல்லாப்
பெட்டி மேல் இருந்தன. அவை வெவ்வேறு முறையில் கணிக்கப்
பட்டிருந்தன.மாப்பிள்ளையின் ஜாதகம் வாக்கியப் பஞ்சாங்கப்
படியும், பெண்ணின் ஜாதகம் திருக்கணிதப்படியும் கணிக்கப்
பட்டிருந்தன. 'வெவ்வேறு முறையில கணிக்கப்பட்டு இருக்கு
'இந்த ஜாதகங்களை இப்படியே வைச்சுக்கிட்டு பொருத்தம்
பார்த்தா சரியா வராது' என்று எண்ணி, வாக்கியப்
பஞ்சாங்கப் படி கணிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளையின் ஜாதகத்தைத்
திருக் கணிதப்படி கணித்து வைத்துக்கொண்டு பொருத்தம்
அவருக்கு எதிரே கோரைப் பாயில் அமர்ந்திருந்த எல்லாரும்
அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
சோதிடர் கணித்துப் பார்த்துவிட்டு பார்வையை
உயர்த்தி மாணிக்கத்தைப் பார்த."ொணுகம
பொருத்தம் இருக்கு!" என்று சிரித்தபடிசொன்னார்.
எதிரே இருந்த எல்லாருக்கும்
'கோவிந்தராசு சொன்னதைப் போல இவரும் ஏழு
பொருத்தம் இருக்குனு சொல்லுறாரே என்று வியந்தனர்.
மாணிக்கம் சிரித்த முகத்தோடு,
கலியாணம் செய்யலாம்னு சொல்லுங்க! என்றார்.
"ஓ! தாராளமாச் செய்யலாம்!"
செல்லம்மாளுக்குத் தூக்கி வாரிப் போட்டது பதறி
"என்ன இப்படிச் சொல்லுறீங்க? பொண்ணுக்குத்
தோசம்
பொண்ணை தோசம் இல்லாத என் மகனுக்குக்
கட்டி வைக்கக் கூடாதுனு கோவிந்தராசு சோசியரு
சொல்லி இருக்காரே!" என்றாள்.
"அவரு சொல்லி இருக்கலாம்! ஆனா,
சொன்ன மாதிரி இது செல்வாய் தோஷம்
இல்லேம்மா! சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து
இருக்கிறது தோஷ நிவர்த்தி ஆயிடும்

பொருத்தம் 24

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அம்மா! அதைப் பற்றி நீங்க கவலைப்படவே வேணாம்!"
என்றார்.
அவர் சொல்வியது மாணிக்கத்திற்கு வியப்பாக இருந்தது.
"ஓ! இப்படியும் தோஷ நிவர்த்தி ஆயிடுமா?" என்று கேட்டார்.
"ஆமா!" என்று சொல்லியபடி சோதிடர் கல்லாப் பெட்டியில்
கையை ஊன்றிக்கொண்டு எழுந்தார். அருகில் இருந்த இரும்பு
அலமாரியைத் திறந்து அதிலிருந்த பெரிய புத்தகத்தை எடுத்து
நின்றபடியே பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார்.
பார்த்துவிட்டு, "பொண்ணுக்குச் செல்வாய் தோஷம்
இருக்குனு கோவிந்தராசு சொன்னது உங்களுக்குக் கவலையா
இருக்கும்! அதை நினைச்சு கவலைப்படுவீங்க! யாரு கவலைப்
பட்டாலும் படலேனாலும் அம்மா கவலைப்படுவாங்க!
தோஷப் பரிகாரம் செஞ்சிடுவோம்! அதைச் செஞ்சிட்ட
அம்மா கவலைப்பட மாட்டங்க பாருங்க!" என்று சொல்லியபடி
அலமாரியில் வைத்தார்.
"சரி செஞ்சிடுங்க!" என்றார் மாணிக்கம்.
"எதுக்கும் பூ கட்டிப்போட்டு திருவூலமும் பார்த்திடுறேன்!
பொறுங்க!" என்று சொல்லியபடி தெய்வத் திருவுருவப் பட
ங்களுக்கு முன்னால் இருந்த உதிரிப் பூக்களுள் சிவப்பு
ரோஜாவில் ஒன்றையும் செவ்வந்திப் பூவில்
ஒன்றையும் எடுத்தார். ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தாளில்
வைத்துக்கொண்டு தெய்வப் படங்களுக்கு முன்
நின்று கும்பிட்டார். பிறகு பொட்டலங்களைத்
தெய்வப் படங்களுக்கு முன் குலுக்கிப் போட்டுவிட்டு
அங்கு இருந்தவர்களுள் ஆக வயது குறைந்த மாப்பிள்ளையின்
தங்கை மலரைக் கூப்பிட்டு. "சாமியக் கும்பிட்டுட்டு
மலர் சாமியைக் கும்பிட்டு
ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
சோதிடர் அதை வாங்கி பிரித்துப்
அவர் முகத்தில் புன்னகைப் பூ! அவர்
நினைத்தபடியே செவ்வந்திப் பூ வந்திருந்தது. "
பரிகாரம் செய்ய சாமியும் உத்தரவு கொடுத்திருக்கு" என்றார்.
எல்லார் முதங்களும் மலர்ந்தன. செல்லம்மாள்
முகம் மட்டும்

சிங்கை மா. இளங்கண்ணன் 25

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கம் சிரித்தபடி, "பரிகாரம் செய்ய நாங்க
என்ன செய்யணும்?" என்று
"சிராங்கூன் ரோட்டுல இருக்கிற அணி மணி பொற்
சாலைக்குப் போயி, என் பேரைச் சொல்லி நான்
சொன்னதையும் அவங்களுக்கிட்டே சொல்லுங்க! அவங்க உங்களுக்
லிங்கம் உருவம் பொறித்த தங்கத்தகடு செஞ்சு தருவாங்க! அதை
"சரி! வாங்கிக்கிட்டு வந்திடுறோம்! அதோட
நினைக்கிறேன்! அதுக்கு நான் என்ன செய்யணும்?"
என்று மாணிக்கம் கேட்டார்.எல்லாரும் வியப்பு அடைந்தனர்.
சோதிடர் வியப்பு மேலிட, "என்ன
உங்களுக்குத் தோஷம் இருக்கா?" என்று

மாணிக்கம் சிரித்தபடி "ஆமா! எனக்குக் களத்திர


தோஷம் இருக்கு!" என்று சொல்லியபடி
செல்லம்மாளைப் பார்த்தார்.
செல்லம்மாள் முகத்தில் செந்தீ பரவியது!
"இருக்கும் இருக்கும்! ஏன் இருக்காது?'
என்று எரிந்து விழுந்தாள்.

பொருத்தம் 26

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


4

காலை வெயில் ஏறிக்கொண்டிருந்தது. சோதிடர் மேனியில்


வியர்வை முத்துக்கள்.
வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்திலிருந்து பூப் பறித்துக்
கொண்டு வந்தார்.
அவர் புன்னகைப் பூ! தனக்குத் தானே சிரித்துக்
தோஷம் கழிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
ஒரு தாம்பாளத் தட்டில் சிறிது நீர் விட்டு
அதற்குள் ஒரு செங்கலை எடுத்து வைத்துப்
பீடமாக அமைத்துக்கொண்டார்.
பூக்குடலையில் இருந்த உதிரிப் பூக்களை
எடுத்து அந்தப் பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருந்த
போது வாசல் பக்கம் காலடி ஓசை கேட்டது.
சப்பாத்தைக் கழற்றி வாசலில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு,
செய்தித்தாளால் விசிறிக் கொண்டு பெருமாள்
உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் "வாங்க
வாங்க! உங்களுக்கு வயசு நூறு! உங்களைப் பத்தித்தான்
வந்திட்டீங்க! வீட்டுல
"வாசல்ல உள்ள வேப்ப மரத்து நிழல்ல நிக்கிறாங்க! நான்
"ஏன்?"
"உங்களைத் தனியாச்
தான்! நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப
உதவியை என்னிக்கும் மறக்கவே மாட்டேன்!" என்று
கைகூப்பிக் கும்பிட்டார்.
"அய்யய்யோ! நான் அப்படி ஒண்ணும் செஞ்சிடலே!
நீங்க நினைக்கிறதைப் போலவும் இல்லே! ஜாதகப்படி
என்ன சொல்லுணு மோ அதைத்தான் சொன்னேன்!
இதைப்

சிங்கை பா. இனங்கண்ணன் , 27

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நீங்க இப்படிச் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியும்!"
"இல்லே! உண்மையைத்தான் சொல்லுறேன்!"
"சரி அதை விடுங்க! என்னைப் பத்தி நினைச்சுக்கிட்டு
இருந்தேன்னு சொன்னீங்களே அது என்ன?" என்று கேட்டார்.
"நேத்து நடந்ததை நினைச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.
எனக்குச் சிரிப்பு வந்திடுச்சு! நேத்து நீங்க என்னை
ஒரு பார்வை பார்த்திங்களே! அந்தப் பார்வை என்ன
சாதாரணப் பார்வையா? நல்லவேளை மூணாவது
கண்ணு இல்லே! இருந்திருந்தா என்னைச்
"என்னை மன்னிச்சிடுங்க!" என்றபடி பெருமாள் பாயில்
"மன்னிக்கிறதுக்கு என்ன இருக்கு?
இப்படித்தான் திடீர் திடீர்னு கோபம் வரும்! நீங்க செவ்வாய்
இடத்துல இருக்கப் பிறந்த வருதானே!"
'இருந்தாலும் நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்
.
"அது போகட்டும் விட்டுத் தள்ளுங்க! நேத்து
என்னிடம் டெலிபோன்ல
போதே டாக்சி வந்து வாசலில் நின்னுச்சு! நான்
டெலிபோனைக் காதில் வச்சுக் கிட்டே யாருன்னு பார்த்தேன்.
குடும்பத் தாரும் டாக்சியில இருந்து இறங்கினாங்க...
!" என்ற போது வாசலில் டாக்சி வந்து
இதோ! இங்கே பாருங்க இந்த அதிசயத்தை! நேத்து
வந்ததைப் போலவே இன்னிக்கும் அவங்களே டாக்சியில
வந்து இறங்குறாங்க!"
என்றார் சோதிடர்
அவர்கள் டாக்சியை விட்டு இறங்கினர்.
வேப்பமரத்து நிழலில் நின்ற ஆண்டாளும் மணியும்
அவர் களை வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் தலம்
விசாரித்துக் கொண்டனர.
மாணிக்கம், "இதோ வந்திடுறேன்!" என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து சோதிடர் இருக்கும் இடத்தை நோக்கி
வந்தார். பூங்குன்றதும் வந்தான். செல்லம்மாளும் மலரும்
இனங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கம் சோதிடர் இருக்கும் இடத்தை நெருங்கியதும்
பெருமாள் அவரைப் பார்த்தார். அவர் மனம் குறுகுறுத்தது.
ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதைப் போல் குற்ற
உணர்வு தலை தூக்கி மனத்தை உறுத்தியது. அவரை அறியாமலே
தலை குனிந்தார். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு, "வாங்க!"
என்று வரவேற்றார்.
சோதிடரும், "வாங்க வாங்க! உங்க சம்பந்தியும் இப்பக்
கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் வந்தாரு! உங்களைப்
பத்திப் பேச்செடுத்தேன்! நீங்களும் சொல்லிவைத்தாப் போல
வந்துட்பங்க! உங்களுக்கு வயசு நூறு!" என்று சிரித்த முகத்தோடு
வரவேற்றார்
கை கூப்பியபடி வந்த மாணிக்கத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"என்னவந்ததும் வராததுமா அள்ளிவிடுநீங்க?" என்றார்.
"என்ன நான்அள்ளிவிடுறேனா"?
"ஆமா! எனக்கு வயசு நூறுன்னு சொல்லுறீங்களே! எனக்கு
என்ன இப்ப வயசு நூறா? ஐம்பதுதானே ஆகுது!" என்று சிரித்த
படி பாயில் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் பூங்குன்றலும்
அமர்ந்தான்.
சோதிடர் அலங்களிப்பதை நிறுத்திவிட்டு, "சின்னப் பிள்ளையில
இருந்த குறும்பு இன்னும் உங்களை விட்டுப் போகலேயே!
இப்ப நான் சொன்னது உங்களுக்கு நடந்துக்கிட்டு இருக்கிற
வயசைச் சொல்லவே!நீங்க நூறு வயக வரைக்கும் வாழ்விங்கணு
. சொன்னேன்!" என்று
."மறுபடியும் அள்ளி விடுறிங்களே ! நான் நூறு வயக
வேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்."
"அய்யா! தெரியாமச் சொல்லிட்டேன் அய்யா! ஆளை
விடுங்க அய்யா! " என்று
மாணிக்கமும் சிரித்தபடி, "சரி இப்பச் சொல்ல வந்ததைச்
சொல்லுங்க!" என்றார்.
சோதிடர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "நேத்து நீங்க இங்கே
வந்த பிறகு என்ன நடந்துச்சுன்னு உங்க சம்பந்திக்கிட்டே சொல்ல
வாயெடுத்தேன் நீங்களும் வந்திட்டிங்க!" என்றார்.
மாணிக்கம், "அப்படியா? என்று கேட்டார்.

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஆமா!"
அருகில் இருந்த பெருமாளுக்கு ஒன்றும் புரியவில்லை. வியப்பு
மேலிட அவர்களைப் பார்த்தார்.
அவர் ஏன் அப்படிப் பார்க்கிறார் என்று சோதிடருக்குப்
புரிந்துவிட்டது.
"என்ன இப்படிப் பார்க்குறிங்க நேத்து நீங்க என்னிடம்
டெலிபோரில் சொல்வியதை நான் உங்க சம்பந்தியிடம்
சொல்விட்டேன்!" என்றார்.
பெருமாளுக்குத் துக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சி அடைந்தார்.
மாணிக்கத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சப்பட்டுக்கொண்டு
இருந்த அவருக்கு வெட்கமும் வந்துவிட்டது.
'அட கடவுளே! இருந்திருந்தும் இந்த ஆளுக்கிட்டே இவரிடம்
போயி உதவி கேட்டிருக்கேனே! நேத்து சம்பந்தியிடம் சொன்னது
போதாதுன்னு இன்னிக்கு மாப்பிள்ளையைப் பக்கத்துல வைச்சுக்
கிட்டே மானத்தையும் வாங்கிட்டாரே! இப்படித்தெரிஞ்சிருந்தா
இவருக்கிட்டே உதவியே கேட்டிருக்க மாட்டேன்! நடக்கிறது
நடக்கட்டும்னு பேசாமல் இருந்திருப்பேன்" என்று வருந்தியபடி
மாணிக்கத்தையும் பூங்குன்றனையும் பார்த்தார். அவரால்
அவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இப்படித்
தலை குனிய வைச்சிட்டாரே!' என்று எண்ணியபடி மீண்டும்
சோதிடரைப் பார்த்தார். அவர் பார்வை சோதிடரைச்
சுட்டெரிப்பதைப் போல் இருந்தது
.சோதிடர் சிரித்தபடி "என்ன பெருமாள்? நேத்துப் பார்த்ததைப்
போலவே இன்னிக்கும் பார்க்குறீங்க நீங்க நினைக்கிறதைப்
போல நான் ஒண்ணும் குறையாச் சொல்லலே! நேத்து உங்க
சம்பந்தி இங்கே வந்ததும் என்னைத் தனியா அழைச்சுக்கிட்டுப்
போயி என்ன சொன்னாரு தெரியுமா? எங்க எல்லாருக்கும்
பொண்ணைப் பிடிச்சுப் போச்சு! ஆனா இந்தக் கோவிந்தராசு
தான் பொண்ணுக்கு தோஷம் இருக்குனு சொல்வித்
தொலைச்சிட்டாரு! அவரு சொன்னதைக் கேட்டுட்டு என்
விட்டுக்காரி இந்தப் பொண்ணை வேணாங்கிறா! எனக்கு
என்ன செய்யுறதுன்னு தெரியலேனாரு! நான் இதுக்கு ஏன்
கவலைப்படுறிங்க? தோஷம் இருந்தா என்ன? அதுக்குப்
பரிகாரமும் ஒண்ணு இருக்கு!அதைச் செஞ்சு தோஷத்தைக்

பொருத்தம் 30

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கழிச்சிடலாம்னு சொன்னேன்!. இவரு நல்லதா போச்சு
தோஷத்தைக் கழிச்சிடுங்கனாரு! நீங்களும் சங்க எல்லாருக்கும்
மாப்பிள்ளையைப் பிடிச்சுப் போச்சு! இந்த வரனை விட்டுடனக்
கூடாதுன்னு சொல்லி இருந்தீங்க! உங்க ரெண்டு பேரோட
மனசும் ஒரே மாதிரியா இருந்ததுனாலே எனக்கு நீங்க
சொன்னதைச் சொல்லணும்னு தோனுச்சு! அதான் சொன்னேன்
சிரித்தார்.
பெருமாள் மனம் குளிர்ந்தது. அவரிடம் தலை துக்கி இருந்த
குற்ற உணர்வும் சோதிடர் மேல் உள்ள கோபமும் தணிந்தது
.மாணிக்கம், "ஆமா சம்பந்தி! நாம ரெண்டு பேரும்
மாதிரி யோசிச்சு இருக்கோம் இதுல இருந்தே நம்ம ரெண்டு
பேரோட மனசும் ஒண்னுன்னு தெரிஞ்சு போச்சு! இதைவிட
வேறே என்ன வேணும்?' என்று சிரித்தார்.
பூங்குன்றனும் சிரித்தான்.
"இப்பப் புரிஞ்சுதா?' என்று சோதிடர் கேட்டார்.
பெருமாள் 'ஆமா' என்பதைப் போல் தலையை ஆட்டினார்
."இப்பவும் என் வீட்டுக்காரி கோவிந்தராக சொன்னதைச்
சொல்விப் புலம்பிக்கிட்டு இருக்கிறா! சோசியருங்க அள்ளி
விடுறது எல்லாம் அப்படியே பலிச்சிடுறதைப் போல "
சோதிடரைப் பார்த்தார்.
"என்ன? அங்கே கத்தி இங்கே சுத்தி கடைசியில் என்னிடம்
வந்திட்டீங்க?"
"உங்களைச் சொல்வேனா பொதுவா சோசியர்களைப் பத்திச்
சொன்னேன்!" என்றார்.
"பொதுவா என்கிற அந்தச் சொல்லுல நானும் அடங்கி
இருக்கேனே! நீங்கதான் பேச்சில் எம்டன் ஆச்சே? பொடி
வைச்சுப் பேசுவிங்களே! "
"என்ன உச்சி குளிர்ந்திடுவேன்னு நினைக்குநீங்களா? அது
தான் நமக்கிட்டே நடக்காது!. இப்ப ஒண்னு கேட்கிறேன்!
நீங்க பதில் சொல்லுங்க பார்ப்போம்!" என்று உற்சாகத்தோடு
கேட்டார்.
சோதிடரும் ஒரு வேகத்தில், "கேளுங்க! என்ன?" என்து
கேட்டார்.

சிங்கை மா இனங்கண்ன ் 31

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சோசியருங்க ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டுப் பலன் சொல்லு
தாங்களே! யாராகிலும் இந்த ஆண்டு இந்த இந்த இடத்துல
இது இது நடக்கும்னு முன்கூட்டியே சொல்லி இருக்காங்கனா?
" என்று கேட்ார.
"அதான் சொல்லுநாங்களே
"என்ன சொல்லுறாங்க? பொதுவா அந்த நாட்டுக்கும் இந்த
நாட்டுக்கும் சண்டை நடக்கும்; இந்த நாடும் அந்த நாடும்
அமைதியாப் போகும்; மழைபெய்யும்னு சொல்லுறாங்க! குறிப்பா
இந்த இந்த நாளுல, இந்த இந்த ஊர்ல, நில நடுக்கம் வரும்;
சூறாவளி வீசும் கடல் கொந்தளிக்கும்னு முன்கூட்டியே சொல்லி
இருக்கிறாங்களா?' என்று கேட்டார்.
"ஓ! நீங்க அதைச் சொல்லுறிங்களா?"
"ஆமா! அதைத்தான் சொல்லுறேன்! ஒரு ஆண்டுப் பலனையே
இவங்களாலே ஒழுங்கா சொல்ல முடியலே! ஒரு ஆளோட
ஆயுள் காலத்தை எப்படிச் சொல்ல முடியும்? ஒரு ஆளோட
ஆயுள் அறுபது வயதுனு வைச்சுக்கங்க! இந்த அறுபது வயசு
வரைக்கும் நடக்கப் போறதை எப்படிச் சொல்லுவாங்க? இவங்க
கணிச்சுச் சொல்லுற கோளுகளும் வான வெளியில, முன்பு
இருந்த இடத்துல் இல்லையாம்! எல்லாம் இடம் பெயர்ந்து
இருக்காம்!" என்று சொல்லிவிட்டு அவர் பதிலை எதிர்பார்த்தார்.
சோதிடர் கொஞ்சங்கூட அலட்டிக்கொள்ளவில்லை. அவர்
சிரித்தபடி "இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?:நீங்க எப்போதும்
இப்படிப் பேசமாட்டீங்களே! பெருமாள்தான் இப்படிப் பேசுவாரு!"
"என்ன பேச்சை திசை திருப்புறங்க? இப்ப நான் சொன்னது
எல்லாம் இவரு மேடையில பேசும்போது இடையிடையே
சொன்னதுதான்!' என்றார்
."நானும் இவரு இப்படிப் பேசியதைக் கேட்டு ரசிக்க இருக்கேன்!"
எனறார்.
"என்ன கேட்டு ரசிச்சிங்களா? ஏன் ரசிக்கமாட்டிங்க? சரி
சரி! இந்தாங்க இப்ப இதை வாங்கிக்கங்க! நீங்க கேட்ட லிங்க
உருவம் பதித்த தங்கத் தகடு!" என்று சொல்லியபடி சட்டைப்
பையிலிருந்து சிறிய சிவப்பு நிறப் பொட்டலத்தை எடுத்துக்
கொடுத்தார்.
சோதிடர் தங்கத் தகட்டை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு,
"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே!" என்றார்.

பொருத்தம் 32

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன புரிஞ்சுக்க முடியலேன்னு சொல்லுறிங்க? கொஞ்ச
நேரத்துக்கு முன்னாலே நீங்க சொன்னதை மறந்திட்டீங்களா?
ஒரு ஆளைப் பார்த்தே அந்த ஆளோட ராசி என்ன? அவரோட
குணம் குறி என்னணு புட்டுப் புட்டு வைச்சிடுவேன்னு சொன்
னிங்களே! இப்ப இப்படிச் சொல்லுறிங்களே! எதுக்கும்
தடவை என் ஜாதகத்தைக் கணிச்சுப் பாருங்க! இந்த மாணிக்கம்
மாணிக்கம்தான்னு புரியும்!" என்று சிரித்தார்.
சோதிடரும் சிரித்தபடி தங்கத் தகட்டைப் பீடத்தில் உள்ள
மலருக்கு இடையில் வைத்தார். துபக்காவில் நெருப்பு கனன்று
கொண்டிருந்தது. அதில் சாம்பிராணியை அள்ளித்து தூவியபடி,
"பொண்ணை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லுங்க" என்றார்.
மாணிக்கம் பூங்குன்றனைப் பார்த்தார்.
குறிப்பறிந்த பூங்குன்றன் எழுந்து வாசலில் போய் நின்று.
"எல்லாரும் வாங்க!" என்றான்.
வேப்ப மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள்
கொண்டே வந்தனர்.
அவர்கள் வந்ததும் "பொண்ணும் மாப்பிள்ளையும் இப்படி
வந்து உட்காருங்க!" என்றார் சோதிடர்.
அவர்கள் சோதிடர் சுட்டிக் காட்டிய இடத்தில் பீடத்திற்கு
முன் அமர்ந்தனர்.
"கொஞ்சம் நெருங்கி இருங்க!" என்றார்.
அவர்கள் கூச்சப்பட்டுக்கொண்டே நெருங்கி இருந்தனர்
. சோதிடர் மாலையை எடுத்து மாப்பிள்ளை கையில்
இந்த மாலையைப் பொண்ணு கழுத்தில் போடுங்க" என்றார்.
அவன் மாலையை வாங்கி பெண் கழுத்தில் அணிவித்ததும்
மற்றொரு மாலையை எடுத்துப் பெண் கையில் கொடுத்து,
மாப்பிள்ளை கழுத்தில் போடும்மா" என்றார்.
அவர்கள் அணிந்துகொண்டனர். சோதிடர் மாப்பிள்ளையின்
கைகளைப் பற்றி "இப்படிச் சேர்த்துக் கூம்பியபடி வைச்சுக்கங்க!
நீயுந்தாம்மா!" என்றார்.
அவர்கள் கூம்பியபடி வைத்துக்கொண்டதும் இருவர் கைகளிலும்
உதிரிப் பூக்களை அள்ளி வைத்துவிட்டு, "இப்ப நான் சொல்லப்
போறதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க!" என்று சொல்லி

சிங்கை மா. இளங்கண்ணன் , 33

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


விட்டு, "ஓம் மூஷிக வாகன, ஓம் மூஷிக வாகன... மோஹன
ஹஸ்த, மோஹன ஹஸ்த.. வாமன ரூபவாமன ரூப..
மஹேஸ்வர புத்திர, மஹேஸ்வர புத்திர... விக்கின
விநாயக விக்கின விநாயக... பாதம் நமஸ்தே, பாதம்
கும்பிட்டுக்குங்க! ' என்று சொல்வி
மந்திரங்களை முணுமுணுத்தார்.
பிறகு அவர்கள் கையிலிருந்த மலர்களைப் பீடத்தில் தூவச்
சொன்னார்.
பூங்குன்றனும் மணியும் உதிரிப் பூக்களை பீடத்தில்
விட்டு எழுந்து அதை வலம் வந்து கும்பிட்டனர்.
சோதிடர் "பெரியவங்க கால்களில் விழுந்து ஆசி வாங்கிக்கங்க!"
என்றார்.
சோதிடர் சொல்லியபடி அவர்கள் தாய் தந்தையர்
விழுந்து ஆசி பெற்றனர்.
பூங்குன்றனுக்கும் மணிக்கும் திருமணமே ஆகிவிட்டதைப்
போல் இருந்தது. அவர்களும் அந்த உணர்வில் திளைத்துக்
கொண்டிருந்தனர்.
சோதிடர் எழுந்து இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்த
படி, "இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்!" என்றார்.
எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் செல்லம்மாள் மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை.
"தோஷம் இருக்கு" என்று கோவிந்தராசு சொல்லியதையே
நினைத்துக்கொண்டு இருந்தாள்.
அவள் நிலை மாணிக்கத்திற்குப் புரிந்தது.
"இனிமே எதைப் பத்தியும் கவலைப்பட வேணாம்!"
என்று சொல்விவிட்டு அதே சுருக்கில் பெருமாள் பக்கம் பார்
வையைத் திருப்பி, 'கலியானத்துக்கு நல்ல நாள் குறிச்சிடு
வோமே!" என்றார்.
'அதுக்குத்தானே காத்துக்கிட்டு இருக்கேன்!' என்று நினைத்த
பெருமாள் மகிழ்ச்சி பொங்க "சரி" என்றார்.
சோதிடரும் "அதுக்கென்ன குறிச்சிடுவோம்!" என்றார்.

பொருத்தம் 31

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பஞ்சாங்கத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து
விட்டு, "பங்குனி மாதம் ஐந்தாம்" தேதி ஒரு முகூர்த்தம் இருக்கு!
ஆங்கியத்துக்குப் பதினெட்டு, சனிக்கிழமை வருது! நல்ல நாள்!
கலியானத்துக்கு வர்றவங்களுக்கும் வசதியா இருக்கும்!" என்றார்.
"சரி அந்த நாளையே குறிச்சிடுங்க!" என்றார் மாணிக்கம்.
சோதிடர் அந்த நாளையே ஒரு தாளில் குறித்து மஞ்சள்
தடவி மாணிக்கத்திடம் கொடுத்தார்.
அவர் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்
. எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தனர். செல்லம்மாளைத்

சிங்கை மா. இளங்கண்ணன் 35

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


5

முகூர்த்த நாளைக் குறித்துக்கொண்டு வந்ததும் இரு விட்டாரும்


சேர்ந்து திருமண அழைப்பிதழ் அடித்திருந்தனர்.
அஞ்சல் வழி அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிவிட்டு
நெருங்கிய உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்புக் கொடுத்துக்
கொண்டிருந்தனர்
.மலரும் அவள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்திருந்தாள்.
எல்லாரும் அவளை, "இப்ப உன் அண்ணனுக்கு! அடுத்து
உனக்கா" என்று கேலி செய்திருந்தனர்.
அவள் அதை நினைத்து மகிழ்ச்சி வென்னத்தில் மிதந்து
கொண்டிருந்தாலள்.
அவளுக்குக் கலாசார அமைச்சில் எழுத்தர் வேலை.
மாலை ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் அவள் நேராக
விட்டுக்குச் சென்று விடுவாள்.
சில சமயம் அவளைப் பார்க்க இளவழகு கலாசார அமைச்சு
அலுவலகம் இருக்கும் நகர மன்றத்திற்கு வருவான். மாலை
வேளையில் இருவரும் சந்தித்துப் பேசுவர்
.மேலை நாட்டுக் கட்டடக் கலையை நினைவுகூர்ந்து
கொண்டிருக்கும் நகர மண்டபத்தில் இருந்து உச்ச நீதிமன்றம்
வழியாகச் செல்வர். நாடாளுமன்றத்தைக் கடந்து சிங்கப்பூர்
ஆற்று ஒரமாக பேசிக்கொண்டே நடப்பர். சில சமயம் சிங்கப்பூர்ச
சிற்பியான ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் சிலைக்குப் பக்கத்தில்
போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு
இருப்பர். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவர்களின் சந்திப்பு அரை
மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது.
"எங்கம்மா தேடுவாங்க! தோம் கழிச்சுப் போனா எங்கேடி
போளே?ஏண்டி இவ்வளவு நேரம்னு கேட்பாங்க!" என்று
பிரிய மனம் இல்லாமல் மலர் வீட்டுக்குக் கிளம்பிவிடுவாள்.

பொருத்தம் – 38

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவனும் அவளை பேருந்து நிறுத்தம் வரை அழைத்துச் சென்று
அரை மனத்தோடு வழி அனுப்பி வைப்பான்.
ஆனால் அன்று அந்த அன்பு உள்ளங்களுக்கு நேரம் போனதே
தெரியவில்லை. பூங்குன்றனுக்கும் மணிக்கும் பொருத்தம்
பார்த்ததைப் பற்றியும் தோஷம் கழித்ததைப் பற்றியும் இருவரும்
பேசிக்கொண்டே சென்றனர். ஆறு ஓரமாகக் காற்றாட நடந்து
சென்து அண்டர்சன் பாலத்தைக் கடந்து பியர்ஸ் பார்க்கை
அடைந்தனர்.
சிங்கச் சிலை நீரைப் பிச்சி அடித்துக்கொண்டிருந்தது. இருவரும்
அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் நெருக்கமாக
அமர்ந்தனர். கடல் நீரில் தவழ்ந்து வந்த காற்று சிங்கச் சிலை
பீச்சி அடித்த நீரை ஊருவிஅவர்களுக்குக் குளுமை சேர்த்துக்
கொண்டிருந்தது.
மலர் தன் கைப் பைக்குள் வைத்திருந்த திருமண அழைப்பை
எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
இளவழகு அதைப் பார்த்துக்கொண்டே "உன் அண்ணன்
கலியானம் முடிஞ்சதும் அடுத்து நம்ப கலியானந்தான்" என்று
சிரித்தான்.
அவன் முகத்தில் நாணம் கலந்த புன்னகை.
"ஆமா! ஆனா பொருத்தந்தான் எப்படி இருக்கோ தெரியவே!
" என்றாள.
"அதைப் பத்தி நீ என் கவலைப்படுறே?."
எப்படிப் கவலைப்படாம இருக்க முடியும்?."
அப்போது அந்த வழியே சீன இளஞ் ஜோடி ஒன்று சென்றது.
அதைப் பார்த்ததும், "சீன மலாய்க்காரவங்க ஜாதகப் பொருத்தம்
பார்த்தா கலியாண்ம் செஞ்சுக்கிறாங்?. இல்லையே! நம்பவங்க
தான் கலியானப் பேச்செடுத்ததும் பொருத்தம் பார்க்க
தூக்கிட்டு சோசியருக்கிடே ஓடுறாங்க! சோசியரு பொருத்தம்
இருக்குனு சொன்னாத்தான் கலியாணம் செஞ்சு வைக்கிறாங்க!
இல்லேன்னா போச்சு! பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்
மனப் பொருத்தம் இருந்தாலும் அதைப் பொசுக்கிடுறாங்க!
தோஷம் இருக்குனு சொல்லி அவங்க காதலைக் குழி தோண்டிப்
புதைச்சிடுறாங்க!" என்று சற்று உணர்ச்சி மேலிடச் சொன்னான்.

சங்கை மா. இளங்கண்ணன் , 37

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நல்ல வேளை நான் தப்பிச்சேன்! எனக்கு எந்த தோஷமும்
இல்லே! நான் ஆளான நேரம்கடநல்லா இருக்குன்னு சோசியரு
சொன்னாராம் எங்க அம்மா சொன்னாங்க!" என்று சிரித்தாள்.
அவனுக்கு வியப்பாக இருந்தது.
"என்ன சொல்லுறே? பூப் டைஞ்ச நேரம் நல்ல நோமா?
இதைக்கூடவா அத்தை சோசியருக்கிட்டே போய்ப் பாத்திருக்காங்க?"
"ஆமா! நான் சமைஞ்ச நேரத்தையும் குறிச்சுக்கிட்டுப் போய்
பார்த்திருக்காங்க?" அவரு நல்லா இருக்குனு சொல்லி இருக்காரு."
என்று அவளும் சிரித்தாள்.
"அப்படியா?"
"ஆமா! அப்படிப் பார்த்ததுல எனக்கு எந்தக் குறையும்
இல்லையாம்! எல்லாம் நல்லா இருக்காம்! ஆனா நமக்குப்
பொருத்தம் எப்படி இருக்கோ தெரியலே' என்றாள்.
"அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுறே? பரணியின் பிறந்த
நீதான் தாணி ஆளப்போறியே.!" என்றான்.
"என்ன கிண்டலா பாணியின்? பிறந்தவங்களுக்குக் கவலை
இருக்காதா?"
"என்ன தப்பாச் சொல்லிட்டேனா? தப்பு தாயே! பரணியில்
பிறந்தவங்க தாணியை ஆண்டாலும் அவங்களுக்கும் கவலை
இருக்கும் தாயே" என்று கன்னத்தில் அடித்துக்கொண்டு சிரித்தான்.
"உங்களுக்கு எதை எடுத்தாலும் விளையாட்டாத்தான் இருக்கு!"
என்று அவளும் சிரித்தாள்.
"நான் ஏன் இதை விளையாட்ட எடுத்துக்கிட்டேன் தெரியுமா?
அத்தை கோவிந்தராசு சோசியருக்கிட்டே போயித்தான் பொருத்தம்
பார்ப்பாங்க! அவரு நமக்குப் பொருத்தம் இருக்குனு
சொன்னாலும் இல்லேனு சொன்னாலும் நம்ம கலியாண்ம்
நிச்சயம் நடக்கும்! தோஷம் இருக்குனு சொன்னாலும் அதைப்
பற்றிக் கவலைபடவே வேணாம்! மாமா நம்மைக் கைவிட
மாட்டாரு! சோசியருசொக்கலிங்கத்தைப் பார்த்து எப்படியும்
நம்ப கலிபானத்தைச் செஞ்சு வைசசிடுவாரு! என்று சொல்விய
படி அவளைக் கட்டிப் பிடித்து அவள் கன்னத்தில் ஒரு 'த்ச்'
பதித்தான் அவள் உடல் சிலிர்த்தது!
இருவரும் தங்கனை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.
நேரம்
பொருத்தம் 38

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இளவழகின் கைக்கடிகாரம் ட்ரிங்க என்று கரைந்து
மணி ஆகிவிட்டது' என்று எச்சரித்தது.
அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்த மலர் தலை நிமிர்ந்தாள்.
அவள் பார்வை பிரிட்டிஷ் பேரரசியின் பெயரை நினைவு
கூர்ந்துகொண்டிருக்கும் விக்டோரியா அரங்க மணிக் கூண்டில்
இருந்தது. அவள் பார்ப்பதற்கும்விக்டோரியா அரங்க பணிக்
கூண்டு டாண் டாண் என்று ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.
நேரம் போனதே தெரியலேங்க மணி வேறே ஏழு ஆபிடுச்சே
."
நேரமானா என்ன இன்னிக்குத்தான் அத்தையும் மாமாவும்
திருமண அழைப்புக் கொடுக்கப் போயிருப்பாங்களே' என்றான்.
"கொடுத்துட்டு இந்நேரம் திரும்பி வந்திருப்பாங்க!" என்று
எழுந்தான்.
அவனும் எழுந்து அவள் கையைப் பற்றினான் இருவரும்
கைகோர்த்துக்கொண்டு நடந்தனர். கரங்கப் பாதை வழியாகச்
சென்று விக்டோரியா அரங்குக்கு முன்னால் உள்ள பேருந்து
நிறுத்தத்தை அடைந்தனர்.
அவர்கள் செல்ல வேண்டிய பேருந்தும் வந்து நின்றது! இரு
வரும் சிரித்துப் பேசிக்கொண்டே பேருந்தில் ஏறி காவியாகக்
கிடந்த முன் இருக்கையில் போய் அமர்ந்தனர்.
ஆனால் அவர்களுக்குப் பின்னால் கடைசி முலையில் இருந்தவர்
களை அவர்கள் கவனிக்கவில்லை.
தஞ்சோங் பாகாரில் உள்ள உறவினருக்கு அழைப்புக் கொடுத்து
விட்டு சிலிகி விட்டில் உள்ள உறவினருக்கு அழைப்புக் கொடுக்க
அதே பேருந்தில் மாணிக்கமும் செல்லம்மாளும் வந்து
கொண்டிருந்தனர். அவர்களை மலர் பார்க்கவில்லை.
ஆனால் அவர்கள் மலரைப்
இளவழகுடன் அவள் சிரித்துப் பேசிக்கொண்டு வந்து
் தும் செல்லம்மாள் அதிர்ச்சி
இருக்கையில் அமர்ந்ததைப் பார்தத
அடைந்தான்
அவளால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடிய
வில்லை

சிங்கை மா. இளங்கண்ணன் 39

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இங்கே பாருங்க உங்க மனத்த மகள !கொஞ்சம்கூட வெட்கம்
இல்லாம எந்தப் பயல்கூடவோ சுத்தித் திரிஞ்சுட்டு வருது'
என்றாள்.
அவர் பதற்றப்படாமல், உஸ்- என்ன இப்படிச் சத்தம்
போடுறே? இது என்ன உன் விடா உன் விருப்பப்படி
போட்டுப் பேச இது பஸ் நான் அவங்களைப் பார்த்துட்டேன்!
நீ பேசாமல் வாயைப் பொத்திக்கிட்டு இரு" என்று மெதுவாகச்
சொல்லிவிட்டுச் சுட்டு விரலால் வாயை முடிக்கொண்டார்.
அவள் குரவைச் சற்று தாழ்த்தி, "வாயைப் பொத்திக்கிட்டு
எப்படிங்க பேசாமல் இருக்க முடியும் உங்க மகங்க! போய்
இழுத்துக்கிட்டு வாங்க்" என்றாள்.
"இழுத்துக்கிட்டு வர மலரு ஒண்னும் சின்னப் பிள்ளை
இல்லே!"
"அவள் சின்னப் பிள்ளைதாங்க! அவளுக்கு உலகம்
தெரியாதுங்க"
"நீதான் அப்படி நினைக்கக்கிட்டு இருக்கே உனக்குத்தான்
ஒண்ணும் தெரியாது!”
"எல்லாம் தெரிஞ்சவதான் இப்படி ஊர் கத்திட்டு
வர்தானாக்கும் வழிய விடுங்க நான் போயி ரெண்டு போடு
போட்டு இழுத்துக்கிட்டு வர்றேன்! தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க
பார்த்திடப் போறாங்க!" என்று சொல்லியபடி இருக்கையில்
இருந்து எழுந்தாள். பாணிக்கம் சட்டென்று அவள் கையைப்
பற்றி இழுத்து இருக்கையில் உட்கார வைத்தார்.
இந்தக் காட்சி பக்கத்தில் இருந்தவர்களுக்குத் திரைப்படக்
காட்சியைப் போல் இருந்தது ஆர்வத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தனர்.
மாணிக்கம் அதைக் கவனித்துவிட்டார். அவருக்கு ஆத்திரம்
வந்துவிட்டது.
பேசாமல் இருடி பஸ்ல மானத்தை வாங்காதே" என்று
அதட்டினார்.
பேருந்து சிலிகி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை
அடைந்ததும் நின்றது.
அங்கு இறங்க வேண்டியவர்கள் இருக்கையில் இருந்து
எழுந்தனர் செல்லம்மாளும் வேகமாக எழுந்தாள்.

பொருத்தம் 40

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கத்திற்குப் புரிந்துவிட்டது. அவரும் வேகமாக எழுத்து.
அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டார். அவனால் பறித்துக்
கொள்ள முடியவில்லை. திமிதிப் பார்த்தாள். அவர் பிடித்த
பிடி தளரவில்லை. அவள் கையைப் பிடித்துக்கொண்டே பேருந்து
வாசல்ை அடைந்தார்.
"என்னை விடுங்க! இவளை இங்கேயே நாலு சாத்துச்
சாத்தி இழுத்துக்கிட்டு வந்துறேன்" என்றாள்.
"அது தெரிஞ்சுதானே உன்னை நான் இழுத்துக்கிட்டு வர்றேன்!
பேசா வா!" என்றார்.
அவனால் பேசாமல் போக முடியவில்லை. மலர் காதில்
விழும்படி, "வாடி வா! நீ எங்கே சுத்தியும் விட்டுக்கு வந்துதானே
ஆகனும் ' என்று சொல்லிக்கொண்டே
அவள் சொல்லியது மலர் காதில் விழுந்தது. அவள்
"அம்மா குரலைப் போல இருக்கே" என்று திரும்பிப்
பார்த்தான்.
அடுத்த நொடியே அவள் நெஞ்சில் தீ!
பதற்றத்துடன் இளவழகின் தொடையைத் தட்டி இங்கே
பாருங்க!" என்றாள்.
அவன், என்ன என்று கேட்பதைப் போல் அவனைப்
பார்த்தான் அவள் கைகனை உதறியபடி, "எங்க அம்மாவும்
அப்பாவும் பஸ்ல இருந்து இறங்குறாங்க! என்னைப் பார்த்
துட்டாங்க" என்றாள்.
அவன் ஒரு நொடி திடுக்கிட்டான். ஆனால் அடுத்த நொடியே
சுதாரித்துக்கொண்டு, "அப்படியா " என்று
அவள் நெஞ்சம் படபடத்தது. "ஆமா ! இன்னிக்கு
போனதும் நான் செத்தேன்!" என்றான்.
"பயப்படாதே இதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான்" என்று
சிரித்தான்.
"என்ன நான் சாகுறதா? என்று அவள் கேட்டாள்.
"ச்சச்சே! உன்னைப் போய் அப்படிச் சொல்வேனா? அவங்க
பார்த்துட்டுப் போது நல்லதுதான்னு சொல்லுறேன்!" என்றான்.
"நான் பயந்து போய் இருக்கேன்! நீங்க என்னனா நல்லது
தான்னு சொல்லுறிங்க"

சிங்கை மா. இளங்கண்ணன் 41

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஆமா மலர் அவங்க பார்த்துட்டுப் போது நல்லதுதான்
இப்ப நம்ம காதல் அவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு நமக்கு
ஒரு வேலையும் குறைஞ்சு போச்சு:அத்தை இப்ப ஆததிரத்தோடு
போனாலும் அப்புறம் அமைதி ஆயிடுவாங்க மாமா சொல்லுற
விதத்துவ சொல்வி விட்டுக்குப் போறதுக்குள்ளே அத்தை மனதை
மாத்திடுவாங்க யாரேன் "
"எங்க அம்மாவைப் பத்தி தெரிஞ்சிருந்தும் இப்படிச் சொல்லு
நீங்களே அலங்களு ் காதல்னா அறவே பிடிக்காது காதலிச்சுக்
கவியானம் பண்ணிக்கிட்டவங்க ரொம்பப் பேரு சண்டை
சச்சரவுனு கடைசியில் பிரிஞ்சும் போயிடுறாங்கனாம். எனக்
கிட்டேகூட சினிமாவுல் வர்ற மாதிரி காதல் சீதன்னு சுத்தி
திரிஞ்சே உன் காலை ஒடுச்சுப்புடுவேன்னு சொல்லி இருக்காங்க"
என்றாள்.
பேருந்து பூன் கெங் சாலையை அடைந்தது இளவழகு இறங்க
வேண்டிய இடம் அது. ஆனால் அவன் அந்த இடத்தில் இறங்க
வில்லை. அவனும் அவளுடன் தோபாயோ வரை சென்றான்.
"மாமா இருக்கும்போது நீ ஏன் பயப்படுறே? விட் ுக் ுப்
போனதும் அத்தை தாட்டுப்பூட்டுனு குதிப்பாங்க மாமாக்
கிட்டே ஒண்டிக்கோ அத்தை ஏசினாலும் பேசினாலும் நீ
பேசாம் இரு எல்லாத்தையும் மாமா பார்த்துக்குவாங்க" என்றான்.
அவள் சரி!" என்று தலையை ஆட்டினாள்.
"சரியா அப்படினா தைரியா விட்டுக்குக் கிளம்பு!" என்று
அவளை உற்சாகப்படுத்தி முதுகில் தட்டிக்கொடுத்தான்.
அவள் வீட்டை நோக்கி நடந்தான். அச்சம் அவளை விட்டு
அகவவில்லை. பயந்துகொண்டே சென்றாள்.
வீட்டுக் கதவு திறந்திருந்தது.அதைப் பார்த்ததும் அவள் இதயம்
படபடத்தது.
அதுக்குள்ளே வந்திட்டாங்களே! பஸ் என்னைப் பார்த்ததும்
பத்திரிகை கொடுக்கிறதை நிறுத்திட்டு டாக்சியில வந்திட்டாங்க
போலிருக்கு இன்னிக்கு என்பாடு சட்டினிதான் என்று எண்ணிய
படி நடையனைக் கழற்றி வாசல் ஒரமாக வைத்துவிட்டு உள்ளே
எட்டிப் பார்த்தாள்.
மாணிக்கமும் செல்லம்மாளும் சோபாவில் அமர்ந்து இருந்தனர்.

பொருத்தம் 42

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கத்தைப் பார்த்ததும் அப்பாடா தப்பிச்சேன் அப்பா
விட்டுலதான் இருக்காரு என்று எண்ணியபடியும் செல்லம்மாளை
ஒரக் கண்ணால் பார்த்தபடியும் உள்ளே காலெடுத்து வைத்தாள்.
செல்லம்மாள் அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்
. ஆனால் வாயே
அவள் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்த்ததும் மலருக்கு
வியப்பாக இருந்தது. அம்மாவா இப்படி இருக்காங்க
முடியலேயே இளவழகு சொன்னதைப் போல அப்பாதான்
ஏதோ சொல்லி அம்மா மனதை மாத்தி இருக்காங்க போலிருக்கு
என்று எண்ணியபடி தன் அறையை நோக்கி நடந்தாள்.
"இப்படிக் கொஞ்சம் வாம்மா' என்று மாணிக்கத்தின் குரல்
அவளைத் தடுத்து நிறுத்தியது. திரும்பி இரண்டடி எடுத்து
வைத்தாள்.
விடிஞ்சதும் பேசிக்கலாம்ன்னு நினைச்சேன் ஆனா அது
வரை உன் அம்மா பொறுமையா இருக்க மாட்டா அதனாலே
இப்பக் கேட்கிறேன்! நீ பயப்படாம அந்தப் பையன் யாருனு.
சொல்லு உன் அம்மா தெரிஞ்சுக்க ஆசைப்படுறா "
மலர் சொல்லத் தயங்கினாள். ஆனால் அதே நேரத்தில்
இதுதான் தக்க சமயம் இதை நழுவவிடக்கூடாது' என்றும்
தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு. அண்ணனோட
கலியாணம் முடிஞ்சதும் அவரோட அப்பாவும் அம்மாவும்
உங்களை வந்து நேருல பார்ப்பாங்க அப்பா" என்றாள்.
செல்லம்மாள் அடுத்த நொடியே அவன் யாருளே தெரியவே!
அதுக்குள்ளே பொண்ணு கேட்டு வரப்போானா உன் அண்ணன்
தான் தோஷம் பிடிச்சவளை இழுத்துக்கிட்டு வாப் போறான்.
நீயுமா எக்கேடாகிலும் கெட்டுப் போங்க! என்று கொங்
விட்டு விடுவிடுவென்று அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்
கொன்
“அவளைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே! நீ போய்ச்
சாப்பிட்டுப் படு!" என்றார் மாணிக்கம்
சரி அப்பா" என்றாள் மலர்.
மாணிக்கம் அங்கிருந்து சென்றதும் நெஞ்சில் கையை வைத்துக்
கொண்டு. அப்பாடா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சிட்டேன்"
என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 43

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


6

பூங்குன்றனுக்கும் பணிக்கும் திருமணமாகி ஒரு மாதம்


ஓடிவிட்டிருந்தது. பூங்குன்றன் திருமணத்திற்காக எடுத்திருந்த
ஒரு மாத விடுப்பும் முடிந்துவிட்டிருந்தது. அவன் வேலைக்குச்
சென்றிருந்தான்.
அவன் விடுப்பு முடிந்து எப்போது வேலைக்கு வருவான்
என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு ஒரே மகிழ்ச்சி!
அவன் வந்ததும்,.”என்னா புது மாப்பிள்ளை? புதுப்
பொண்டாட்டி வந்ததும் எங்களை எல்லாம் மறந்துட்டே
போலிருக்கே! ஒரு டெலிபோன்கூட பண்ணவியே." என்று
சிரித்தான்
மனத்திற்குள் சோகத்தை பாறைத்துக்கொண்டு வந்திருந்த
பூங்குன்றன், "அப்படி ஒண்னும் இல்லே!" என்று சொல்வியபடி
வருகைப்
பதிவேட்டில் கையொப்பமிட்டான்.
"என்ன அதுக்குள்ளே சலிச்சுக்கிறே?"
"ஏன்தான் கவியானம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு
"ஏன்? என்ன ஆச்சு?"
"எங்க அம்மாவுக்கு மணியைக் கண்டாலே பிடிக்கவே!
எப்பப் பார்த்தாலும் ஏதாகிலும் சொல்லிக் கரிச்சுக் கொட்டிக்
கிட்டு இருக்காங்க!"
"அப்படியா
"ஆமா கலியாணம் ஆன மறு நாளே ஆரம்பிச்சிட்டாங்
களம் தோஷம் பிடிச்சவளை என் மகனுக்குக் கட்டிவைச்
சிட்டேனேனு மணிக்கு முன்னாலேயே சொல்வி இருக்காங்க!
ஆனா மணி எனக்கிட்டே சொல்லவே! எங்க அம்மாவும்
பேசுறதை நிறுத்தலே சில சமயம் நேருக்கு நேராகவும் சில
சாடைமாடையாகவும் பேசி இருக்காங்க பணியாலே
தாங்கிக்க முடியலே பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு

பொருத்தம் 44

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கடைசியில எனக்கிட்டே சொல்லிடுச்சு நான் ஆறுதல் சொல்லி
இருக்கேன்!" என்றான்.
மதி மனம் வருந்தியது.
கோவிந்தராக தோஷம் இருக்குன்னு சொன்னதை அவங்க
இன்னும் மறக்கலே போலிருக்கே" என்றான்.
"ஆமா அவங்க இன்னும் மறக்கலே மறக்கவும் மாட்டாங்கனு
நினைக்கிறேன் நேத்துக்கூட உங்க அம்மா தற்செயலா எங்க
வீட்டுக்கு வந்திருக்காங்க மணி நல்ல பொண்ணு உனக்கு
மருமகளா வர நீ கொடுத்து வைச்சிருக்கனும்! நீ சோசியரு
சொன்னதை மனசுல வைச்சுக்காம, உன் மருமகளை நல்லா
பார்த்துக்கனு சொல்லி இருக்காங்க! உங்க அம்மாவுக்கு
முன்னாலே, எனக்குத் தெரியாதா வள்ளி நீ சொல்லித்தான்
தெரியுனுமானு சொல்லி இருக்காங்க! அப்படிச் சொன்னவங்க
உங்க அம்மா அந்தப் பக்கம் போனதும், எண்டி உன் அப்பன்
விட்டுல இருந்து ஆள் அனுப்பி எனக்கே புத்தி சொல்லுறீங்களா?
உன்னை நல்லாவைச்சுக்க வேணும்மாமே! வள்ளி வந்து எனக்கே
புத்தி சொல்லுறா எனக்கு என்ன புத்தி இல்லேனு நினைக்கக்
கிட்டீங்களா இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்னு மணி
மேலே பாஞ்சிட்டாங்களாம்" என்று சொல்லியபடி பூங்குன்றன்
தன் கையில் இருந்த பேனாவைக் கட்டை விரலுக்கும், சுட்டு
விரலுக்கும் இடையில் வைத்து உருட்டியபடி மதியின் முகத்தையே
பார்த்துக்கொண்டு நின்றான்.
மதி சுட்டு விரலால் மேசையை டொக் டொக் என்று தட்டிக்
கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
இருந்தது இருந்தாற்போல் மேசையில் தட்டுவதை நிறுத்தி
விட்டு, உங்க அம்மா இப்படியே பேசிக்கிட்டு இருந்தா மணிக்கு
பனம் வெறுத்துப்போயிடும் ! அப்புறம் குடும்பத்துவ
குழப்பந்தான் வரும் அது வராம இருக்கனும்னா இப்பவே
உங்க அம்மா வாயை அடைச்சிடனும் அதுக்கு ஒரே ஒரு
வழிதான் இருக்கு என்றான்.
"என்ன வழி" என்று பூங்குன்றன் ஆவலோடு கேட்டான்.
"அதுக்கு ஒரே வழி தனிக்குடித்தனந்தான்!" என்றான் மதி.
தனிக்குடித்தனம் என்றதும் பூங்குன்றனுக்குத் தீயைத் திண்டி
யதைப் போல் இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 45

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அது எப்படி முடியும்? பெத்து வளர்த்து ஆளாக்கியவங்களை
விட்டுட்டுப் போது நல்லது இல்லே! அது எனக்குப் பிடிக்கவு
மில்லே! என் தங்கச்சி மலர் வேறே இன் கவியாணம்
என்றா. னும்
ஆகாய இருக்கு "
"பெத்தவங்களை விட்டுட்டு உன்னை யாரு போகச் சொன்னது:
தனிக்குடித்தனம் போறேனு ஒரு போடு போடு அப்படி
ஒரு குண்டைத் தாக்கிப் போட்டாத்தான் உங்க அம்மா வழிக்கு
வந்திடுவாங்க!" என்றான் மதி:
பூங்குன்றன் யோசித்தான்.
"அம்மாக்கிட்டே துணிஞ்சு சொல்லிடலாம் ஆனா.
அப்பாக்கிட்டே எப்படிச் சொல்லுறது"
மதி உடனே அந்தக் கவலை உனக்கு வேண்டாம் அவரிடம்
என்றா.
நான் பேசிக்கிறேன் "
"அப்படினா சரி '
இருவரும் உற்சாகத்தோடு வேலையைத் தொடங்கினர்.
அவர்களுக்கு ஏர்கோன் ஒக்கிட்டுப் பட்டறையில் வேலை.

அன்று மாலை வேலை முடிந்ததும் பூங்குன்றன் நேராக


விட்டுக்குச் சென்றான்.
விட்டு வாசலில், முக்காவியில் செல்லம்மாள் அமர்ந்திருந்தான்.
அவளைப் பார்த்ததும் பூங்குன்றன் மனத்திற்குள் உறுத்தல்.
‘அம்மாக்கிட்டே போய்த் தனிக்குடித்தனம் போறேனு
எப்படிச் சொல்லுறது வருத்தப்படுவாங்களே' என்று
சென்றான்.
அவன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்த செல்லம்மாள் அவனைப் பார்த்ததும் வா!
உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன் "
அவன் ஏனம்மா' என்று கேட்டபடி குனிந்து சப்பாத்தைக்
கழற்றினான்.
"உன் பொண்டாட்டி காலையில இருந்து அந்த அறைக்
குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறா இன்னும் வெளியே வாலே
என்றாள்.

பொருத்தம் 46

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்னம்மா வந்தும் வாாததுமா மணி மேலே குறை
சொல்லுறிங்க!"
"நான் ஒண்னும் குறை சொல்ன்லே! உண்மையைத்தான்
சொல்லுறேன்! அவ வெளியே வாலே அமைச்சதுகூட நான்
தான்! அதைத் தின்கிறதுக்குக்கூட அவ வரவே!" என்றாள்.
அவனுக்கு உள்ளுரப் பயம் வந்துவிட்டது. சாப்பிடக்கூட
வெளியே வரவேனா என்னமோ காரணம் இருக்கு அதனாவே
தான் அவன் பட்டினி கிடக்கிறா அம்மா ஏதாச்சும் ஏடா
கூடாப் பேசி வம்பு இழுத்திருந்தா மனம் உடைஞ்சு மணி."
என்று அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
"அப்படியா சாப்பிடக்கூட வரலியா என்று கேட்டான்
அவள் அலட்டிக்கொன்னாள், ஆமா என்றாள்.
அவன் விட்டுக்குள் விரைந்து சென்றான்.
அறைக் கதவு சாத்தி இருந்தது. அவன் பதற்றத்துடன்,
"மணி. மணி என்று கதவைத் தட்டினான்.
அவன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்த மணி கதவைத் திறந்தாள்.
பட்டப் பகலிலேயே அவன் கண் முன் முழு நிலவு தெரிந்தது!
ஒளிவீசும் அவள் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு வந்த பயம்
பறந்தோடியது. அப்பாடா நாம நினைச்சதைப் போல இல்லே!"
என்று பெருமூச்சு விட்டான்.
"என்ன காலையில் இருந்து இந்த அறைக்குள்ளேயே
அடைஞ்சு கிடக்கிறாயாமே."
வந்ததுமே அத்தை வத்தி வைச்சிட்டாங்களா"
அவங்க வத்தி வைத்து இருக்கட்டும்! நீ சொல்லு"
"என்ன கோபமா?
"ஆமா"
மணி முகத்தில் சின்னப் புன்னகை.
"உங்க முகத்தைப் பார்த்தா கோபப்படுகிறது மாதிரி தெரிய
லேயே" என்று சிரித்தாள்.
அவனும் சிரித்துவிட்டான்.

சிங்கை மா. இளங்கண் ன் –

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சரி என்ன நடந்தது சொல்லு" என்றபடி சட்டையைக்
கழற்றினான்.
"சொல்லுறதுக்கு என்னங்க இருக்கு நான் காலையில இருந்து
அறைக்குள்ளே இருக்கக் காரணமே அத்தேதான்."
"அவங்களா உன்னை அறைக்குள் இருக்கச் சொன்னாங்க" "
இருக்கச் சொல்லலே இருக்க வைச்சிட்டாங்க!"
"அவங்க எப்படி உன்னை அறைக்குள் இருக்க வைச்சாங்க"
"இன்னிக்கு நம்ம விட்டுக்கு ஒரு சோசியரு வந்தாரு அவரு
ஊருல் இருந்து வந்தவராம்!"
'எதுக்கு எங்க அம்மாக்கிட்டே சொல்வி உன்னை அறைக்
குள்ளே இருக்க வைக்கவா"
"அய்யோ விளையாடாம சொல்லுற்தைக் கேளுங்க! வந்தவரு
. நல்லாச் சோசியம் பார்ப்பேன் நடந்தது. நடக்கிறது.
போது எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைச்சிடுவேன். கழிப்புக்
கழிக்கிறதுல இருந்து பில்லி சூனியம் எடுக்கிறவரைக்கும் எனக்கு
அத்துபடினு சொன்னாரு அதுக்கு அத்தை அவசரப்பட்டு
என் மகனுக்கு தோஷம் பிடிச்சவளைக் கட்டி வைச்சிட்டோம்!
அந்தச் சனியன் வந்ததுல இருந்து எனக்கு மனசு சரியில்வே!
பயமா இருக்கு படுத்தாதுக்கம் வர மாட்டேங்குதுனு என்னை
வைக்கக் கிட்டே சொன்னாங் எனக் ு." என்றாள். அதற்கு
மேல் அவளால் சொல்ல முடியவில்லை. குரல் தழுதழுத்தது.
கண்களில் கண்ணர் மல்கியது
பூங்குன்றன் மனமும் வருந்தியது.
"சரி விட்டுத்தள்ளு அவங்க குணம் தெரிஞ்சதுதானே!
அதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சுக்கிட்டுத்தான்
வந்திருக்கேன் சரி அப்புறம் என்ன நடந்தது" என்று கேட்டான்.
அவள் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு அதுக்கு அவரு
பயப்படாதீங்க தாயி! உங்க மருமகளுக்குத் தோசம் இருந்தாலும்
சரி கழிப்புக் கிழிப்புல மிதிச்சுக் காத்துக் கறுப்பு அண்டி
இருந்தாலும் சரி. நான் அதை அடியோடு விரட்டிடுறேன்!
அதுக்கு முப்பது நாப்பது வெள்ளி செலவு ஆகும்னு சொன்னாரு
உடனே அத்தை சரி விரட்டிடுங்கனு சொன்னாங்க! அவரு
தேங்காய், பழம். ஊதுவத்தி, சாம்பிராணினு கேட்டாரு! அத்தை

பொருத்தம் 48

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என்னை எடுத்துக்கொடுக்கச் சொன்னாங்க! எனக்குப் பயமா
இருந்துச்சு இருந்தாலும் அத்தை ஏதாச்சும் சொல்லுவாங்கணு
நினைச்சு அவரு கேட்டதை எல்லாம் சாமி அறையில் இருந்து
எடுத்துக்கொடுத்தேன் கொடுத்துட்டு அங்கே நிற்கலே! விறு
விறுன்னு வந்து அறைக் கதவை ஒருக்களித்து வைச்சுக்கிட்டு
என்ன நடக்குதுனு பார்த்தேன்! என் நெஞ்சு திக்குதிக்குனு
அடிச்சுக்கிட்டு இருந்துச்சு!
அவரு தரையில் கட்டம் போட்டாரு! எலுமிச்சம் பழத்தை
நறுக்கி ரெண்டு பக்கமும் வைச்சிட்டு ஊதுவத்தி கொளுத்தி,
சாம்பிராணிப் புகை காட்டி பூசை போட்டாரு! நான் பார்த்துக்
கிட்டு இருந்தேன். அப்புறம் உங்க மருமகளை வரச் சொல்லுங்கணு
சொன்னாரு! நான் அரண்டு போயிகதவைச் சாத்திக்கிட்டு
உள்ளேயே இருந்துட்டேன் !"
உடை மாற்றிக்கொண்டிருந்த பூங்குன்றன், "சரி ! அவரு
பிறகு நீ வெளியே வந்திருக்கலாமே !"
"அவரு ஏதாச்சும் மந்திரிச்சு கொடுத்திருந்தா அத்தை என்னை
விட மாட்டாங்களே! தண்ணி மந்திரிச்சுக் கொடுத்திருந்தா
குடிக்கச் சொல்லுவாங்க! திருநீறு மந்திரிச்சுக் கொடுத்திருந்தா
நெத்தியில பூசி விடுவாங்க! அதான் பயத்துகிட்டு வெளியே
வரலே!" என்றாள்.
"இது அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்...!" என்ற
போது வாசல் பக்கம் பேச்சுக் குரல் கேட்டது.
இருவரும் வாசலைப் பார்த்தனர்.
மாணிக்கம், "வாயை வைச்சுக்கிட்டு சும்மா வாடி !"
சொல்லியபடி உள்ளே வந்தார். அவரைத் தொடர்ந்து வெளியே
இருந்த செல்லம்மாளும் வந்தாள்.
மாணிக்கத்தைப் பார்த்ததும் சோபாவில் அமர்ந்திருந்த
பூங்குன்றனும், மணியும் எழுந்து நின்றனர்.
அவர், "ஏன் எழுந்திருக்குறீய்ங்க? சும்மா இருங்க !"
சொல்லியபடி சோபாவில் அமர்ந்தார்.
பூங்குன்றன் சிரித்தபடி நின்றான்.
மணி, கோப்பி கலக்கிக்கிட்டு வந்துடுறேன் மாமா !"
நடந்தாள்.

சிங்கை மா. இளங்கண் ன் ;49

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"வேணாம்மா! நான் சீனங் கடையில குடிச்சிட்டு வந்துட்டேன்!
நீ இப்படிவந்து உன் மனசுல உள்ளதைச் சொல்லு!" என்றார்.
மணிக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன மாமா சொல்லுறிங்க?" என்று வியட்பு மேலிடக் கேட்டாள்.
"சொல்ல நினைக்கிறதைச் சொல்லுனு சொல்லுறேன்
"எனக்கு ஒண்ணுமே புரியலே மாமா!"
"என்ன புரியலேங்கிறே? உன் கனவன் உனக்கிட்டே
சொல்லலீயா?
"சொல்லலீயே
"தனிக்குடித்தனம் போகணும்னு உன் கணவன் மதியிடம்
சொல்லி இருக்கானே !"
மணிக்கு ஒரே அதிர்ச்சி
'அம்மா, அப்பா மேலே உயிரையே வைச்சிருக்கிற இவரா
தனிக்குடித்தனம் போகனும்னு சொல்லி இருக்காரு? என்னாலே
நம்ப முடியலேயே !' என்று வியப்பு மேலிடப்
பார்த்தாள்.
அவன் தலை குனிந்து நின்றான்.
மாணிக்கம், "ஏம்மா அப்படிப் பார்க்கிறே? தனிக்குடித்தனம்
போகணும்னு சொல்லி இருக்கானே என்றா? நானே உங்களைத்
தளிக்குடித்தனம் போகச் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு
இருந்தேன். நீங்க முந்திக்கிட்டிங்க ! அவ்வளவுதான்
அவர் சொல்வியதைச் செவி மடுத்ததும் செல்வம்மாள் மனம்
துடித்தது. அவள் ஆடிப் போய்விட்டாள்"
என்னங்க? நீங்களே தனிக்குடித்தனம் போகச் சொல்லுறீங்க!
போக வேண்டாம்ன்னு சொல்லுங்கங்க!" என்றாள்.
"அவங்க தனிக்குடித்தனம் போறதே உனக்காகத்தான் !
கவலைப்படாம இருக்கணும்னு நினைச்சுத்தான் அவங்க தனிக்
குடித்தனம் போறேங்கிறாங்க!"
"என்னங்க சொல்லுறிங்க?"
"என்ன புரியலீயா? உனக்கு உன் மருமகளைப் பிடிக்கலே!
பிடிக்காத மருமகளைப் பார்த்து உறுமிக்கிட்டு இருக்கிறே!

பொருத்தம் @ 50

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நீ இப்படியே இருந்தா உன் உடம்பும் மனசும் கெடும் !
சிரங்குனு வரும் ! இதையெல்லாம் நினைச்சுத்தான்
றேங்கிறாங்க அவங்க போகலேனா உறுமிக்கிட்டு இருக்கிற
நீ ஒரு நாள் விழுந்து கடிச்சாலும் கடிச்சிடுவே!" என்று சிரித்தார்.
அவள் மனம் கொதித்தது.
"அவ வேணும்னா போகட்டும் ! என் மகனை
இருந்து பிரிக்க வேணாம்னு சொல்லுங்க!" என்றாள்.
"உனக்கிட்டே இருந்து உன் மகனைப் பிரிக்க மணி விருப்பலே!
உன் மகன்தா உன்னை விட்டுட்டுப் போசுனுங்கிறான்
என்றார்.
செல்லம்மாளுக்கு அழுகையே வந்துவிட்டது.
அவள் அழுதுகொண்டே, "அவனைப் போக வேணாம்னு
சொல்லுங்கங்க ! நீங்க சொன்னா கேட்பாங்க!"
"ஆம்பினைப் பிள்ளைன்னு நீதான் அவனுக்கு மூணு வருசம்
தாய்ப் பால் கொடுத்தே! அப்படிப் பால் கொடுத்து வளர்த்த
உன் பேச்சைக் கேட்காதவனா நான் சொல்லுறதைக் கேட்கப்
போறான்? நீயே சொல்லிப் பாரு" என்றார்.
"இப்ப நான் சொல்லுறதையும் கேட்க மாட்டான்க! அவனுக்கு
உங்க மருமக தலையணை மந்திரம் போட்டுட்டாங்க! பத்தாதுக்கு
இவளோட தாய்க்காரியும் மலாய் மந்திரக்காரனைப் பார்த்து
மந்திரம் செஞ்சிட்டாங்க!" என்றாள்.
சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மாணிக்கம் முகம் சிவந்தது.
சினம் தலைக்கு ஏறியது.
"உன் வாயி இருக்கே அது பொல்லாத வாயிடி !
தனிக்குடித்தனம் போறதுக்குக் காரணமே உன் வாய்தாண்டி!
மந்திரம் மாயம்னு நாக்குக் கூசாம சொல்லுறியே, சொல்லவா
மாடி? இதை மணியோட அப்பா அம்மா கேட்டா என்ன
நினைப்பாங்க!" என்று கேட்டார்.
அவள் ஆத்திரத்தோடு, "எந்த நாயி எதை நினைச்சா எனக்கு
என்ன?" என்றான்.
அப்போது, "ட்ரிங்... ட்ரிங். " என்று தொலைபேசி அலறியது.
ஆத்திரத்தோடு இருந்த மாணிக்கம், "பக்கத்துவதானே
இருக்கிறே! எடுத்துத் தொலையிடி !"

சிங்கை மா. இளங்கண்ணன் 51

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


செல்லம்மாள் எடுத்து, "ஹலோ !"
"இளவழகு
அம்மா? பேசுறேன்"
"இளவழகு அம்மாவா? யாருன்னு தெரியலேயே
?"
"நீங்க மலரோட அம்மாதானே
"ஆமா!"
"நாங்க நாளைக்குச் சாயந்திரம் ஆறு மணிக்கு உங்க மக
மலரைப் பொண்ணு பார்க்க வரலாம்னு இருக்கோம்!"
செல்லம்மாளுக்குப் புரிந்துவிட்டது. அவள் குரலில் இருந்த
காட்டமும் குறைந்தது.
தணிந்த குரலில், "கொஞ்சம் பொறுங்க! எங்க விட்டுக்
காரர்கிட்டே கேட்டுச் சொல்லுறேன்!" என்று சொல்லிவிட்டு
மானிக்கத்தைப் பார்த்து, "நாளைக்குச் சாயந்திரம் ஆறு மணிக்கு
உங்க மகளைப் பொண்ணு பார்க்க வரலாமான்னு அந்தப்
பையனோட அம்மா கேட்கிறாங்க!" என்றாள்.
"ஓ! அவங்களா? சரி சரி! வரச் சொல்லு!" என்றார்.
செல்வம்மாள், "சரி வாங்க!" என்றாள்.
மாணிக்கம் அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
அவருக்கு அவறிய வானொலியை அடக்கி வைத்து மெல்லிசை
கேட்பது போல் இருந்தது.
"திடீர்னு இப்படிப் பேச உன்னால் எப்படி முடிஞ்சது?
" என்று வியப்பு மேலிடக்
"நானே நொந்து போய் இருக்கேன்! நீங்க வேறே! உங்க
மகனைத் தனிக்குடித்தனம் போக வேண்டாம்ன்னு சொல்லுங்
கங்க" என்றாள்.
"அவங்க தனிக் குடித்தனம் போகாம இருக்கணும்னா நீ
உன் குணத்தை மாத்திக்கணும் ! உன்னால்தான் திடீர்
மாத்த முடியுமே ! வாயை வச்சுக்கிட்டு சும்மா
இருப்பியா?"
"இருப்பேங்க ! இனிமே நான் வாயே
என்று சொல்லிவிட்டு சுட்டு விரலால் தன் வாயைப் பொத்திக்
கொண்டாள்.

பொருத்தம் 52

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன நடிக்கிறீயா"
அவள், "ஊகூம்...!" என்று தலையை ஆட்டினாள்.
பூங்குன்றனும் மணியும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
பூங்குன்றன், "என்னை மன்னிச்சிடுங்க அப்பா" என்றான்.
அவர், "எதுக்கு? தனிக்குடித்தனம் போறதைத் தடுத்ததுக்கா?"
என்று கேட்டார்.
எல்லாரும் சிரித்துவிட்டனர்.

சிங்கை மா. இளங்கண் ன் 53

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இளவழகும் அவன் பெற்றோரும் வந்து மலரைப் பெண்
பார்த்திருந்தனர். அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தது
. மலர் விட்டிலும் எல்லாருக்கும் மாப்பிள்னையைப்
திருந்தது. இரு விட்டாரும் சேர்ந்து பொருத்தமும் பார்த்து
விட்டிருந்தனர்.
சோதிடர், "இளவழகுக்கும் மணிக்கும் ஒன்பது பொருத்தம்
இருக்கு!" என்று சொல்லிவிட்டிருந்தார்.
அவர் பொருத்தம் இருக்கு என்றும் சொல்லியதும் செல்லம்மாள்
கால்கள் தரையில் பாவவில்லை! மனம் சுக்கிரன் செவ்வாப்
கோள்களை எல்லாம் சுற்றியது. அவன் உவகையின் உச்சிக்கே
சென்றுவிட்டிருந்தாள்.
வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்த அவள் மனம்
கடைசியில் தேக்காவில் வந்து இறங்கியது.
மலரின் திருமணத்துக்கென்று முன்பே நகை வாங்கியிருந்
தாலும் மறுபடியும் நகைக் கடை, ஜவுளிக் கடை என்று ஏறி
இறங்கினாள். ஒரே மகள் நல்லாச் செய்யனும்னு' மேலும்
அவளுக்குப் பிடித்த நகை நட்டுகளையும் துணிமணிகளையும்
வாங்கினாள்.
தேக்காவிற்குப் போகும்போது அவள் மட்டும் போகவில்லை.
பத்தாவது மாடியில் உள்ள பாக்கியத்தையும் துணைக்கு
அழைத்துக்கொண்டு சென்றாள்.
"பாக்கியம்! நீ நல்லா பேரம் பேசி வாங்குறே! நீ வரலேன்னா
என்னால் இப்படியெல்லாம் பேரம் பேசி வாங்க முடியாது!"
"ஏன் முடியாது? எல்லாம் பழக்கம்தான்! நீங்கதான் எப்பப்
பார்த்தாலும் வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடக்குறீங்களே!
தீவாளிக்குத்தான் இந்தப் பக்கமே வர்றிங்க! அது சரி உங்க
மருமகளுக்கு ஒண்னும் வாங்கலேயே

பொருத்தம்54

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மருமகனை நினைவுபடுத்தியதும் செல்லம்மாள் முகம் சுருங்கியது.
"அவளுக்கு இப்பத்தானே கலியானம் ஆச்சு ! நகை
துணிமணின்னு நிறையவே இருக்கு !
"இருந்தாலும் உங்க மகன் கலியாணத்துக்கு நீங்க ஏதாச்சும்
வாங்கிக் கொடுக்கவேணும்!"
நீ சொல்லுறதுக்காக வேணும்னா விலை குறைஞ்சதுல
பாத்து வாங்குவோம்!" என்றாள்.
அவர்கள் பொருள்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில்
வைப்பதும் தேவைப்படும் பொருள்களை வாங்க தேக்காவுக்குப்
போவதுமாக இருந்தனர்.
அதைப் பார்க்கும்போது மணியின் மனம் வருந்தியது.
இரண்டு நாள் கழித்து மறுபடியும் அவர்கள் தேக்காவுக்குச்
சென்றனர். அன்றும் அவர்கள் மணியை அழைத்துக்கொண்டு
செல்லவில்லை. "போயிட்டு வர்றோம் !" என்றுகூடச்
விட்டுப் போகவில்லை.
அவர்கள் சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்த மணி பக்கத்தில்
இருந்த மலரிடம், "பார்த்தியா மலர் அத்தை செய்யுறதை நான்
உன் அண்ணிதானே! இந்த விட்டு மருமகள்தானே! அத்தை
தேக்காவுக்குப் போகும் போது என்னை அழைச்சுக்கிட்டுப்
போகலாம்ல! அதை விட்டுட்டு பத்தாவது மாடியில் உள்ள
பாக்கியத்தைதான் அழைச்சுக்கிட்டுப் போறாங்களே இது
சரியா மலர் ? ! நீயே சொல்லு மலர்
அவள் நொந்த உள்ளத்தோடு சொல்லியதைச் செவிமடுத்ததும்
மலர் மனம் வருந்தியது. மணியைப் பார்க்கும்போது பாவ
மாகவும் இருந்தது.
"வருத்தப்படாதீங்க அண்ணி ! அம்மா குணம்
தானே
"இருந்தாலும் இப்படிச் செய்யலாமா மலர்
"நீங்க சொல்லுறது சரிதான் ! எங்கம்மாவுக்குத்தான்
மாட்டேங்குதே
அவங்களுக்குப் புரியாமல் இல்லே மலர் புரியும் !
அவங்க ஒதுக்கிவைக்கிறாங்க ! விட்டுக்கு வந்த
கொஞ்சம்கூட நினைச்சுப்பார்க்காம இப்படி ஒதுக்கிவைக்

சிங்கை மா. இளங்கண் ன் 55

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கிறாங்களே! ஒதுக்கி வைக்கலாமா நீயே சொல்லு!" என்றபோது
அவள் கண்களில் கண்ணீ மல்கியது.
"அப்பாக்கிட்டே சொல்லவா
"என்ன மலர் இதைப் போப் மாமாக்கிட்டே சொல்லனுங்
கிறியே! சொல்லக்கூடாது! இதனாலே மாமாவுக்கும் அத்தைக்கும்
சண்டை வந்தாலும் வந்துடும்" என்று பயந்தாள் மணி.
அவள் யார் காதுக்கு எட்டக் கூடாது என்று நினைத்தாளோ
அது அவர் காதில் விழுந்துவிட்டிருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது வாசலில் வந்து நின்ற
மாணிக்கம் காதிலும் விழுந்துவிட்டிருந்தது. ஆனால் அவர்
காதில் வாங்கிக்கொள்ளாதவரைப் போல் இறுமிக்கொண்டு
உள்ளே வந்தார்.
மலரைப் பார்த்து, "எங்கே உன் அம்மா ?
போயிருக்காளா ? தேக்காவுக்குப் போறேன்னு
ஒரு வார்த்தைகூடச் சொல்லலியே !"
மலர் பேசாமல் நின்றாள்.
அவரைப் பார்த்ததும் உள்ளே சென்ற மணி காப்பி கொண்டு
வந்து கொடுத்தாள்.
அவள் முகத்தைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது.
"என்னம்மா முகம் வாடிப்போய் இருக்கு ?" என்று கேட்டார்.
"ஒண்ணுமில்லே மாமா!" என்றாள்.
அப்போது வாசல் பக்கம் 'டக்டக்' என்று வேகமாக நடந்து
வரும் ஓசை கேட்டது.
"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேங்கிற
மாதிரி நம்ம விட்டு யானை வருது போல இருக்கு !"
வாசலைப் பார்த்தார்.
செல்லம்மாள் வந்த வேகத்தில் சப்பாத்தைக் கழற்றி ஒதுக்குப்
புறமாகப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள்.
இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் பைகள் இருந்தன.
தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க
வந்தாள் ஒரு ஒரமாக வைத்துவிட்டுக் கைகளை உதறி நெட்டி
முறித்துக்கொண்டாள்.

பொருத்தம் 56

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உஸ்..." என்று ஊதிவிட்டு முன்றானையால் முகத்தைத்
துடைத்துக் கொண்டு அதே முன்றானையால் விசிறினாள்.
"கடையிலும் பஸ்சிலும் ஒரே கூட்டம் ! வெயில்
தேக்காவுக்குப் போய் காப்பிகடக் குடிக்கலே ! தாகமா
மலர் ! கொஞ்சம் அய்ஸ் தண்ணி கொடும்மா
செல்லம்மாள் வந்ததையும் அவள் நடந்து கொண்ட முறை
யையும் மாணிக்கம் பார்த்துக் கொண்டே இருந்தார். பொறுமை
போன இடம் தெரியவில்லை.
"எங்கே போயிருந்தே ?" என்று கோபமாகக்
செல்லம்மாள் அவர் அதட்டலுக்கு அரளவில்லை.
"ம்... தெரியலையா? உங்க மகள் கலியாணத்துக்கு சாமான்
வாங்க தேக்காவுக்குத்தான் போயிருந்தேன்."
"நீ மட்டுமா?"
"இல்லே ! பத்தாவது மாடியில் இருக்கிற பாக்கியமும்
போயிருந்தோம் ! இது என்ன தப்பா?" என்று
மாணிக்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
"தப்புத்தான் ! அவங்களை ஏன் அழைச்சுக்கிட்டுப்
உன் மருமகளும் மகளும் வீட்டுவதானே இருக்காங்க அவங்களை
அழைச்சுக்கிட்டுப் போக வேண்டியதுதானே
களைத்துப் போய் வந்திருந்த செல்லம்மாளுக்குக் கோபம்
கொப்பளித்துக்கொண்டு வந்தது.
"பரிசம் போட்டபொண்ணை அழைச்சுக்கிட்டுப்போகலாமா?"
"அப்படினா உன் மருமகளை அழைச்சுக்கிட்டுப் போறது ?"
"வீட்டு வேலையை யாரு செய்யுறதாம் ?" என்று எதிர்க் கேள்வி
கேட்டாள்.
"உன் கூடக் கடைக்கு வந்தாங்களே அந்த ஊர்வசி, அவங்க
வீட்டு வேலையை யாரு செஞ்சது
"பாக்கியம் மகள் செஞ்சிருக்கும்
"அவங்க விட்டு வேலையை அவங்க மகன் செய்யும்போது
இங்கே உன் வீட்டு வேலையை உன் மகள் செய்யாதா ?" என்று
அவனை முறைத்துப்பார்த்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 57

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


செல்லம்மாளுக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரிய
வில்லை.
"ஏதோ அவங்களை அழைச்சுக்கிட்டுப் போகலாம்ன்னு
தோனுச்சு ! அழைச்சுக்கிட்டுப்
"நீ ஏன் உன் மருமகளை அழைச்சுக்கிட்டுப் போகலேன்னு
எனக்குத் தெரியும்
"நீங்க வந்ததும் உங்க மருமக வத்தி வச்சிட்டாளோ ?" என்ற
படி மணியைப் பார்த்தாள்.
தண்மியைத் திறந்து குளிர் நீர் கொண்டு வந்த மலர், "அவங்க
ஒண்னும் வத்தி வைக்கலேம்மா! நீங்க நடத்துக்கிறதுதான் சரி
இல்லே! இத்தாங்கம்மா அய்ஸ் தண்ணி !" என்று
நீயும் அவள் பக்கம் சேர்ந்திட்டியா ? தண்ணியக்
அதக் குடிச்சாலாகிலும் வயிறு குளிரும் !" என்று
மலர் கையில் இருந்த குவளையை வெடுக்கென்று பறித்தாள்.
குவளையில் உள்ள நீர் ததும்பிக் கீழே சிந்தியது. அதை அவள்
பொருட்படுத்தவில்லை. தண்ணிரை 'மடமட' என்று குடித்தாள்.

இளவழகு வீட்டில் மகிழ்ச்சி ததும்பியது. நெருங்கிய


உறவினர்கள் கூடியிருந்தனர்.
அருள்மிகு பிள்ளையார், பெருமாள், முருகன், பரமசிவன்
திருவுருவப் படங்களுக்கு மல்லிகைச் சரம் சாத்தி இருந்தனர்.
வாழை இலையில் சர்க்கரைப் பொங்கல் படைக்கப்
பட்டிருந்தது. பக்கத்தில் எலுமிச்சம் பழமும் அரைத்த
மருதாணியும் இருந்தன. தூபக்காலில் தீ கனன்று கொண்டிருந்தது.
மணமக்கள் உடுத்திக்கொள்ள வேண்டிய பட்டு வேட்டி
சட்டை, பட்டுப் புடவை, பாவாடை துணிமணிகளுக்கு மஞ்சள்
தடவி வைத்திருந்தனர். மஞ்சள் கயிற்றில் மங்கல் நாண் இருந்தது.
இளவழகு வந்தான். அவன் முகத்தில் நாணமும் மகிழ்ச்சியும்
கலந்திருந்தன.
அவன் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்த மூதாட்டி,
வந்துட்டியா அப்பா வா" என்று அவன் கையைப் பற்றிப்
படையலுக்கு முன் கொண்டுபோய் நிறுத்தினாள்.

பொருத்தம் 58

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தாலிக்குச் சாம்பிராணி போடும் வேலையும் தொடங்கியது.
கிழவி அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு,
போடுப்பா!' என்றாள்.
இளவழக்கு சாம்பிராணியை எடுத்துக் கனன்று கொண்டிருந்த
நெருப்பில் போட்டான். புகை குபுகுபு என்று கிளம்பியது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிய
வில்லை.
இதற்கு முன் அவன் பல இடங்களில் தாலிக்குச் சாம்பிராணி
போடும் சடங்குகளைப் பார்த்திருக்கிறான். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு முறையைப் பின்பற்றி இருந்தனர். அதில் எந்த
முறையைப் பின்பற்றுவது என்று அவனுக்குப் புரியவில்லை.
அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
கிழவியைப் பார்த்தான்.
"என்னப்பா பாத்துக்கிட்டு நிக்குறே ! அந்தத்
எடுத்து உடைப்பா!"
இளவழகு மஞ்சள் பூசியிருந்த முற்றிய தேங்காயை எடுத்து
உடைத்தான்.
"எங்கே உடைத்த தேங்காயைக் காட்டு!"
இளவழகு உடைத்த தேங்காய் மூடிகளைக் கிழவியிடம்
காட்டினான்.
"பேராண்டி தேங்காய் மூடியைப் பாத்தியா ? தேங்காய்
மூடியோட அடிப் பக்கம் பெருசாவும் கண்ணுப் பக்கம்
சின்னதாகவும் இருக்கு! உனக்கு முதல்வ பிறக்கப் போர
பிள்ளை என்ன பிள்ளை தெரியுமா ? ஆம்பளப்
நீர் கண்டி சுருக்கம் விழுந்த அவளுடைய கன்னங்கள்
களிப்பில் உப்பின ! தன்னை மறந்து பொக்கை வாய்
சிரித்தாள்.
"பேரனுக்கு எப்படிப் பாட்டி பிள்ளை பிறக்கும்?" என்று
முறைப் பெண்களுள் ஒருத்தி கிண்டலாகக் கேட்டாள்.
"மீசை வச்சிருக்கிற உங்க பேரன் வயித்தைத் தள்ளிக்கிட்டு
இருந்தா எப்படி இருக்கும்?" என்றாள் இன்னொருத்தி.

சிங்கை மா. இளங்கண் ன் 59

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அதுவா நீங்க வாயும் வயிறுமா இருக்கும்போது உங்களுக்கு
மீசை முளைச்சா எப்படி இருக்குமோ அப்படித்தான் அவனுக்கும்
இருக்கும்!" என்றாள் கிழவி சிரிப்பொலி விடெங்கும் நிறைந்திருந்தது.
எல்லாரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர்.
இளவழகு உடைத்த தேங்காய் மூடிகளை இலையின் இரு
பக்கங்களிலும் வைத்தான்.
புகைந்துகொண்டிருந்த ஊதுவத்திக்கு அருகில் வெள்ளிச்
செம்பில் நீர் இருந்தது. நீரை எடுத்து விளாவினான். பிறகு
தீப துபம் காட்டினான்.
"கும்பிட்டு விழு ! "
இளவழகு நெடுஞ்சாண்கிடையாகக் கும்பிட்டான். இடுப்பில்
கட்டியிருந்த வேட்டி நழுவியது. பெண்களின் சிரிப்பொலிக்கு
இடையில் வேட்டியை இழுத்துப் பிடித்து இறுகக் கட்டிக்
கொண்டான்.
"பாட்டி பாட்டி உன் பேரனுக்கு இன்னும் வேட்டிகூடக்
கட்டத் தெரியலே ! நீங்க வேறே இவருக்கு ஆம்பளப்
பிறக்கும்கிறீங்க ! இவரு
இளவழகுக்கு வெட்கமாக இருந்தது. வாய் திறக்கவில்லை!
வாயைத் திறந்து வம்பில் மாட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை.
"அதுக கிடக்குதுக ! நீ இப்படி சம்மணம்
உட்காருப்பா!" என்றாள்.
எப்போதும் மேசை நாற்காலி என்று பழக்கப்பட்டிருந்த
இளவழகுக்குச் சப்பணம் கூட்டி சரிவர உட்கார முடியவில்லை.
அவன் முழங்கால்களை உயர்த்தி வைத்துக்கொண்டு உட்கார்ந்
திருந்தான்.
"பாட்டி பாட்டி உன் போனுக்குத் தரையில் உட்காரக்கூடத்
தெரியலேயே!" என்று ஒருத்தி சிரித்தாள்.
"சரி சரி கேலி பேசினது போதும். முறைப் பெண்கள்
மாப்பிள்ளைக்குச் சந்தனத்தை எடுத்துப் பூசுங்க. ஒத்தைப்பட
இருந்தா நல்லது
கொழுந்தியான் முறையுள்ள ஒருத்தி முதலில் சந்தனத்தை
எடுத்து நெற்றியில் பூசிவிட்டு அதன் மேல் குங்குமத்தை
வைத்தாள். பிறகு மருதாணியை எடுத்து இளவழகு உள்ளங்

பொருத்தம் 60

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கையில் தடவிவிட்டாள். அவளைப் போலவே அடுத்தடுத்து
வந்தவர்களும் செய்தனர். இளவழகுக்கு ஆளை விட்டால்
போதும் போல் இருந்தது. இருந்தாலும் இந்தச் சடங்கு முறைகள்
அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மறு நாள்.
மனமேடையில் மலரும் இளவழகும் அமர்ந்திருந்தனர்.
அய்யர் வேள்வியில் நெய் வார்த்து தீ வளர்த்துக்கொண்டும்
மந்திரத்தை ஒதிக்கொண்டும் இருந்தார்.
"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்றதும் மேளம் முழங்கியது.
கூட்டத்தினர் கையில் வைத்திருந்த அடசதை மழையெனப்
பொழிந்தது. மணியும் தன் கையில் மலரோடு சேர்த்து வைத்
திருந்த அட்சதையைத்துவினாள். அவளுக்குக் குமட்டிக்கொண்டு
வந்தது.
அட்சதையைப் போட்டுவிட்டு வாயில் கையை வைத்துக்
கொண்டாள் ! குமட்டல் நிற்கவில்லை. கூட்டத்தை
வெளியே செல்ல முயன்றாள். சிறிது துரந்தான் சென்றிருப்பாள்.
அவளால் குமட்டலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குடலைப்
புரட்டிக்கொண்டு வந்தது. 'கடகப' என்று கக்கிவிட்டாள்.
அவள் வாந்தி எடுத்ததும் கூட்டம் பரபரப்பு அடைந்தது.
கூட்டத்தின் ஒரு பகுதியினர் பார்வை மணி பக்கம் திரும்பியது.
அருகில் நின்றவர்கள் அவளுக்கு முதல் உதவி செய்தனர்.
அழைத்துக் கொண்டு போய் ஒரு ஒரமாக நாற்காலியில் உட்கார
வைத்தனர்.
மணிக்கு என்னவோபோல் இருந்தது.
"இந்த நேரத்துல இப்படி ஆயிடுச்சே!" என்று வருந்தினாள்.
"நீ வேணும்னு வாந்தி எடுக்கலேயே! சரி மத்தியானம்
என்ன சாப்பிட்டே ?" என்றாள் இன்ொருதி.
"எப்போதும் போலத்தான் !" என்றாள்
"சிவருக்குக் கூட்டம் பிடிக்காது! அதா இருந்தாலும்
இருக்கும்!"

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மணவறைக்குப் பக்கத்தில் நின்ற செல்லம்மாள் காதுக்கும்
செய்தி எட்டியது.
மணமக்களை வாழ்த்த வேண்டிய நேரம் என்று கூட அவள்
நினைத்துப்பார்க்கவில்லை.
"தரித்திரம் பிடிச்ச சனியன் தின்னத் தெரியாம எதையாகிலும்
தின்னுட்டு இங்கே வந்து கக்குது!" என்றாள்.
மணவறைக்கு அருகில் நின்ற பூங்குன்றன், "எந்த நேரத்தில்
என்னம்மா பேசுறிங்க?" என்றான்.
"சரி சரி! அங்கே போய் என்ன ஏதுன்னு பாருங்க மச்சான்!"
என்று மணவறையில் இருந்த மாப்பிள்ளை சொன்னான்.
பூங்குன்றன் விரைந்தான். அதற்குள் திருமணத்திற்கு வந்திருந்த
மருத்துவர் அங்கு சென்று மணியின் நாடியைப் பிடித்துப்
பார்த்தார்.
அருகில் நின்ற அனைவர் முகத்திலும் கேள்விக் குறி?
மருத்துவர் முகம் மலர்ந்தது ! அருகில் நின்றோர்
கொண்டனர். அவர்கள் முகத்திலும் மலர்!
"பூங்குன்றன் நீங்கள் அப்பாவாகப் போறீங்க!" என்றார்
மருத்துவர்
.வருந்திக்கொண்டிருந்த மணியின் மணிவயிற்றில் பால்
வார்த்ததைப்போல் இருந்தது. வெட்கமும் சேர்ந்து கொண்டது.
மணமக்கள் காதுகளுக்கும் செய்தி எட்டியது !
இரட்டிப்பு மகிழ்ச்சி.
பக்கத்தில் நின்ற குறும்புக்காரி ஒருத்தி, "மலர் நீ கொடுத்து
வைத்தவதான் ! கவியானம் நடக்கும்போதே உன்
முழுகாமல் இருக்கிற நல்ல சேதி காதில் விழுந்திருக்கு! உனக்கு
மருமக பிள்ளை பிறக்கபோகுது! நீயும் புரிஞ்சு நடந்துக்க!
என்ன புரிஞ்சுதா என்று சிரித்தான்.
கூட்டத்தினர் சிரித்தனர். மணமகனும் சிரித்தான் !
இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொண்டாள்.

பொருத்தம் 62

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


செல்லம்மாள் லொங்கான் பழத்தைச் சுவைத்துத் தின்று
கொண்டிருந்தான் பழத்தை உரித்து வாயில் போட்டு பற்களால்
சதைப் பகுதியைப் பற்றிக்கொண்டு கொட்டையை
பையில் துப்பினாள்.
பழம் இனித்தது. அவள் மனமும் இனித்தது.
மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவள் எதிரே இருந்த மாணிக்
கத்திடம், "மலருக்கு மனம் போல மாங்கல்யம் கிடைக்கூடுச்சு!"
என்றாள்.
லொங்கான் பழத்தைச் சுவைத்துத் தின்ற
மாணிக்கமும், "அதை நினைச்சா க்காங்க மலரு
உண்மையிலேயே கொடுத்து வைச்ச பிள்ளைதான்!
நாம தேடிப் பார்த்தாலும் இப்படி ஒரு
கிடைச்சிருக்க மாட்டாரு!" என்று
சிரித்தார்.
"ஆமாங்க நாம வலை போட்டுத் தேடினாலும் இப்படி
ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருக்கமாட்டாரு!" என்றாள்.
மாணிக்கத்திற்கு பணியின் நினைவு வந்தது. நமக்கு வாய்ச்சி
மருமகளும் நல்ல மருமகதான்' என்று சொல்ல நினைத்தார்.
ஆனால் சொல்லவில்லை. கம்மா கிடக்கும் சங்கை ஊதக்
கூடாது என்று எண்ணியவர் நினைத்ததற்கு மாறாக, "மலருக்கு
நல்ல மாப்பிள்ளை கிடைக்க என்ன காரணம் தெரியுமா?"
என்று கேட்டார்.
செல்லம்மாளும் ஆவலோடு என்ன காரணங்க" என்று
கேட்டான்.
அதுக்குக் காரணமும் உன் மருமகள் மணி வந்த நேரத்தான்'
என்று சொல்ல நினைத்தார். ஆனால் அது அவர் வாயிலிருந்து
வரவில்லை. அவர் வாயில் இருந்து லொங்கான் கொட்டைதான்
வந்தது. அதை பிளாஸ்டிக் பையைப் பார்த்துத் துப்பினார்.

சிங்கை மா. இளங்கண்னன் . 63

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அது பிளாஸ்டிக் பைக்குள் விழாமல் தவறி கீழே செராமிக்
தரையில் விழுந்து கோவியைப் போல் குத்தித்து உருண்டோடியது.
சொல்ல நினைத்ததை மனத்திற்குள் போட்டுப் புதைத்து
விட்டு, "உன் மக பிறந்த நேரந்தான்!" என்றார்.
செல்லம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி! "மலர் பிறந்த நேரம்
மட்டும் இல்லேங்க அது ஆளான நேரமும் நல்ல நேரங்க!
அதுதாங்க அதுக்கு எல்லாம் நல்லா அமைச்சிருக்கு !
அதுக்கு ஒரு குறையும் வராதுங்க ! பிள்ளை குட்டி
அது போதுங்க ! கலியாணம் ஆகியும் முனு மாசம்
ஒரு நல்ல சேதி சொல்லும்னு காத்துக்கிட்டு இருக்கேன்!
எப்பச் சொல்லப் போகுதோ!" என்றாள்.
அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.
"உங்கமக மலரேதாங்க! அதுக்கு வயது நூறுங்க முழுகாம
இருக்கேனுதான் சொல்லப் போகுது பாருங்களே "
உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டே எழுத்தான். மடியில் இருந்த
லொங்கான் பழங்கள் கீழே விழுந்து சிதறி ஓடின. அதை
யெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று
தொலை பேசியை எடுத்து, "ஹலோ"
எதிர் திசையில் இருந்து, "அம்மா" எனும் மலரின் குரல்
அவள் காதில் தேனாகப் பாய்ந்தது.
'முழுகாம இருக்கேனுதான் சொல்லப்போது! என்று நினைத்துக்
கொண்டே என்னம்மா வெட்கப்படாம சும்மா சொல்லும்மா!"
என்றாள்.
அவள் நினைத்ததற்கு மாறாக மலர் அம்மா உங்க மருமகனுக்கு
மறுபடியும் தலை வலி வந்துடுச்சு அம்மா! தாங்க முடியாமல்
துடிக்கிறாரு அம்மா "
'நல்ல சேதி சொல்லுவானு நினைச்சா இவ இப்படிச்
சொல்லுறாளே! என்று செல்லம்மாள் துடித்துப்போய்விட்டாள்.
"என்ன மறுபடியும் தலை வலி வந்துடுச்சா" என்று கேட்டாள்.
"ஆமா அம்மா இப்ப நாங்க அவரைத் தன் தொக் செங்குக்கு
அழைச்சுக்கிட்டுப் போறோம். . " என்று அழுதபடி சொல்வி
விட்டு வைத்துவிட்டாள்.
செல்லம்மாளும் வைத்துவிட்டு கவலை தோய்ந்த முகத்தோடு
மாணிக்கத்தைப் பார்த்தாள்.

பொருத்தம் 64

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாணிக்கம், "என்ன?" என்று கேட்டார்.
"மருமக பிள்ளைக்குத் தலைவலியாம் தாங்க முடியாம்
துடிக்கிறாராம் அவரைத் தன் தொக் செங்குக்குக் கூட
கிட்டுப் போறாங்களாம்!" என்று கண் கலங்கினான்.
"அப்படியா?"
"ஆமா இப்பத்தான் அவரைப் பத்தி நல்ல மாப்பிள்ளைனு
பேசிக்கிட்டு இருந்தோம் யாரு கண்ணு பட்டுச்சோ அவருக்கு
இப்படி ஒரு தலைவலி வந்து தொலைச்சிருக்கு" என்றாள்.
மாணிக்கம், "சரி சட்டுப்புட்டுனு கிளம்பு! போய்ப் பார்ப்
போம்!" என்றார்.
"நம்ம அஞ்சப்பனும் இப்படித்தான் தலைவலி தலைவலினு
துடிச்சான் அவன் துடிச்சதைப் போலதாங்க நம்ம மாப்பிள்னையும்
துடிக்கிறாரு எனக்குப் பயமா இருக்குங்க"
"ஏன் மனசைப் போட்டு அலட்டிக்கிறே! அப்படியெல்லாம்
ஒண்ணும் நடக்காது! நீ கிளம்பு" என்று சொல்லிவிட்டு அவர்
உடை மாற்றிக்கொள்ள அறைக்குள் சென்றார்.
செல்லம்மாள் புடவையைச் சரிசெய்துகொண்டு நின்றாள்.
அவர் உடுத்திக்கொண்டு வந்ததும் இருவரும் தன் தொக்
செங் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
செல்லம்மாள், "கடவுளே முருகா! நீதாம்ப்பா என் மகளோட
மாங்கல்யத்தைக் காப்பாத்தனும் என்று வேண்டிக்கொண்டே
சென்றாள்.
அவர்கள் மருத்துவமனையை அடைவதற்கு முன் அங்கு
சென்றிருந்த இளவழகின் பெற்றோரும் மலரும் அவசரப் பிரிவு
அறைக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து
அழுதுகொண்டிருந்தனர். மலர் செல்வம்மானைப் பார்த்ததும்
கைகளை விரித்துக்கொண்டு விரைந்து சென்று, "அம்மா"
என்று கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.
மாணிக்கம் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்.
அவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
வாயில் துணியைத் திணித்துக்கொண்டு இருந்த பொன்னம்
பலத்தைப் பார்த்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 65

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர் பார்வையில் இருந்தே புரிந்துகொண்ட பொன்னம்
பலம்.
"இந்தத் தலை வலி இவனுக்குக் கொஞ்ச நானாவே இருக்கு
டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கிச் சாப்பிட்டு இருக்கான்!
ஆனா யாருக்கிட்டேயும் சொல்லவே! எதையோ பறி
கொடுத்தவனைப் போல் இருந்தான். யாருக்கிட்டேயும் சரியாப்
பேசுறதும் இல்லே சில சமயம் மலரையே குர்னு பார்த்துக்கிட்
டு இருந்திருக்கான் மலரு என்னணு கே
ட்டு இருக்கு ஒண்ணு மில்லேனு சொல்வி அழுது
லரு பயந்துபோய் எனக்கிட்டே வந்து உங்க மகன் இப்பச்
சாப்பிடுறது இல்லே பேசறதும் இல்வேனு சொல்லி அழுதுக்க
னும் அவனுக்கிட்டே என்னணு கேட்டேன். ஒண்னும்
சொல்லிட்டான். இன்னிக்கு இருந்தது தலைக்குள் குத்திக்
குடைபிதுன்னு கத்தினான். உடனே நாங்க அழைச்சுக்கிட்டு
வந்திட்டோம்! டாக்டர் பார்த்துட்டு வார்டுவே வைக்க இருக்
காரு இந்தத் தலை வலிக்கு பிரைன் டியுமர்னு பேராம்!
இதுக்கு முன்னாலே நான் இப்படி ஒரு பேரைக் கேட்டது
இல்லே! எனக்குப் பயமா இருக்கு!" என்றார்.
எல்லாரும் கண்ணிரும் கம்பலையும்ாக இருந்தனர்.
மருத்துவர் அவசரப் பிரிவு அறையிலிருந்து வெளியே வந்தார்.
அவர் முகம் ஒளி இழந்து காணப்பட்டது. எல்லாரையும் பார்த்தார்.
பொன்னம்பலம், "இப்போ என் மகனுக்கு எப்படி இருக்கு
டாக்டர்?" என்று கேட்டார்.
"நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டோம்!
ஆனா, முடியலே!" என்றார்.
அடுத்த நொடியே எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மலர் மனத்தைத் தீ தீண்டியது. "என்னை விட்டுட்டுப்
போயிட்டிங்களே! நான் என்ன செய்வேன். ' என்று அவளும், "
எங்களை விட்டுட்டுப் போக எப்படிடா மனசு வந்துச்சு!"
என்று இளவழகின் தாய் மாரியம்மாளும் நெஞ்சில் அடித்துக்
கொண்டு கதறி அழுதனர்.

எல்லாம் கனவாகவே முடிந்துவிட்டிருந்தது !


மனத்திலும் வெறுமை, சோகத்தோடு இருந்தனர்

பொருத்தம் 66

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இளவழகின் பெற்றோர் மலரைத் தாய் வீட்டுக்கு அனுப்ப
நினைத்தனர்.
"மலர் உங்க விட்டுல இருக்குதுதான் நல்லது! அங்கே இருந்தாத்
தான் அதுக்கு மன அமைதி கிடைக்கும்! அழைச்சுக்கிட்டுப்
போங்க!" என்று செல்லம்மாளிடம் சொல்லி இருந்தனர்.
செல்லம்மாளும் மலரை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
மலர் தாய் விட்டுக்கு வந்திருந்தாலும் அவள் மனம் எப்போதும்
வாழப்போன வீட்டையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது!
இளவழகு அவள் கண்முன் உலாவிக்கொண்டிருந்தான். கடந்த
கால நினைவுகள் அவள் மனத்தில் படமாக விரிந்துகொண்டி
ருந்தது. அவள் இளவழகையே நினைத்துக்கொண்டு இருந்தாள்.
இளவழகு வேலை விட்டு வீட்டுக்கு வந்ததும் சுற்று முற்றும்
பார்த்துவிட்டு மலர்" என்று ஓடி வந்து கட்டிப் பிடித்ததையும்
அவள் வேண்டும் என்றே உள் அத்தே" என்று பொய் சொல்வி
பதையும் அவன் கட்டிப் பிடிப்பதை விட்டுவிட்டுச் சுற்று
முற்றும் வெறித்துப் பார்த்ததையும் விட்டில் யாரும் இல்லை
என்று தெரிந்ததும் கள்ளி' என்னையே ஏமாத்திட்டியே" என்று
கன்னத்தில் முத்தம் கொடுத்ததையும் நினைத்துக் கண்ணிர்
வடித்தாள்.
அவள் கண்ணிர் சிந்துவதைப் பார்த்து செல்லம்மாளும்
கண்ணிர் வடித்தாள்.
"இந்த வயசுல இப்படி ஆயிட்டாளே! பரணி நட்சத்திரத்துல
பிறந்தவ தரணி ஆளுவானு நினைச்சுக்கிட்டு இருந்தேனே!
என் நினைப்புல மண் விழுந்துடுச்சே பிள்ளையக் குட்டிய
பெத்துக்கிட்டு நீண்ட ஆயுளோட இருப்பாங்கனு சோசியரு
சொன்னதும் பொய்யாப் போச்சே! என் மக நிலை இப்படி
ஆயிடுச்சே!" என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.
மலர் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டவளைப் போல்
எப்போதும் குர்' என்றிருப்பதைப் பார்க்கும்போது செல்வம்மாள்
இதயத்தில் இரத்தம் கசிந்தது
கொஞ்சம் நேரம் வெளியே போயிட்டு வரலாம்' என்று
நினைத்துக் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த மணி செல்லம்மாள்
வெளியே சென்றதும் மலருக்கு அருகில் போய் அமர்ந்து, "மலர்"
என்று மெல்ல விளித்தாள்.

சிங்கை மா. இளங்கண்னன் . 67

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மலர் பார்வை மணி மேல் விழுந்தது. நீண்ட பெருமூச்சு
வெப்பக் காற்றை வெளியேற்ற மணியைப் பார்த்தாள்.
கண் விழிகள் கன்னிருக்குள் உருண்டன ! உதடுகள்
படத்தன.
"அண்ணி!" என்றாள். அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு
வரவில்லை
.மணி அவள் நெஞ்சில் தட்டிக்கொடுத்தாள் அவள் கண்களும்
கலங்கின.
மலர் உமிழ் நீரைக் கூட்டி விழுங்கிவிட்டு, அண்ணி
! நீங்க எங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு சோடிப்
ஜோரா இருக்குனு சொன்னிங்களே நினைவு இருக்கா அண்ணி"
என்று கேட்டான்.
அவள் இப்படிக் கேட்பாள் என்று மணி எதிர்பார்க்கவில்லை.
அவள் கண்களிலும் காலாங் ஆறு ஓடியது. "மலரு "
கட்டிப்பிடித்து மார்போடு அனைத்துக் கொண்டு அழுதாள்.
இருவரும் சிறிது நேரம் கட்டிப் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
மணி அவள் முதுகில் தட்டிக்கொடுத்தபடி தன்னை விடு
வித்துக்கொண்டு மலர் முகத்தைப் பார்த்தாள்.
"மலர்...! எல்ாதையும கனவுனு நினைச்சு மறந்துடு மலர்!"
என்றாள். ஆறுதல் சொல்ல முயன்ற அவளால் கண்ணிரைக்
கட்டுப்படுத்த முடியவில்லை!
"எப்படி அண்ணி மறக்க முடியும்? என்னாலே முடியவே
அண்ணி ' என்று கோவென்று
மணி மூக்கை உறிஞ்சியபடி, "சரி சரி அழாதே!" என்று
அவள் கண்ணிரையும் மூக்குச் சளியையும் தன் முன்றானையால்
துடைத்துவிட்டாள்.
மலர் பார்வை மணியின் மணிவயிற்றில் இருந்தது.
மணியின் மணிவயிற்றைத் தன் கையால் தடவியபடி "இனி
என்னால் உங்க மகனுக்குப் பொண்ணு பெத்து...!" அவள்
நெஞ்சம் வெடித்துவிடுவதைப் போல் இருந்தது. குமுறிக் குமுறி
அழுதாள்.

பொருத்தம் 68

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மணிக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.
இருவர் கண்களும் மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தை நிரப்பிக்
கொண்டிருந்தன.
இருந்தாற்போல் மணி முகம் சுருங்கியது.
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு, "வயித்த வலிக்குது!"
என்றாள்.
கண்ணிரும் கம்பலையுமாக இருந்த மலர் பதறிப் போப்
விட்டாள். கண்ணிரைத்துடைத்துக்கொண்டு, ரொம்ப வலிக்குதா
அண்ணி" என்று கேட்டான்.
"ஆமா மலர் தாங்க முடியவே!"
"கருக்குப் போட்டுத் தரவா அண்ணி?"
"அதெல்லாம் வேணாம்....! இனிமே வீட்டுல இருக்கக்
கூடாது! அவரைக் கூப்பிடு!" என்றாள்.
மலர் தொலைபேசி இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.

மணியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டிருந்த அன்று


இரவு பன்னிரண்டு மணிக்கே மணிக்குப் பன்னர் குடம்
உடைந்து விட்டிருந்தது. ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும்
நலமாக இருந்தனர்.
அடுத்த நாள் மாலை பார்வை நேரம் வந்ததும் எல்லாரும்
மருத்துவமனைக்குச் சென்றனர். புதிய பூவைப் பார்த்ததும்
எல்லார் முகத்திலும் புன்னகைப் பூ பூத்தது!
அப்பா அம்மா ஆகிவிட்டோம் என்று பூங்குன்றனும்
மணியும் மனம் குளிர்ந்தனர். தாத்தா பாட்டி ஆகிவிட்டோம்
பூங்குன்றனின் பெற்றோரும் மணியின் பெற்றோரும் மகிழ்சி
யடைந்தனர்.
செல்லம்மாள் ஆளே மாறிவிட்டிருந்தாள். எப்போதும் கடு
கடுத்த முகத்தோடு கசப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் அவள்
முகத்தில் மகிழ்ச்சி பேச்சில் குளிர்ச்சி, பேரனைப் பார்த்ததும்
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த செல்லம்மாள் துணியில் சுற்றிப்
போட்டிருந்த பூஞ்சிட்டைப் பூப்போல் துர்க்கினான்.
பூஞ்சிட்டைத் தொட்டதும் குருதியில் உள் ள ஒவ்வோர் அணுவும்
புத்துயிர் பெற்று பீறிட்டுப் பாய்ந்தது. மேனி சிவிர்த்தது பேரப்

சிங்கை மா. இளங்கண்ணன் 69

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பிள்ளையை உச்சி முகர்த்தாள் கண்களில் இன்பக் கண்ணிர்
மல்கியது
அன்று இரவு 'பேரன் பிறந்துவிட்டான்' என்று தொலைபேசி
மணியடித்துச் சொல்லியதும் அவன் காதில் தேன் பாய்ந்தது.
மகிழ்ச்சி அடைந்தான். அவளுக்கு அவள் கணவன் மாணிக்கம்
சொல்லியிருந்ததும் அப்போது நினைவுக்கு வந்தது.
பேரன் பிறப்பதற்கு முன் பல முறை சொல்வியிருந்தார்.
"நீ சொல்லுற கெட்ட நேரம் அது நமக்குப் பேரன்
வரைக்குந்தாண்டி! அப்புறம் அந்தக் கெட்ட தோம் போற
இடம் தெரியாமப் போயிடும்! பேரன் பிறந்த நல்ல நேரத்தாண்டி
பேசும்!" என்று சொல்லி இருந்தார்.
அதை நினைத்துக்கொண்டதும் அன்று இரவு அவள் தாங்க
வில்லை. பேரன் பிறந்த நேரம் எப்படி இருக்கோ தெரியலேயே
என்று பிதற்றிக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு
படுத்திருந்தாள். கிழக்கு வெளுத்ததும் எழுத்து குளித்து முழுகி
விட்டு, நெற்றி நிறைய திருநீறு சிரிக்க குங்குமத்தையும் இட்டுக்
கொண்டு சாமியைக் கும்பிட்டாள். பிறகு தனக்குத் தெரிந்த
தெய்வங்களின் பெயர்களை எல்லாம் மந்திரமாக ஓதிக்கொண்டு
முதல் ஆளாய்ச் சோதிடரைப் போய்ப் பார்த்தாள்.
குறித்து வைத்திருந்த பேரன் பிறந்த நேரச் சீட்டை அவரிடம்
கொடுத்தாள்.
அதை வாங்கிப் பார்த்ததுமே சோதிடர் முகத்தில் முழு
மதி ! அவர் முகம்
பஞ்சாங்கத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு
உங்க பேரன் பிறந்த நேரம் ரொம்ப நல்லா இருக்கு குரு
உச்சம் பெற்றிருக்கிறான். ராஜ யோகம் விட்டுல செல்வம்
கொழிக்கும். உங்க பேரன் கல்வி கேள்விகளில், ஞானத்தில்
எல்லாம் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றுப் பேரோடும்
புகழோடும் சிறந்து விளங்குவான் மொத்தத்தில் ஜாதகம்
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க!" என்று சொல்வி இருந்தார்.
மாணிக்கம் சொல்லி இருந்ததும் பவித்திருந்தது, இனிப் பேரனின்
பிறந்த நேரந்தான் பேசும் என்று நினைக்கும்போது அவள்
மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.
பேரனைத் துக்கி வைத்திருந்த அவள் கண்களில் இன்பக்
கண்ணி மல்கியது

பொருத்தம் 70

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என் பேரன் முக்கும் முழியும் அப்பனையே உரிச்சு
வச்சிருக்கான் !"
அங்கு இருந்த எல்லார் விழிகளும் அகல விரிந்தன. 'இப்படி
மாறிட்டாங்களே !' என்று வியப்படைந்தனர். மணியால்
முடியவில்லை.
'அத்தையா இப்படிப் பேசுறங்க?' என்று வியப்படைந்தாள்.
செல்லம்மாள் மாறியதை நினைக்கும்போது மணியின் குருதி
நாளக் கொடிகளில் புதிய இரத்தம் பாய்ந்தது. பிள்ளை
உடம்புவலி போன இடம் தெரியவில்லை. மனம் பட்டுச்
சிறகடித்துப் பறந்தது. கண்களை முடிக்கொண்டு மனமும்
மெய்யும் உருக மனத்திற்குள் "முருகா" என்று
கொண்டாள்.
அவள் தாய் ஆண்டாளுக்கு ஒரே மகிழ்ச்சி தான் கொண்டு
வந்திருந்த தாக்குச் சட்டியைத் திறந்தாள்.
மிளகு பூண்டு சேர்த்துச் சமைத்திருந்த கோழி ரசம் கமகடத்தது.
மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்த மருத்துவமனையின் மருந்து
வாசனை மறைந்தது.
குழைய ஆக்கி இருந்த கோழியரிசிச் சோற்றில் கோழி
ரசத்தை ஊற்றிக் கலந்து காண்டியால் மகளுக்கு அளட்டினான்.
மகிழ்ச்சியில் தன்னையே மறந்துவிட்டிருந்த மணிக்கு ஆண்டாளின்
நளபாகம் சுவைக்கவில்லை. இரண்டு வாய் விழுங்கிவிட்டு
போதும்மா" என்றாள்
.பிள்ளையை வைத்துக்கொண்டே அவளைப் பார்த்துக்
கொண்டு நின்ற செல்லம்மாள் கொஞ்சம் சாப்பிடு பிள்ளையப்
பெத்த வயிறு காயக் கூடாது. வயித்துல் காத்துப் புகுந்துக்கும்"
என்றாள்.
மாமியாரின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த மணியின்
மணிவயிற்றில் பால் ! மாமியாரின் அன்பு மொழியைக்
அவள் மனம் குளிர்ந்தது. செல்வம்மானையே பார்த்துக்
கொண்டிருந்த மணியின் கண்களிலும் இன்பக் கண்ணி சுரந்தது.
"சாப்பிட முடியலே அத்தே!" என்றாள்.
"சோறு குழைஞ்சுதானே இருக்கு! கொஞ்சம் வயித்தை
நனைச்சுக்க!" என்று செல்லம்மாள் குழைந்தாள்.
மணி மனம் இன்பக் கூத்தாடியது. மீண்டும் கொஞ்சம்
சாப்பிட்டாள்.

சிங்கை மா. இளங்கண்னன் 71

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


9

பிள்ளை பிறந்து ஒரு மாதம் ஆனதும் செல்லம்மாள்


சோதிடரைப் போய்ப் பார்த்தாள். நல்ல நாள் பார்த்து மரு
மகளையும் பேரனையும் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு
வந்தாள்.
பேரன் விட்டுக்கு வந்ததும் பெரும்பாலும் அவனுக்கு
அருகிலேயே இருந்தாள். பேரனின் ஒவ்வோர் அசைவையும்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். பேரன் \முகம் கணித்தால் அவளும்
முகம் சுளிப்பாள். அவன் உதடுகள் நெளிந்தால் அவள் உதடு
களும் நெளியும் என் தங்கக் கட்டி என் செல்வம்."
என்று கொஞ்சிக் குலாவி பேரனின் கன்னத்தில் முத்த மழை
பொழிவாள் சில சமயம் போனின் குஞ்சைத் தொட்டு, தொட்ட
விரல்களைத் 'த்ச்' என்று முத்தமிட்டு மகிழ்வாள்.
பேரனின் சிணுங்கல் ஒலி கேட்டது. தொட்டிலில் கிடந்த
பேரனை வாஞ்சையோடு பார்த்தான் பேரன் முகத்தைக் களித்துக்
கொண்டு முண்டியதைப் பார்த்ததும், 'மணி. உன் மகன்
முழிச்சிட்டான் குளிப்பாட்ட வெந்நீரு போட்டுட்டியா"
என்று சமையல் அறையில் இருந்த மணியின் காதில் விழும்படி
உரத்த குரலில் கேட்டாள்.
"போட்டுட்டேன் அத்தே! இதோ பச்சத் தண்ணி கலந்து
எடுத்துக்கிட்டு வந்து டுறேன்!" என்றாள்
"என் கண்ணு செல்வம் குளிக்கப் போறியா பாட்டி குளிப்
பாட்டப் போறேனா" என்று கொஞ்சியபடி செல்லம்மாள்
தொட்டிலில் கிடந்த பிள்ளையைத் துக்கிக்கொண்டு குளிய
லறைக்குச் சென்றாள். பிளாஸ்டிக் மனைக்கட்டையை எடுத்துப்
போட்டுக்கொண்டு அமர்ந்தாள் பிள்ளையை மடியில் கிடத்திக்
கொண்டு நனைந்திருந்த துணியை அவிழ்த்தாள். அடுத்த
நிமிடமே அவள் முகத்தில் பன்னிர்!
வெந்நீர் வானியைக் கொண்டு வந்து அவளுக்கு அருகில்
வைத்த மணி அதைப் பார்த்துவிட்டு, "நீங்க அவனைக் குளிப்

பொருத்தம் 72

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பாட்டுறதுக்குள்ளே அவன் உங்களைக் குளிப்பாட்டிட்டானே
அத்தே!" என்று சிரித்தாள்.
"ஆமா பேராண்டி வாயைப் பார்த்துப் பீச்சி அடிச்சிட்டாரு"
என்று சொல்லிவிட்டு செல்லம்மாள் முகத்தை முன்றாணையால்
துடைத்துக்கொண்டாள்.
சேவை கெண்டைக்கால் வரை இறக்கமாக இருந்தது.
பிள்ளையைக் குளிப்பாட்டும்போது சேவை நனைந்துவிடாமல்
இருக்க, அதைத் தொடை வரை திரட்டி வைத்துக்கொண்டு
கால்களை நீட்டினாள் பிள்ளையைக் குப்புறப் படுக்கவைத்துக்
கொண்டு உச்சந் தலையை மெல்லத் தொட்டுப் பார்த்தாள்.
அது மெதுவாக இருந்தது.
உச்சந்தவையில் ஒரு சொட்டு நல்லெண்ணெய்யைத் தொட்டு
வைத்துவிட்டுப் பக்கத்தில் இருந்த வாளிக்குள் கையை விட்டு
வெந்நீரைப் பதம் பார்த்தாள். பிள்ளை சூடு தாங்கும் அளவு
வெந்நீர் வெதுவெதுப்பாக இருந்தது.
வெந்நீரை ஊற்றி சோப்புப் போட்டாள். பேராண்டி சும்மா
கிடக்கிறாரே! சுகமா இருக்கு போலிருக்கு" என்று சொல்லியபடி
மீண்டும் நீர் ஊற்றினான். குளிப்பாட்டியதும் துவாலையால்
துவட்டிவிட்டு பிள்ளையின் முக்கில் தன் வாயை வைத்து
ஊதினான்.
"இப்படி ஊதினாத்தான் முக்கில் உள்ள சளி வெளியே
வரும் என் மாமியாருக்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்! நீயும்
கத்துக்க!" என்று சொல்லியபடி பிள்னையின் கால்களைப்
பிடித்துத் தலைகீழாகத் தாக்கினாள். மணிக்கு மூச்சே நின்று
விடுவதைப்போல் இருந்தது.
செல்லம்மான் பிள்ளைக்குச் சாம்பிராணிப் புகை காட்டி
விட்டு நெற்றியிலும் கண்ணேறு பட்டுவிடாமல் இருக்க
கன்னத்திலும் பொட்டு வைத்தாள். அவள் முகத்தில் புன்னகை
மின்னியது. உதடுகளைக் கூப்பி பிள்ளையின் கன்னத்தில்
தச் பதித்துவிட்டு, "இந்தா. உன் மகனைப் பிடி' என்றான்.
மணிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
அவள், "சரி அத்தே' என்று சொல்லியபடி சட்டென்று
கைகளை நீட்டிப் பின்னையை வாங்கிக்கொண்டாள்.
இருவரும் வரவேற்பறைக்கு வந்தனர்.

சிங்கை மா. இளங்கண் ன் 73

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அங்கு சோகமே உருவாக மலர் சோபாவில் அமர்ந்து
இருந்தான்.
மணி அவளுக்கு எதிரே சோபாவில் அமர்ந்து பிள்ளையை
மடியில் கிடத்திக்கொண்டு சாக்கெட்டை நீக்கினாள் பசியோடு
இருந்த பிள்ளை பால் குடிக்கப் பறந்தது. உதடுகளைக் குவித்து
தாயின் முலைக் காம்பை முட்டி மோதித் தேடியது. பொறுப்பா
அம்மா தருவேன்ஸ்' என்றான் மணி அவள் உடலும் உள்ளமும்
உருகின. பால் சுரந்தது. இரு விரல்களுக்கு இடையில் முலைக்
காம்பைப் பற்றிப் பிள்ளையின் வாயில் வைத்தாள். பிள்ளை
பால் குடித்தது மணிக்குச் சுவர்க்கம் தெரிந்தது. அவள் மகிழ்ச்சி
அடைந்தாள்.
அந்த மகிழ்ச்சியில் கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.
மணி கண்களை மூடிக்கொண்டு பிள்ளைக்குப் பால் கொடுப்
பதையும் அதை இரக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்த
மலரையும் செல்வம்மாள் பார்த்தாள் மலருக்கும் ஒரு பிள்ளை
இல்லையே! என்று அவள் மனம் ஏங்கியது.
அதே நேரத்தில் பூங்குன்றன் சொல்லியிருந்ததும் அவள்
நினைவுக்கு வந்தது. அவன் "மலருக்கு மறுமணம் செஞ்சு
வைக்கிறதுதாம்மா நல்வது!" என்று சொல்லிருந்தான்.
அதை நினைத்துக்கொண்டும் மலரை இரக்கத்தோடு பார்த்துக்
கொண்டும் சிறிது நேரம் நின்றாள். அவள் மனம் கனத்தது.
சற்று நேரம் வெளியே போயிட்டு வரலாம் என்று எண்ணி,
மணி கொஞ்ச நேரம் நான் காலாறப் போயிட்டு வர்றேன்"
என்று சொல்விவிட்டு வெதும்பிய உள்ளத்தோடு வெளியே
சென்றாள்.
மணி, "சரி அத்தே" என்று கண் விழித்தாள்.
எதிரே இருந்த மலரைப் பார்த்ததும் மணிக்கும் பூங்குன்றன்
சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அவன் காலையில்
வேலைக்குச் செல்லும் போது, "மலருக்கிட்டே மறுமணத்தைப்
பத்திப் பேசிப் பாரு!" என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.
அவள் அதை நினைத்துக்கொண்டதும், "மலர்....!" என்றாள்.
அவள் சொல்ல நினைத்ததை சொல்வி முடிப்பதற்குள் தொலை
பேசி அலறியது.
தொலைபேசிக்கு அருகில் இருந்த மலர் எடுத்து, "ஹலோ!"
என்றாள்.

பொருத்தம் 74

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"யாரு மலரா? அண்ணன் பேசுறேம்மா! மத்தியானம்
சாப்பிட நான் வீட்டுக்கு வந்திடுவேன்! அது சரி! உன் குரல்
ஏன் ஒரு மாதிரியா இருக்கு?"
"ஒண்னும் இல்லே!"
"ஒண்னும் இல்லேனு வாய்தானே சொல்லுது! மனசு
சொல்லவியே! நீ இன்னும் பழசை தினைச்சுக்கிட்டுத்தானே
இருக்கே வாழ்க்கையினு இருந்தா மேடு பள்ளம் இருக்கத்தாம்மா
செய்யும் அதையே நினைக்சுக்கிட்டு இருந்தா எப்படி மறந்
திடும்மா!" என்றான்.
'எப்படி அண்ணே மறக்க முடியும்?' என்று அவள் கேட்க
நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை.தொலைபேசி ஒயரை
இழுத்துப் பிடித்து நெருடிக்கொண்டு பேசாமல் நின்றாள்.
"என்னம்மா பேச்சையே கானோம்?"
மறுபடியும், "ஒண்னும் இல்லே!" என்றாள்.
"நீ இப்படி இருந்தா எப்படிம்மா! உன் எதிர்காலத்தையும்
கொஞ்சம் நினைச்சுப்பாரும்மா!" என்றான்.
அவன் பேச்சு அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எதிர்
காலத்தைப் பத்தி நினைச்சுப்பாருனு அண்ணன் எதை மனசுல
வைச்சுக்கிட்டுச் சொல்லுறாரு?' என்று யோசித்துப் பார்த்தாள்
அவளுக்கு அண்ணன் மறுமணத்தைப் பத்தி யோசிக்கச் சொல்லு
றாரு போலிருக்கு! அதான் இப்படிப் பேசுதாரு!' என்று
தோன்றியது. உடனே காதுக்கும் தொலைபேசிக்கும் இருந்த
உறவை 'டக்' என்று அறுந்தது. பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.
அவனையே கவனித்துக்கொண்டிருந்த மணிக்குப் புரிந்து
விட்டது. மறுமணத்தைப் பத்தி ஜாடை மாடையாகச் சொல்லி
இருப்பாரு போலிருக்கு அதான் அம்மா டெலிபோனை 'டக்'நு
வைச்சிட்டு நிற்கிறாங்க' என்று எண்ணியபடி அவளைப்
பார்த்தாள்.
அவளுக்கு மலரிடம் மறுபடியும் பேச்சுக் கொடுக்க வேண்டும்
போல் இருந்தது. 'எப்படிப் பேச்சுக் கொடுப்பது' என்று யோசித்துக்
கொண்டு இருக்கும்போது சுவரில் ஒரு பல்வி வாலை ஆட்டிக்
கொண்டு மேல் நோக்கி ஓடியது.
அதைப் பார்த்ததும் மணி முளை சுறுசுறுப்பு அடைந்தது.
"இங்கே பாரு மலரு, இந்தப் பல்லியை!" என்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 75

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மலருக்கு எரிச்சலாக இருந்தது. மலர் பல்லியைப் பார்த்தபடி,
"பல்லிக்கு என்ன?" என்று கேட்டாள்.
"இது வாலறுந்த பல்லி மலரு! கொஞ்ச நாளைக்கு முன்னாலே
வாலு இல்லாமல் திரிஞ்சுச்சு! இப்ப என்னனா வாலை ஆட்டிக்
கிட்டுத் திரியுது! இதுக்கு மறுபடியும் வாலு முளைச்சிருக்கு
மலரு!" என்று சிரித்தாள்.
மலருக்குப் புரிந்துவிட்டது.
'சுத்தி வளைச்சுப் பேசுறாங்களே! அண்ணனைப் போல
இவங்களும் மறுமணத்தைப் பத்தி நினைச்சுப்பார்க்கச் சொல்லு
றாங்க போலிருக்கே!" என்று தோன்றியது. உடனே தன் அறைச்
று கதவைப் 'பட்'டென்று சாத்திக்கொண்டாள்.
அந்தச் சத்தத்தில் பிள்ளை பால் குடிப்பதையும் நிறுத்தி
விட்டது. மணி பிள்ளையின் வாயைத் துடைத்தபடி,
"போறீயா போ! எவ்வளவு நாளைக்குத்தான் நீ போக்குக்
காட்டுவேனு பார்த்துடுதேன்" என்றபடி பிள்ளையைத் தூக்கிக்
கொண்டு எழுந்தாள்.
வெளியே சென்றிருந்த செல்லம்மாள் திரும்பி வந்ததைப்
பார்த்ததும், "என்னத்தே அதுக்குள்ளே வந்துட்டிங்க?" என்று
கேட்டான்
செல்லம்மாள். "நீ மலருக்கிட்டே மறு கலியானத்தைப் பத்திச்
சொல்லும்போதே வந்துட்டேன்!" என்று சொல்லிவிட்டுச்
சிந்தனையில் ஆழ்ந்தாள்.

பேரன் பிறந்து ஓராண்டு ஓடிவிட்டிருந்தது. தவழ்ந்து திரிந்த


அவன் தட்டுத்தடுமாறி நடப்பதைப் பார்த்ததும் செல்லம்மாள்
மனத்தில் மகன் வயிற்றுப் பிள்ளையைப் பார்க்க வேண்டும்
என்ற ஆசை எழுந்தது.
'மலருக்கு மறுகலியாணம் செஞ்சு வைக்கலாமா வேணாமா?'
என்று தடுமாறிய அவள் மனமும் மாறிவிட்டிருந்தது.
மலருக்கும் மறுபடியும் கலியாணம் செஞ்சு வைக்கிறதுதான்
நல்லது என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
எதிரே இருந்து பசியாறிக் கொண்டிருந்த மலரைப் பார்த்தாள்.
மெல்லிய குரலில், "மலரு...!" என்றாள்.

பொருத்தம் 76

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இட்லியையும் சாம்பாரையும் சேர்த்துப் பிசைந்து பசியாறிக்
கொண்டிருந்த மலர், "என்னம்மா?" என்று கேட்டபடி மெல்லத்
தவை நிமிர்ந்தான்.
"மலரு ! அம்மா உனக்கிட்டே ஒண்னு
நினைக்கிறேன் ! சொல்லவா?" என்று
"என்னம்மா ?
"வேறே ஒண்னும் இல்லே! அம்மா உனக்கு நல்லது செய்ய
ணும்னு நினைக்கிறேன். அதுக்கு ! நீ சரின்னு
என்றாள்.
அவ்வளவுதான் மலர் முகம் மாறியது. செல்லம்மானையே
கூர்ந்து பார்த்தாள்.
'மறுமணத்தைப் பத்திப் பேசத்தான் அம்மா பீடிகை போடு
றாங்க' என்று ஊகித்துக் கொண்டு, "நீங்க ஒண்னும் நல்லது
செய்ய வேணாம்!" என்று வெடுக்கென்று சொல்லியபடி எழுந்தாள்.
பேசனில் கையைக் கழுவிவிட்டு அதே சுருக்கில் அங்கிருந்து
அகன்றாள்.
"இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்?. இதுக்கு ஏன்
பசியாறாம எழுந்திருச்சுப் போறே?"
செல்லம்மாள் சொல்லியதை மலர் காதில் வாங்கிக்கொள்ள
வில்லை! நேராக அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்
கொண்டாள்.
அப்போது வேலைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த பூங்குன்றன்
பக்கத்து அறையில் இருந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே
வந்தான்.
அவனைப் பார்த்ததும், "உன் தங்கச்சி ஏண்டா
எழுந்திருச்சுப் போறா?" என்று கேட்டாள்.
"என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? பசியாறிக்
கிட்டு இருக்கும்போது நீங்க ஏதாச்சும் சொல்லியிருப்பிங்க!
அதான் பசியாறாம போயிருக்கு!" என்று சொல்லியபடி நடந்தான்.
"கொஞ்சம் நில்லுடா!" என்றாள்.
"நான் வேலைக்குப் போகணும்மா!" என்று சொல்லியபடி
சிங்கை

இளங்கண்ணன் 77

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நீ வேலைக்குத்தான் போறேன்னு எனக்குத் தெரியது! போகும்
போது கூப்பிடக் கூடாதுன்னும் தெரியுது! கொஞ்சம் தண்ணியக்
குடிச்சிட்டுப் போகாம் ! இப்ப இப்படி உட்காரு!"
சோபாவைச் சுட்டிக்காட்டினாள்.
"சரி சொல்லுங்க!" என்றபடி அவன் உட்கார்ந்தான்.
"உன் தங்கச்சிக்கிட்டே மறு கலியானத்தைப் பத்திச் சொல்லத்
தான் பேச்சுக் கொடுத்தேன் ! ஆனா அவ பேச்சுக்
எழுந்திருச்சுப் போயிட்டா ! நான் என்ன சொல்லப்
புரிஞ்சுக்கிட்டா போலிருக்கு !"
"இருந்தாலும் இருக்கும் !" என்றான்
"இவள நினைச்சா எனக்குக் கவலையா இருக்குடா !
சின்னம்மாவைப் போல இவளும் இருந்துடுவாளோனு
பயப்படுறேன்!" என்றாள்.
"அவங்களுக்கு என்னம்மா?" என்று பூங்குன்றன் கேட்டான்.
"அவங்களும் இவளப் போல சின்ன வயசுலேயே புருசனைப்
பறி கொடுத்துட்டாங்க ! அவரு மரத்துல ஏறி குழை
போது விழுந்துட்டாரு ! அவரு உசுரு அதே இடத்துல
டுச்சு ! அவரு மேலே உசுரையே வைச்சிருந்த எங்க
மாவாலே அவரோட சாவைத் தாங்கிக்க முடியலே !
பொனத்தை எரிக்கும் போது தீயில் பாஞ்சிட்டாங்கன்னா
பாரேன்! 'நானும் என் அம்மான் மகன்கூடப் போயிடுறேன்னு
சொல்விக்கிட்டே எரியுற நெருப்புல பாஞ்சிட்டாங்க! நல்ல
வேளை பக்கத்துல நின்னவங்க தீயில விழாமப் பிடிச்சிக்
கிட்டாங்க ! இல்லேனா அவங்க அன்னிக்கே எரிஞ்சு
இருப்பாங்க ! அப்படி இருந்தும் அவங்க தோள்
இருந்து முழங்கை வரைக்கும் வெந்து போயிடுச்சு !
புண்ணு ஆறவே ஆறு ஏழு மாதம் ஆயிடுச்சாம் ! தீப்
ஆறினாலும் அவங்க மனசு ஆறலே ! கடைசி
அவரு நினைவாவே இருந்துட்டுச் செத்துத் தெய்வமாபிட்டாங்க!
அவங்களைப போல இவளும் இருந்துடுவாளோன்னு எனக்குக்
கவலையா இருக்குடா ! அவங்க ரத்தமும்
ஒண்ணுதானே ! அவங்களுக்கு இருந்த பிடிவாதம்
இருக்கும்னு நினைக்கிறேண்டா! என்று கண் கலங்கினாள்.
பூங்குன்றன், "நீங்க கவலைப்படாதீங்க அம்மா! மலரு
மனசை மாத்தி மறுமணம் செஞ்சு வைச்சிடுவோம்!" என்றான்.

பொருத்தம் 78

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவன் சொல்லியது செல்லம்மாளுக்குச் சற்று ஆறுதலாக
இருந்தது.
"எப்படியாகிலும் உன் தங்கச்சிய வாழ வைச்சிடணும்டா!
அவள வெறுங்கழுத்தோட பார்க்க என்னாலே முடியாலேடா!
என்றாள்.
"வைச்சிடுவோம்மா! அது சரி உங்களுக்குத் தெரிஞ்ச மாப்பிள்ளை
யாரச்சும் இருக்காங்களா?" என்று பூங்குன்றன் கேட்டான்.
அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "மாப்பிள்ளையா...?"
என்ற போது "கீச் கீச்..." என்று சத்தம் கேட்டது. "மாப்பிள்ளையப்
பத்தி சொல்ல வாயெடுத்ததுமே சனி மூலையில இருந்து கவுளி
கத்துது! இது நல்ல சகுனம்!" என்றாள்.
"மாப்பிள்ளை யாரும்மா?"
நம்ம வள்ளி மகன் மதியழகனைத்தான் நினைச்சேன்! பல்லி
கத்திடுச்சு!" என்றாள்.
பூங்குன்றன், "ஓ ! அவரைப் பத்தித்தான்
பல்லியும் நல்ல மாப்பிள்ளே விடாதேன்னு சொல்லிடுச்சா?"
என்று சிரித்தான்.
செல்லம்மாளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. "மதியழகனும்
செத்துப் போன அந்தப் பொண்ணை நினைச்சுக்கிட்டு இருக்காரு!
இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் இருப்பாரு? வள்ளி
வேறே அழுதுக்கிட்டு இருக்கா!" என்றாள்.
'அதுக்குள்ளே மாப்பிள்ளைக்கு அவரு இவருனு மரியாதை
கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களே' என்று எண்ணியவன், "சரிம்மா!"
என்று சிரித்தான்.
மணி தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். அதை வாங்கிக்
குடித்துவிட்டு வேலைக்கு விரைந்தான்.

சிங்கை மா. இளங்கண்ணன்.79

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


10

மலரோட மறுமணத்தைப் பத்தி மதிக்கிட்டே எப்படியெப்படி


எல்லாம் பேசலாம்' என்று திட்டமிட்டுக்கொண்டு பூங்குன்றன்
வேலைக்குச்சென்றான்.
வழக்கம் போல் தமிழ் முரசைப் புரட்டிக்கொண்டிருந்த
மதியைப் பார்த்ததும் "பேப்பர்ல இன்னிக்கு என்ன முக்கியமான
சேதி?" என்று பீடிகை போட்டான்.
"அப்படி ஒண்ணும் முக்கியமான சேதி வரலே! ஆனா
தஞ்சாவூருல நடந்த வருத்தப்பட வேண்டிய சேதி ஒண்ணு
வந்திருக்கு! அந்த ஊர்ல உள்ள ஒரு சோதிடருக்குப் பத்து
வயசுல ஒரு பையன் இருந்திருக்கான். அவன் வாழைக் கொல்
லையில்விளையாடிக்கொண்டிருக்கும் போது அவனை நல்ல
பாம்பு தீண்டிடுச்சாம்! பாவம் பையன் அந்தப் பாம்புக்குப்
பலி ஆகிட்டான்!" என்று இரக்கத்தோடு சொன்னான்.
"அப்படியா?"
"ஆமா
"சொந்த மகனுக்கு இப்படி ஒரு கண்டம் இருக்குன்னு
அந்தச் சோதிடருக்கு எப்படித் தெரியாமல் போச்சு?"
"அவரைத்தான் கேட்கணும்! அது சரி இப்ப மலர் எப்படி
இருக்கு?" என்று கேட்டான்.
மலரைப்பற்றிமதியே கேட்டது அவனுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது.
அதே நேரத்தில் 'மலரைப் பத்திக் கேட்கிறாரே! மலரு
மேலே இவருக்கு ஒரு கண் இருக்கும் போல இருக்கே' என்று
எண்ணவும் தோன்றியது.
"ஊகூம்! மலரோட மனம் மாறவே இல்லே! நானும்
மணியும் சாடை மாடையாகவும் நேரடியாகவும் எவ்வளவோ
சொல்லிப் பார்த்துட்டோம்! மசிய மாட்டேங்குது! பிடி
கொடுத்தும் பேசமாட்டேங்குது! அம்மாவும் பழசை எல்லாம்

பொருத்தம் 80

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மூட்டை கட்டி வைச்சிட்டு மலரை மறுமணம் செஞ்சுக்கனு
கெஞ்சிக் கூத்தாடி, ஏன் அழுதுகூடப் பார்த்துட்டாங்க! போடி
சக்கேன்னுடுச்சு!" என்றான்.
"முதல்ல முடியாதுன்னுதான் சொல்லும்! அதுக்காக விட்டுட
முடியுமா? கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்னு சொல்லி
வாங்க! நீங்க திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருங்க!
இன்னிக்கு இல்லேனாலும் என்னிக்காகிலும் ஒரு நாள் மலரு
மனம் கண்டிப்பா மாறும்!" என்றான் மதி.
"மலரு மனசு மாறும்னு சொல்லுறீங்க! உங்க மனசு மாறாதா?"
என்று கேட்டான்.
மதிக்கு வியப்பாக இருந்தது.
"என்ன சொல்லுறே? என் மனசு எதுக்கு மாறணும்?" என்று
கேட்டான்.
"நீங்களும் ஒரு பொண்ணை நினைச்சுக்கிட்டுத்தானே
இருக்குறீங்க! நீங்க மாற மாட்டேங்கிறீங்களே!" என்றான்.
"அது வேறே இது வேறே!"
"எனக்கு என்னமோ ரெண்டும் ஒண்ணுதான்னு தோணுது!
முதல்ல நீங்க மனசு மாறுங்க ! நீங்க மனசு மாறுனா
மலரு மனசை மாத்திடுறேன்!" என்றான்.
"என்ன சொல்லுறே?"
"நீங்கதான் மலரை மறுமணம் செஞ்சுக்கணும்னு சொல்லு
றேன்!" என்று பட்டென்று போட்டு உடைத்தான்.
பூங்குன்றன் இப்படிச் சொல்வான் என்று மதி கொஞ்சம்கூட
எதிர்பார்க்கவில்லை.
"நானா? அது எப்படி முடியும்?" என்று வியப்பு மேலிடக்
கேட்டான்.
"ஆமா! நீங்களேதான்!"
"நான்தான் திருமணமே வேண்டாம்னு ஒரு முடிவுக்கு
வந்துட்டேனே!"
"மன்னிச்சிடுங்க! நீங்க எடுத்து இருக்கிற முடிவு சரியில்லே!
எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போறீங்க? உங்களுக்குத்
திருமணம் ஆகலேயேனு உங்க அம்மா ரொம்பக் கவலைப்படு

சிங்கை மா. இளங்கண் ன்.81

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


றாங்க! எங்க வீட்டுல மலரோட மறுமணத்தைப் பத்திப் பேச்
செடுத்தா போதும்! எங்க வீட்டுல எல்லாருக்கும் உங்க நினைவு
தான் வருது! மலருகூட மனசுக்குள்ளே நினைச்சாலும் நினைக்கும்!"
என்றான்.
"அப்படியா?"
"ஆமா! அதுதான் ஏன்னு தெரியலே! எங்க அம்மாகூட
உங்களுக்கும் மலருக்கும் போன பிறவியில ஏதோ உறவு
இருந்திருக்குனு சொல்லுறாங்க!" என்று சிரித்தான்.
போன பிறவி என்றதும் மதிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"பரவா இல்லையே! பேசவும் கத்துக்கிட்டீயே! என்றான்.
"நான்தான் ஒரு பிள்ளைக்கு அப்பா ஆயிட்டேனே!" என்று
சிரித்தான். ?"
"அப்பா ஆயிட்டா பேசத் தெரிஞ்சிடுமா
"நீங்க அப்பா ஆயிட்டா அப்புறம் தெரியும்!" என்று சிரித்தான்.
இதற்கு முன்பு பல முறை மலரைப் பற்றி யோசித்துப்
பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்த மதி
மீண்டும் யோசித்தான். அவனுடைய உள் மனத்தில் உறங்கிக்
கொண்டிருந்தது மீண்டும் விழித்துக்கொண்டது.
நீண்ட நாளாகக் குழப்பிக்கொண்டிருந்த அவன் மனமும்
தெளிவு பெற்றது.
'காதலிச்ச பொண்ணைத்தான் கைப்பிடிக்க முடியலே!
எல்லாரும் சொல்லுறதைப் போல அதையே நினைச்சுக்கிட்டு
இருக்குறதும் சரி இல்லே! கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிற
மலரைக் கைப்பிடிக்கிறதுதான் நல்லது! அம்மா மனசும் குளிரும்!
மலரைச் ேர்ந்தவங்களும்மகிழ்ச ிஅடைவாங்க!' என்று
எண்ணியபடி பூங்குன்றனைப் பார்த்தான்.
"சரி!" என்பதைப் போல் தலையை ஆட்டிக் கண் சிமிட்டினான்.
பூங்குன்றனுக்குத் தலை கால் புரியவில்லை. அவனுக்கு
வானமே வசப்பட்டது போல் இருந்தது. மகிழ்ச்சி அடைந்தான்.
சட்டென்ரு மதியின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்
கொண்டான். அவன் கண்களில் மல்கிய இன்பக் கண்ணீர்
மச்சானாகப் போகும் மதியின் கை விரல்களை நனைத்தது.

பொருத்தம்.82

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சரி கையை விடு!" என்று மதி கைகளை விடுவித்துக்
கொண்டான்.
பூங்குன்றன் கைகளை விடுவித்துக்கொண்டு, "இப்ப நான்
இந்த உலகத்திலேயே இல்லே! வான மண்டலத்தில் வலம்
வந்துக்கிட்டு இருக்கேன்!" என்றான்.
"அப்படினா செவ்வாய்க் கோளுக்குப் போய்க் கொஞ்சம்
குங்குமம் எடுத்துக்கிட்டு வா!" என்று மதி சிரித்தான்.
"செவ்வாய்க்கும் மலருக்கும் ஏழாம் பொருத்தம்! சூரியனுக்
கே போய்க் கொஞ்சம் நெருப்பு எடுத்துக்கிட்டு வர்றேன்;
என்றான்.

மழைக் கொட்டென்று கொட்டிவிட்டு நின்றது. விண்ணைத்


தொட்டுக்கொண்டு நின்ற கட்டடங்கள் குளித்துவிட்டிருந்தன.
மரஞ்செடி கொடிகள் நீராடிவிட்டுப் புதுப் பொலிவு பெற்று
காட்சி அளித்தன. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று குளுகுளு
வென்று வீசிக்கொண்டிருந்தது. பூங்குன்றன் மனமும் குளிர்ந்து
விட்டிருந்தது. உற்சாகத்தோடு காட்சி அளித்தான்.
மலரை மணந்துகொள்ள மதி சம்மதித்த செய்தியை, மலரைத்
தவிர வீட்டில் உள்ள எல்லாரிடமும் சொல்ல அவன் மனம்
துடித்துக்கொண்டிருந்தது.
வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு விரைந்து சென்றான்.
அவன் நினைத்ததைப் போல் மலரைத் தவிர எல்லாரும்
வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வத்தைத் தொலைத்துவிட்டிருந்த
மலர் மட்டும் அவள் அறையில் தனியாக இருந்தாள்.
பூங்குன்றனுக்கு 'இதுதான் தக்க சமயம்' என்று தோன்றியது.
வேலை விட்டு வந்ததும் நேராகத் தன் அறைக்குள் சென்று
உடை மாற்றிக் கொள்பவன் அன்று மாற்றிக்கொள்ளவில்லை
வரவேற்பறையிலேயே மலர்ந்த முகத்தோடு நின்றான்.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்திற்கு
அவன் செய்கையில் மாற்றம் தெரிந்தது. 'என்ன பயல் உடைகூட
மாற்றிக்கொள்ளாமல் சிலுவாறோட இங்கேயே நிற்கிறான்!

சிங்கை மா. இளங்கண்ணன்.83

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஏதோ சொல்லப் போறான் போலிருக்கே' என்று எண்ணியபடி
அவனைப் பார்த்தார்.
அவன் சிரித்த முகத்தோடு சோபாவில் அமர்ந்தபடி, "அப்பா!"
என்றான்.
மாணிக்கம் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, "என்ன?"
என்றார்.
பூங்குன்றன் மெதுவாக, "மலரோட மறுமணத்தைப் பத்தி
உங்களுக்கிட்டே ஒண்ணு சொல்லணும்ப்பா!" என்றான்.
அருகில் இருந்த அனைவர் கண்களும் அகல விரிந்தன!
எல்லாரும் அவனையே பார்த்தனர்.
மாணிக்கம் வியப்பு மேலிட, "அப்படியா? மறுமணம்னா
விளையாட்டு இல்லேயே! முதல்ல மாப்பிள்ளை கிடைக்
கணுமே! அதான் குதிரைக் கொம்பா இருக்கே! அப்படி இருக்கும்
போது எப்படி மாப்பிள்ளை கிடைக்கும்?" என்று கேட்டார்.
"மாப்பிள்ளை கிடைச்சிட்டாருப்பா!"
"என்ன மாப்பிள்ளை கிடைச்சிட்டாரா...? யாரு ?"
"மாப்பிள்ளை வேறு யாருமில்லேப்பா! என்கூட வேலை
செய்யுற மதிதான்! மாப்பிள்ளை! முதல்ல முடியாதுன்னு
தாம்ப்பாசொன்னாரு! நான்கூட மலரை மறுமணம் செஞ்சுக்க
ஒப்புக்கொள்ள மாட்டாருனுதான் நினைச்சேன்! ஆனா அவரு
மனசு மாறி சரின்னு சொல்லிட்டாருப்பா!" என்று உற்சாகத்
தோடு சொன்னான்.
மாணிக்கத்துக்கு வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது!
"வள்ளி மகன் மதியா? என்னாலே நம்பவே முடியலேயே!
அவன் கலியாணமே வேணாம்ன்னு ஒத்தக் கால்ல நின்னானே!
அவனோட அம்மாகூட ஒரு நாள் என்னைச் சந்திச்சு, மதி
கலியாணம் செஞ்சுக்க மாட்டேங்கிறான்! செத்துப் போன
பொண்ணையே நினைச்சுக்கிட்டு இருக்கிறான்! நீங்க அவனை
எப்படியாச்சும் கலியாணம் செஞ்சுக்க வைச்சிடுங்க! அவன்
கலியாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டான்னா, நான் உங்க மகள்
மலரையே அவனுக்குக் கட்டி வைச்சிடுறேன்னு சொன்னாங்க!
நான் அசந்து போயிட்டேன். வள்ளி சொன்னதைக் கேட்டதும்
மகிழ்ச்சியா இருந்துச்சு! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே

பொருத்தம்.84

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வந்து, வரனையும் கொடுத்ததைப் போல ரொம்ப மகிழ்ச்சியா
இருந்துச்சு! வரன் வலிய வருது! மதியை எப்படியும் ஒரு
வழிக்குக் கொண்டு வந்திடலாம்னு நினைச்சு அவனைச் சந்திச்சுப்
பேசினேன் ! அவன் கலியாணமே பண்ணிக்க
ஒத்தக் கால்ல நின்னான்! அப்படிப் பட்டவன் இப்ப எப்படி
ஒத்துக்கிட்டான்?" என்று கேட்டார்.
பூங்குன்றனுக்கு உச்சி குளிர்ந்தது. ஒரு பெரிய சாதனையைச்
செய்துவிட்டதைப் போல் பெருமையாகவும் இருந்தது. சிரித்தபடி,
"சம்மதிச்சிட்டாருப்பா!" என்றான்.
"எப்படியோ மதியைச் சம்மதிக்க வைச்சிட்டே! அது பெரிய
காரியந்தான்! அதைப் போல் உன் தங்கச்சி மலரையும் சம்மதிக்க
வச்சிடு! அவள் கண்ணீரைத் துடைச்சிடலாம்!" என்றார்.
மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த செல்லம்மாளுக்குப்
'பல்லி சொன்னது பலிச்சிடுச்சு' என்று தோன்றியது.
"அவளை என்னங்க கேட்குறீங்க! நீங்க சரின்னு சொன்னா
போதும்! உங்க பேச்சை மலர் மீறமாட்டா! மீறுனா தலையில
ரெண்டு தட்டுத் தட்டுங்க!" என்றாள்.
அவள் சொல்லியது மாணிக்கத்திற்கு எரிச்சலை மூட்டியது.
"என்ன சொல்லுறே? தலையில தட்டுறது கொட்டுறது எல்லாத்
தையும் விடமாட்டே போலிருக்கே! வாயைப் பொத்திக்கிட்டுச்
சும்மா இரு!"
"இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்?"
"என்ன சொல்லிட்டியா? சரி சரி முதல்ல உன் மகளைக்
கூப்பிட்டு அவளுக்கு விருப்பமான்னு கேளு!" என்றார்.
மணி, "இதோ, நான் கூட்டிக்கிட்டு வருறேன் மாமா!" என்று
சொல்லியபடி மலர் அறையை நோக்கி நடந்தாள்.
கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள். உள்ளே கப்பல்
கவிழ்ந்திருந்தது. மலர் கன்னத்தில் கையை வைத்துக்
கொண்டிருந்தாள்.
மணி உள்ளே சென்றதும் "மலர் உன்னை மாமா கூப்பிடு
றாங்க!" என்றாளோ.
"எதுக்கு அண்ணி?"
"உன் கலியாணத்தைப் பத்திப் பேசணுமாம்!"

சிங்கை மா. இளங்கண்ணன்.85

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன அண்ணி? நான்தான் எனக்குக் கலியாணமே
வேண்டாம்ன்னு சொல்லிட்டேனே! அப்புறம் ஏன் திரும்பத்
திரும்ப கலியாணம் பண்ணிக்க, கலியாணம் பண்ணிக்கன்னு
கட்டாயப் படுத்துறாங்க?"
"இதை அங்கே வந்து கேளு! இப் வா!" என்று சொல்லியபடி
கன்னத்தில் இருந்த அவள் கையைப் பிடித்து இழுத்தாள்.
பெரிய தொல்லையாப் போச்சு!" என்று சொல்லியபடி
மலர் எழுந்தாள்.
இருவரும் வரவேற்பறைக்கு வந்தனர்.
மாணிக்கம் சுற்றி வளைக்கவில்லை. நேரடியாகவே மலர்
விருப்பத்தைக் கேட்டார்.
"மலர் உனக்கு நல்ல வரன் வந்திருக்கு! உன் அண்ணன்
கொண்டு வந்திருக்கான்! எங்களுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சுப்
போச்சு! உனக்கும் பிடிக்கும்னு நினைக்கிறோம்! மாப்பிள்ளை
வேறு யாருமில்லேம்மா! நம்ம வள்ளி மகன் மதிதான்!" என்றார்.
மலர் என்ன சொல்லப் போகிறாள் என்று எல்லாரும்
அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் வாய்
திறப்பதற்கு முன் அழைப்பு மணி "ட்ரீங்..." என்று குரல்
கொடுத்தது. எல்லார் பார்வையையும் வாசல் பக்கம் திருப்பியது.
"இந்த நேரத்துல எந்தச் சனியனோ வந்து தொலைச்சிடுச்சு!"
என்று சொல்லியபடி செல்லம்மாளும் பார்த்தாள்.
மணி புறநோக்கி வழி வெளியே பார்த்தாள்.
வாசலில் மலரின் மாமியாரும் மாமனாரும் வந்து நின்றனர்.
அவர்களைப் பார்த்ததும் கதவைத் திறந்தாள். அவர்கள் உள்ளே
வந்தனர்.
களை இழந்த முகத்தோடு காட்சி அளித்த மலர் அவர்களைப்
பார்த்தாள். அவள் கண்களில் கடல் மடை திறந்துகொண்டது
அங்கு நிற்க அவள் மனம் மறுத்தது. மறுபடியும் அறைக்குள்
புகுந்துகொண்டு வாய்விட்டு அழுதாள்.

பொருத்தம்.86

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


11

செல்லம்மாள் வீட்டுக்கு அருகில் பழைய வீடுகள் இருந்தன.


வீடமைப்புக் கழகம் அந்த வீடுகளை இடித்துவிட்டு அதே
இடத்தில் இருபத்தைந்து மீட்டர் ஆழத்திற்குக் கணைக்கால்கள்
பதித்து, அவற்றுக்கு மேல் புத்தகம் புதிய அடுக்கு வீட்டியக்
கட்டிக்கொண்டிருந்தது. கட்டடமும் முக்கால்வாசி வளர்ந்து
விட்டிருந்தது.
மலர் மனத்தில் நம்பிக்கை எனும் கணைக்காலை இறக்கி
புதிய உறவுக்கு உறவினர்கள் வித்திட்டிருந்தனர். அது முளைத்து
வளர்ந்துகொண்டிருந்தது. அவள் மறுமணம் செய்துகொள்ள
ஒப்புக் கொண்டதும் செல்லம்மாள் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக்
கொண்டிருந்தது. அவள் மனக்கண் முன் மலரும் மதியும்
மணக்கோலத்தில் வந்து காட்சி அளித்துகொண்டிருந்தனர்.
அந்த மயக்கத்தில் அவள் தன்னையே மறந்திருந்தாள்.
அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சுவர்க் கடி
காரத்தைப் பார்த்தாள்.
நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. காலையில் 'மீகூனு'ம்
கோப்பியும் பசியாறிவிட்டு இரத்தக் கொதிப்புக்கு மாத்திரை
யையும் விழுங்கிவிட்டு இருந்த அவளுக்குப் பசி வயிற்றைக்
கிள்ளியது. பசித் தீயை அணைக்க, சமையல் அறைக்குள்
சென்றாள்.
மேசைமீது சாப்பாடு தயாராக இருந்தது. மணியும் மலரும்
சேர்ந்து ஆக்கி வைத்துவிட்டு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
கீழே எண்டியுசி பேரங்காடிக் கடைக்குச் சென்றிருந்தனர்.
செல்லாம்மாள் கைகளைக் கழுவிவிட்டு, கழுவிக் கவிழ்த்திருந்த
சாப்பாட்டுத் தட்டை எடுத்தாள். மேசைமீது வைத்துக்கொண்டு
அலுமினியச் சோற்றுப் பானையைத் திறந்து பார்த்தாள். தும்பைப்
பூவைப் போல இருந்த பொன்னி அரிசிச் சோறு அவளைப்
பார்த்துச் சிரித் து.வெள்ளைவெள்ளேர்என்றிருந்தசோற்றைக்

சிங்கை மா. இளங்கண் ன்.87

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கரண்டியால் எடுத்துச் சாப்பாட்டுத் தட்டில் பூத்திருந்த பூ மேல்
வைத்துக்கொண்டு கறிப் பானையைத் திறந்தாள். முருங்கைக்
காய்சாம்பார் மூக்கைத் துளைத்தது. சாம்பாரைச் சோற்றில்
ஊற்றிவிட்டு வெஞ்சனம் இருக்கும் மற்றொரு சிறு பாத்திரத்தைத்
திறந்து பார்த்தாள். கமகமக்கும் சுறாப் புட்டைப் பார்த்ததும்
அவள் வாயில் உமிழ் நீர் ஊறியது. தாய்ப் பால் நல்லா சுரக்கும்
என்றும் எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்றும் மணி
தன் கை வண்ணத்தைக் காட்டியிருந்தாள்.
செல்லம்மாள் உமிழ்நீரை விழுங்கிவிட்டு சுறாப் புட்டை
ஒரு சிறு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு நாற்காலியில்
அமர்ந்தாள்.
மணியின் நளபாகம் சமையலில் தெரிந்தது.
நன்கு சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, 'ஏவ்' என்று ஏப்பம்
விட்டாள்.
மலரின் மறுமணத்தைப் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்த
அவளுக்குத் திடீரென்று ஓர் ஐயம் எழுந்தது.
'மலரை மறுகலியாணம் பண்ணிக்க மதியழகனும் சம்மதிச்
சிட்டாரு! இனி வள்ளியும் சம்மதிச்சிடுவா! மதியழகன் அவளை
எப்படியும் சம்மதிக்க வைச்சிடுவாரு! ஆனா ரெண்டு பேருக்கும்
பொருத்தம் இருக்கோ இல்லையோ தெரியலே!" என்று சந்தேகப்
பட்டாள்.
'சோசியர் ரெண்டு பேரோட சாதகத்தையும் பார்த்துட்டுப்
பொருத்தம் இல்லேன்னு சொல்லிட்டா இந்தக் கலியாணம்
நின்னு போயிடுமே! பூங்குன்றனுக்குப் பொருத்தம் பார்க்கும்
போது எத்தனையோ பொண்ணுங்களோட ஜாதகத்தைக் கொடுத்
திருந்தோமே! அத்தனை பொண்ணுங்களோட ஜாதகத்தைப்
பார்த்துட்டுப் பொருந்தம் இல்லேன்னு சொல்லி இருக்காரே!
அதைப் போல இவங்களோட ஜாதகத்தையும் பார்த்துட்டு,
பொருந்தி வரலேன்னு சொல்லிட்டா என்ன செய்யுறது?" என்று
யோசித்துப் பார்த்தாள்.அவளுக்கு ஒரு வழியும் தென்பட
வில்லை.
நீண்ட நேரத்திற்குப் பிறகு அவளுக்குத் துணிவு பிறந்தது.
'என்ன வந்தாலும் சரி! இதுக்கு ஒரே வழி பொருத்தம்
பார்க்கப் போறதை நிறுத்துறதுதான்!'என்று முடிவுக்கு வந்தாள்.

பொருத்தம்.88

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஆனால் அதே நேரத்தில் 'எப்படி நிறுத்துவது?' என்ற கேள்வியும்
எழுந்தது.
'மதியழகனுக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லேயே!
அப்புறம் எதுக்குப் பொருத்தம் பார்க்கிறீங்கன்னு வள்ளியிடம்
சொல்லிப் பார்க்கலாமா? சொன்னா வள்ளி கேட்பாளா?
இது கொக்குத் தலையில் வெண்ணெய் வைச்சுப் பிடிக்கிறதைப்
போல இருக்கே!' என்று தன் தலையைப் போட்டுப் பிய்த்துக்
கொண்டிருந்தாள்.
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்ல! ஒரே
குழப்பமாக இருந்தது. தலை சுற்றியது. உண்ட மயக்கம் வேறு!
சாப்பிட்டு கையும் காய்ந்துவிட்டிருந்தது. மெதுவாக எழுந்து
கையைக் கழுவி விட்டுத் துணியால் துடைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரம் தலை சாய்க்கலாம் போல இருந்தது. குழப்பத்
தோடு அறைக்குள் சென்று மெத்தையில் அமர்ந்தாள். "கடவுளே
முருகா! எனக்கு ஒண்ணுமே புரியலே! ஒரு வழி காட்டுப்பா!"
என்று வேண்டிக்கொண்டு படுத்தாள்.
படுத்த சற்று நேரத்திலேயே அவளைத் தூக்கம் தழுவிக்
கொண்டது. தூங்கிவிட்டாள்.
ஆனால், அவளால் நீண்ட நேரம் தூங்க முடியவில்லை.
அங்கு வள்ளி வந்ததும் அவள் தூக்கம் கலைந்துவிட்டது.
வள்ளியைப் பார்த்ததும்
"வாங்க அண்ணி உங்களுக்கு வயசு நூறு! உங்களை நினைச்சுக்
கிட்டு இப்பத்தான் கண் அசந்தேன். கண்ணைக் கொண்டு
போய்ச் சொருகுச்சு நீங்களும் வந்திட்டீங்க!" என்றாள்.
"இந்தச் சனியன் இப்ப ஏன் வந்து தொலைச்சதுனு நினைச்
சிருப்பீங்களே!"
"ஏன் அண்ணி இப்படி எல்லாம் பேசுறீங்க?"
"நீங்களும் உங்க புருசனும் சேர்ந்து செஞ்சதைப் பார்த்துக்
கிட்டு எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? என் நெஞ்சுல
தீயை அள்ளிக் கொட்டிட்டீங்களே!"
"அப்படி என்ன அண்ணி செஞ்சிட்டோம்?"

சிங்கை மா. இளங்கண்ணன்.89

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன செஞ்சிட்டீங்கனு வேறே கேட்கிறீங்களா? என்
மகன் கலியாணத்தைப் பேசி முடிச்சிட்டீங்களே! அது போதாதா?
அவன் கலியாணத்தைப் பேசி முடிக்க நீங்க யாருனு
கேட்கிறேன்".
"அது வந்து மதி உங்கக்கிட்டே சொன்னா நீங்க..."
"கேட்பேன்னு நினைச்சீங்களாகும்! அதுதான் இந்த வள்ளிக்
கிட்டே நடக்காது. நான் இந்தக் கலியாணத்துக்கு ஒருக்காலும்
சம்மதிக்க மாட்டேன்! நீங்க வேறே மாப்பிள்ளையைப் பார்த்துக்
கங்க!" என்றாள்.
செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தாள்.
வள்ளி இப்படிப் பேசுவாள் என்று செல்லம்மாள் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கவில்லை.
'வந்ததும் இப்படிப் படபடன்னு பொரிஞ்சு தள்ளுறாளே!
கைகூடி வந்தது கை நழுவிப் போய்விடும் போலிருக்கே!
மாப்பிள்ளையைப் பெத்தவங்கிற மமதையில் பேசுறாளா?
இல்லே மலர் கைம்பொண்ணுதானே! நம்ம மகனுக்கு ஏன்
இவளைக் கட்டி வைக்கணும்! இவளை வேண்டாம்னு சொல்
லிட்டு வேறொரு கன்னிப் பொண்ணைப் பார்க்கலாம்னு
நினைக்கிறாளா? ச்சச்சே... வள்ளி அப்படி எல்லாம் நினைக்க
மாட்டாள். நான்தான் தவறா நினைச்சிட்டேன். ஏதோ
ஆத்திரத்தில் அள்ளிக் கொட்டுறா! நாமதான் பணிஞ்சு
போகணும்! அப்பத்தான் அவள் கோபம் தணியும்' என்று
எண்ணத் தோன்றியது.
"கோபப் படாதீங்க அண்ணி! முதல்ல உங்களிடம் கலந்து
பேசாதது எங்க மேலே தப்புத்தான்! மதி சொன்னா நீங்க
மறுத்த்ப் பேசமாட்டீங்கனு மிதமா இருந்துட்டோம்! அதுக்காக
எங்களை மன்னிச்சிடுங்க அண்ணி! கலியாணத்தை நிறுத்
திடாதீங்க அண்ணி! மலரை உங்க வீட்டு மருமகளா எத்துக்கங்க
அண்ணி!" என்று கெஞ்சியபடி கைகூப்பிக் கும்பிட்டாள்.
கடுகடுத்த முகத்தோடு காட்சி அளித்த வள்ளியின் கோப
முகமூடி கழன்றது. கலகலவெனச் சிரித்துவிட்டாள்.
செல்லம்மாளுக்கு ஒண்ணும் புரியவில்லை. 'கோபமா வந்தா;
கோபமாப் பேசினா! திடீர்னு இப்படிப் பைத்தியத்தைப்
போலச் சிரிக்கிறாளே' என்று வியப்புற்றாள்.

பொருத்தம்.90

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் அண்ணி சிரிக்குறீங்க?" என்று கேட்டாள்.
"பின்னே என்ன? நான் எப்பவாகிலும் உங்களுக்கிட்டே
கடிந்து பேசி இருக்கேனா? இல்லையே! அப்படி இருக்கும்
போது நீங்க யோசிச்சுப் பார்க்காமல் இப்படிப் பயப்படுறீங்க?"
"போங்க அண்ணி! அதுக்குன்னு இப்படியா? நீங்க
கலியாணம் நடக்காது அது இதுன்னு சொன்னதைக் கேட்டதும்
என்னோட ஈரக்குலையே ஆடிப் போயிடுச்சு! நான் அரண்டு
போயிட்டேன்!" என்றாள்.
"எல்லாரையும் ஆட்டி வைக்கிர நீங்களே இப்படி ஆடிப்
போயிட்டீங்களேனு நினைக்கும்போது எனக்குச் சிரிப்பு
வந்துடுச்சு! அதான் சிரித்தேன்!" என்றாள்.
செல்லம்மாள் முகம் மலர்ந்தது. "இவ்வளவு வயசு ஆகியும்
இன்னும் விளையாட்டுப் போகலேயே! இப்படி விளையாட்டுக்
காட்டிட்டீங்களே! இது தெரியாமல் நான்...!"
"சரி சரி! அது போகட்டும்! மதியும் மலரும் கலியாணத்துக்குச்
சம்மதிச்சிட்டாங்க! இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து
கலியாண வேலையைப் பார்க்க வேண்டியதுதானே!" என்றாள்
வள்ளி.
செல்லம்மாள் உற்சாகத்தோடு, "ஆமா ஆமா! பார்க்க
வேண்டியதுதான் ! எது செஞ்சாலும் சேர்ந்தே
"சரி ! முதல்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து
பார்த்துடுவோம்! பொருத்தம் பார்க்க எப்பப்
நீங்களே சொல்லுங்க!" என்று வள்ளி கேட்டாள்.
அடுத்த நொடியே செல்லம்மாள் முகம் மாறியது. 'திடீரென்று
வந்தாள்! கோபமா பேசினா! அப்புறம் சிரிச்சா! இப்ப
மறுபடியும் குண்டைத் தூக்கிப் போடுறாளே! 'பொருத்தம்
பார்க்கிறதை நிறுத்திடலாம்னு நினைச்சா இவ பொருத்தம்
பார்க்க எப்பப் போகலாம்னு என்னையே கேட்கிறாளே!'
என்று எண்ணியபடி நின்றாள்.
மதி சொல்லியிருந்தது சட்டென்று அவள் நினைவுக்கு
வந்தது. சமையோசிதப் புத்தியும் வேலை செய்தது.
"உங்க மகனுக்குத்தான் யோசியத்துல கொஞ்சம்கூட
நம்பிக்கையே இல்லையே அண்ணி! அப்புறம் எதுக்குப்

சிங்கை மா. இளங்கண் ன்.91

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பொருத்தம் பார்க்கணும்னு சொல்லுறீங்க சொல்லுறீங்க?" என்று
சொல்லி பொருத்தம் பார்ப்பதில் இருந்து நழ்வப்.பார்த்தாள்.
சொல்லம்மாள் இப்படிக் கேட்பாள் என்று வள்ளி
கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு வியப்பாக
இருந்தது.
"பொருத்தம் பார்க்கணும்னா இவங்கதான் முதல் ஆளா
இருப்பாங்கனு நினைச்சா இவங்க இப்படிச் சொல்லுறாங்க!"
"சோசியத்துல இருந்த நம்பிக்கை இப்பப்
அண்ணி ! சோசியர் சொன்னது எதுவுமே இதுவரைக்ம
பலிக்கலே ! அப்புறம் எதுக்குச் சோசியப்
பார்க்கணும் ?" என்றாள்.
"அது எப்படி முடியும் ? உங்களுக்குச்
சோசியத்துல இருந்த
நம்பிக்கை போயிருக்கலாம் ! ஆனா எனக்கு நம்பிக்கைஇருக்கே
அண்ணி ! உங்களுக்கும் உங்க
மருமகன் மதிக்கும் நம்பிக்கை
இல்லேங்கிறதுக்காக நான் பொருத்தம் பார்க்காமல் இருக்க
முடியுமா ? உங்க சம்பந்தி பெருமாளுக்குக்கூட
நம்பிக்கை இல்லேனு உங்களுக்குத் தெரியும் !
அவரை இழுத்துக்கிட்டுப் போய் பொருத்தம் பார்தீங்களே ?"
என்றாள்.
செல்லம்மாள் பதில் சொல்ல முடியாமல் தணறினாள்.
"அப்போ எனக்கு நம்பிக்கை இருந்துச்சு! இப்பத்தானே
இல்லேங்கிறேன் !"
"உங்களுக்கு இருக்கோ இல்லையோ! நான் பொருத்தம்
பாத்துட்டுத்தான் மற்ற வேலையைச் செய்வேன் !"
சொல்லியபடி வள்ளி மாட்டியிருந்த நாள்காட்டியைப்
பார்த்தாள்.
பார்த்துவிட்டு, "இன்னிக்கு என்ன கிழமை...? இன்ிகுத
திங்கள்கிழமை... நாளைக்குச் செவ்வாய் !
புதங்கிழமை ! பொன் கிடைச்சாலும் புதன்
சொல்லுவாங்க ! வர்ற புதன் கிழமையே பொருத்தம்
போகலாம் அண்ணி !"

பொருத்தம்.92

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


செல்லம்மாள், "நான் வரலே ! நீங்களும் பொருத்தம்
போக வேண்டாம்! போக வேண்டாம் !" என்று
குரலில் தொண்டை கமறக் கத்தினாள். அவள் போட்ட
கூச்சலில் விடே அதிர்ந்துவிட்டது.
வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்த மணி காதிலும், மலரின் காதிலும் விழுந்தது.
சுறாப் புட்டைச் சுவைத்துஸ் சாப்பிட்டுக்கொண்டு இருந்த
மணியும் கையைக்கூடக் கழுவாமல் பதறிய போய் ஓடி
வந்தனர்.
அருகில்
டாம் கத்துனீங்களே
ஏன் அத்தே ?" என்று மணி
"ஏம்மா ?" என்று மலரும்
படுத்திருந்த செல்லம்மாள் திகில் அடைந்தவளைப்
போல்
எழுந்து மெத்தையில் இருந்தபடி
"என்னத்தே கனவு கண்கீங்களா ?
செல்லம்மாள்
ஆட்டினாள்.
மலர் கன்னத்தில் புன்னகை மின்னியது. உதடுகள்
"என்னம்மா ? முருங்கைக்காய் சாம்பாரும் குட்டிச்
புட்டும்
"பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லுவாங்க அத்தே !
மணி.
பயப்படாதீங்க அத்தே !" என்றாள்
"பலிக்காமலே போயிடணும் !" என்று
சொல்மாள எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு,
முந்தானையால் துடைத்துக்கொண்டு சாமி அறைக்குள்
சென்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன்.93

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


12
செல்லம்மாள் மனம் ஒரு நிலையில் இல்லை. 'பகல்
பலிக்காது'
கொண்டிருந்தாள்.
'மகியழனுக்கும் மலருக்கும் பொருத்ஹ்டம் இருந்தால்தான்
வள்ளி இந்தக் கலியாணதுக்குச் சம்மதிப்பாள் ! இல்லேனா
சம்மதிக்கவே
உழன்றுகொண்டிருந்தது.
'மதியழகனை விட்டுட்டா மலருக்கு வேற மாப்பிள்ளை
கிடைக்கமாட்டாரு ! இவரை விட்டுடக் கூடாது. கனவு
தைப் போல வள்ளி பொருத்தம் பார்க்கப் போகணூம்னு
சொன்னாலும் சொல்லுவா ! அதைத் தடுத்து
எதுக்கும் சோசியரைப் பார்த்துப் பொருத்தம் இருந்தாலும்
இல்லேனாலும் பொருத்தம் இருக்குனு சொல்லச் சொல்லுறது
தான் நல்லது ! சோசியர் இதுக்கு ஒப்புக்கொள்ளலேனா
யாகிலும் கெஞ்சிக் கூத்தாடி அவரைப் பொருத்தம் இருக்குனு
சொல்லச் சொல்லுனும்' என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
தான் எடுத்திருக்கும் முடிவைத் தன் கணவன்
கூடச்
மில்லை.
விறுவிறுவென்று குளியறைக்குள் சென்று குழாயைத் திறந்தாள்.
சவரிலிருந்து மழை கொட்டியது. சொப்புப் போட்டுக்
ழுகிவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு சாமி அறைக்குள்
சென்றாள். சற்று நேரத்தில் அவள் நெற்றியில் திருநீறு சிரித்தது.
ஒரு விரற்கடை அளவு திருநீறும் அதற்குக்
குங்குமப் பொட்டும் வைத்துக்கொண்டு பூசை அறையில்
வரிசையாக இருந்த தெய்வப்படங்களை ச்சொல்லிக் கும்பிட்டு
விட்டு வெளியே வந்தாள். விட்டில் இருந்த மணியிடமும்
மலரிடமும்கூட, 'எங்கே போகிறேன் ! எதுக்குப்

பொருத்தம்.94

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என்று சொல்லவில்லை. எப்போதும் போல் நல்ல
ராகு காலம் என்று எதுவும் பார்க்கவில்லை.
அவள் நடந்துகொண்டதைப் பார்க்கும்போது மணிக்கும்
மலருக்கும் வியப்பாக இருந்தது. 'எங்கே போகிறாள்' என்று
தெரியாமல் விழித்துக்கொண்டே இருந்தனர்.
'வேலைக்குப் போயிருக்கும் அண்ணனும் அப்பவும் வந்து
கேட்டா என்ன அம்மா சொல்ல ?" என்று மலர் கேட்க நினைத்தாள்.
ஆனால் கேட்கவில்லை.
'வெளியே போகும் போது எங்கே போறீங்கனு கேட்டா
அம்மா கோபப்படுவாங்க' என்று இருந்துவிட்டாள்.
மலருக்கும் அதே நினைவு. அவளும் கேட்கவில்லை.
செல்லம்மாள், 'வேலைக்குப் போயிருக்கும் அவரும் அவனும்
வர்றதுக்குள்ளே போயிட்டுத் திரும்பி வந்திடணும்' என்று
எண்ணிய படி டாக்சியை அமர்த்திக்கொண்டு விரைந்தாள்.
டாக்சி ஜோதிட நிலையத்திற்கு முன் போய் நின்றது.
செல்லம்மாள் டாக்சியை விட்டு இறங்கினாள்.
சோதிட நிலையத்திற்கு முன் வாசலில் உலாத்திக்
கொண்டிருந்த???பார்த்ததும் வியப்பாக
இருந்தது. 'இந்த
நேரத்தில் வந்திருக்கிறாங்களே ! என்ன காரணமா
என்று எண்ணியபடி அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அவள் அருகில் வந்ததும் "வாங்க வாங்க ! என்ன
நேரத்தில் ? எப்போதும் காலையிலேயே
என்று சோதிடர் சிரித்த முகத்தோடு வரவேற்றார்.
அவரிடம் எப்போதும் மனம் விட்டுக் கலகலப்பாகப் பேசும்
செல்லம்மாள் அன்று பேசவில்லை. புறப்பட்டு வரும்போது
இருந்த உத்வேகமும் உற்சாகமும் அவரைப் பார்த்ததும் பறந்து
விட்டிருந்தது. 'சொல்ல வந்த்தைச் சொல்லத் தயக்கமாகவும்
இருந்தது.
சோதிடர் சிரித்தபடி, "என்னம்மா யோசிக்கிறீங்க ?"
கேட்டார்.
அவள் தயங்த்தயங்கி, "ஒண்ணுமில்லே !
பார்க்கத்தான் வந்தேன் !"

சிங்கை மா. இளங்கண் ன்.95

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்னைத்தான் பார்க்க வந்திருக்கீங்க ! அதான்
ஆனா எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியலேயே!" என்று சோதிடர்
சிரித்தார்.
செல்லம்மாள் மெல்லத் தலை நிமிர்ந்து, "உங்களை
வந்திருக்கேன் !"
சோதிடருக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னை நம்பியா ? என்ன சொல்லுறீங்க ?"
"மலரை நீங்கதான் வாழ வைக்கணும் ! இப்ப
வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு !" என்று
இரக்கத்தோடு பார்த்தாள்.
அவள் சொல்லியதைச் செவிமடுத்தும் சோதிடர் மனம்
துணுக்குற்றது.
'இவங்க மகளோட வாழ்க்கை என் கையில இருக்குங்
கிறாங்களே' என்று சற்று யோசித்தார்.
'ஏதோ வேண்டாத???எண்ணியபடி, "என்னம்மா சொல்லுறீங்க ?
உங்க மகள் வாழ்க்கை என் கையில்
"ஆமாங்க! உங்க கையில்தான் இருக்கு ! நீங்க
மனசு வைச்சாத்
தான் மலருக்கு மறுபடியும் கலியாணம் நடக்கும் !"
சோதிடருக்கு உள்ளூரப் பயம் வந்துவிட்டது. 'இவங்க
சொல்லுறதை யாரும் கேட்டால் தப்பாகப் புரிஞ்சுக்குவாங்களே'
என்று எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "என்னம்மா
சொல்லுறீங்க ? விளங்கும்படியா சொல்லுவங்க !"
"மதியழகனுக்கும் மலருக்கும் கலியாணம் பண்ணலாம்னு
முடிவு செஞ்சிருக்கோம் ! அவங்க ரெண்டு
கலியாணத்துக்குச் சம்மதிச்சிட்டாங்க ! ஆனா
பொருத்தம் பார்க்க...!"
அவள் சொல்லி முடிப்பதற்குள், "புரியது புரியது !
பார்க்கம்ணும்னு சொல்ல வர்றீங்க ! நான்
ஏதோன்னு பயந்து போயிட்டேன் ! நீங்க பொருத்தம்
செல்லம்மாள் குறுக்கிட்டு, நீங்க பொருத்தம் பார்த்தா மட்டும்
போதாது ! பொருத்தம் பார்த்துட்டு, பொருத்தம்
இல்லேன்னாலும் அவங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம்

பொருத்தம்.96

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இருக்குன்னு சொல்லணும் ! நீங்க அப்படிச்
இந்தக் கலியாணம் நடக்கும் ! உங்களைக்
கிறேன் ! முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க
சொல்லியபடி குனிந்து அவர் கால்கலளைத் தொட முயன்றாள்.
சோதிடர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை !
சட்டென்ரு தள்ளி நின்று, "என்ன காரியம் செய்ய இருந்தீங்க?
சாமி கும்பிடுற மாதிரி மண்டியிட்டு என் காலைத் தொட்டுக்
கும்பிடப் பார்த்தீங்களே ! உங்க வயசு என்ன, என்
என்ன ? நீங்க என் அம்மாவைப் போல இருக்குறீங்க
என் காலைத் தொட்டுக் கும்பிடலாமா ?" என்று
செல்லம்மாள் நிமிர்ந்து நின்று கைகளைக் கூப்புயபடி,
"இப்ப எனக்கு நீங்க சாமிதான் ! நீங்களே என்னை
வாயாலே அம்மா மாதிரி இருக்கிறேன்ன்னும் சொல்லுறீங்க! இந்த
அம்மா ஆசைப்படுறைத் தயவு செஞ்சு நிறைவேத்தி வையுங்க
உங்களுக்குக் கோடிப் புண்ணியமாப் போகும் !"
கெஞ்சினாள்.
"நீங்க நினைக்கிறதைப் போல நான் பொருத்தம் பார்க்கவும்
வேண்டாம் ! பொருத்தம் இருந்தாலும் இல்லேனாலும்
இருக்குன்னு பொய் சொல்லவும் வேண்டாம். ஏன்னா உங்க
சம்மந்தி..." என்று சொல் ியவர் எதிரே வள்ளியைப் பார்த்ததும்
"இதோ உங்க சம்பந்தியே வந்திட்டாங்களே ! இனி

சொல்லுவாங்க !" என்றார்.


செல்லம்மாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'இந்த நேரத்துல
இவ வேறே வந்து தொலைச்சுட்டாளே ! சோசியரு
பொருத்தம் பார்க்கவும் வேணாம் ! இனி அவங்களே
வாங்கன்னு வந்து பொருத்தம் பார்த்துட்டாலா' என்று எண்ணிய
படி அவளைப் பார்த்தாள்.
வள்ளி முகத்தில் புன்னகை மகிழ்ந்து இருந்தது.
"நீங்க இங்கேதான் இருக்குறீங்களா நல்லதாப் போச்சு !
வந்து இவரைப் பார்த்துட்டு, உங்க வீட்டுக்கு வரலாம்னு
நினைச்சேன் ! நீங்களே வந்து இருக்கீங்க
செல்லம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு ஒரே
குழப்பமாக இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்.97

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சோதிடர் சிரித்தபடி வள்ளியைப் பார்த்து, "அவங்க இங்கே
எதுக்கு வந்திருக்காங்கனு உங்களுக்குத் தெரியுமா ?" என்று கேட்டார்.
"இப்படிக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும் ?
சோசியம் தெரியாதே! உங்க ரெண்டு பேருல யாராகிலும் ஒரு
ஆளு சொன்னாத்தானே தெரியும் !"
"எதுக்குன்னு தெரிஞ்சா நீங்களே அசந்து போயிடுவீங்க
மதிக்கும் மலருக்கும் பொருத்தம் பார்த்துட்டு, அவங்க ரெண்டு
பேருக்கும் பொருத்தம் இருந்தாலும் இல்லேன்னாலும்
பொருத்தம் இருக்குன்னு சொல்லணுமாம் ! உங்க சம்பந்தி
சொல்லச் சொல்லுறாங்க !" என்று
செல்லம்மாளுக்கு வெட்கமாகவும் அதே நேரத்தில் சோதிடர்
மேல் ஆத்திரமாகவும் இருந்தது.
சோதிடரைச் சுட்டெரிப்பதைப் போல் பார்த்துவிட்டு வள்ளியைப்
பார்த்தாள். வள்ளியை நேருக்கு நேர் பார்க்க அவள் மனம் கூசியது.
அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்ற வள்ளி, "என்ன
அண்ணி ? சோசியத்துல நம்பிக்கை உள்ள நீங்களே
சொல்லச் சொல்லி இருக்கீங்களே ?" என்று
செல்லம்மாள் மனத்திற்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை
வெடித்துத் தீப் பிழம்பைக் கக்கியது.
"எனக்கு சோசியத்துல இருந்த நம்பிக்கையெல்லாம்
போயிடுச்சு ! எனக்கு இப்ப அதுல நம்பிக்கை இல்லே
சோசியரை வெறுப்போடு பார்த்தாள்.
அவள் சொல்லியது சோசியர் மனத்தைச் சுட்டது.
"என் மேலே ஏம்மா கோபப்படுறீங்க ? நீங்க
சொன்னதைத்தானே நான் உங்க சம்பந்திக்கிட்டே
சொன்னேன்
வள்ளிக்கும் வருத்தமாக இருந்தது.
"ஏன் அண்ணி கோபப்படுறீங்க ? நீங்க
அண்ணி சொல்லி இருக்காரு ! பொய்
என்றாள்.
"இவரு பொய் சொல்லலீயா ? இவரு சொல்லுறது
பொய்தான் ! நான் சொன்னதை உங்கக்கிட்டே

பொருத்தம்.98

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கொடுத்தாரே அது வேணும்னா பொய் இல்லாம உணமையா
இருக்கலாம்! ஆனா இவரு பொருத்தம் பார்த்துட்டுச் சொல்லுறது
எல்லாம் பொய்! இதுவரைக்கும் இவரு சொன்னது ஏதாச்சும்
பலிச்சிருக்கா? எதுவுமே பலிக்கலே! இனிப் பலிக்கப் போறதும்
இல்லை!" என்றான்.
வள்ளி அதிர்ந்து போய் நின்றாள்.
சோதிடரை வைத்துக்கொண்டே, அவர் மனம் புண்படும்படி
பேசியது வள்ளிக்குக் கொஞ்சம்கூடப் படிக்கவில்லை. இருந்தாலும்
சம்பந்தி ஆகப் போகும் செல்லம்மளைக் கடிந்துகொள்ளவும்
முடியவில்லை. பேச்சைத் திசை திருப்ப முயன்றாள்.
"அது போகட்டும் விட்டுத் தள்ளூங்க ! நீங்களே
பொருத்தம் பார்க்காமல் கலியாணம் பண்ணி வைக்கலாமா
அப்படியே செஞ்சு வைக்கிறோம்னு வைச்சுக்கங்க; நாளே
பின்னே ஏதாகிலும் ந்டக்கக் கூடாதது நடந்துட்டா என்ன
அண்ணி செய்வீங்க ?" என்று
கேட்டாள்."பொருத்தம் பார்த்தாலும் பார்க்கலேனாலும் நடக்குறது
நடந்துதான் தீரும் ! அன்னிக்கு எழுதினவன் அழித்தா
போறான் ! அவன் எழுதினபடிதான் நடக்கும் !
கண்ணீரும் கம்பலையுமா கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறதை
விட அப்படி ஏதாச்சும் நடந்தா நடந்துட்டுப் போகட்டும்
மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன வரும் ? சாவு வரும்
வரட்டுமே ! எனக்கு ஒரு மகள் இருந்தாள். அவள்
தொலைச்சிட்டானு ஒரே அடியாய்த் தலையை முழுகிடுறேன்
என்று குரலை உயர்த்திப் பேசியவள் திடீரென்று குரலைத்
தாழ்த்தி, " அவளூக்கும் சாவு வர மாட்டேங்குது
டோம்னா சாவுவரமாட்டேங்குது! நாங்க செத்துத் தொலைஞ்சிட்
யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்காது !" என்று
தழுதழுத்த குரலில் சொன்னாள். அவள் கண்களில் கண்ணீர்.
வள்ளிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
"அழாதீங்க அண்ணி !
"அழாம இருக்க முடியலேயே ! அந்தச் சனியன்
பறிகொடுத்துட்டு வந்து நிற்குதே ! அந்தக் காட்சியை
பார்க்க முடியலேயே ! மனசு தாங்க மாட்டேங்குதே
துணிஞ்சு பொருத்தம் இருக்குன்னு சொல்லுங்கனு இவரைப்
பொய் சொல்லச் சொன்னேன் ! எனக்கு இதைத் தவிர

சிங்கை மா. இளங்கண்ணன்.99

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வழி தெரியலே அண்ணி ! என்னாலே தாங்க முடியலே
என்று அவள் உதடுகள் படபடக்க அழுதாள்."
சோதிடருக்கு அவள் மேல் உள்ள கோபம் தணிந்து இரக்கம்
ஏற்பட்டது.
வள்ளி மனம் இரங்கினாள்.
"சரி அழாதீங்க்க ! நீங்க கவலைப்படுறதும் மலரு
படுறதும் எனக்குத் தெரியும்! நானும் பொட்டையும் பூவையும்
பறி கொடுத்தவதானே ! எனக்குத் தெரியாதா அந்த
வேதனையும் !"
செல்லம்மாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நீங்களே
சொல்லுங்க அண்ணி ! உங்க மகனை விட்டுட்டா
வேறே நல்ல மாப்பிள்ளை கிடைப்பாரா ?" என்று கேட்டாள்.
அவள் எதை மனத்தில் வைத்துக்கொண்டு கேட்கிறாள்
என்று வள்ளி புரிந்துகொண்டாள்.
"என் மகனைப் போல் உங்களுக்கு மருமகன் கிடைக்க
மாட்டான்னு எனக்கும் தெரியும் ! அதைப் போலத்தான்
மலரைப்போல ஒரு மருமகன் கிடைக்க மாட்டா
அதனாலேதான் மதிக்கும் மலருக்கும் கலியாணம் பண்ணி
வைக்கணும்னு ஆசைப்பட்டேன் ! ஒன்பது
???இருக்குனு
சொன்னாரு !"
செல்லாம்மாள்மனத்தில்உள்ளசந்திரகிரகணம்??? விலகியது.
மகிழ்ச்சி அடைந்தாள்.
"அப்படியா அண்ணி ?" என்று கேட்டபடி
துடைத்துக்கொண்டாள்.
"ஆமா ! மதி கலியாணம் பண்ணிக்க மாட்டேன்னு
பிடிக்கிறானே ! அவனுக்குக் கலியாணம் நடக்குமா
தான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு சோசியருக்கிட்டே அவன்
ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன் !
மிச்சத்தை நீங்களே சொல்லுங்க !" என்று சோதிடரைப்
"என்னை என்ன சொல்லச் சொல்லுறீங்க
"நீங்க சொன்னாத்தான் அவங்களுக்குப் புரியும்
சோதிடர் செல்லம்மாளைப் பார்த்தார்.

பொருத்தம்.100

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உங்களூக்கு மருமகனா வரப்போற மதியோட ஜாதகத்தைப்
பார்த்தேன் ! அவர் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில்
செய்வாயும் இணைந்து இருக்கு ! அதனாலே கணவனை
கைம்பெண்ணைத் திருமணம் முடிக்கும் அமைப்பு உண்டாகிறது
அவரு கைம்பெண்ணைத்தான் கைப்பிடிப்பார்னு சொன்னேன்
என்றார்.
வள்ளி, "ஏன் நிறுத்திட்டீங்க
!"
"இனி நீங்களே சொல்லுங்களேன்
"இவரு இப்படிச் சொல்லியதும் எனக்குச் சட்டுனு உங்க
மகள் மலர் நினைவுதான் வந்துச்சு !"
செல்லம்மாள் உணர்ச்சி வயப்பட்டாள்.
"அப்படியா அண்ணி ?" என்று வள்ளியின் கைகளைப் பற்றிக்
கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
"ஆமா அண்ணி ! இவரு இப்படிச் சொல்லியதும்
நல்ல பொண்ணு ! அவளூக்கு இந்த வயசுல இப்படி
மதிகலியாணத் ுக் ுச் சம்மதிச்சா மலரையே அவனுக்குக்
கட்டி வைச்சிடுவேன்னு சொன்னேன். உடனே இவரு உங்க
மனசுக்கு எல்லாம்நல்லபடி நடக்கும் ! உங்களைக் கடவுள்
கைவிடமாட்டாரு ! மலரோட பிறந்த குறிப்புக்கூட
இருக்கு ! நீங்க சரின்னு சொன்னா உங்க மகனுக்கும்
பொருத்தம் இருக்கான்னு பார்த்துச் சொல்லுவேன்னு சொன்
னாரு! நானும் சரி பாருங்கன்னு சொன்னேன். பார்த்துட்டு
ஒன்பது பொருத்தம் இருக்குனாரு !"
வள்ளி சொல்லியதைச் செவிமடுத்ததும் சற்றுமுன் சோதிடரைக்
கரித்துக் கொட்டியதை நினைத்து செல்லம்மாள் வருந்தினாள்.
அவரைப் பார்த்து, "என்னை மன்னிச்சிடுங்க !
நல்ல மனசைப் புரிஞ்சுக்கிறாமே புத்தி கெட்டுப் போய் வாய்க்கு
வந்தபடி பேசிட்டேன் !" என்று கைகூப்பிக்
"அதுக்கென்ன விட்டுத் தள்ளூங்க !" என்று சோதிடர்
வள்ளி தொடர்ந்தாள்.
"நேத்து மதி வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டே
வந்தான். வந்ததும் ' அம்மா உங்க ஆசை நிறைவேறப்
சொன்னான் ! நான் என்ன்னு கேட்டேன்
பண்ணிக்கிறேன் அம்மானு சொன்னான் ! என்னாலே
சிங்கை மா. இளங்கண்ணன்.101

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முடியலே ! பிறகு, உங்க வீட்டுல நடந்ததை எல்லாம்
விடாமல் சொன்னான். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு
இனிமேல் சும்மா இருக்கக் கூடாது சூட்டோடு சூடாக
கலியாணத்தை முடிச்சிடணும்னு நினைச்சு நான் உங்க
வீட்டுக்குப் போன் பண்ணினேன் ! நீங்க வீட்டுல
உங்க வீட்டுக் காரர்தான் போனை எடுத்தாரு !
கலியாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டான். இனிமேல் சுணங்கக்
கூடாது. வேதாளம் மறு படியும் முருங்கை மரத்துல ஏறினாலும்
ஏறிடும்! உடனே கலியாணத்தை முடிச்சிடணும்னு சொன்னேன்.
நல்ல நாள் பார்க்கப் போகணும்னு கேட்டேன் !
அதையும் பார்த்துடும்மானு என்னையே பார்த்துட்டு வரச்
சொல் லிட்டாரு ! நானும் வந்து பார்த்துட்டேன்
"நேரம் வந்துட்டா எல்லாம் தானாகவே நடக்கும்" என்று
சொல்லியபடி சோதிடர் ஜோதிட நிலையத்திற்குள் சென்றார்.
மகிழ்ச்சியில் திளைத்திருந்த செல்லம்மாள், "ஆமா !
சொல்லுறது சரிதான் ! நல்ல நேரம் வந்துட்டா
நல்லபடியா நடக்கும் !"
வள்ளிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"என்ன...? கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் அவரு
சொல்லுறது எல்லாம் பொய் பித்தலாட்டம்னு வசை பாடி
னீங்க ! இப்போ என்னனா அவரு சொல்லுறது சரினு
றீங்களே
"ஆத்திரத்துல அள்ளிக் கொட்டிட்டேன் !" என்று
"அப்போ உங்களுக்குச் சோசியத்துல உள்ள நம்பிக்கை
லேன்னு சொல்லுங்க !
செல்லம்மாள் பல்லைக் காட்டினாள்.
வள்ளி சிரித்தாள்.
"உங்க மருமகன் மதி சொல்லுறதும் சரிதான். சோசியம்
பார்க்குறது நம்ம ரத்தத்துல ஊறிப் போயிடுச்சாம் !
திருத்த இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் முடியாதாம்
இது நம்ம மண்டையோடுதான் போகுமாம் ! உங்க
சொல்லுறான் !"
உள்ளே இருந்து வந்த சொதிடர், "இந்தாங்க !" என்று
படி முகூர்த்தக் குறிப்பை வள்ளியிடம் நீட்டினார்.

பொருத்தம்.102

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வள்ளி பணிவன்போடு இரு கைகளையும் ஏந்தி மஞ்சள்
தடவி இருந்த முகூர்த்தக் குறிப்பை வாங்கிக் கண்களில் ஒற்றிக்
கொண்டாள்.
செல்லம்மாள் கண்கள் அகல விரிந்தன
வியப்புற்ற வள்ளி சிரித்தபடி,
"என்னை அப்படிப் பார்க்குறீங்க ? கலியாணத்துக்கும்
நாள் குறிச்சாச்சு ! அதுதான் இது
செல்லம்மாள் கண்களில் இன்பக் கண்ணீர்

தமிழ் முரசு, 1984, சிங்கப்பூர்

சிங்கை மா. இளங்கண் ன்.103

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


1
þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006
1

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கலையரசன்


கைக்கடிகாரட்தைப் பார்த்தான்.
மணி ஆறுக்குமேல் ஆகிவிட்டது. நேரத்தோடு போட்டி
போட்டுக்கொண்டு செல்ல எண்ணெய்யைத் திருகினான்.
மோட்டார் சைக்கிளின் வேகமாணி முள் எண்பதை எட்டிப்
பிடித்தது. மணிக்கு எண்பது கிலோ மீட்டர்.
போக்குவரத்துப் போலீஸ் வரக்கூடும் என்னும் அச்சத்தில்
கண்ணாடியைப் பார்த்தான். வரவில்லை என்று தெரிந்ததும்
மோட்டார் சைக்கிள் பறந்தது.
வாகனங்களை வெட்டிக்கொண்டு விரைந்தான்.
அங் மோ கியோ பூங்காவை அடைந்ததும் 'டர்...டர்...'
என்ற உறுமிவிட்டு உயிரைவிட்டது, நின்றது.
இயங்கிக்கொண்டிருந்த இயந்திரத்தை நிறுத்திவிட்டு
கலையரசன் வண்டியிலிருந்து இறங்கினான். தலைக்கவசத்தை
எடுத்து வண்டியின் கைப்பிடியில் பூட்டிவிட்டுக் கால்சட்டைப்
பின்பையிலிருந்த சீப்பை எடுத்தான்.
மோட்டார் சைக்கிள் கண்ணாடியைப் பார்த்துக் கலைந்து
விட்டிருந்த முடியை வாரிவிட்டான். இளந்தாடியைச் சீப்பால்
ஒழுங்குபடுத்திக்கொண்டான். மீசை கீழ்நோக்கிப் பார்த்தது.
கடிகாரத்தைப் பார்த்தான். நேரத்தை வென்றுவிட்ட பூரிப்பு.
அங் மோ கியோ மலைப் பூங்காப் படிக்கட்டைப் பார்த்ததும்
இளமை துள்ளியது. ஒரு படி இடைவெளி விட்டுத் துள்ளிக்
குதித்தபடி மேலே ஏறினான்.
படிக்கட்டில் பாதித் தொலைவு ஏறிச் சென்றதும் பார்வை
யைச் சுற்றும்முற்றும் ஓடவிட்டான். நடை தளர்ந்தது. மனமும்
தளர்ந்தது

.சிங்கை மா. இளங்கண் ன்107

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


படிக்கட்டை ஓட்டிக் காளானைப்போல் முளைத்திருந்த
கிடுகுக்குடை. அதற்குக் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில்
போய் அமர்ந்தான்.
சிட்டிசன் கைக்கடிகாரம் 'டிரீங்...' என்று கரைந்தது. மணி
ஆறரை என்றது.
"இன்னும் வரவில்லையே" என்றவாறு பக்கத்தில் உள்ள
செடியைப் பார்த்தான்.
இருக்ையில இருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து கால்சட்டைப்
பையில் இருந்த சீப்பை எடுத்து ஏதோ நினைவில் முடியை
மீண்டும் வாரிவிட்டபடி படிக்கட்டுகளில் இறங்கினான்.
சற்றுமுன் கற்பனை வானில் பறந்துகொண்டிருந்த மனமும்
கீழே இறங்கியது. உற்சாகம் பறந்துவிட்டது. உள்ளம் சோர்
வடைந்தது.
ஏக்கத்தோடு பார்வையைப் பேருந்து நிறுத்தத்தின் பக்கம்
திருப்பினான். படிக்கட்டை ஒட்டி இடுப்பை வளைத்துக்
கொண்டு நின்றபடி வந்து செல்லும் பேருந்துகளைக் கூர்ந்து
பார்த்தான்.
நாலைந்து பேருந்துகள் வந்து போய்விட்டிருந்தன. அவனுக்கு
ஏமாற்றமே எஞ்சி இருந்தது.
மீண்டும் பூங்காவைப் பார்த்தான்.
அழகு சிந்தும் மலர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தன.
மீண்டும் படிகளில் ஏறுவதும் சமதரையில் நின்று பூங்காவைப்
பார்பதும் பின் பேருந்து நிறுத்தத்தைப் பார்ப்பதுமாக நின்றான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
பொறுமை இழந்து பூத்துக் குலுங்கி நின்ற ஆவாரம் பூவில்
அவன் சினத்தைக் காட்டினான். ஆவாரம் பூவை வெடுக்கென்று
பறித்தான். குட்டையாக ஓடவிட்டான். பூவைப் பறிக்கக் கூடாது
என்ற அறிவிப்புப் பலகை அவன் கண்ணில் பட்டு
ஐநூறு வெள்ளி என்று எச்சரிக்கை விடுத்தது.
பறித்த ஆவாரம் மலர்களைச் சினத்தோடு விட்டெறிந்துவிட்டு
பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தபடி மீண்டும் இறங்கினான்.
கன்னிகா

தானம்.108

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாள் கழிவதைப்போல்
இருந்தது.
"மணி ஆறேமுக்கால் ஆகிவிட்டதே இன்னும் வரவில்லையே!"
என்று முணுமுணுத்தபடி படிக்கட்டை ஒட்டியிருந்த செடிக்குப்
பக்கத்தில்போய் நின்று பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தான்.
தொழிற்சாலைகள் உள்ள பகுதியிலிருந்து வரும் இருநூற்று
அறுபத்து மூண்றாம் எண் பேருந்து வந்தது.
அவன் பார்வையும் பத்ந்தது.
பேருந்து நின்றதும் அதிலிருந்து இறங்குபவர்களைக் கூர்ந்து
பார்த்துக்கொண்டு நின்றான். அவன் முகம் மலர்ந்தது.
அவன் எதிர்பார்த்த பூவையின் பூம்பொழில் முகம் தெரிந்தது.
கனிமொழி தோளில் கைப்பையைத் தொங்கப் போட்டுக்
கொண்டு பேருந்திலிருந்து இறங்கி வந்தாள்.
'இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்துவிட்டாளே' என்று
அவன் மனம் கறுவியது.
'வரட்டும் ! வந்து தேடட்டும்' என்று எண்ணியபடி
மறைவில் ஒளிந்துகொண்டு நின்றான்.
கனிமொழி விரைந்து படிக்கட்டுகளில் ஏறினாள். அவள்
நடையில் இளமை துள்ளியது. அவள் நடைக்கு 'டக்.
என்று நடையன் இசை கூட்டியது.
வழக்கம்போல் இருந்து பேசும் இடத்தைப் பார்த்தாள்
கலையரசனைக் காணவில்லை.
அவள் மனம் இடிந்துவிட்டது. சுற்றும்முற்றும் பார்வையை
ஓடவிட்டாள்.
அவள் பார்வையில் படாமல் நின்ற கலையரசனுக்கு வேடிக்
கையாக இருந்தது. படிக்கட்டை ஒட்டி விளக்குக் கம்பத்தை
நோக்கி மெல்ல நடந்தான். அவளைப் பார்த்ததாக அவன்
காட்டிக்கொள்ளவில்லை.
கனிமொழி நெஞ்சம் குளிர்ந்தது. மீண்டும் படிக்கட்டில்
ஏறினாள்.
முகத்தில் புன்னகைப் பூ பூத்துக்குழுங்க அவனை நெருங்கினாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்.109

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவன் பேசவில்லை. அவளை வெறித்துப் பார்த்தான்.
"என்மேல் கோபமா ?" என்றாள். குரல்

"பேசுங்களே ! ஏன் பேசமாட்டேங்கறீங்க ?"


காட்டி முறுவலித்தாள்.
"ஏன் இவ்வளவு நேரம் ?" என்றான். அவன் குரலில் பொய்ச்
சினம் இழையோடியது.
"நேரமாகிவிட்டது. இதுக்குக்கூடக் கோபப்படுறீங்களே
என்று சிரித்தாள்.
"இப்போ மணி என்ன ?"
அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு ஆகி
விட்டிருந்தது.
"ஆறுக்கே வந்திருப்பேன் ஆனால்..." என்று இழுத்தபடி
பகடி மேலிடச் சிரித்தாள்.
"என்ன ஆனால்
"அதுவா ? உங்க சொந்தத் தொழிற்சாலையாக
குறிப்பிட்ட நேரத்திற்கு வந்திருப்பேன்" என்று நெளிந்தாள்.
"என்ன கிண்டலா
"பின்னே என்ன தொழிற்சாலையில் ஒரு மணி நேரம்
நின்று வேலை செய்யச் சொல்லிட்டாங்க. செய்துட்டு வர
வேண்டாமா
கலையரசன் அவளைப் பார்த்தபடி நின்றான். அவன் முகத்தில்
சினமும் புன்னகையும் கலந்திருந்தன.
'உங்க மனத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா ?"
போல் அவளூம் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
உதடுகள் நெளிந்தன.
"கோபமா ?" என்று
அவன் மனம் நெகிழ்ந்தது. முகத்தில் ஆவாரம் பூ. சிரித்து
விட்டான்.
"நீ எனக்கு முன்னால்வந்து காத்திருப்பாய் என்று நினைத்துக்
கொண்டு நான் மோட்டார் சைக்கிளில் எவ்வளவு வேகமாக

கன்னிகா தானம்.110

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வந்தேன் தெரியுமா ? நல்லவேளை ட்ரேபிக் போலீஸ்
வில்லை. பிடித்திருந்தால் ஐம்பதோ அறுபதோ பழுத்திருக்கும்.
எண்பது தொண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து இங்கே
பார்த்தால் உன்னைக் காணோம்" என்றான்.
"ஏன் அவ்வளவு வேகத்தில் வந்தீங்க ?"

"அதான் சொன்னேனே ! நீ முதலில் வந்து எனக்காக


காத்துக்கொண்டிருப்பாய்ன்னு"
இந்தாப் பாருங்க எனக்காக மோட்டார் சைக்கிளை வேகமாக
ஓட்டிக்கூடாது. நீங்க மோட்டார் சைக்கிள் விடுறைதைப் பார்த்தால்
எனக்குப் பயமாக இருக்கு !
"அதனால்தான் நேரம் கழித்து வந்தாயாக்கும் ? ஐந்து
மேல் வேலை செய்யச் சொன்னால் எனக்கு வீட்டில் வேலை
இருக்குன்னு சொல்லிவிட்டு வரவேண்டியதுதான்னே!”
"அது எப்படிங்க முடியும் ? அடிக்கடி இப்படிச்
முடியுமா
"ம் ! புரியது" என்றவாறு அவள் கையைப் பற்றினான்.
மென்மை.
இருவரும் நடந்து சென்று கிடுக்குகுடைக்குக் கீழே போடப்
பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
மலர்களைத் தொட்டுத் தழுவி நறுமணத்தை அள்ளிக்
கொண்டு வந்த இளந்தென்றலின் மயக்கம்.
மணமேடை காணத் துடிக்கும் இரு இள உள்ளங்கள் ஒன்றை
யொன்ரு தழுவிக்கொண்டன. இனிய சூழலில் இருவரும்
தங்களை மறந்தனர்.
கலையரசன் அவளூக்காக வாங்கி வந்திருந்த 'பீசாங் கோரிங்க்'
பொட்டலத்தைப் பிரித்தான். 'பீசாங் கோரிங்' என்றால்
அவளூக்கு உயிர்."
இன்னிக்கும் பீசாங் கோரிங்கா ? ஆறிப்போயிருக்கே!"
ஆறிவிட்டிருந்த அவன் மனம் சூடாகியது.
"இந்தாப் பாரு நாம் சந்தித்துப் பேசுறதே கொஞ்ச நேரந்தான்.
கொஞ்ச நேரத்தையும் வம்பிழுத்து வீணடிக்காதே. நான் வந்து
எவ்வளவு நேரமாச்சு தெரியுமா ? மோட்டார் சைக்கிள்இஞ்சின்
சூடுகூட ஆறிப்போயிருக்கும்" என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன்.111

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சூடாக இருந்தால் நல்லா இருக்கும்ன்னு சொன்னேன்"
"எது ? என்
"பீசாங்கோரிங்"என்றுசிரத் படிசொல்விட்டு? ? 'பீசாங்
கோரிங்கை' வாயில் வைத்துக் கடித்தாள்.
அவன், அவள் வாயைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"இந்தாங்க" என்று நீட்டினாள்.
"எச்சில் படுத்தியதைக் கொடுத்து என் கோபத்தைத் தணிக்கப்
பார்க்கிறாயா ? எனக்கு இது வேண்டாம் கன்னத்தில்
கொடு !" என்று குறும்பாகச்
"கன்னத்தில் கொடுக்கவா ?" என்றவாறு அவள்
ஓங்கினாள்.
ஓங்கிய கையைப் பிடித்துகொண்டு, "ம்... அடிக் ிற அளவுக்கு
வந்திட்டாயா ?"
"நீங்கதானே கன்னத்தில் கொடுக்கச் சொன்னீங்க
"ம். .கொடு !"
"ஊகூம்
"வாயாடுற உன்னைக் கட்டிக்கிட்டு எப்படித்தான் பேர்
போடப் போறேனோ
"நீங்கதான் எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுறீங்க. உங்களூக்
கிட்டே இருந்து எப்படித்தான் காலம் தள்ளப் போறேனோ"
"அப்படியா
"ம்..."
"நான் பெண் கேட்க வரும்போது நீ உங்கப்பாக்கிட்டே
என்னைப் பிடிக்கலேன்னு சொல்லிவிடேன்" என்று சிரித்தான்.
"சுத்தி வளைத்து என்னைப் பிடிக்கலேன்னு சொல்லு
றீங்களா ?"
"இப்ப உன் கையைப் பிடிச்சுக்கிட்டுத்தானே இருக்கிறேன்
பயப்படாதே ! உன்னைக் கைவிடமாட்டேன்" என்று
கனிமொழியும் சிரித்தாள். இருவரும் இனிக்க இனிக்கப்
பேசிக்கொண்டிருந்தனர். எச்சில் படுத்தித் தின்ற பீசாங் கோரிங்கும்
இனித்தது.

சிங்கை மா. இளங்கண் ன்.12

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அத்தான் நாம் எப்போதும் இப்படியே இருக்கணும்ன்னு
கடவுளை வேண்டிக்கிட்டே இருக்கிறேன்"
"எப்போதும் இப்படியே இருந்தால் எப்படி ? கிழவன்
ஆகிடுவோமே ! கலியாணம் காய்ச்சி நடந்து நமக்குப்
குட்டி பிறக்க வேண்டாமா ?" என்று
"போங்க அத்தான் !" என்று சொல்லிவிட்டு அவன்
முகம் புதைத்தாள். அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
சிட்டிசன் கைக்கடிகாரம் 'டிரிங் டிரிங்' என்று குரல்
கொடுத்தது. மணியும் ஒன்பதாகிவிட்டது.
"நேரமாச்சு. வீட்டுக்குப் போனதும் ஏன் இவ்வளவு நேரம்ன்னு
எங்க அப்பா கேட்பாங்க" என்றாள்.
இருவரும் இருக்கையிலிருந்து எழுந்தனர். கைகோர்த்துக்
கொண்டு மேலே இருந்து இறங்கி மோட்டார் சைக்கிள்
வைத்திருக்கும் இடத்துகுச் சென்றனர்.
கலையரசன் சைக்கிள் கைப்பிடியில் பூட்டி வைத்திருந்த
தலைக்கவசத்தை எடுத்தான். கனிமொழியின் தலையில் வைத்து
வாரை இழுத்துத் தாடையில் கட்டிவிட்டான்.
அவளூக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவன் புரிந்துகொண்டு, "ஏன் சிரிக்கிறே ?"
"ஒண்ணுமில்லை !" என்று
"ம்... எனக் ுப் புரியாதுன்னு நினைச்சுகிட்டியா ? இப்பத்
தொப்பியைக் கட்டுறிங்க; அப்புறம் தாலியைக் கட்டுவீங்கன்னு
நினைத்துக்கிட்டுத்தானே !" என்று
"ம்..." என்று தலையாட்டினாள்.
பின் போக்கசில் பூட்டியிருந்த தலைக்கவசத்தை எடுத்து
அவனும் அணிந்துகொண்டான்.
"டர்... டர்"
மோட்டார் சைக்கிள் இயந்திரம் இயங்கியது; அவன் ஏறி
அமர்ந்தான். கனிமொழியும் பின் இருக்கையில் அமர்ந்து
கொண்டு அவனை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
மோட்டார் சைக்கிள் துள்ளிக்கொண்டு விரைந்தது...

சிங்கை மா. இளங்கண் ன்.13

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவின்யூ ஆறில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்
சாலைச் சந்திப்பை அடைந்ததும் நின்றது.
கலையரசன் சிவப்பு விளக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கனிமொழி நடையர் கடக்கும் பக்கம் பார்த்தாள். அவள்
நெஞ்சம் திக் திக் என்று அடித்தது.
"அத்தான் எங்க புளோக்குக்குப் பக்கத்துப் புளோக்கில்
இருக்கிற பாக்கியம் போறாங்க
"ஏன் பயப்ப்டுறே
"அப்பாகிட்டே சொன்னால்
"சொல்லட்டுமே ! எப்ப்டியிருந்தாலும் ஒரு நாள்
தானே போகுது"
"நீங்க எளிதாகச் சொல்லுவீங்க
பச்சை விளக்குத் தெரிந்ததும் வண்டி மீண்டும் விரைந்தது.
மோட்டார் சைக்கிள் அவின்யூ எட்டில் திரும்பி முதல்
பேருந்து நிறுத்தத்திற்கு அருகில்போய் நின்றது.
கனிமொழி இறங்கிக்கொண்டாள்.
கலையரசன் எண்ணெய்யைத் திருகினான்.
"டர்... டர்..." - மோட்டார் சைக்கிள் உறுமியது.
"வரட்டுமா ?"
அங்கு நின்று பேசுவது கனிமொழிக்குக் கூச்சமாக இருந்தது.
"சரி !" என்று
மோட்டார் சைக்கிள் விரைந்தது. சிறிது நேரத்தில் அவள்
பார்வையிலிருந்தும் மறைந்தது. அவன் சென்றுவிட்டான்.
"இப்படி ஓட்டுறாரே !" என்று முணுமுணுத்தபடி
வீட்டை நோக்கி நடந்தாள்.
'ஏன் இவ்வளவு நேரம் என்று அப்பா கேட்டால் என்ன
சொல்வது ?" எனும் கேள்வுயும் அவள் மனத்தில்

கன்னிகா தானம்.114

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மின்தூக்கி இருக்கும் இடத்தை அடைந்ததும் பொத்தானை
அமுக்கிவிட்டுக் காத்து நின்றாள். அப்போதும் அவளுக்குக்
கலையரசன்நினைவுதான்.
மிந்தூக்கி பத்தாவது மாடியிலிருந்து இறங்கி முதல் மாடியை
அடைந்ததும் கதவு திறந்துகொண்டது. ஆனால் கனிமொழி
உள்ளே செல்லவில்லை. தன்னை மறந்து நின்றாள். அது மூடிக்
கொண்டது.
ஆனால் மிந்தூக்கி வந்துவிட்டது போன்ற உணர்வு. மீண்டும்
பொத்தானை அமுக்கினாள். திறந்துகொண்டது. உள்ளே சென்று
பத்தாவது எண்ணை அமுக்கினாள்.
மேலே செல்லும்போதும் அவளுக்கு அவன் நினைவுதான்.
அவன் நினைவாகவே மிந்தூக்கியைவிட்டு வெளியே வந்தாள்.
"ஏம்மா இவ்வளவு நேரம் ?" என்று சிவபாதம்
தான் அவளுகு வீட்டை அடைந்துவிட்ட உணர்வு வந்தது.
திடுக்கிட்டு விழித்தவளைப் போல் தந்தை சிவபாதத்தைப்
பார்த்தாள்.
"என்ன கனிமொழி ?" என்றார்
"ஓவர் டைம் வேலை செய்யஸ் சொல்லிட்டாங்க அப்பா
என்றாள்.
"அப்படியா ? சரி போய்க்
"சரி அப்பா" என்றாள்.
'பொய் சொல்லும்போது அவள் உள் மனம் உறுத்தியது.
ஆனால் வழியில்லை. தொலைக்காட்சியில் படம் ஓடிக்
கொண்டிருந்தது; விளக்கப்படம்.
கனிமொழிக்கு விளக்கப்படம் என்றால் விருப்பம். ஆனால்
அன்று அவளூக்குப் படம் பார்க்கப் பிடிக்கவில்லை. நெஞ்சத்

சிங்கை மா. இளங்கண் ன்.15

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திரையில் கலையரசன் பேசிப் பழகியது விளக்கப்படம்போல்
தெரிந்தது.
"இந்த வாயாடியைக் கட்டிக்கிட்டு எப்படித்தான் காலம்
தள்ளப் போறேனோ ?" என்று அவன் சொல்லியிருந்தது
காதில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.
"இப்படி எரிஞ்சு விழுகிறவரிடம் இருந்து எப்படித்தான்
காலம் கழிக்கப்போறேனோ" என்று தான் சொல்லியதையும்
நினைத்துப்பார்தாள். அவள் நெஞ்சில் தேன் பரவியது
உள்ளே சென்றதும் கைப்பையைக் காட்சிப் பேழைமேல்
வைத்துவிட்டு அடுக்களைப் பக்கம் சென்றாள்.
அவளைக் கண்டதும், "நேரமாச்சு குளிச்சிட்டுச் சாப்பிடு;
சோறு கறி ஆறிப்போகும்!" என்றாள் அவள் தாய் கற்பகம்.
"ஆற்ப்போகும்" என்ற சொல்லும் அவள் காதில் தேன்மாரி
பொழிந்தது.
"பீசாங் கோரிங் ஆறிப்போச்சு" என்று கலையரசனிடம்
சொல்லிவிட்டுத் தின்றதை நினைத்துக்கொண்டாள்.
"எனக்குப் பசிக்கலேம்மா" என்றாள்.
"பசிக்கலேயா
"ஆமாம்மா"
"நல்லா இருக்கே
அவர்கள் பேசிக்கொண்டது தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்த சிவபாதத்தின் காதிலும் விழுந்தது.
"இந்த வயதில் நல்லாச் சாப்பிடணும். இந்த வயதில்
சாப்பிட்டால்தான் உடம்பு பின்காலத்திலும் உரமாக இருக்கும்!"
என்று சொல்லிவிட்டு மீண்டும் படத்தைப் பார்த்தார்.
"உங்கள் மகள் கடையில் வாங்கித் தின்னு பழகிப் போயிடுச்சு
வீட்டிலே சாப்படவே மாட்டேங்குது !" என்றாள்
"கண்டதையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டு வயித்தைக்
கெடுத்துக்கக் கூடாது !" என்றார்
"சாப்பாட்டில் உட்கார்ந்து பேர் போடத்தான் வேண்டும் இல்லை
யென்றால் விடமாட்டாங்க" என்று அவள் மனத்தில் ஓடியது.

கன்னிகா தானம்.116

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"குளிச்சிட்டுச் சாப்பிடுறேன்ப்பா" என்று சொல்லீவிட்டுக்
குளிக்கச் சென்றாள்.
குளிக்கும்போதும் அவளூக்குக் கலையரசன் நினைவுதான்.
"நினைவுக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..."
அவள் வாய் முணுமுணுத்தது.
குளித்துவிட்டு வந்ததும் சோறு போட்டுக் கறி ஊற்றிக்
கொண்டு அமர்ந்தாள்.
அவள் சாப்பாட்டுக்கு முன் இருக்கும் போதும்
கலையரசன் நினைவுதான்.
கலையரசன் தனக்காக வரும்பிபோதெல்லாம் சாப்பிட
ஏதாகிலும் வாங்கிக்கொண்டு வருவதையும் அன்று பீசாங்
கோரிங் வாங்கிக்கொண்டு வந்ததையும் அதைச் சூட்டோடு
சாப்பிட முங்கூட்டியே போகாததால் அவன் சினந்து
கொண்டதையும் அவன் எச்சில் படுத்தியைதைச்
சுவைத்துச் சாப்பிட்டதியும் நினைத்துக்கொண்டு சோற்றைப்
அவளூக்குச் சாப்பிட மனமில்லை.
"ஒரு பிடி சோறுகூட இருக்காது வைத்துக்கிட்டு இருக்கிறாயே
விருவிருன்னு சாப்பிடு" என்றாள் தாய்.
"சாப்பிட்டுவிட்டுப் படு ! மணியாச்சுல" என்று
மீண்டும் குரல் கொடுத்தார்.
"இப்படியே சோற்றுக்கு முன்னால் இருந்டுவிட்டு பிறகு
கொண்டுபியோய்க் குப்பைத் தொட்டியில் கொட்டிடும்" என்றாள்
கற்பகம்.
"அப்படியெல்லாம் கொட்டக் கூடாது கனிமொழி.
ஒவ்வொரு ஊர்ல ஒருவேளைச் சாப்பாடு கிடைக்காமல்
என்ன பாடுபடுறாங்க தெரியுமா ? பட்டினியால்
பேர் சாவுறாங்க தெரியுமா ? நீதான் டெலிவிஷனில்
கிறாயே. சோற்றைக் கொட்டலாமா ?"
"கொட்டலேப்பா !" என்றாள்
சாப்பாட்டை வீணாக்குவது கனிமொழிக்கும் பிடிக்காது.
ஆனால் சில சமயம் சாப்பாடு எடுக்கவில்லையென்றால்
அரை மனத்தோடு தாயின் கண்ணைக் கட்டிவிட்டுக் கொட்டப்

சிங்கை மா. இளங்கண் ன்.17

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பார்ப்பாள். தாயின் கண்ணை அவளால் அவ்வளவு எளிதில்
ஏமாற்ற முடியாது. தாயின் கடைக் கண் பட்டுவிடும்.
கனிமொழி சோற்றை அள்ளி வாயில் வைத்தாள்.
"நாளையும் பொழுதையும் ஓட்ட வேண்டும்" என்று அடிக்கடி
சொல்லிக்கொண்டிருக்கும் கற்பகம் அன்று தன் கைவரிசையைச்
சமையலிலும் காட்டி???ருந்தாள். அன்று அவள் வைத்திருந்த
சாம்பார் அப்படி இருந்தது ! அறுசுவையில் ஒரு
சரியாக இல்லை.
பொரித்திருந்த நெத்திலிக் கருவாடுதான் கைகொடுத்தது.
நெத்திலிக் கருவாட்டை நொருநொரு என்று கடித்துக்கொண்டு
சாப்பிட்டாள். அப்போதும் அவளுக்குக் கலையரசன் நினைவு
தான்.
தொலைக்காட்சியில் ஓடிய விளக்கப்படம் முடிந்ததும்
அடைத்துவிட்டு வந்த சிவபாதம், "ஏம்மா என்னவோபியோல
இருக்கிறே ?"
"ஒண்ணுமில்லேப்பா !"
"கடையில் சாப்பிட்டுப் பழகியதுக்குச் சாம்பார் பிடிக்கலே
என்றாள் கற்பகம்.
"நீ வைக்கிறதுக்குப் பேர் சாம்பாரா ?" என்று
அவளைப் பார்த்தார்.
"ஏன் அதுக்கென்ன
"நீ வைக்கிறதைச் சாம்பார்ன்னா உண்மையான சாம்பாருக்கு
என்ன பேர் வைப்பே ?" என்று
"ரெண்டு பேரும் கடையில் தின்னு சுவை கண்டுட்டீங்க"
"நீ சாப்பிடும்ம்மா" என்று அவர் கனிமொழியைப் பார்த்தார்.
கற்பகமும் சிவபாதமும் பேசிக்கொள்வதைப் பார்க்கும்போது
அவளூக்கு வேடிக்கையாக இருந்தது. சிரித்துக்கொண்டே சாப்பிட்டு
விட்டு அறைக்குள் சென்றாள்.
படுக்கையைத் தட்டிப்போட்டுவிட்டுப் படுத்தாள்.
அவள் மனம் கலையரசனையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
அவள் மார்பகம் விம்பிப் புடைத்தது; நீண்ட பெருமூச்சு
விட்டாள்.

கன்னிகா தானம்.118

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


‘இந்நேரம் அவர் கவலையில்லாமல் படுத்துத் தூங்கியிருப்பார்.
ஊகூம்… இருக் ாது. அவர் நெஞ்சில்தான் நான் இருக்கிறேனே.
என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். கன்னத்தைக் காட்டுவார்.
நான் முடியாது என்பேன். கட்டிப்ப் பிடிப்பார். நான் விடுங்க
என்பேன்’ என்று மனம் பேசியது. அவன் பிடியிலிருந்து திமிறிக்
கொண்டு விடுபடுவதுபோன்ற உணர்வில் உடம்பை வளைத்தாள்.
‘அவள் செய்கை அவளுக்கே பைத்தியக்காரத்தனமாக
இருந்தது.
அறை விளக்கை அணைத்தாள். ஆனால் தாழ்வாரத்து
விளக்கு வெளிச்சம் அறைக்குள் விழுந்தது.
இனிய நினைவோடு படுத்திருந்தாள்.
‘தனிமையிலே இனிமை காண முடியுமா’ திரைப்பாடல்
அவள் காதில் விழுவது போன்ற உணர்வு. ‘முடியாது’ என்று
அதற்குப் பதில் அளிப்பதைப்போல் தலையை ஆட்டிக்
கொண்டாள்.
தூக்கம் அவள் கண்களைத் தழுவ நீண்ட நேரம் சென்றது.
தூங்கிவிட்டாள்
முகத்தில் புன்னகை மின்ன கலையரசன் வந்தான். “என்ன
கனிமொழி தூங்கிவிட்டாயா? நான் தூங்காமல் உன்னையே
நினைத்துக்கொண்டு படுத்திருந்தேன். எவ்வளவு நேரந்தான்
உன்னைப் பார்க்காமல் இருக்க முடியும்? என்னால் உன்னை???
பார்க்காமல் இருக்க முடியவில்லை. உடனே பறந்து
வந்துட்டேன்! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி
விட்டால் மண்ணில் குமார்க்கு மாமலையும் ஒர் கடுகாமோ
என்று பாரதிதாசன் பாடியிருக்கிறாரே!” என்று சிரித்தான்.
“நீங்கள் ஆண் நினைத்த நேரத்தில் வந்துவிட்டீர்கள். நான்
பெண். என்னால் நினைத்த நேரத்தில் வர முடியுமா?”
“காதல் கொண்ட நெஞ்சத்தால் முடியுமே! நீ என்னை மனமாரக்
காதலித்தால்தானே!”
“மனமாரக் காதலிக்காமலா உங்களையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன். இப்போதும் மனக் கண்ணால் உங்களைப்
பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் நீங்கள்தான்
காட்டவில்லை” என்று சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்.119

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“கடைப் பார்வை காட்ட நான் பெண் இல்லையே!”
“அதைத்தான் நானும் சொன்னேன். என்னைப் பார்க்க
உங்களால் நினைத்த நேரத்தில் வர முடியும். உங்களை என்னால்
நினைத்த நேரத்தில் வந்து பார்க்க முடியாதுன்னு. ஆமாம்
இந்த நேரத்தில் வீட்டிற்குள் எப்படி வந்தீங்க? இருந்தாலும்
உங்களுக்கு ரொம்பத் துணிச்சல்தான்” என்றாள்.
கலையரசன் அவனை நெருங்கினான். படுக்க்கையில் அவளுக்கு
நெருக்கமாக அமர்ந்து அவள் முடியைக் கோதிவிட்டான்.
மயக்கம் தரும் அல்லி விழிகளைப் பார்த்ததும் அவன் தேனுண்ட
வண்டானான்.
“கனிமொழி” என்று கனிவாக அழைத்தான்.
“ம்…” அவள் மயங்கிவிட்டாள்.
“நீ பேசும் மொழி கனிமொழி. பேருக்கேற்ற இந்தத் தேன்
மாங்கனி என் காதல் கனி” என்று அவள் கன்னத்தைத்
தட்டினான்.
“ரொம்பப் புகழ்றீங்க”
“ஒருவரையொருவர் உண்மையாகவே புகழ்ந்துகொள்வது
யார் யார் என்பது உனக்குத் தெரியுமா? காதலன் காதலியையும்
காதலி காதலனையுந்தான் உண்மையாகப் புகழ்ந்துகொள்வாங்க
என்று அறிஞர் ஒருவர் சொல்லியிருக்கிறார்!”
அவள் உடல் சிலிர்த்தது. பூம்பொழில் முகத்தில் ஒடிய
குருதிநாளக் கொடிகள் நாணத்தால் சிவந்தன.
அவன் குனிந்தான். அவளை அள்ளி எடுத்து இதழ்களோடு
இதழ்கள் பொருத்தினான். அவள் உடல் துவண்டது.
மார்போடு அணைத்துக்கொண்டான்.
அவள் பயந்துவிட்டாள்.
‘பெண்ணைப் பெத்தவங்க அவனை ஒருவன் கையில் பிடித்துக்
கொடுக்கிறவரைக்கும் மடியில் தீயைக் கட்டிக்கிட்டுத்தான்
இருக்கணும்’ என்று கற்பகம் சொல்லியிருந்தது நினைவுக்கு
வந்தது.
‘தவறு நேர்ந்தால் தலைகுனிய நேருமே! அவள் உடல்
நடுங்கியது.

கன்னிகா தானம்.120

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கலையரசு நெஞ்சில் கையை வைத்துத் தள்ளியபடி
அவள் விடுபட
அவளால் முடியவில்லை.
“விடுங்கள்” என்று திமிறினாள்.
அவன் விடவில்லை.
விடுங்கள் விடுங்கள்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு
முழுவலிமையையும் ஒன்று திரட்டி அவனைத் தள்ளினாள்.
“கனிமொழி ஏன் கத்துறே?” என்று கற்பகத்தின் குரல்
கேட்டது.
கனிமொழி கண் விழித்துப் பார்த்தாள். என்ன மாயம்!
கலையரசன் அங்கு இல்லை.
கண் விழித்த பிறகுதான் அவளுக்குக் கனவு என்று தெரிந்தது.
‘இந்நேரம் கனவுதான் கண்டிருக்கிறேன். கனவுலேயும் அவர்
நினைவுதானா?’ என்று எண்ணியபடி சிரித்தாள்.
“என்ன கனிமொழி? கனவு கண்டு பயந்துட்டியா?”
கனிமொழி பதில் சொல்லத் தடுமாறினாள். சிறிதுநேரம்
இடைவெளிவிடு, “ஆமாம்மா கனவுதான் கண்டேன்” என்றாள்.
“முகத்தைக் கழுவிட்டு திருநீறு எடுத்துப் பூசிக்கிட்டுப்
படு” என்றாள்.
“சரி என்றாள் கனிமொழி.
கீழே விழுந்துகிடந்த தலையணையை எடுத்துத் தலைக்கு
வைத்துக்கொண்டு படுத்தாள்.
கனவில் கண்டதை நினைவுகூர்ந்து பார்த்தாள். அக்காட்சியை
மனக் கண்முன் பார்க்கும்போது அவளுக்குச் சிரிப்புத்தான்
வந்தது.
“காதல் செய்வீர் உலகத்தீரே” என்று பாரதியார் தெரியாமலா
பாடியிருக்கிறார்.
கடிகாரத்தைப் பார்த்தாள். மின்னியல் கடிகாரம் பன்னி
ரண்டுக்கு பக்கத்தில் பதினைந்து நிமிடத்தையும் காட்டியது.
வினாடி எண்கள் விரைந்து ஒடிக்கொண்டிருந்தன.

சிங்கை மா. இளங்கண் ன்.12

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“நேரம் என்ன வேகமாக ஓடுது. இப்படித்தானே பருவமும்
போய்க்கொண்டிருக்கும்!”
தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
“நாளைக்கு வேலையிருக்கே! காலையில் ஆறு மணிக்
கெல்லாம் எழுந்தால்தானே நல்லது” என்று சொல்லியபடிப்
போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.
கிச்சென்றிருந்தது குளிர் நின்றுவிட்டிருந்தாலும் தூக்கம்
வரவில்லை. காதல் மனம் வானில் பறந்தது.
புரண்டு புரண்டு படுத்தாள்.
அலமாரி மீது இருந்த மீனாள் படம் அவளைப் பார்த்துச்
சிரித்தது. மீனாள் வேறு யாருமில்லை. அவள்கூடப் பிறந்த
அக்காள்.
உடன்பிறப்பு அந்தக் கண்ணாடிச் சட்டத்திற்குள் அடை
பட்டுக் கிடப்பதைப் பார்த்தாள்.
அந்தப் படத்தைப் பார்த்ததும் அவளுக்குப் பழைய நினைவு
கள் வந்தன. அவளும் ஒரு நேரத்தில் இப்படித்தான்.
உன் மனத்தில் உறங்கிகொண்டிருந்த கவலையும் விழித்துக்
கொண்டது.
‘அக்காளும் இப்படித்தானே ஒருவரை உயிருக்கு உயிராகக்
காதலித்தாள். ஆனால் அக்கா காதல் கைகூடவில்லியே!
அப்பா உறவு மாப்பிள்ளைக்குத்தான் கட்டி வைப்பேன் என்று
ஊருக்கு அழைத்துச் சென்று உறவு மாப்பிள்ளைக்கே கட்டி
வச்சிட்டாங்களே. அக்காளின் காதலைப்போல் என் காதலும்
கைகூடாவிட்டால்? அந்த நிலை ஏற்பட்டுவிட்டால்?’
“என்ன கனிமொழி முனகிறே? முகத்தைக் கழுவிட்டுத்
திருநீறு எடுத்துப் பூச்கிட்டியா?” – கற்பகம் குரல் கேட்டது.
பூசிக்கிறேம்மா” என்றாள்.
எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டுத் திருநீறு பூசிக்
கொண்டு படுத்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. சிரித்த
முகத்தோடு இருக்கும் மீனாளைப் பார்த்துக்கொண்டே
ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

கன்னிகா தானம்.122

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


3

கனிமொழி மனம் கலையரசனுடன் உறவாடிக்கொண்டே


இருந்தது.
உறவாடும் நெஞ்சின் உணர்வு ‘மேக்கி மீ’ தொழிற்சாலையில்
அவளுடன் வேலைசெய்யும் தோழியர் காதுக்கும் எட்டி
விட்டிருந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தோழியர்
அவளை பகடி செய்த வண்ணம் இருந்தனர்.
வேலை செய்துவிட்டு தோழியருடன் சேர்ந்து வந்து
கொண்டிருந்தாள். அவள் கண்கள் தொழிற்சாலை வாயிலை
யொட்டி சாலை ஓரத்தில் நின்ற காட்டு இழுபை மரத்தடியில்
இருந்தது. செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கி மணம் பரப்பிக்
கொண்டு நின்ற மரத்தடியில் மாலை நேர நிழலில் ஐந்தடியை
ஒட்டி கலையரசன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்துவிட்டு
நின்றதும் தெரிந்தது.
சைக்கிள் கைப்பிடியைப் பிடித்தபடி நின்றான்.
அவன் பார்வையும் கம்பி வேலியை ஊடுருவிக்கொண்டு
தொழிற்சாலைக்குள் இருந்தது. கண்கள் கனிமொழியைக்
காணத்
முறை வெலை மாறும் நேரம். நீல நிறச் சீருடையில் பெண்
ஊழியர்கள்தேனீக்களைப்போல்இயங்கிகொண்டிருந்தனர்
காலையில்வேலைக்குச்சென்றிருந்தோர்வெல முடிந்து
திரும்பிக்கொண்டிருந்தனர். ஐந்து வேலைக்குச் செல்வோர்
தொழிற்சாலைக்குள் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
அவள் கண்களும் அவன் கண்களும் தொலைவில்
வருமோதே ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன.
அவள் முகம் மலர்ந்தது.
நடையிலும் சூடிகை இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்.123

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தோழியர் கவனிப்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை.
“ம்… என்ன பார்வை இது?” என்று அருகில் வந்த கலையரசி
சிரித்தாள்.
“காதல் பார்வையா? கள்ளப் பார்வையா?” என்றாள்
முல்லை.
“காதலர் காதலிக்காகக் காத்திருப்பதைப் பார்த்தவுடனே
கால்களுக்கு எப்படித்தான் தெம்பு வந்ததோ! நின்றுகொண்டு
வேலை செய்யும்போது கால் இற்றுப் போயிடுச்சுன்னு
சொன்னீயே இப்போ எப்படி இவ்வளவு வேகமாக நடக்க
முடியுது?” என்றாள் எழிலரசி.
“காதலனைப் பார்த்ததால் காதலிக்குச் சுறுசுறுப்பு வந்து
விட்டது!” என்றாள் முல்லை.
“எப்படி?” என்று கலையரசி குறும்பாகச் சிரித்தாள்.
“சூரிய சக்தியால் கண்கள் மூலம் உடம்பில் மின்சாரம்
ஏறியிருக்கும்!”
“அந்தச் சூரியனைப் பார்த்ததும் இந்த அல்லியோட முகம்
மலர்ந்திடுச்சுன்னு சொல்லு!”
“காலையில் மலரும் அல்லிப் பூ அந்திக் கருக்கலில் மலரும்
முல்லைபூ”
“முல்லைப் பூவா அல்லிப் பூவா?”
“மாலை நேரமாச்சே முல்லைப்பூதான் மலரும்”
“எங்கே பூங்காவிலா?”
தோழியர் கனிமொழியைப் பகடி செய்துகொண்டே வந்தனர்.
கனிமொழியும் செவிமடுத்துக்கொண்டே வந்தாள். அவள்
காதில் தேனாறு பாய்ந்துகொண்டே இருந்தது.
ஆனால் அவள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள்
பேசிக்கொண்டுவருவது பிடிக்காததைப்போல் “உங்களுக்கு
வேலையில்லையா?” என்று பொய்யாகச் சினந்துகொண்டாள்.
“எங்க வேலை முடிந்து இப்போ வீட்டுக்குப் போகிறோம்”
“அவளுக்கு வேலை இருக்கு. அதான் உங்களுக்கு வேலை
யில்லையான்னு கேட்கிறா”

கன்னிகா தானம்.124

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர்கள் தொழிற்சாலையின் வெளிவாயிலை நெருங்கும்
போது கலையரசன் தலை தானாக நிலத்தைப் பார்த்தது.
கீழே கிடந்த இழுப்பைப் பூவைச் சப்பாத்து நுனியால் தள்ளி
விட்டுக்கொண்டு நின்றான்.
பெண்கள் தான் வெட்கப்படுவாங்க. ஆனால் உன்
நம்மைப் பார்த்ததும் பெண்களை போல் வெட்கப்படுகிறாராடி!”
என்று கலையரசி சிரித்தாள்.
“நிலையைப் பார்த்தால் கனிமொழி கழுத்தில் அவர் மூணு
முடிச்சுப் போட்டாலும் ஆட்சி அம்மாவோட கையில்தான்
இருக்கும்னு சொல்லு” என்று மில்லை அவள் முகத்தைப்
பார்த்தாள்.
“கனிமொழிங்கிற பெயரை மாத்திட்டு அல்லின்னு வச்சிட
வேண்டியதுதான்”
“ஏன் கலையரசனை ஆளவா?”
தொழிற்சாலை வாயிலை அடைந்ததும் கனிமொழி நடை
யை தளர்த்தினாள்.
“நடையா இது நடையா…” என்று முல்லை பாடினாள்.
“பார்த்து நட நீயும் தலை குனிஞ்சுக்கிட்டுப் போய் மரத்தில்
முட்டிக்கொள்ளாதே!” என்றாள் கலையரசி.
“அதெல்லாம் அவளுக்குத் தெரியும்படி; பார்த்து நடந்து
கொள்வா!” என்று முல்லை சிரித்தாள்.
கனிமொழி நெஞ்சம் இனித்தது.
கலையரசன் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
கலையரசன் பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தான்.
கனிமொழியுடன் வந்தவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டே
கிழக்கு நோக்கிச் சென்றனர். இடையிடையே திரும்பியும் பார்த்துக்
கொண்டு சென்றனர்.
கனிமொழி அவன் அருகில் போய் நின்றாள்.
கலையரசன் மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்
கவசத்தைஎடுத்தபடி “உன் கூட்டாளிகள் உன்னை ரொம்பப்
பகடி செய்யுறாங்க போலிருக்கே!’ என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன்.125

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“அவங்க எப்போதும் இப்படித்தான்”.
தலைக்கவசத்தை எடுத்து அவள் தலையில் வைத்துக் கட்டி
விட்டபடி, “இதுக்குக் காரணம் என்ன தெரியுமா?” என்றான்.
“தெரியலேயே”
“கழுத்துல முணு முடிச்சு விழாததுதான். விழுந்திட்டா
குட்டிகளோட கொட்டம் அடங்கிடும்” என்று சிரித்தான்.
“மூணு முடிச்சுப் போடுறது பெண்களை அடிமைப்படுத்
தறதுக்குத்தானா?”
“அடிமைப்படுத்துறதுக்கு இல்லை. மனைவின்னு உரிமை
கொண்டாடி அன்பு வசப்படுத்த” என்று சிரித்தான்.
கலையரசனும் தன் தலையில் தலைக்கவசத்தை அணிந்து
கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கினான்.
அவள் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
மோட்டார் சைக்கிள் விரைந்தது.
“கலியாணத்துக்குப் பிறகும் வாயாடுகிறாங்களே ஏன்?”
என்று அவள் உரத்த குரலில் சொன்னாள். மோட்டார் சைக்
கிளின் இரைச்சலும் காற்றும் தலைக்கவசமும் அவளை உரத்த
குரலில் சொல்ல வைத்தன.
அவள் சொல்லியது அவன் காதில் சரியாக விழவில்லை.
அவள் சொல்லியது காற்றில் மிதந்து இரைச்சலில் கலந்து
கரைந்து மறந்துவிட்டிருந்தது.
“என்ன சொல்லுறே?” என்றான்.
“கலியாணம்…ஆனவங்களும்…ஏதேதோ பேசுறாங்களே!”
“வாய்க்கொழுபா…. இருக் ும்”
அவள் தலையாட்டினாள். உரத்த குரலில் பேச வேண்டிய
திருந்ததால் இருவரும் பேச்சை நிறுத்தினர்.
மோட்டர் சைக்கிள் அவின்யூ மூன்றில் உள்ள கடல்
உணவு நிலையத்திற்கு முன்போய் நின்றது. இருவரும் இறங்கினர்.
“சீ ஃபுடு சாப்பிட்டிருக்கிறாயா?” என்றான் கலையரசன்.

கன்னிகா தானம்.126

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“தொழிற்சாலை ஏற்பாடு செய்த விருந்தில் சீ ஃபுடு சாப்பிட்டி
ருக்கிறேன். வேலை செய்யுற எல்லாரும் அந்த விருந்தில் கலந்துக்
கிட்டோம்.”
“உனக்குப் பிடிக்குமா?”
“பிடிக்குமாவா? நல்லா இருக்கும்!”
“இன்னிக்கு ‘சீ ஃபுடு’ சாப்பிடுவோம். எனக்கு இன்னிக்குச்
சம்பளம்”
அவள் முகம் மலர்ந்தது. இருவரும் கடலுணவு நிலையத்
திற்குள் சென்றனர்.
பணிப் பெண்களுள் ஒருத்தி தமிழ்ப் பெண். அவளுக்கு அவர்
களைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது. கனிமொழியின் கழுத்தைப்
பார்த்துவிட்டுச் சிரித்தபடி அருகில் வந்தாள்.
அதைப் புரிந்துகொண்டு கலையரசனும் சிரித்தான்.
என்ன சாப்பிடுறீங்க?” என்று பணிப்பெண் கேட்டாள்.
“பொரித்த நண்டு, இறால் சோறு” என்றான் கலையரசன்.
“குடிப்பதற்கு?”
“இரண்டு பேருக்கும் கோக்”
பணிப்பெண் முகத்தில் புன்னகை தவழக் குறிப்பெடுத்துக்
கொண்டு திரும்பிச் சென்றாள்.
“அவள் ஏன் சிரித்தாள்னு உனக்குத் தெரியும?” என்றவாறு
கனிமொழியைப் பார்த்தான்.
“என் கழுத்தைப் பார்த்துச் சிரித்தா எனக்குப் புரியாதா?”
என்று அவளும் சிரித்தாள்.
“அது மட்டுமில்லை இருவருக்கும் நல்ல சோடிப் பொருத்தம்
இருக்கு. காதலும் இப்பத்தான் அரும்பியிருக்குன்னு நினைச்சுச்
சிரிக்கிறாங்க”
“அந்தப் பெண்ணுக்கும் என் வயசுதான் இருக்கும்”
“அந்தப் பெண்ணும் யாரையாகிலும் காதலித்தாலும்
காதலிக்கும் என்கிறாயா?”
“ம்…” என்று புன் கைத் ாள்.

சிங்கை மா. இளங்கண் ன்.127

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“காதல் மொழியே தனின்னு சொல்லு. கண்ணாலேயே பேசிக்
கொள்ள முடியும்னன ் ு இதனால்தான் சொலுறாங்களா?”
“அது மட்டுமில்லை பேசிக்கொண்டதை மறந்தாலும்
கண்ணால் பேசிக்கொண்டதை மறக்க முடியாது. மீண்டும்
மீண்டும் நினைவுக்கு வரும். நினைக்கும்போது…”
அவள் நெஞ்சம் இனித்தது. சிரித்தாள்.
கனிமொழி மனத்தில் உள்ளதை ஒளிவுமறைவின்றிச் சொல்
வதைக் கேட்டதும் அவன் மனமும் இனித்தது. அவனும்
சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“நீ உன் கண்ணால் பேசி என்னைக் கவர்ந்துவிட்டாய்
என்றும் எந்த நேரமும் உன் உருவம் தெரிகிறது என்றும்உண்ணும்
போதும் உடுத்தும்போதும் நீ வந்து உரையாடுகிறாய் என்றும்
உறங்கும்போது நீ காட்சி தருகிறாய் என்றும் நினைத்தேன்
சிரிப்புவந்துவிட்டது”
“நீங்க பொய் சொல்லுறீங்க. உறங்கும்போது எப்படிக் காட்சி
தர முடியும்?”
“உறங்கும்போது நீ காட்சி மட்டுமா தருவாய் என்னைக்
கட்டிப் பிடித்துகொள்கிறாய்! நான் கன்னத்தில் முத்தமிடு
கிறேன்!” என்று சிரித்தான்.
அவள் முகம் சிவந்தது. தலை குனிந்தாள்.
“எனக்குந்தான் தூக்கமே வரமாட்டேங்குது! கனவில் வந்து…”
என்றாள்.
“வந்து…” என்று கேட்டான்.
“போங்க!” என்றாள்.
சிவப்பு நிறத்தில் ஆவி பறக்க பொரித்த நண்டும் இறால்
சோறும் அவர்கள்முன் வந்திருந்தன.
மணம் கமகமத்தது.
அவன் கரண்டியை எடுத்தான். அவளும் எடுத்தாள்.
நண்டைக் கரண்டியால் எளிதாக புட்டுச் சாப்பிட முடிய
வில்லை.

கன்னிகா தானம்.128

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி விரலகள் நண்டுக்கால்களைப் போல் ஊர்ந்தன.
கையால் சாப்பிட்டாள்.
அந்தக் காட்சி கலையரசனைக் கவர்ந்தது. நண்டின் சுவையும்
கூடியது.
இருவரும் நண்டைச் சுவைத்துச் சாப்பிட்டனர். காற்றாட
அமர்ந்து கடல் உணவு சாப்பிடுவது மனத்திற்கும் மகிழ்ச்சியாக
கனிமொழி
ஆனால் அது நீண்டநேரம்
அக்காள் மீனாள் நினைவு வந்ததும்
‘அக்காளும் இப்படி இங்கு வந்து சாப்பிடாமலா இருந்திருப்
பாங்க? அக்காளுக்குக் கடலுணவு உயிராச்சே. நண்டென்றால்
உயிரையே விட்டுடுவாங்களே! சீனச் சாப்பாடு விரும்பிச்
சாப்பிடுவாங்களே!’
கனிமொழியின்
நிலைகுத்தியிருந்தது. மனத் திரையில் மீனாள் உருவம் தெரிந்தது.
“என்ன குர்ன்னு இருக்கிறே?” என்று கலையரசன் அவள்
மனநிலையைக் கலைத்தான்.
“ம்… ஒண்ணுமில்லை!”
“என்ன கற்பனையா? இல்லை
சிரித்தான். அவன் என்ன நினைவில் கேட்கிறான் என்று அவள்
புரிந்துகொண்டாள்.
“இரண்டுமில்லை”
“இரண்டுமில்லேன்னா
“வெட்கப்படலே!”
“அப்படியென்றால்
“மறைக்கலே!”
அவள்
கடித்தாள். அவள் முகம் வாடியது.
அவன் அவளைப் பார்த்தபடி நண்டு
கெட்டியான குழம்பைத் தொட்டுச் சுவைத்தான்.
சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழியின் மனம் எதையோ நினைத்துக் கவலைப்படு
கிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தெரிந்து
கொள்ள வேண்டும் எனும் ஆவலும் எழுந்தது.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நல்லா இருந்தாயே!”
“ம் …”
“ஏன் பெருமூச்சுவிடுறே?”
“ஒண்ணுமில்லே”
நம் காதலை மாமாக்கிட்டே எப்படிச் சொல்லுறதுன்னு
நினைத்துக் கவலைப்படுறீயா?” என்றான்.
கனிமொழி அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.
“அப்பாவை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு. எங்கக்கா
ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலிச்சாங்க. ஆனால் அவங்க
காதல் கடைசியில் கைகூடாமலே போயிடுச்சு. பாதியிலேயே
அறுந்துபோச்சு!” என்றாள்.
“என் அந்தப் பையன் வேண்டாம்ன்னு சொல்லிட்டானா?”
“அவர் மேல் எந்தக் குறையுமில்லே”
“உன் அப்பா மேலே தான் குறையா?”
“அதுவும் இல்லே!”
“உங்க அக்கா அந்த மாப்பிள்ளையை வேண்டாம்ன்னு சொல்ல
விட்டாங்களா?”
“அப்படியும் இல்லே!”
“நீ என்ன சொல்லுறே? குழப்பமாக இருக்கேன் என்றான்.
“எங்கக்கா காதலிச்சது எங்கபாவுக்குத் தெரியாது.
எங்கக்காவும் பயந்துகொண்டு எங்கப்பாக்கிட்டே சொல்லலே!
எங்கப்பாவும் சொல்ல விடலே. உறவு ஒத்தக்காலில்
நின்னு உறவு மாப்பிள்ளைக்குக் கட்டி வச்சிட்டாங்க” என்றாள்.
“மாமா உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்
கிறாங்களா?”
“ஆமா அதான் எனக்குப் பயமாக இருக்கு. உறவுக்காரான்னு
சொல்லி என்னையும் யார் தலையிலாகிலும் கட்டிவச்சிடு
வாங்களோன்னு பயப்படுறேன்”

கன்னிகா தானம் 130

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“பயப்படாதே! புதிய உறவை ஏற்படுத்திக்கிறது நல்லதுன்னு
நம் உறவைப் பற்றி மாமாக்கிட்டே சொல்லு!”
“நீங்க எளிதாகச் சொல்லிட்டீங்க!” என்றாள். அவள் முகம்
வாடியது.
“எதுக்கும் துணிவு வேணும் மறந்திடாதே! நாம் முதலில்
ஒருவரை ஒருவர் பார்க்கப் பயந்தோம்! பேசக்கூச்சப்பட்டோம்.
இப்போது கூச்சப்படுறோமா? இல்லையே! அன்னிக்கு நான்
துணிந்து உன்னிடம் பேசலேன்னா பேசாமலேயே இருந்திருப்
போம்! நீ யாரோ நான் யாரோன்னு போயிக்கும்!”
“அப்பாக்கிட்டே சொல்ல எனக்குத் துணிவு வரும்ன்னு
நினக்கலே!”
“நான் உங்க வீட்டுக்கு வந்து மாமாக்கிட்டே சொல்லட்டுமா?”
“ஐயய்யோ!” என்றவாறு கையை உதறினாள்.
நண்டுக்கறி அவன் சட்டையில் பட்டுவிட்டது.
விரலை வாயில் வைத்துக் கடித்துகொண்டாள்.
“எல்லாம் பயத்தால் வந்தது!” என்றான்.
“மன்னிச்சிடுங்க!”

சிங்கை மா. இளங்கண் ன் 131

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


4

கடல் உணவு சாப்பிட்டுவிட்டுக் காற்றாடப் பேரங்காடியை


நோக்கி நடந்தனர்.
பேரங்காடி வாயிலை அடைந்ததும் பதனக்காற்று குளுகுளு
வென்றுவரவேற்றது. உள்ளே சென்றனர். பொருட்களும்
கண்ணுக்குக் குளுமையாக இருந்தன.
பார்த்துக்கொண்டே சென்றனர். ஒவ்வொரு பகுதியில் இருந்த
பொருள்களும் ஒவ்வொரு வகையில் கண்ணையும் கருத்தையும்
கவர்ந்தன.
கைவினையையும் கலைத்திறனையும் பார்த்துக்கொண்டே
சென்றனர். நேரம் சென்றதே தெரியவில்லை.
கைபிள்ளைகளின் பொருட்கள் அடுக்கி இருக்கும் பகுதியை
அடைந்ததும் நின்றனர்.
கலையரசன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப்
பார்த்தாள்.
“இதை வாங்கிறதுகுக் கொஞ்சநாள் போகணும்” என்று
கலையரசன் சிரித்தான்.
அவள் கன்னம் செம்பரத்தம் பூவை நினைவுகூர்நத
் து.
இறுதியில் நறுமணப் பொருள்கள் விற்கும் பகுதிக்கு வந்து
ஒப்பனைப் பொருட்கள் சில வாங்கிகொண்டு வெளியே
வந்தனர்.
நேரம் ஆகிவிட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் விரைந்தனர்.
வழக்கம்போல் இறக்கிவிடும் இடத்தில் இறக்கிவிட்டு லை
யரசன் தன் திறமையைக் காட்டினான். மோட்டார் சைக்கிளை
ஒடித்துத் திருப்பினான்.
‘டர்… டர்…’

கன்னிகா தானம்132

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சாலையில் ஒடிக்கொண்டிருந்த ஊர்திகளை வெட்டிக்
கொண்டு புகைபுகையாய்ப் பறந்துவிட்டான்.
“இப்படி ஒட்டுறாரே! மெதுவாக ஒட்டுங்கன்னா கேட்கமாட்
டேங்கிறாரே! பயமா இருக்கே!” என்று முணுமுணுத்தபடி
கனிமொழி நடந்தாள்.
புளோக்குக் கீழே வந்ததும் கைப்பையிலிருந்து சாவியை
எடுத்தாள்.
கைப்பையைக் கம்புக்கூட்டில் வைத்துக்கொண்டு கடிதப்
பெட்டியைத் திறந்தாள்.
தமிழகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. எடுத்துப் பார்த்தாள்.
சிவபாதத்திற்கு மீனாள் கணவன் எழுதியிருந்தான்.
அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் கனிமொழி மனத்திரையில்
பழைய காட்சி தெரிந்தது.
“ஊருக்குப் போறதுதான் மீனா நல்லது!” – சிவபாதம்.
“ஊருக்குப் போக எனக்குப் பயமா இருக்குப்பா” – மீனாள்.
“ஏன் பயப்படுறே? எங்கூடப் பிறந்த அக்கா அதான் உன்
அத்தை இருக்கிறாங்க. உறவுக்காரவங்க நிறையப் பேர் இருக்கி
றாங்க. அக்கம் பக்கத்தில் பங்காளிகள் இருக்கிறாங்க. எல்லாரும்
அங்கே இருக்கிறதுனாலே நீ ஏன் பயப்படுறே? நானும் உன்
அம்மாவும் அங்கே இருக்கிறதைப் போலத்தான்! ஒரே ரத்தம்!
“நீ எதுக்கும் பயப்பட வேண்டாம்” – சிவபாதம்.
“எத்தனையா இருந்தாலும் அவங்கே வேறேதானே அப்பா!”
“ நீ இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளை.
இப்படிச் சொல்லுறே. இங்கே பிறந்து வளர்ந்த உனக்கு அதெல்லாம்
எங்கே தெரியாப்போகுது. அங்கே போனால்தான் தெரியும்.
பாசம் என்றால் என்னவென்று. உன்னை, தம்பி பிள்ளையென்று
உன் அத்தையும் தங்கச்சி பிள்ளை என்று உன் சின்னம்மாவும்
அன்பா வைத்திருப்பாங்க” என்று சிரித்தார்.
“முன்னே பின்னே பழக்கமில்லாத புது இடம் அப்பா!”
மீனாள் அழுதாள்.
“கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு பழக்கப்பட்டுப் போயிடும்.
உன் அத்தை நல்ல குணம். உன்னை நல்லபடியா நடத்துவாங்க.

சிங்கை மா. இளங்கண் ன 133

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


உனக்கு எந்தக் குறையும் வைக்கமாட்டாங்க. ரத்த உறவு ரத்த
உறவுதான். அது விட்டுப்போகாது. தான் ஆடாவிட்டாலும்
தன் தசை ஆடும்ன்னு சொல்லுவாங்க. உனக்கு ஒண்ணு என்றாலும்
அக்கா ஆடிப்போயிடுவாங்க” என்றார் சிவபாதம்.
அவர் பேச்சில் உணர்ச்சி மிளிர்ந்தது; உடன்பிறப்பு எனும்
பற்று இருந்தது.
அவர் சொல்லியது மீனாள் மனத்தைத் தொட்டுவிட்டிருந்தது.
ஆனால் உள்மனம் ஊருக்குப்போக மறுத்தது.
முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு நின்றாள்.
“நாங்களும் உன்கூட வருறோமே! நமக்கு வீடு –
நிலம் – நீச்சு இருக்கு. நீ அங்கே
அப்பா சொல்லுறதெல்லாம் புரியும். அப்புறம் நாங்க கூப்பிட்டால்
கூட நீ இங்கே வரமாட்டே” என்று கற்பகம் எடுத்துச் சொன்னாள்.
சிவபாதம் சிரித்தபடி, “அங்கே உள்ளவங்க உன்னிடம்
அன்பாகப் பழகி உன்னை அரவணைச்சு வைத்துக்கொள்வாங்க
மீனா. நீ அவங்களுக்கிட்டே ஒட்டிக்கப் போறே!” என்றார்.
மீனாள் நிமிர்ந்து பார்த்தாள். தாய் தந்தையர் சொல்வதை
அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
இக்காட்சி கனிமொழி கண்முன் தெரிந்தது. அக்கா
நினைவாகவே வீட்டு வாசலை அடைந்தாள்.
“ஏன் இவ்வளவு நேரம் கழித்து வர்றே? இன்னிக்கும் ‘ஒவர்
டைம்’ வேலை செய்யச் சொல்லிட்டாங்களா?” என்று சிவபாதம்
குரல் கேட்ட பிறகுதான் வீட்டை அடைந்துவிட்ட உணர்வு
வந்தது.
“ஆமாம் அப்பா!” என்றாடி வீட்டுக்குள் சென்றாள்,
கையிலிருந்த கடிதத்தைத் தந்தையிடம் கொடுத்தாள்.
மருமகன் எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்ததுமே அவர்
நெஞ்சம் குளிர்ந்தது. முகத்தில் மகிழ்ச்சி பொங்க மூக்குக்
கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு ஆவலோடு
கடிதத்தைப் பிரித்து வாய்விட்டுப் படித்தார்.
“பெருமதிப்பிறகுரிய மாமா அவர்களுக்குத் தங்கள் மருமகன்
மிகவும் பணிவன்புடன் எழுதிக்கொண்டது…”

கன்னிகா தானம் 134

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


படிப்பதை நிறுத்திவிட்டு, “ பார்த்தாயா உன்
எவ்வளவு பணிவாக எழுதியிருக்கிறார்ன்னு!” என்று கற்பகத்தைப்
பார்த்துச் சிரித்தார்.
அவள் நெஞ்சம் குளிர்ந்தது.
“நல்ல பையங்க!” என்றாள்.
சிவபாதம் மீண்டும் கடிதத்தைத் தொடர்ந்தார்.
“இங்கு அனைவரும் நலம். அங்கு தங்கள் நலத்திற்கும்
அத்தை நலத்திற்கும் கனிமொழியின் நலத்திற்கும் சுற்றத்தினர்
நலத்திற்கும் எழுத வேண்டியது.
இங்கு மீனாள் நலமாக இருக்கிறாள். எந்தக் குறையும்
இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறாள். எல்லாரிடமும் அன்பாக
நடந்துகொள்கிறாள். அம்மாவும் மீனாளை நல்லாடியாக நடத்து
கிறார்கள். மீனாளுக்கு இப்போது சிங்கப்பூர் நினைவே இல்லை.
மாமியார் மெச்சிய மருமகளாகிவிட்டாள்”
படிப்பதை மீண்டும் நிறுத்திவிட்டு “பார்த்தியா கனிமொழி”
என்று உப்பொருளோடு சிரித்தார்.
கனிமொழி அச்சவுணர்வோடு அவரை பார்த்தபடி படிப்
பதைச் செவிமதுத்தாள். “… தங்கள் விருபப்படி நம் வயலில்
கிணறு வெட்டி மோட்டார் போட்டுவிட்டோம். மின்சாரமும்
வந்து விட்டது. நல்ல ஊற்று வருகிறது. நானும் இரண்டு
வாரம் நம் ஊரில் இருந்து எல்லா வேலையையும் முடித்துவிட்டு
நேற்றுத்தான் சென்னைக்குத் திரும்பி வந்தேன். சென்னையில்
கடையும் நல்லபடியாக நடக்கிறது. கடையில் இன்னும்
ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு போட்டு விரிவு செய்தால்
நல்லது என்ற நினைக்கிறேன். தங்கள் விருப்பப்படி
நடந்துக்கொள்கிறேன்…”
கடிதத்தைப் படித்ததும் சிவபாதத்தின் முகம் மலர்ந்தது.
கேட்டுக்கொண்டு நின்ற கற்பகத்தின் முகமும் மலர்ந்தது.
கனிமொழியும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சிவபாதம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்.
“பெரிய வேலையை மாப்பிள்ளை முடிச்சிட்டாரு. கிணறு
வெட்டி மோட்டார் போட்டுவிட்டார். இனி எந்தக் கவலையும்
இல்லை. மாப்பிள்ளை ரொம்பக் கெட்டிக்காரர்தான். மீனாள்

சிங்கை மா. இளங்கண்ணன்135

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கொடுத்த வைத்த பெண்தான்!” என்றவாறு கனிமொழியைப்
பார்த்தார்.
கனிமொழியை இனம் புரியாத கவலை பற்றிக்கொண்டது.
“அப்பா உறவு-உறவு என்று உயிரையே விடுகிறார். அக்காளை
அழைத்துச் சென்று உறவு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து
வைத்ததைப்போல் என்னையும் செய்து வைத்துவிடுவாரோ!
பேசும் தோரணையைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே!’ என்று
எண்ணியபடி நின்றாள்.
“என்ன கனிமொழி என்னவோபோல் நிக்கிறே?” என்றார்
சிவபாதம். கனிமொழி சுதாரித்துக்கொண்டாள்.
“ஒண்ணுமில்லேப்பா!” என்று சொல்லிவிட்டு அறைக்குள்
சென்றாள்.
“ஏன் உன் மகள் என்னவோ போல் இருக்கு?” என்று
கற்பகத்தைப் பார்த்தார்.
“கொஞ்ச நாளா இப்படித்தாங்க இருக்கு. கலகலப்பாகப்
பேச மாட்டேங்குது. பெரிய மகள் இருக்கும்போது இதுதான்
வீட்டை இரண்டாக்கும். நீங்ககூட பெண்ணுன்னா அடக்க
ஒடுக்கமா இருங்க! ஏன் இப்படிக் காட்டுக் கூச்சல் போடு
றீங்கன்னு சொல்லுவீங்க! இப்ப அதெல்லாம் இல்லை. மீனாள்
ஊருக்குப் போன பிறகு கனிமொழி ஆளே மாறிடுச்சு. வேலைக்குப்
போகுது. வீட்டுக்கு வருது மனத்தில் எதையோ நினைச்சிக்கிட்டு
இருக்குது. என்னன்னு தெரியலே!”
“பேச்சுத் துணைக்கு ஏற்ற ஆள் இல்லை; அக்காளும் பக்கத்தில்
இல்லையேங்கிற கவலையா இருக்கும்!” என்றார் சிவபாதம்.
“அக்கா எப்போதும் பக்கத்திலேயே இருக்கணும்னு நினைச்சா
மீனாள் கொழுந்தனுக்கு கனிமொழியைக் கட்டி வைக்க வேண்டியது
தான்! கட்டிவச்சிட்டா ரெண்டு பேரும் ஒரு வீட்டில்தானே
இருப்பாங்க” என்று சிரித்தாள்.
அவளுக்கு கனிமொழியை மாலையும் கழுத்துமாகப் பார்க்க
வேண்டும் என்ற ஆசை.
அவள் சொல்லியது சிவபாதத்தின் சிந்தனையைத் தூண்டியது.
சிந்தையில் அழ்ந்தார்.
சிறிதுநேர இடைவெளிக்குப் பின் “என்ன சொன்னே?” என்றார்.

கன்னிகா தானம்136

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கற்பகத்திற்குத் தவறாகச் சொல்லிவிட்டதைப் போன்ற உணர்வு.
ஒரே இடத்தில் இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுக்கக்
கூடாதுன்னு நினைக்கிறார் போலிருக்கு எனும் எண்ணத்தில்,
“ஏதோ மனத்தில் பட்டது சொன்னேன்” என்றாள்.
“சரி சரி உன் மகளைக் கூப்பிடு” என்றார். அடுத்த நொடியே,
“கனிமொழி” என்று அவரே குரல் கொடுத்தார்.
அறைக்குள் சென்றிருந்த கனிமொழி சிவபாதம் கூப்பிட்டதும்
வந்தாள்.
“ஏன் கனிமொழி என்னவோ போல் இருக்கிறே? வேலை
கடுமையாக இருந்தா “ஓவர் டைம்” வேலை செய்ய வேண்டாம்”
என்றார்.
கனிமொழிக்கு எதையோ பறிகொடுப்பதைப் போல் இருந்தது.
ஓவர் டைம்’ செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறாங்களே.
இனிமேல் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் இருன்னு
சொன்னாலும் சொல்வாங்களே என்று அவள் மனம் அஞ்சியது.
“வேலை கடுமையிலலே அப்பா!” என்றாள்.
"வேலை கடுமையாக இல்லேன்னா ஏன் என்னவோ போல்
சோர்ந்துபோய் இருக்கிறே?"
"எனக்கு ஒண்ணும் இல்லேப்பா. நல்லாத்தான் இருக்கிறேன்.
இன்னிக்கு மதியம் சாப்பாடுதான் சரியில்லே"
"வீட்டுல இருந்து சோறு ஆக்கி எடுத்துக்கிட்டுப் போறது.
ஏன் கடைச்சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துக்
கிறே?"
"இனிமேல் ஆக்கி எடுத்துக்கிட்டுப் போறேன் அப்பா"
என்றாள்.
சிவபாதம் மனைவியைப் பார்த்தார்.
"நீ கொஞ்சம் வெள்ளென எழுந்து சோறு ஆக்கிக் கொடுத்து
விடே" என்று சொல்லிவிட்டு மகளைப் பார்த்தார்.
கனிமொழி களைப்புற்றிருந்ததைப் பார்த்ததும் "சரி சரி
குளிச்சிட்டுஸ் சாப்பிடு!" என்றார்.
“ஏன் கூப்பிட்டார்” என்று கனிமொழிக்குத் தெரியவில்லை.
குளிக்கச் சென்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன்137

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
குளித்துவிட்டு வந்ததும் சோறு எடுத்து வைத்துக்கொண்டு
அமர்ந்தாள். அவளுக்குச் சாப்பிட மனமில்லை.
பொறித்த நண்டும் இறால் சோறும் செரிப்பதற்குள் எப்படிச்
சாப்பிட முடியும்?
அவள் பார்வை சுவரில் நிலைகுத்தியிருந்தது. குர் என்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அக்காவைப் போல் என்னையும் ஊருக்கு அழைத்துக்கொண்டு
போய் உறவு என்று முன்னப்பின்னே தெரியாதவருக்குக்
கட்டிவைத்துவிட்டால்? அப்பா வேலையை விட்டதும் சேமநிதிப்
பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குப்போக வேண்டியது
தான்னு அம்மாக்கிட்டே பல தடவை சொல்லியிருக்கிறாங்களே.
எல்லாரும் குடும்பத்தோடு அங்கே போய்த் தங்கிவிட நினைத்
தால் எனக்கு இங்கே திருமணம் செய்து கொடுப்பாங்களா?”
விடைகாண முடியாமல் மனம் குழம்பியது.
“என்ன கனிமொழி, சோற்றை வைத்துக்கொண்டு இருக்கிறே
சாப்பிடு” என்று கற்பகம் குரல் கொடுத்தாள்.
“சாப்பிடு இல்லேன்னா அம்மா தொணதொணத்துக்கிட்டே
இருப்பாள். படம் பார்க்க முடியாது” என்றார் சிவபாதம்.
தொலைக்காட்சியில் விளக்கப்படம் ஒடிக்கொண்டிருந்தது.
வண்ணத் தொலைக்காட்சியில் வண்ணக் காட்சி கண்ணைப்
பறித்தது.
உலகின் நெற்களஞ்சியம் எனப் பெயர்பெற்ற தாய்லாந்து
மண்ணில் உழுது, பரம்படித்து நாற்று நட்டு, அது பயிராக வளர்ந்து
காற்றில் அலையலையாக ஆடிய காட்சி கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது.
அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சிவபாதத்தின்
மனம் அவர் பிறந்த மண்ணுக்குச் சென்றது.
தமிழகத்தில் பிறந் அவர் சொந்த நிலத்தில் உழுது, பரம்
படித்து, கள எடுத்ததும் விளைந்து முதிர்ந்த நெல்மணி தலை
குனிந்திருந்ததும் ஆட்களைவிட்டு அறுத்துக் களத்து மேட்டுக்குக்
கொண்டு சென்றதும் ‘வீடியோ’ படக்காட்சியைப் போல
மனத் திரையில் தெரிந்தது.

கன்னிகா தானம்138

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நெல் வயலுக்குள் நிற்பதைப் போன்றா உணர்வும் வந்தது
கற்பத்திற்கு,ம் அதே நிலைதான் தொலைக்காட்சியைப்
பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் , “ பயிர்
பாருங்க. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை
இருக்கு! ஆத்தத்தோ!” என்றாள்.
“நல்ல ஊருல கார்த்திகை மாதப் பயிர் இப்படித்தான்
வளர்ந்திருக்கும்!”
“இது என்ன பயிர் சம்பாவா கார்த்திகையா?
அவர்கள் பேசிக் கொண்டது கனிமொழி காதில்
அவள் சாப்பாட்டுவிட்டுத் தட்டைக் கழுவினாள்
“சாப்பிட்டியா கனிமொழி?” என்று சிவபாதம் கூப்பிட்டு???
கேட்டார்.
“ சாப்பிட்டேன் அப்பா!” என்று அவள்
சொன்னாள்.
“இங்கே வந்து பார் கண்ணுக்குக் குளிர்ச்சியா நெல் பயிர்
பச்சைப் பசேல்ன்னு வளர்ந்திருக்கிறதை சம்பாப பயிர் நம்
ஊர்லேயும் இப்படித்தான் வளர்ந்திருக்கும் சம்பாச் சோறும்
சாம்பார்க் குழம்பும்ன்னு சொல்லுவாங்களே கேள்விப்
பட்டிருக்கிறாயா? சாப்பிட்டுப் பார்த்தால் தான்
தெரியும் இங்கே சாப்பிடுறோமே இது என்ன அரிசியா?
மொச்சைக் கொட்டையைப் போல் இருக்கு சம்பாச் சேற்றின்
அருமை சாப்பிட்டால்தான் தெரியும் அதுக்குக் காலம்
வரத்தான் போகுது சம்பாச் சோறும் சாம்பார் குழம்பும்
சாப்பிடத்தான் போறே” என்று சிவபாதம் சிரித்தார்.
கையியத் துவாலையில் துடைத்துக் கொண்டே
காட்சியைப் பார்த்த கனிமொழிக்கும் அக்காட்சி கண்களுக்குக்
குளிர்ச்சியாகத்தான் தெரிந்தது ஆனால் மனம் குளிரவில்லை
அப்பாஎன் இப்படிச் சொல்லுறாங்க?” எனும் கேள்வி
எழுந்தது. சிறிது நேரம் நின்று தொலைக்காட்சியில் தெரிந்த
காட்சியைப் பார்த்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
அவள் மனம் குழப்பத்தில் இருந்து விடுபடவில்லை.
விடுபடவும் வழி தெரியவில்லை.

சிங்கை ,மா இளங்கண்ணன் 139

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவள் மனத்தைச் சுமை அழுத்தியது.
சிறிது நேரம் முகட்டைப் பார்த்தபடி மல்லாந்து
படுத்திருந்தாள்.
தூக்கம் வர மறுத்தது. மீனாள் படத்தைப் பார்த்தாள்.
மீனாளுக்குக் கடிதம் எழுதிப் போட வேண்டும்
இருந்தது. எழுந்து மீனாள் படத்திற்கு முன் போய் அமர்ந்தாள்.

கன்னிகா தானம்140

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


5

கனிமொழி வேலைக்குச் செல்லும்போது அக்காளுக்கு


எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்.
போகும் வழியில் அஞ்சல் பெட்டி இருந்தது நின்றாள்.
எழுதிய கடிதத்தின் முகவரியை மீண்டும் சரிபார்த்தாள்.
சரியாக இருந்தது. பெட்டியில் போட்டுவிட்டு நடந்தாள்.
அவள் மனம் அக்கடிதத்தில் உள்ளசெய்தியை அசைபோட்டுக்
கொண்டிருந்தது.
‘அன்பு அக்கா தங்களைப் பார்க்க வேண்டும் போல்
இருக்கிறது உங்கள் நலத்திற்கு எழுதுங்கள் அங்கு தாங்கள்
எப்படி இருக்கிறீர்கள்? ஊர் தங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உறவினர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
உங்களிடம் அன்பாக நடந்து கொள்கிறார்களா?
எனக்கு நேராகக் கடிதம் எழுதுங்கள் அப்பா எப்போதும்
ஊர் ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாகள்.
என்ன அக்கா அந்தக் கிராமத்தில் இருக்கிறது ? அப்பா
பார்த்தால் என்னையும் அங்கு அழைத்துக் கொண்டு
விடுவார்கள் போலிருக்கு ! எனக்குப் பயமாகவும்
அக்காளுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று கொஞ்ச
நாளாக எண்ணிக் கொண்டிருந்த கனிமொழிக்கு
போட்டபிறகு மனம் ஆறுதல் அடைந்தது.
ஆனால் தந்தையின் பேச்சையும் செயலையும் நினைக்கும்
போது அவளால் குழப்பதிலிருந்து விடுபட முடியவில்லை.
வேலையிடத்தை அடைந்தாள்.
வேலை தொடங்கியது எப்போதும் போல் இல்லை தன்னுடன்
வேலை செய்யும் பெண்களுடன் கலகல்ப்பாகப் பேசவில்லை.
பச்சைப் பசேல் என்று வளர்ந்திருக்கும் பயிரைப் பார்க்கலாம்;
சம்பாச் சோறும்,சாம்பார்க் குழம்பும் சாப்பிடலாம் அதுக்கு

சிங்கை ,மா இளங்கண் ன்14

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நேரம் வரத்தான் போகுது என்று தந்தை சொல்லியிருந்தது
அவளுக்குக் குழப்பமாக இருந்தது மனக்குழப்பத்தோடு
வேலையில் ஈடுபட்டாள்.
‘ எருதின் நோகு காக்கைக்கு எங்கே
அவளுடன் வேலை செய்த முல்லையும் கலையரசியும் அவள்
நிலையைப் புரிந்து கொள்ளவில்லை கலையரசனை
கொண்டுதான் வேலை செய்கிறாள். இவளைப் பகடி செய்ய
வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
“ என்ன கனிமொழி கற்பனை அவர்
சொல் வேண்டி அத்தான் என்னத்தான்
என்று கலையரசி அவளைப்
பார்த்துச் சிரித்துகொண்டே பாடினாள்.
“அத்தான்.. கனிமொழியின் அத்தான் அவர்
தான் கட்டித்தான்… பிடித்துத்தான் .. முத்தந்தான்
இயந்திர இரைச்சல் வேறு. அதோடு இதுவும்
கொண்டால் கனிமொழிக்கு எரிச்சலாக இருந்தது.
இந்த உயிர் உள்ள இயந்திரங்களை
கொள்ளாமல் ஊளையிடுகின்றனவே என்று எண்ணியப்படி
அவர்களை வெறித்துப் பார்த்தாள்.
“கனிமொழிதான்… கலையரசன் தான்
கடிந்து தான் கொள்வாளோடி…? என்று
“ வேலைக்கு வந்தால்
என்று கனிமொழி எரிந்து விழுந்தாள்.
“ எப்போ இந்த
“காதலைரைப் பிடித்த பிறகுதான் !” என்று கலையரசி
“இப்படி எரிந்து விழுகிறாயே ! அந்த அப்பாவி
இப்படி எரிந்து விழுந்தால் எப்படி ?” என்றாள்
“அவருக்கிட்டே எரிந்து விழமாட்டாள். அவர்மேல் சரிந்து
தான் விழுவாள்!”
இருவரும் கலகலவென்று சிரத்ன.
கன்னிகா தானம்

142

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“இப்போ கன்னியின் மனம் காதலனை நினைத்து ஏங்குது
போலிருக்கு! அதான் கவலையாக இருக்கிறாள்.”
“கூடல், கூடல் கூடல் கூடிப்பின்னே குமரன் போயின்
வாடல் வாடல்
கனிமொழி மீண்டும் வெறித்துப் பார்த்தாள்.
“இன்றைக்கு இவள் பார்வையே சரியில்லையே சாய்ந்திரம்
சந்திக்க முடியாதுன்னு சொல்லிவிட்டாரோ
“இனிமேல் சந்திக்கவே மாட்டாருன்னூ பயப்படுறாளோ!”
“சந்திக்கலேன்னா என்ன வந்திடப் போகுது? காதல் காதல்,
காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்
கனிமொழி விழிகளை உருட்டி அவர்களைப் பார்த்தாள்.
ஆனால் அவள் மனம் அந்தப் பாடலை அசைபோடத்
தொடங்கியது.
‘காதல், காதல் காதல், காதல் காதல் போயிற் சாதல்
சாதல்…”
மனத்திற்குள் திரும்பத் திரும்பிய ஒலித்துகொண்டே இருந்தது.
மனம் விரும்பியவரை மணக்கமுடியாது என்ற நிலை வந்தால்
சாக வேண்டியதுதான் என்று மனத்திற்குள் எண்ணியபடி
நின்றாள்.
வேலையும் தடைப்பட்டது.
அவள் மன நிலையைத்தோழியர் புரிந்து
“காதல் போய்விட்டல் சாதல் என்று நீ பாடியதும் அவள்
பயந்து விட்டள் போலிருக்கு ! உண்மையிலேயே
விட்டால்?”என்றா வாறு கலையரசி அவளைப் பார்த்தாள்.
“இந்தக் காதல் நோயே பொல்லாதது காதல் கைகூடா
விட்டால் சாகவும் துணிந்து விடுவாங்க!” என்றாள்
சிரிப்பொலி இயந்திர இரைச்சலையும் அமுக்கியது.
அதுவும் சிறிது நேரந்தான்.
“பூனை!” என்றாள் முல்லை.
சிரிப்பொலி அடங்கியது அப்போது அங்கு வந்த சீனக்
கண்காணியயை ப் பார்த்தும் எல்லாரும் வேலையில்
செலுத்தினர்.

சிங்கை ,மா இளங்கண்ணன்143

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி வேலையில் ஈடுபட்டிருந்தால். அவள் காதுகளில்
இயந்திர இரைச்சலையும் மீறி காதல் காதல் காதல் பொயிற்…
எதிரொலித்துக்
அவள் மனம் துணிந்த்து.
சாப்பாட்டு நேரம் வந்ததும் தொழிற்சாலையில் பணிபுரியும்
சீன மலாய் தமிழ் ஊழியர்கள் அருந்தகத்திற்குச் சென்றனர்.
கனிமொழி எதையோ பறிகொடுத்ததைப் போல் இருந்தாள்.
தோழியருக்கு வியப்பாக இருந்தது தெரிந்துகொள்ள வேண்டும்
எனும் ஆவலும் எழுந்தது.
வரிசையில் நின்று விரும்பிய உணவு வகைகளை வாங்கினர்
அடுத்த பகுதியில் வேலை செய்யும் எழிலரசியும் வந்து அவர்
களுடன் கலந்து
கனிமொழி லக்சாமீ வாங்கிக் கொண்டு அமர்ந்தாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த தோழியரும் லக்சா மீ
கொண்டு அமர்ந்தனர்.
ஆனால் கனிமொழியைப் பகடி செய்யவில்லை.
கலையரசி அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.
“ உன் மனநிலை தெரியாமல் நாங்கள்
பேசிவிட்டோம் இல்லையா?” என்றாள் கலையரசி.
இன்னிக்கு ஏன் நீ என்னவோ போல் இருக்கிறே? வீட்டில்
ஏதாகலும் தகராறா? என்றாள் முல்லை.
இன்னிக்கு உன் முகத்தில் சிரிப்பையே காணோமே
என்றாள் எழிலரசி
கனிமொழி அவர்களைப் பார்த்தாள்.
“எங்களிடம் சொல்லக்கூடியாதாக இருந்தால் சும்மா சொல்லு
???
சொன்னால் மனச்சுமை குறையும். மனத் ுக் ுள் ேய ஏழிலரசி.
கனிமொழி நீண்ட பெருமூச்சுவிட்டாள்.
“எனக்குக் குழப்பமாக இருக்கிறது?” என்றாள்.

கன்னிகா தானம்144

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“ எனக்குக் கூட சில சமயம் இப்படிக்
எதையாகிலும் நினைத்து குழப்பிக்கொண்டிருப்பேன். காரணம்
புரியாது” என்றாள் எழிலரசி.
“ எங்கப்பா எப்போதும் ஊர் ஊர் என்றும்
பத்து என்றும் சொல்லிகிட்டே இருக்கிறார். எங்க அக்காவை
அங்கே அழைத்துக்கொண்டுபோய் உறவு மாப்பிள்ளைக்குத்
திருமணம் செய்து கொடுத்துட்டார் அதைப் போல் என்னையும்
உறவு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுத்திடுவா
ரோன்னு பயமாக இருக்கு” என்றாள் கனிமொழி.
“உங்கப்பா உனக்கிட்டே எதுவும் கேட்டாங்களா?”
“இல்லை!”
“ அப்படினா ஏன் கவலைப் படுறே?
ஊருக்கு அழைத்துக்கிட்டுப் போய்த் திருமணம் செய்து
போவாகச் சொன்னால் நீ முடியாதுன்னு சொல்லிவிடு!”
என்றால் கலையரசி.
“எப்படி முடியும் ?” என்றாள்
“அவர்தான் இன்னும் சொல்லிவில்லையே சொல்லும்போது
பார்க்கலாம் இப்போது ஏன் கவலைப்படுறே ?”
என்றாள் ???முல்லை.
“நீ அப்படி நினைத்தால் உன் காதலைப் பற்றி
சொல்லிவிடு! ஏனெ்றால
பிறகு நீ மறுத்துப் பேசுறது சரியில்லே! இப்போதே சொல்லி
விடுவது தான் நல்லது” என்றாள் கலையரசி.
“ அப்பாக்கிட்டே எப்படிச் சொல்லுறதுன்னு எனக்குப் பயமாக
இருக்கு !” என்று சோகத்தோடு
“ம்… காதலிக்க மட்டும் எப்படித் துணிந்தே.
அதுக்குத் துணிந்தவள் அப்பாக்கிட்டே அதைச் சொல்லமட்டும் ஏன
பயப்படுறே
இப்படிப் பயப்படுற நீ காதலிச்சிருக்கக் கூடாது” என்று
சிரித்தாள்.
சிங்கை மா.

இளங்கண்ணன்145

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


எழிலரசி நாசி லெமா’ வைக் கரண்டியால்
“உங்கம்மாகிட்டே சொல்லு! அவங்க உங்கப்பாகிட்டே தக்க
சமயம் பார்த்துக் கணக்காகச் சொல்லிவிடுவாங்க” என்றாள்.
எங்கம்மா சொன்னாலும் எடுபடாது”
“ பெண்ணுக்கு மாப்பிள்ளையையும்
பெண்ணையும் ன்பிடித்திருக்கான்னு உங்கப்பா கேட்கமாட்டங்
கன்னு நினைக்கிறீயா?”
“ கேட்கமாட்டார் உறவு என்றால் உடனே சரின்னு
விடுவார் உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிறார்”
“அப்படியென்றால் துணிந்துவிட வேண்டியதுதான் நீ
துணிந்து நின்றால்தான் உன் காத்லில் நீ வெற்றிக்கொடி
நாட்ட முடியும்!” என்று கலையரசி கையை உயர்த்திக் காட்டினாள்.
“ நானும் துணிந்து நிற்ககதான் நினைக்கிறேன்.
தான் வரமாட்டேங்குது எங்கக்காவுக்குத் துணிச்சல்
இல்லாததால் தான் ஊருக்குப் போய்விட்டாங்க நான்
போக நினைக்கலே துணிந்து சொல்லவும் முடியலே என்று
கனிமொழி இரக்கத்தோடு அவளைப்
“துணிவு இல்லையென்றால் காதல் போய்விடும் “:
முல்லை.
காதல் போய்விட்டால் சாவதைத் தவிர வழியில்லை சாக
எனக்குத் துணிவு இருக்கு” என்றாள் கனிமொழி.
இடையில் சிறிது நேரம் பேசாமல் கனிமொழி சொல்லியதைக்
கேட்டுக் கொண்டிருந்த எழிலரசி காதல் காதல் என்று
???லுறே காதல் என்ன? உங்கள் எல்லோரியயுமே கேட்கிறன்
அதுக்காகப் பெற்றவர்கள் கூட சண்டைபோட்டு அவங்கமனத்தை நோக
வைக்கத்தான் வேண்டுமா? காதலுக்கு முழுக்குப் போட்டுவிட்
டுப் பெற்றவங்க பார்க்கிற மாப்பிள்ளையைத் திருமணம் செய்யுறதுதான்
நல்லது கனிமொழி உன் காதலைப்
அவர்களாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தால் வைக்கட்டும்
இல்லாவிட்டால் விட்டுவிடு இதுக்காக ஏன் சாகணும்ன்னூ
சொல்லுறே ! சில்ருக்குக் காதல் என்றால்
பொழுதுபோக்காக இருக்கிறாது
இள்ம் வபெணகலின் மனத்தில் ஆசையைத் தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறாங்களே தவிர

கன்னிகா தானம்146

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவங்க காதலுக்காக எதையும் அர்ப்பணிக்கிறது இல்லே
தெரிஞ்சுக்க!” என்றாள் எழிலரசி.
“எல்லோரையும் தவறாக எடைபோட முடியாத” என்றாள்
கலையரசி.
“காதலைப் பற்றிக் காதலிக்கிறவங்களுக்குத்தானே தெரியும்”
என்றாள் முல்லை.
எல்லாரும் எழிலாசியைப் பார்த்தனர்.
கனிமொழியின் அக்கா மீனாள்கூட ஒருவரைக் காதலித்திருக்
கிறாள் என்பதை மறந்திடாதீங்க அவள் பெற்றோரைப் பகைத்துக்
கொள்ளவில்லை. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம்
செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறாள் அதுதான் நல்லது.
காதல் என்று சொல்லிக் கொண்டு விரும்பியவரையே
செய்துகொள்வேன்னு ஒற்றைக்காலில் நின்றால் பிறகு துன்பம்
வராதுன்னு என்ன உறுதி? இளமையில் எழும் ஆசைதானே
காதல் ! நாளைப் பின்னே ஏதாகிலும் ஒண்ணுன்னா
றதுக்கு எங்கே போறது?” என்று எழிலரசி சிறிது உணர்ச்சிவயப்
பட்டுச் சொன்னாள்.
கனிமொழி அவள் பேச்சில் உண்மை இ
ருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
உண்மை இருக்கிறது என்பதைப் போல தலையை
ஆட்டினாள்.
“ என்ன யோசிக் ிறே?” என்றாள் கலையரசி.
“காத்லிக்காத கவலைப்படாதே, ஆசை வைக்காதே அவதிப்
படாதே!” என்றுமுல்லை திரைப்படப் பாடலைப் பாடிவாறு
அவளைப் பார்த்தாள்.
“ உனக்கு எந்த நேரத்தில் விளையாடுறதுன்னே
முல்லை!” என்றாள் எழிலரசி.
“ட்ரீங்…”
தொழிற்சாலை மணி ஊழியர்களை வேலைக்கு அழைத்தது

சிங்கை மா. இளங்கண்ணன்147

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாலை மணி ஐந்து
தொழிற்சாலை ஊழியர்கள் வேலைவிட்டு வெளியே வந்து
கொண்டிருந்தனர். அன்று ஓவர் டைம் வேலை இல்லை
தொழிற்சாலையைவிட்டு வெளியேவரும் போது கனிமொழி
யும் தோழியரும் பேசிக்கொண்டு வந்தனர் ஆனால் கனிமொழி
யின் கண்கள் தொழிற்சாலைக்கு வெளியே இருந்தன. அவள்
கண்கள் அவளை அறியாமலே கம்பி வேலியை ஊடுருவிச் சென்று
கலையரசன் வழக்கம்போல் வந்து நிற்கும் இடத்தை
நோட்டமிட்டன,
“என்ன உன்னை அறியாமலே பார்வை அங்கே போகுது?”
என்றுமுல்லை பகடி மேலிடச் சிரித்தாள்.
“இன்னிக்குச் சாயுங்காலம் கலையரசன் உன்னைச் சந்திக்க
மாட்டார்ன்னு தெரிந்தும் நீ மரத்தடியைப் பார்க்கிறாயே!
அவர் அங்கே நிற்பதைப் போல் உன் கண்ணுக்குத் தெரியுதா/
”என்றாள் கலையரசி
நமக்கு எங்கே தெரியப்போகுது கனிமொழி கண்களுக்கு
மட்டுந்தான் அவர் உருவம் தெரியும் என்றாள் முல்லை
கலையரசன் என்றால் கனிமொழி உள்ள்மே உருகிவிடுகிறது!”
என்றுமுல்லை சிரித்தாள்.
கனிமொழியிம் உள்ளமும் உருகிறது.
தொழிற்சாலை வாயிலைக் கடந்து சாலை பிரியும் இடத்தை
அடைந்ததும் விடைபெற்றுச் சென்றனர்.
“கனிமொழி கவலைப்படாம்ல் போ. நீ காணும் கனவு ஒரு
நாள் நிறைவேறத்தான் போகுது அந்த நாளைக் கன்வு கண்டாலும்
வந்து சொல்லு!”என்று கலையரசி உரத்த குரலில் சொல்லிச்
சிரித்தாள்.

கன்னிகா தானம்148

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி காதில் தேனாறு ஓடியது சிரித்துக்
நடந்தாள் அந்த இனிய நினைவில் மனக் கண்முன் கலையரசன்
உருவம் தெரிந்தது. அவனுடன் உரையாடிக்கொண்டு சென்றாள்
இடையிடையே அவளுக்குச் சிரிப்பு வந்தது நெஞ்சம் குளிர்ந்ததது.
தான் சிரிப்பாக உணரும் போது அவளுக்கு அது
மாகவும் தோன்றியது.
வீட்டை நெருங்கினாள் நடையும் தளர்ந்தது.
கற்பகமும் சிவபாதமும் பேசிக் கொண்டிருந்தது அவள்
விழுந்தது. அவள் பெயர் பேச்சில் அடிபட்டதும் வாசலை
ஒட்டி ஐந்தடியில் நின்றாள்.
“ கனிமொழி கலியாணம் முடிந்தததும் நான் திரும்பி
வந்திடுறேன் நீ அங்கேயே தங்கிவிடு நான் இங்கு கொஞ்ச
வந்திடுறேன்! “ என்றார் சிவபாதம்.
“ எங்க.. சேமநிதிப்
ஆண்டுதானே இருக் ு?”
“ ஆமா!”

சேமநிதிப் பணத்தையும் எடுத்துக்கிட்டுப் போனா என்னங்க்|?
நானோ பொம்மானாட்டி எத்தனையே இருந்தாலும் ஆண்
பிள்ளை இருந்து குடும்பத்தை நடத்துறதைப் போல்
முடியுமாங்க?” என்றாள் கற்பகம்.
“ நீ சொல்லுறது
பீரிந்து இருக்ககணுமேன்னு
நினைக்கிறே! சரிதானே என்று சிரித்தார்.
“ஆமாங்க என்று அவளும் சிரித்தாள்.
“ நாங்கூட முதலில் இரண்டாண்டு கழித்து
திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுதான்
ஆனால்…”
“என்னங்க?”
“கனிமொழிக்கு வயசும் ஏறிக்கிட்டே இருக்கு நல்ல காரியத்தை
ஏன் சுணக்க வேண்டும்? சட்டுப்புட்டுன்னு முடிச்சிடுறதுதான்
நல்லது”

சிங்கை மா. இளங்கண்ணன்149

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“பெண்ணை வச்சிருக்கிறது தீயை மடியில் கட்டிவச்சுக்
கிறதுக்குச் சமம்னு எனக்கும் தெரியுது. இருந்தாலும் நீங்க இருந்தும்
குடும்பத்தைக் கவனிக்கிறதைப் போல் ஆகுமா?” என்றாள்
கற்பகம்.
கனிமொழியின் நெஞ்சில தீ பரவியது அவர்கள் பேசிக்
கொண்டிருந்ததைச் செவிமடுத்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
இன்னும் என்னென்ன பேசுகிறார்கள் என்று செவிமடுக்கக்
காதைத் தீட்டிக் கொண்டு நின்றாள் ஆனால் டக்டக்
ஒலி கேட்டது குதியுயர் நடையனின் ஒலிதான் அது
அடுத்த வீட்டுக்காரர் மலாய்ப் பெண்
அவள் நடையிலிருந்தஏ இன்னார்தான் என்று புரிந்து
கனிமொழியும் அங்கு நிற்கவிலலி வாசலி நோக்கி நடந்தாள்
அரவம் கேட்டதும் சிவபாதமும் கற்பகமும் பேச்சை
நிறுத்தினர்
கனிமொழி உள்ளே சென்றாள்
இன்னிக்கு ஒவர் டைம் இல்லையா கனிமொழி?” என்று
கனிவாகக் கேட்ட படி சிவபாதம் அவளைப்
அவள் முகம் கறுத்திருந்தது
“இன்னிக்கு ஓவர் டைம் இல்லேப்பா என்றாள் அவள்
குரலில் வலுவும் குன்றியிருந்தது.
“ஓவர்டைம் வேலை செய்துட்டுத்தான் வருவென்னு நினைத்தேன்,
சுருக்கில் வந்துட்டே நல்லதுதான் என்று சிவபாதம் சிரித்தர்.
அவர் எதை மனத்தில் வைத்துக்கொண்டு சொல்கிறார்
என்றூஅவளுக்குப் புரிந்துவிட்டது”
இன்னிக்கு வேலைரொம்ப இல்லேஅப்பா!” என்று சொல்லி
யவாறு கைப்பையை வழக்கம்போல் காட்சிப் போழைமமேல்வைத்து
விட்டுக் கழுவுதொட்டியை நோக்கி நடந்தாள்.
முகத்தைக் கழுவிவிட்டுக் குளிர்பதனப் பெட்டியைத் திறந்தாள்.
நெகிழிக் குப்பியிலிருந்த குளிர்நீரை கிளாஸில் ஊற்றிக்
குடித்தாள். வயிறு குளிர்ந்தது.ஆனால் அவள் நெஞ்சில் பரவிய தீ
அணையவில் ை தந்தையைப் பார்த்தாள்.

கன்னிகாதானம்150

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவளையே பார்த்துக்கொண்டு நின்ற சிவபாதம் “ஏன்
கனிமொழி என்ன்வோபோல இருக்கிற?” என்றார்.
“ஒண்ணுமில்லேப்பா”
“ஒண்ணுமில்லேன்னு வாயால் தானே சொல்லுறே!
சரியில்லேன்னா ஏன் ஐஸ் தண்ணீ குடிக்கிறே?”
கனிமொழி குளிர் நீர் குடித்துவிட்டுக் குவளையை
“உடம்புக்கு ஒண்ணுமில்லேப்பா!” என்றாள்.
“வேலை கடினமாக இருந்தால் இந்த மாதத்திலிருந்து வேலை
யை நிறுத்திவிடே!”
கனிமொழிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
என்றாள.
“வேண்டாம்ப்பா !”
சிவபாதம் புறங்கையைக் கட்டிக்கொண்டு – சிந்தனையில்
ஆழ்ந்தபடி – வரவேற்பறையில் அங்குமிங்குமாக
சிறிது நேர இடைவெளி விட்டு “ இந்த மாதக்
வேலையை விட்டுவிட வேண்டியதுதான்” என்றார்.
சிவபாதம் இவ்வளவு சுருக்கில் இப்படிச் சொல்வார் என்று
கனிமொழி எதிர்பார்க்கவில்லை.”ஏன் அப்பா? “ என்று இரக்கத்
தோடு கேட்டாள்.
“எதுக்கு நிறுத்தச் சொல்லுவாங்க? உனக்கு ஒரு நல்ல காரியம்
செய்து வைக்கத்தான்!’ என்று சிரித்தபடி தொலைக்காட்சியைத்
திறந்தார்.
தந்தையையும் மகளையும் கவனித்துக்கொண்டிருந்த கற்பகம்
“சும்மா வேலையை நிறுத்தச் சொல்லுவாங்களா? காரணத்தோட
தான் சொல்லுறாங்க!” என்று சிரித்தாள்.
தொலைக்காட்சியில் இருந்த சிவபாதத்தின் பார்வை திரும்பியது.
“ பாஸ்போர்ட் சைஸ் படம் இருக்கா?”
“இல்லேப்பா என்றாள் கனிமொழி.
“ இல்லையென்றால் ஸ்டுடியோவுக்குப் போய்
படம் நாலு பிடித்துவை. மறந்திடாதே! வருகிற வெள்ளிக்கிழமை
பாஸ்போர்ட் எடுக்கப் போகணும்.”

சிங்கை மா. இளங்கண்ணன்151

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


‘நினைத்தது சரியாகப் போய்விட்டது ஊருக்கு அழைத்துக்
கொண்டுபோய் உறவு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து
வைக்க முடிவே செய்துட்டாங்க. இனிமேல் சும்மா இருந்தால்
அக்காள் கதையாகிவிடும் என்று அவள் மனத்தில் ஓடிக்
கொண்டிருந்தது.
தலை குனிந்தபடி நின்றாள்.
“ என்ன கனிமொழி பேசாமல் நிற்கிறே?” இவ்வளவு
ஊருக்குப் போகும்படி இருக்கும்னு நீ நினைக்கிவில்லையா?
நேரம் காலம் வரும்போது எல்லாம் தானகாக் கூடி வந்து
விடும்னு பெரியவங்க சொல்லுங்க இப்ப உனக்கு நல்ல
நேரம் வந்துவிட்டது எல்லாம் கூடி வந்திருக்கு” என்று
“கனிமொழி நான்கூட ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்லவும்
முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்னேன். அது இப்ப
நினைவுக்கு வந்திடுச்சு உங்கப்பாவுக்கு எனக்கும் திடுதிப்
பென்று திருமணம் செய்ய முடிவு செய்திட்டாங்க அதைக்
கேள்விப்பட்டதும் எனக்கு ஒண்ணும் புரியலே கையும் ஓடலே
காலும் ஓடலே மனமும் ஒரு நிலையில் இல்லெ இந்தக் காலத்துப்
பிள்ளை நீயும் அப்படியிருக்கி|றாயே!” என்று கற்பகம் சிரித்தாள்.
ஆனால் கனிமொழி முகம் மலரவில்லை என்னைப் புரிந்த
கொள்ளாமல் அம்மா என்னென்னவோ சொல்லுறாங்களே’
என்று எண்ணியப்படி நின்றாள்.
“ ஏம்மா வெட்கப்படுறே?” என்றாள்
கனிமொழிக்கு ஊருக்கு வரவில்லை என்று சொல்ல நினைத்
தாள் ஆனால் எப்படிச் சொல்லுவது? ஏன் வரமாட்டேங்கிறே
என்று கேட்டால் என்ன சொல்வது ? காரணத்தைச்
உடனே இப்போதே வேலைக்கும் போக வேண்டாம் என்று
அப்ப நிறுத்தவிடுவாங்களே! நிறுத்திவிட்டால் பிறகு கலை
யரசனைப் பார்த்துப் பேச முடியாதே. இங்கே நடப்பதைச்
சொல்லவும் முடியாதே என்று எண்ணியவாறு தலை குனிந்த
படியே நின்றாள்.
“ இந்தக் காலத்தில் இப்படி வெடகப்படுறாயே என்று
படி கற்பகம் சிவபாதத்தைப் பார்த்துச் சிரித்தாள்
சரி சரி களைத்துப் போய் வந்திருக்கே !
நாளைக்கு மறந்துவிடாமல் போய்ப் படம் பிடித்துவிடு “
சொல்லுவிட்டு அவர் தொலைக்காட்சியைப் பார்த்தார்.

கன்னிகா தானம்152

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி அறைக்குள் சென்று படுக்கையில் போய் விழுந்தாள்.
அவள் தலையில் இடியே விழுந்துவிட்டிருக்கிறது
மீனாளின் படத்தைப் பார்த்தாள் அன்னிக்கு என்னைக்
கோழியயென்றாயே இன்னிக்கு என்ன சொல்லுறே ?”
கேட்பதைப் போல் அவளைப் பார்த்துச் சிரித்தது.
அக்கா உங்களை ஊருக்குப் போகச் சொல்லும்
பெற்றோரிடம் சொல்ல முடியாமல் இப்படித்தான் தவித்
தீங்களா? உங்க மனம் என்ன பாடுபட்டிருக்கும்னு எனக்கு
இப்போதான் அக்கா புரியது என்று படத்தைப் பார்த்து
மனத்திற்குள் சொல்லிக்
அக்காளைப் போல் இருந்துவிடக் கூடாது பாஸ்போர்ட்
எடுப்பதற்குமுன் எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்று
தீர்மானித்துக் கொண்டு
அவள் மனம் தொழிற்சாலையில் தன்னுடன் வேலை செய்யும்
எழிலரசி சொல்லியிருந்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தது.
‘இளமையில் தோன்றும் ஆசைக்காகப் பெற்றோரைப் பகைத்துக்
கொள்வது நல்ல தில்லை இடையில் அறிமுகம் ஆன
நம்பிப் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டோர் மனத்தைப் புண்
படுத்துவது;ம் சரியில்லை பெற்றோர்க்கு மதிப்புக் கொடுக்காமல்
இடையில் அறிமுகமானவரைப் பெரிதாக நினைத்துக்
அவருடன் போவதும் சரியில்லை என்று எழிலரசி சொல்லி
யிருந்ததை கனிமொழி எண்ணீப் பார்த்தாள்.
‘ கலையரசன் கடைசிவரை கைவிடமாட்டார் எனும்
கையும் இருந்தது ஆனால் அதே நேரத்தில் பெற்றோரின்
விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது என்று,ம்
தோன்றீயது.
அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது மனம் குழம்பிய
நிலையில் படுத்திருந்தாள்.
கற்பகத்தின் குரலும் கேட்டது,
“ கனிமொழி என்ன போய்ப்படுத்துட்டே !
சாப்பிடு என்று குரல் கொடுத்துவிட்டு அவள் வருகையைக்
கற்பகம் எதிர்பார்த்துக்கொண்டு நின்றாள்.
கனிமொழி வரவில்லை அவள் முகட்டைப் பார்த்தபடியே
படுத்திருந்தாள்.

சிங்கை மா. இளங்கண் ன்153

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவளை எதிர்பார்த்துக் கொண்டு நின்ற கற்பகத்திறகு
மாக இருந்தது.
“ என்ன கூப்பிட்டது காதில் விழுந்ததா இல்லையா
சொல்லியபடி கனிமொழியின் அறைக்குள் சென்றாள்.
கனிமொழயின் கண்கள் குளமாகியிருந்தன.
அதைப்பார்த்ததும் கற்பகத்தின் பெற்ற மனம் துடித்தது.
குரலைத் தாழ்த்தி ஏன் அழறே என்றாள்
“ ஒண்ணுமில்லே அம்மா என்று கனிமொழி
துடைத்துக் கொண்டாள
“ சும்மா சொல்லு என் கிட்டே
சொல்லப் போறே!”
கனிமொழி தாயின் கைகளைச் சேர்த்துப் பிடித்தபடி அம்மா
நீங்கதாம்மா என்னைக் காப்பாற்றவேணும் என்றாள்.
கற்பகத்தின் வயிற்றில் தீயை அள்ளிக் கொட்டியதிப் போல்
இருந்தது தப்புத் தாண்டா செய்து வாயில் வயிற்றில் வாங்கி
கொண்டுவிட்டாளே என்று பய்ந்தாள்.
“ என்ன என்று சொல்லு என்று பதற்றத்துடன் கேட்ாள.
“நான் ஊருக்கு வரலேம்மா”
கற்பகத்தின் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது.
“ஏன்?” என்றாள்.
“ எனக்கென்னவோ ஊருக்கு வரப் பிடிக்கலேம்மா
இப்போது திருமணம் வேண்டாம்மா?”
“அது எப்படி முடியும் உங்கப்பா உன்னை அழைச்சுக்கிட்டுப்
போய் என் நாத்தினாள் மகனுக்குத் திருமணம் செய்து
விடு வரலாம்னு நினைக்கிறாரே”
“ எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்
“ நீ சொன்னால் சரியாகப் போயிடுமா?
தெரியாதா உனக்கு எப்போது திருமணம் செய்து வைக்க
வேணும்னு?”
“ எனக்குவிருப்பம் இல்லேம்மா!”

கன்னிகா தானம்154

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“இந்தக் காலத்துல இப்படி இருக்கிறாயே !
என்றால் பெண்கள் துள்ளிக் குதிக்கிற காலத்துல!”
“எனக்கு வேண்டாம்மா!”
“அப்பா எல்ல ஏற்பாடும் செய்துட்டாங்க இந்தத்தையிலேயே
திருமணத்தை வைத்துவிடலாம் என்று முடிவாகியிருக்குபையன்
பி.ஏ., படித்திருக்கிறாண் மூக்கும் முழியும் நல்லா இருக்கிறான்.
அக்கா மீனாளும் அங்கே இருக்கு நீ ஏன் கவலைப்படிறே?
தோட்டம் தொறவு சொத்துப் பத்து என்று நிறைய இருக்கு
உனக்கும் எந்தக் குறையும் வராது நீ ராசாத்தியைப் போல்
கால்மேல் கால் போட்டுக்கிட்டு வேலைக்காரவங்களுக்கிட்டே
வேலை ஏவிக்கிட்டு இருக்கலாம் என்றாள்.
“தயவு செய்து என்னை வற்புறுத்தாதீங்க அம்மா! அப்பாக்
கிட்டே சொல்லி ஊர்ப்பயணத்தையும் திருமணத்தையும் நிறுத்தி
விடச் சொல்லுங்க அம்மா” என்றாள்.
அவள் கண்களீலிருந்து நீர் அருவியாகக் கொட்டியது
“ நீ சொல்லுறது உனக்கே நல்ல இருக்கா?
சொல்லச் சொல்லி அழுகிறாயே சொன்னால் அப்பாகாரணம்
கேட்பாரே என்ன காரணம் சொல்லப்போறே?”
“ காரணம் இருக்கு அம்மா” என்று தாயை
பார்த்தாள்.
“ காரணம் என்ன?”
கனிமொழி தாயைக் கூர்ந்து
“ ஏன் அப்படிப் பார்க்கிறே ?
“நான் வந்து…”
“ யாரையும்
‘ஆமாம் என்பதைப் போல் தலையாட்டினாள்,
“ அடிபாவி உங்க அப்பா குணம் தெரிஞ்சு இப்படிச்
கிறாயே அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே தெரிஞ்சா உன்னை
வெட்டிப் போட்டுடுவாரே இதைப் பத்தி வாயே திறக்காதே.
பேசாமல் நாங்க சொல்லுறபடி ஊருக்குப் போய் நடக்க
வேண்டியதைப் பார் என்றாள்.

சிங்கை ம. இளங்கண் ன்15

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சிவபாதத்தின்
கவனம் திரும்பியது.
“ ரெண்டுபேரும் உள்ளே என்ன பேடிக்கிட்டு
வயித்தைப் பசிக்குது சாப்பாடு கொடுக்கப் பாருங்க” என்று
குரல் கொடுத்தார்
“ இதோ வந்திட்டோம் “ என்று உரத்த குரலில்
விழும்படி சொல்லிவிட்டு மகளிடம் மெதுவாக “சரி சரி எழுந்திரு”
என்றாள்.
கனிமொழி எழுந்து துவாலையை எடுத்துக்கொண்டு குளிக்கச்
சென்றாள்.
கற்பகம் வரவேற்பறைக்கு வந்தாள் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்த கணவனைப் பின்புறமாகப் பார்த்தபடி நின்றாள்.
‘சொன்னால் குதிப்பாரே இவரிடம் எப்படிச் சொல்லுறது?
கனிமொழியிடந்தால் மனத்தை மாற்றிக் கொள்ளச்
அதான் நல்லது சிறு பிள்ளைத்தனமாக எவன்
யிருக்கு அவன் மனத்தைக் கொடுத்திருக்கிறான் என்று எண்ணிய
வாறு அவரைப் பார்த்தபடியும் நின்றாலள்.
தொலைக்காட்சியில் ஆடு வளர்ப்பு விளக்கப்படம் ஓடிக்
கொண்டிருந்தது.
“ பார்த்தியா ஆடு எவ்வளவு கொழுகொழுன்னு வளர்நதிுக?”
என்றவாறு சிவபாதம் திரும்பிப் பார்த்தார்.
அப்போது கொழுத்திருந்த குட்டிதுள்ளியது அதையும் பார்த்த
படி கற்பகம் தலையை ஆட்டினாள்.
“ என்ன செம்மறி ஆட்டைப்போல் தலையாட்டுறே!” என்று
சிவபாதம் சிரித்தார்.
“ குட்டி கொழுத்துப் போய் இருக்கு”என்றாள்.
அவள் மனம் கனிமொழியை நினைத்துக்

கன்னிகா தானம்156

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


7

கனிமொழிக்குத் தூக்கமே வரவில்லை.


அவள் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது
புரண்டு படுத்தாள்.
இரவு பின்னேரத்தில்தான் கண்களைக் கொண்டுபோய்ச்
செருகியது.
அந்தத் தூக்கத்தையும் கலையரசன் கனவில வந்து கலைத்து
விட்டான்.
விடியற்காலையிலேயே விழித்துக்கொண்டாள் ஆனால்
படுக்கையிய விட்டு எழவில்லை அக்காள் படத்தைப்
‘அக்கா நீங்க எப்படியக்க விரும்பியவரை மறந்தீங்க?”
கண்கள் படத்தைப் பார்த்துகொண்டிருந்தாலும் அவள் ,மனம்
கேட்டது.
“ சொய்! சொய்!” என்று தோசை சுடும் ஒலி
படுக்கையைவிட்டு எழுந்தாள் உடம்பை வளைத்து நெட்டி
முறித்துக் கொண்டு குளிப்பறையை நோக்கி
‘கோல்கேட் பற்பசையைப் பிதுக்கி பிரசில் வைத்துக்கொண்டு
முகத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாள் அவள்
மனக் கண்ணாடியில் கலையரசன் உருவம் தெரிந்தது.
கனிமொழி அறைக்குள் இருந்தௌ வந்ததையும் கண்ணாடி
முன் நின்று பல் துலக்குவதையும்
கற்பகத்திற்கு மகள் மனநிலையை ஓரளவு ஊகித்து உணரமுடிந்தது.
அவள் குழம்பிப் போய் இருக்கிறாள் என்பதைக்
புரிந்து கொள்ள
“ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கமே வரலே கனிமொழி!”
கனிமொழி பல் துலக்கியபடியே கண்ணாடியைப் பார்த்தாள்.
கண்ணாடியின் நெஞ்சில் தாயின் உருவம் தெரிந்தது. ஆனால்
அவள் மனநிலை புரியவில்லை.

சிங்கை மா. இளங்கண்ணன்157

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“ ஏம்மா தூக்கம் வரலே?”
“ எனக்கு ஒரே குழப்பமாக இருந்துச் .நீ ஊருக்குப் போக
விருப்பம் இல்லேன்னு உங்கப்பாகிட்டே சொல்லிவிடாதே.
அவர் முன் கோபக்காரர் அவருக்கு மூக்கு மேலே
வந்திடும் கோபம் வந்தா கண்மண் தெரியாது என்றவாறு
வெந்துவிட்டிருந்த தோசையை
எடுத்துத் தட்டில் வைத்தாள்.
தோசைக்
ஊற்றினார்கள்
அந்தத் தோசையும் வெந்து கொண்டிருந்தது.
அளவோடு தீ வைத்து தோசை சுட்டால்தான் தோசை
கருகாது. அளவுக்கு மீறி எரிந்தால் தோசை கருகிவிடும் மாவை
அளவோடு தேய்த்து ஊற்றா வேண்டும்
வேக வைத்துப் பதத்தோடு
எடுக்க வேண்டும். அதைப் போல்
காரியத்திலும் கண்ணாய்
இருக்கவேண்டும் . கோட்டைவிட்டுவிடக்
எண்ணியபடி கனிமொழி நீர் பிடித்து வாயைக் கொப்பளித்தாள்.
வாயைக் கழுவிவிட்டுக் கண்ணாடியில் ஈ காட்டித் தன்
வெண்முத்துப் பல்லைப்
‘ உன் சிரித்த முகத்தைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
போல் இருக்கு கனிமொழி
கலையரசனை சொல்லியிருந்த்தௌ
நினைவுக்கு வந்தது.
“என்ன சொன்னது புரியதா?” என் றாள் கற்பகம்
கலையசன் நினைவாக ந ி ன ற

“புரியது! அம்மா !” என்றாள்.


“அப்பா குணம் உனக்குத் தெரியும் பார்த்து நடந்துக்க”
என்று ???தோசையைத்
அம்மா நீங்க சொன்னது எதையாகிலும் நான் இதுவரை
தட்டிப் பேசியிருக்கிறேனா?”

கன்னிகா தானம்158

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“இல்லே
“ இனிமேலும்
கற்பகத்திற்கு நெஞ்சில் பால் வார்த்ததைப் போல் இருந்தது.
“ அதான் நல்லது
“ஆனால் …” என்றவாறு அவளைப் பார்த்தபடி நெஞ்சில்
கிடந்த முடியை வாரிவிட்டாள்.
“என்ன ஆனால் போடுறே?”
“திருமணத்தில் மட்டும் என் விருப்பத்தையும் கொஞ்சம்
கேட்டீங்கன்னா நல்லது தான்
செய்வாங்க கெடுதல் செய்யமா
ட்டாங்க என்றாள் அவள் முகம் மாறிய்து.
“பிள்ளைக்குத்
அதனால்தான் என் விருப்பத்தையும் கேட்டு அந்த
யத்தச் செய்து வையுங்கண்னு சொல்லுறேன் “
“நீ இங்கே திருமணம் செய்துகொண்டு இங்கேயே
நினைக்கிறே ! அப்படித்தானே
”“ஆமாம்மா”
“சிறு
ல்லுவாங்க ஒருமுறைக்குப்
பலமுறை யோசித்துப் பார்த்தாயா?”
“நல்லா யோசித்துப் பார்த்துட்டுத்தாம்மா சொல்லுறேன்”
“நீ விரும்புகிற அந்தப் பையன் உன் விருப்பப்படி நடப்பாரா?”
“ நடப்பாரம்மா
“அப்படியென்றால் அவர் உன்னுடன் ஊருக்கு அந்தக்
கிராமத்துக்கு வருவாரா?”
கற்பகம் சுற்றி வளைத்துப் பிடித்துக்
கனிமொழிக்குப்
“அது எப்படியம்மா முடியும்?”
“நீதானே சொன்னே உன் விருப்பப்படி நட்ப்பாருன்னு.
உன் விருப்பப்படி நடப்பவரை வீட்டோடு ,மாப்பீளையாக

சிங்கை மா இளங்கண் ன்159

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஆக்கிக் கொண்டு ஊருக்குப் போக
வரத்தானே வேணும்!”
கனிமொழி தயங்கினாள்.
“ அவர் விருப்பத்தைக் கேட்டுத்தாம்மா சொல்ல
“அவர் முடியாதுன்னு சொன்னால் என்ன செய்வே?
அவர் இருக்கிற இடத்தில் இருக்கதானே ஆசைப்ப்டுவே?”

“அவர் உனக்காக ஏன் ஊருக்கு வரக்கூடாது?” என்று சொல்லி
விட்டு கனிமொழியின் மறுமொழியிய எதிர் நோக்கியபடி
வாயைப் பார்த்தாள்.
கனிமொழி திகைத்தாள்.
“ அந்தப் பையன் உன் மேல் வைத்திருக்கும் அன்பு
இருந்தே தெரிவுது”
கனிமொழி சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு
திருமணம் செய்துகொண்ட பின் அவர் எனக்குக் கணவன்
அவர் இருக்கிற இடத்தில் இருக்கிறதுதானேம்மா என் கடமை”
என்றாள்.
“கணவன் இருக்கிர இடத்தில்தான் மனைவி இருக்க
வேண்டும் . நீ சொல்லுறது சரிதான் நானும் உங்க
இருக்கிற இடத்தில் இருக்கப்போறேன் அவர் ஊரிலேயே
தங்கிவிட வேண்டும் என்று சொல்லுகிறார் நானும் அவர்
இருக்கிற இடத்திலேயே இருந்து விடுவேன் நீ உன்
இங்கே இருக்க வேண்டியதுதான்”
தாய் சொல்லியது அவள் உள்ளத்தைத் தொடர்ந்து அப்பா
மேல் அம்மா இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாங்களே ஒருத்திக்கு
எல்லாம் கணவன் தான் அப்பா இருக்கிற இடத்தில்
இருப்பதைப் போல் நானும் என் கணவருடன் ஏன் இருக்கக்
கூடாது அம்மா ஊரிலுள்ள பெற்றோரைப் பிரிந்து இங்கு
வந்து இவ்வளவு நாள் இருந்திருக்கிறாங்களே அவங்களைப்
போல் நானும் இருந்து ஏன் குடும்பம் நடத்தமுடியாது?
என்னாலும் குடும்பம் நடத்த முடியும் அந்தத தகுதியும்
அவர் மேல் நம்பிக்கையும் இருக்கு அவரைப் பார்த்து
இதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும் என்று மனம் சொல்லியது.

கன்னிகாதானம்160

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“நீங்க ஊருக்குப் போய் அங்கேயே தங்கிடப் போறீங்களா
அம்மா?”
“உங்க அப்பா எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடந்தான்
எனக்குச் சொர்க்கம் நான் அங்கேதான் இருப்பேன் என்றாள்.
“நானும் அப்படி நினைப்பதில் தப்பு இல்லையே அம்மா?
என்று உணர்ச்சிய் மேலிடக் கேட்டபடி தாயைப் பார்த்தாள்.
கனிமொழி இப்படிச் சொல்வாள் என்று கற்பகம் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சி அடைந்தாள்.
எரிவாளி அடுப்பை அணைத்துவிட்டு அவளையே கூர்ந்து
பார்த்தாள் இனிமேல் கனிமொழியின் மனத்தை மாற்றுவது
எளிதில்லை என்று அவளுக்கு த்
“உங்கப்பாவை நான் கணவராக அடையக் கொடுத்து வைத்
திருக்கிறேன் இப்படிப்பட்ட கணவன் கிடைக்கணும்ன்னுதான்
எந்த ப் பெண்ணும்விரும்புவாள்!”
“நானும் அப்படித்தாம்மா நினைக்கிறேன். கலையரசன்
எனக்குக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கணும் அம்மா”
என்றாள்.
“ உங்க அப்பா எனக்குச் சொந்த அத்தை மகன்
மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கு என்றும்
உறவு விட்டுப் போகக்கூடாது என்றும் பெரிய்வங்களாகப்
பார்த்துத் திருமணம் செய்து வைத்தாங்க எங்களுக்கூள் இதுவரை
எந்த மனத்தாலும் வரலே ஆனால் நீ கட்டிக்கிற நினைக்கும்
மாப்பிள்ளைப் பற்றி எண்ணிப்பார்” என்???றுஉள்ளத்தையும்
தொட்டது.
அவள் பேச்சில் உணர்ச்சி இழையோடியது.
கற்பகம் பேச்சோடு பேச்சாக உறவை இழுத்துப்பேசியதற்குரிய
காரணம்
உறவுக்காரர் இல்லையென்று சொல்லாமல்
சொல்லுறீங்க அம்மா” என்றாள்.
“புரிந்துக்கிட்டா சரி எத்தனையோய இருந்தாலும் சொந்தம்
அது ஒருக்காலும் விட்டுப் போகாது இங்கே
நமக்குச் சொந்தமென்று சொல்லிக் கொள்ள யார்
யாருமே இல்லை. எல்லாரும் ஊரில் தான் இருக்கிறாங்க

சிங்கை மா இளங்கண்ணன்161

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


போய்விடுவதுதான் நல்லது ஏழு தலைமுறைக்குப் போதுமான
சொத்தும் இருக்கு என்றைக்குமே விட்டுப் போகாத
இருக்கு நல்லாச் சிந்தித்துப் பாரு என்னால் இதுக்கு மேலே
சொல்லு முடியாது “
“சொநதமும் ஏழுதலைமுறைக்குச் சொத்தும் இருந்தால்
போதுமா அம்மா? என் மனத்துக்கு அந்த மாப்பிளையைப்
பிடிக்க வேண்டாமா? விருப்பாம் இல்லாதவரைக் கட்டிக்கிட்டு
எப்படி அம்மா வாழ முடியும்?”
“ நீ இன்னும் மாப்பிள்ளையைப் பார்க்கவே
“ மாப்பிள்ளை அழகா இருந்தால் விருப்பம்வந்து
நினைக்கிறீங்களா?”
விருப்பு வெறுப்புங்கிறது மனத்தைப் பொருத்தும் தான்
நீதான் உன் மனத்தை மாத்தக்கிற்ணு!”
‘அம்மா பேசுவதைப் பார்த்தால் கட்டாய்ப்படுத்தியாகிலும்
ஊருக்குஅழைத்துக் கொண்டு போய் உறவு மாப்பிள்ளைக்குக்
கட்டிக் கொடுத்திடுவாங்க போலிருக்கே என்று
நாற்காலியால் அமர்ந்தாள்.
கற்பகம் சுட்டு வைத்திருந்த தோசையை எடுத்துவைத்தாள்.
தோசை பஞ்சைப் போல் இருந்தது மெதுத் தோசைக்கு
ஏற்றாற்போல் வெங்காயச் சட்டினியும் இருந்தது.
தோசையைப் பிய்த்து வெங்காயச் சட்டினியில் தொட்டு
வாயில் வைத்தாள் அவள் பார்வை கற்பகம்போல் இருந்தது.
“ஏம்மா நாம் இங்கேயே இருந்துட்டாஎன்னம்மா?”
“ அதான் சொன்னேனே சொந்தம் எல்லாரும்
இருக்குன்னு”
“உறவுக்காரவங்களைஊரில் விட்டுவிட்டு நீங்கள் இவ்வளவு
நாள் இங்கேதானே இருந்தீங்கக் அது எப்படியும்மமா?”
“ஆமா இருந்தோம் நாமும் நாலு பேரைப் போல் நல்லா
வரணும் ஆளோடு ஆள் சேரணும் என்று இருந்தோம் அப்பா
இங்கே இருந்டாங்க் நானும் இருந்தேன் வயிற்றை வாயைக்
கட்டிக்கொண்டு அவருக்கு உதவியாகக் காலத்தை ஓட்டினேன்.
இப்போது ஓரளவு நமக்கு வசதியும் வந்திருக்கு. இனிமேல்

கன்னிகா தானம்162

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நாம் அங்கே போயிடுறதுதானே நல்லது தாய்
போய்ச் சேர வேண்டாமா? அக்கா அங்கே இருக்கிறதை
மறந்திடாதே!”
கனிமொழி பசியாறியபடி இருந்தாள் சிறிது நேர
இடைவெளிக்குப்பின்,
“இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்தால் ஊரில்
இன்னும் வசதியைத் தேடிக்கொள்ளலாமே என்றாள்.
“அப்பாவுக்கு என்ன ஓடி ஆடி வேலை செய்யுறவயதா?
இரும்பைப் போல் இருந்த உடம்பு இப்போ இளைத்துப் போயிடுச்சு.
அசதியாக இருக்குது காலைக் கடுக்கிறதுன்னு அடிக்கடி
சொல்லுறாரே!” என்றாள்.
கணவனின் உடல் நிலையியப் பற்றிச் க்ஹொல்லும்
கண் கலங்கினாள்.
கனிமொழி சிந்தித்த படி
கற்பகம் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு என்ன
பேச்சைக் காணோம் நீ சின்னப் பிள்ளை உனக்கு இப்போது
ஒண்ணும் தெரியாது கலியாணங்கிறது ஆயிரத்துகால்த்துப் பயிர்ன்னு
சொல்லுவாங்க வாழ்க்கையில் பட்டவங்களுக்குத்தான் நல்லது
கெட்டது தெரியும் நாங்க சொல்லுறதைக் கேளு வாழ்க்கை
யென்றால் சினிமாப்படம் இல்லே படத்தைப் பார்த்துட்டு
காதல் கத்திரிக்காய்ன்னு திரியதே அதெல்லம் நமக்கு நல்ல்
அதில்லை அப்பாவுக்கும் இதெல்லம் பிடிக்காது!” என்று எடுத்துச்
சொன்னாள்.
கனிமொழியிடம் எடுபடவில்லை.
“அம்மா எனக்காக நீங்க அப்பாக்கிட்டே எடுத்துச் சொல்ல
மாட்டீங்களா?” என்றாள்.
கற்பகம் முகம் மாறியது சொல்லக் கேட்கமாட்டாள்
போலிருக்கே பிடித்த முயலுக்கு மூணு காலன்னு இருக்கிறாளே
என்று எண்ணியப்படி அவளைப் பார்த்தாள்.
ஆனால் கனிமொழி மனம் அம்மா தயங்கிறாங்க போலிருக்கு’
என்று எண்ணியது
“சொல்லுங்கம்மா” என்றாள்.
“என்னால் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது” என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்163

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி முகம் மாறியது.
“என்னையும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுறீங்களே
அம்மா!”
“ஆமா சொல்லுறேன். பெற்று வளர்த்த தகப்பன் மனத்தைப்
புண்படுத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்” என்றாள்.
கனிமொழி கையில் தோசை இருந்தது. கற்பகத்தையே பார்த்துக்
கொண்டு இருந்தாள்.
அன்பைக் கொட்டி வளர்த்த தந்தை மனத்தைப் புண்படுத்த
வேண்டுமா? என்று அவள் மனம் கேட்டது

கன்னிகா தானம்164

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


8

கனிமொழி கடிகாரத்தைப் பார்த்தாள்.


வேலைக்குச் செல்ல அரைமணி நேரமே இருந்தது. அந்த
அரைமணி நேரத்தையும் வீட்டில் கழிக்க அவளுக்கு மன
மில்லை. மாறுபட் சூழ்நிலையை அவள் மனம் நாடியது.
கைப்பையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள்.
நடையன் குளிப்பறை ஓரத்தில் இருந்தது. அதை எடுத்துக்
கொண்டு வாசல் பக்கம் வந்தாள்.
நடையனைக் காலில் மாட்டிக்கொண்டு அரை மனத்தோடு,
“போயிட்டு வர்றேம்மா” என்றாள்.
“இன்னும் அரை மணி நேரம் இருக்கே”
“ஆமம்மா”
“அதுக்குள்ளாகப் புறப்பட்டுவிட்டாயே”
“வேலை இருக்கும்மா!”
ஏன் பொய் சொல்லுறே. இந்த அரைமணி நேரத்தையும்
வீட்டில் கழிக்க விருப்பம் இல்லேன்னு சொல்லு. இந்த வீடும்
உனக்குப் பிடிக்கலே! எங்களையும் பிடிக்கலே” கற்பகத்தின்
குரல் உடைந்து ஒலித்தது.
கனிமொழிக்கும் என்னவோ போல் இருந்தது.
“அப்படி ஒண்ணுமில்லேம்மா” என்றாள்.
“அதுக்குமேல் உன் விருப்பம். ஆனால் ஒண்ணு நான்
சொன்னதை ஒரு முறைக்குப் பல முறை நல்லா சிந்தித்துப்
பார்” என்றாள்.
சிந்தித்துப் பார்த்துட்டேன் என்று சொல்ல நினைத்தாள்.
ஆனால் சொல்லவில்லை. கற்பகத்தைப் பார்க்கும்போது
அவளுக்கு இரக்கமாக இருந்தது.

சிங்கை மா. இளங்கண் ன்165

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“சிந்தித்துப் பார்க்கிறேம்மா” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
அவள் மனம் அவளிடம் இல்லை. தாய் சொல்லியதை அசை
போட்டுக்கொண்டே இருந்தது.
தொழிற்சாலையை அடைந்தாள். தொழிற்சாலை திரந்திருந்
தாலும் அமைதி நிலவியது. கடுமையாக உழைத்த இயந்திரங்கள்
தூங்கிக்கொண்டிருந்தன.
அங்கு சென்றதும் அரை மணி நேரத்தை எப்படிப் போக்குவது
எனும் கேள்வி எழுந்தது. பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை,
அருந்தகத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.
‘செங் தெங்’ சூப்பி என்றால் அவளுக்குப் பிடிக்கும். பழவற்றல்,
கடற்பாசி, தாமரை விதை ஆகியவற்றைக் கொண்டு வேக
வைத்த அந்தச் சூப்பை வாங்கிக்கொண்டு அமர்ந்தாள்.
சூப்பிலிருந்து ஆவி பறந்துகொண்டிருந்தது. சிறிது நேரம்
அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். தனிமை அவளுக்கு இனிமை
தரவில்லை.
மனத்தோடு போராடிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் சென்றதும் பேச்சுக் குரல் கேட்டது. அடுத்தடுத்த
மேசைகளில் சீன மலாய் பெண்கள் முகங்கள் தெரிந்தன.
சிலர் குச்சியால் ‘கறி மீயை வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டிருந்தனர்.
சிலர் ‘மீ கோரிங்க்’’, ‘நாசி லெமா’ என்று விருப்பப்பட்டதை
வாங்கிச் சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
தெரிந்த முகங்களில் புன்னகை மின்னியது.
தோழியர் முகத்தைக் காணோம்.
‘செங் தெங்’’ சூப்பைக் கரண்டியால் ஊதிஊதிக் குடித்தாள்.
வாய் அசைபோட்டுக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் கற்பகம்
சொல்லியிருந்ததையும் மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது.
சிரிப்பொலி காற்றில் மிதந்து வந்தது.
கனிமொழி சோகம் கப்பிய முகத்தோடு சிரிப்பொலி வந்த
பக்கம் பார்த்தாள். தோழியர் சிரிந்துப் பேசிக்கொண்டு வந்தனர்.
தன்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்று நினைத்துக்
கொண்டாள்.

கன்னிகா தானம்166

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர்கள் அருந்தகத்தை நெருங்கியது “என்ன கனிமொழி
இன்னிக்கு இவ்வளவு வெள்ளென வந்திட்டே?” என்று கலையரசி
சிரித்தபடி கேட்டாள்.
“எப்போதும் வீட்டில்தானே பசியாறிவிட்டு வருவே.
இன்னிக்கு இங்கு வந்து பசியாறுகிறாயே ஏன்?” என்றாள்
முல்லை.
“கலையரசன் நினைவு வந்துவிட்டதா? அவர் வந்தாலும்
வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு வந்தாயா? அவர்
காலையில் வரமாட்டார். சாயங்காலந்தான் வருவார்!” என்று
கலையரசி பகடி செய்தாள்.
கலையரசியும் முல்லையும் பகடி செய்தனர். ஆனால் எழிலரசி
அவள் முகத்தைப் பார்த்தாள். கனிமொழியின் முகத்தில் ஈயாட
வில்லை.
“சரி சரி சும்மா இருங்க!” என்று சொல்லிவிட்டு கனிமொழி
யைப் பார்த்து, “முகம் வாடியிருக்கே ஏன்?” என்றாள்.
கனிமொழியும் அவள் முகத்தைப் பார்த்தாள். அவளிடம்
சொல்லி மனச்சுமையைக் குறைக்க வேண்டும் போல் இருந்தது.
“என்ன அப்படிப் பார்க்கிறே சும்மா சொல்லு” என்றவாறு
எழிலரசி நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
மற்றவரும் அமர்ந்தனர்.
கனிமொழி என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்
பார்த்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
“எங்கப்பாவும் அம்மாவும் என்னை ஊருக்கு அழைத்துக்
கொண்டு போய் அங்கே உள்ள உறவு மாப்பிள்ளைக்குத் திருமணம்
செய்து கொடுக்க நினைக்கிறாங்க” என்றாள்.
“உன்னை ஊருக்கு அழைத்துப் போறாங்களா? உறவு
மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்கப் போறாங்களா?” என்று
கலையரசி கேட்டாள்.
“பட்டிக்காட்டு மாப்பிள்ளையா இல்லை பட்டணமா?”
என்றாள் முல்லை.
“படித்தவரா இல்லை பாமரரா ? தலையில் பூ
பவராகத்தான் இருக்கும்” என்று கலையரசி சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்167

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“கனிமொழியைச் சொல்லவிடுங்க. அவள் எதையோ
நினைத்துக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறா! இந்த நேரத்தில்
போய் விளையாடுறீங்களே!” என்றாள் எழிலரசி.
“பாஸ்போர்ட்டு எடுக்கப் படமும் பிடிக்கச் சொல்லிட்டாங்க
ப்பா!” என்று இரக்கத்தோடு சொன்னாள் கனிமொழி.
“வெள்ளம் தலைக்கு மேலே போய்விடும்போலிருக்கே!”
எழிலரசி.
“நீ கலையரசனைக் காதலிப்பதாகச் சொல்ல வேண்டியது
தானே” என்றாள் கலையரசி.
“சொல்லப் பயமாக இருக்கு. எங்கம்மாவும் அப்பாக்கிட்டே
சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுறாங்க”
“அப்படியென்றால் உங்கம்மாகிட்டே சொல்லிட்டேன்னு
சொல்லு” – எழிலரசி.
“துணிவே வரவழைத்துக்கிட்டு அம்மாகிட்டேச் சொல்லி
விட்டேன். ஆனால் அம்மா அபாக்கிட்டே சொல்லமாட்டா
ங்களாம். என்னையும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுறாங்க.
அப்பா காதுக்கு எட்டக் கூடாதுங்கிறாங்க. நம்ம உறவுக்காரவங்க
எல்லாரும் ஊரில்தான் இருக்கிறாங்க. உறவு மாப்பிள்ளைதான்
நல்லது. நாமும் அங்கே போயிடுறதுதான் நல்லதுன்னு சொல்லு
றாங்க. எங்கம்மாவும் ஊர் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து
வைக்கத்தான் ஆசைப்படுறாங்க” என்றாள். அவள் குரல் தழு
தழுத்தது.
“அங்கே போய்த் தங்கிட நினைக்கிறாங்க போலிருக்கு” என்றாள்
எழிலரசி.
“அப்படித்தான் சொல்லுறாங்க”.
கலையரசி மனம் இளகியது. கனிமொழிக்கு உதவ வேண்டும்
போல் இருந்தது.
“உன்னால் எதிர்த்து நிற்க முடியுமா?” என்றாள்.
“பெற்றோரை வேண்டாம் என்று நினைத்தால் விரும்பிய
வரை திருமணம் செய்துகொள்ளலாம். பெற்று வளர்த்தவங்க
மனத்தை நோக வைக்கக் கூடாதுன்னு நினைத்தால் அவர்கள்
பார்க்கிற மாப்பிள்ளையைக் கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.
அவங்க சொல்லுறபடி ஊரில் போய்த் தங்கிவிட

கன்னிகா தானம்168

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தான். இதில் நல்லதுன்னு நல்லாச் சிந்தித்து முடிவு எடுக்கணும்.
அதைவிட்டுவிட்டு எதிர்த்து நிற்க முடியுமான்னு கேட்கிறாயே!”
என்று எழிலரசி அவளைப் பார்த்தாள்.
“காதலை மறக்கச் சொல்லுறீங்களா?” என்றாள் பக்கத்தில்
இருந்த முல்லை.
“மறந்தால்தான் என்ன? குடியா முழுகிவிடப் போகிறது.
இது ஒண்ணும் தெய்வீகக் காதல் இல்லை. காதல் என்பது
இளமையில் உந்தப்படும் உணர்வுதானே. ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்பதை மறந்துவிடாதீங்க” என்றாள்
எழிலரசி.
“அப்படியே வைத்துக்கொள்வோம். இளமையில் ஏற்படும்
ஆசைதான் காதல்! அது இளம் உள்ளங்களின் ஏக்கங்தான்.
அந்த இரண்டு உள்ளங்களையும் சேர்த்து வைத்தால் என்னன்னு
தான் கேட்கிறேன். திருமணம் ஆனதும் இன்னொருவர் வீட்டுக்கு
போறவள்தானே பெண்! விரும்பியவருக்கே
செய்துவைத்தால் என்ன?” என்றாள் கலையரசி. சரியான கேள்வி
கேட்டு மடக்கிவிட்டதாக அவள் மனத்தில் ஒடியது.
அது எழிலரசிக்குப் புரிந்தது.
“ஆசைப்பட்ட அனைத்தையும் அடைய முடியுமா? திருமணம்
என்பது கடைச்சரக்கு இல்லையே. மீ கோரீங்கா, இல்லை
மீ சியாமா ? இது ஆயிரம் காலத்துப் பயிர் என்று
சொல்லுவாங்க. அதை மறந்துவிட்டுப் பேசக் கூடாது. ஆசைக்கு
அளவே இல்லை. ஆசைப்பட்ட அத்தனையையும் அடையவும்
முடியாது. இன்னொருவர் வீட்டுக்குப் போகிறவள் பெண்
என்பதற்காகப் பெண்ணைப் பெற்றவங்க யாரும் தள்ளிவிட
மாட்டாங்க! தெரிஞ்சுக்க” என்றாள் எழிலரசி.
எழிலரசி சொல்வதில் உண்மை இருப்பதாகப் பட்டது.
கனிமொழி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
குடிகொண்டுவிட்டவரை எப்படி மறப்பது?’ எனும் கேள்வி
எழுந்தது. ஆனால் கேட்கவில்லை.
அந்நேரத்தில் ‘ட்ரிங்…’ தொழிற்சாலை மணி குரல் கொடுத்து
ஊழியர்களை வேலைக்குக் கூப்பிட்டது.
எல்லாரும் தொழிற்சாலைக்கு விரைந்தனர்.

சிங்கை மா. இளங்கண்ணன்169

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


உறங்கிக்கொண்டிருந்த இயந்திரங்களும் உயிர்பெற்றன.
இரைச்சல்! அமைதி கலைந்தது.
ஊழியர்களும் இயந்திரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு.
சுறுசுறுப்பாக இயங்கினர்.
கனிமொழி வேலை செய்யத் தொடங்கினாள். அவள் உடலும்
இயந்திரத்தைப் போல் இயங்கியது.
பெற்றோரை எண்ணிப் பார்த்தாள்.
‘’எழிலரசி சொல்வதைப் போல் நேற்றுப் பழகியவர்க்காகப்
பெற்றோரை மறப்பதா? இல்லை வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைத்
துணையாக வரப்போகிறவரை மறப்பதா?” என்று தன்னைத்
தானே கேட்டுக்கொண்டாள்.
விடை காண முடியாமல் அவள் மனம் தவித்தது.
மனக் கண்முன் பெற்றோரை மறந்துவிட்டு கலையரசனை
மணந்தால் பெற்றோர் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்
பார்த்தாள் அதே நேரத்தில் கலையரசனை மறந்துவிட்டுப்
பெற்றோர் வழியைப் பின்பற்றினால் கலையரசன் மனநிலை
எப்படியிருக்கும் என்றும் எண்ணிப்பார்த்தாள்.
அவளை அறியாமலே கண்ணீர் கடகடவென்று கன்னங்களில்.
புரண்டது. விரல்களால் அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.
அருகில் வேலை செய்துகொண்டு நின்ற கலையரசி பார்த்
ததைக்கூட அவள் கவனிக்கவில்லை.
“ஏன் கனிமொழி அழுகிறாய்?” என்று அவள் குரல் கேட்டதும்
திரும்பிப் பார்த்தாள்.
கண்ணீர் கரைபுரண்டது.
“சின்னப்பிள்ளையைப் போல் ஏன் அழறே?” என்றாள் முல்லை.
“தாய்தந்தையரைப் பிரிந்திருப்பதும் முடியாது போலிருக்கே”
என்றாள் கனிமொழி.
“அதுக்கு ஏன் அழறே? அவங்க சொல்லுறபடியே கேள்!
ஊருக்குப் போய் உறவு மாப்பிள்ளையையே திருமணம் செய்து
கொள்!”
“உறவு மாப்பிள்ளையை மணக்க மனம் வரலீயே!”

கன்னிகா தானம்170

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“ஏதாகிலும் ஒரு முடிவுக்கு வரத்தான் வேண்டும். அதற்காக
அழக் கூடாது. கலையரசன் கடைசிவரைக் கைவிடமாட்டார்ன்னு
நீ மனமார உறுதியாக நினைத்தால் உங்கப்பாக்கிட்டே
அவரைத்தான் மணப்பேன் என்று துணிஞ்சு சொல்லிவிடு”
“முடியாதுன்னா?”
“எதிர்த்து நிற்கத்தான் வேண்டும்” என்றாள் கலையரசி.
கனிமொழி பேசாமல் நின்றாள்.
“கலையரசன் வேண்டுமென்றால் நீ பயப்படாமல் போராடு
உங்கப்பாக்கிட்டே எடுத்துச் சொல்லு!”
கனிமொழி அதற்கும் வாய் திறக்கவில்லை. அவளையே
பார்த்துக்கொண்டு நின்றாள்.
“என்ன பேசாமல் நிக்கிறே கலையரசனை நினைக்கும்போதும்
பயப்படுறீயா? இல்லை இவ்வளவு நாள் பழகியும் அவரைப்
பற்றித் தெரிந்துகொள்ளவில்லையே என்று தவிக்கிறாயா?”
கனிமொழி அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்,
“என்ன அப்படிப் பார்க்கிறே? ஒரு முடிவுற்கு வந்தால்தான்
ஒரு
“உங்கப்பாக்கிட்டே சொல்லப் போறீயா?” என்றாள் கலையரசி.
“முதலில் கலையரசனைச் சந்தித்து இதுக்கொரு முடிவு
எடுக்கப் போறேன்.”
“அப்படிச் சொல்லு,
குழப்பிக்கிறே? ஆமா என்ன முடிவு? உடபோக்கா?” என்று
சிரித்தாள் முல்லை.
கனிமொழி முகத்திலும்
“இப்படியே எப்போதும் சிரித்துக்கிட்டு
இரு” என்றாள் கலையரசி.
“மனத்தைப் போட்டுக் குழப்பிக்கிறாதே! கலையரசன் உன்னை
ஒருபோதும் கைவிடமாட்டார். ஆளைப் பார்த்தாலே தெரியுது!”
என்றாள் முல்லை.
“ஆமா ஏன் கவலைப்படுறே?” என்றாள் கலையரசி.
பூனை வருவது தெரிந்தது. பேச்சும் தடைபட்டது.

சிங்கை மா. இளங்கண்ணன்171

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மாலை மணி ஐந்தாகியது.
கனிமொழி வேலைவிட்டு வந்தாள்.
அவள் முகத்தில் படர்ந்திருந்த கருமை மறையவில்லை.
கலையரசன் நின்ற இடத்தை நோக்கி நடந்தாள். அவள் நடையும்
தளர்ந்திருந்தது.
கலையரசன் பார்த்தான், சிரித்த முகத்தோடு வருபவள்.
அன்று முகத்திச் சுண்டிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது
வியப்பாக இருந்தது.
அவள் அவன் நின்ற இடத்தை நெருங்கினாள்.
"என்ன கனிமொழி என்னவோ போல் இருக்கிறே?" என்றான்.
கனிமொழி அவன் முகத்தைப் பார்த்தாள்.
"ஏன் அப்படிப் பார்க்கிறே ?உன் முகம் வேறே வாடியிருக்கு.
வேலையிடத்தில் கண்காணி எதுவும் சொன்னாரா ?" என்றவாறு
கலையரசன் தலைக் கவசத்தை எடுத்தான்.
"இல்லை" என்பதைப் போல் கனிமொழி தலையாட்டினாள்.
கலையரசன் தலைக்கவசத்தை அவள் தலையில் அணிவித்த
படி, "வேலையிடத்தில் ஒன்றும் இல்லேன்னா வேறே என்ன ?"
என்றான்.
"மனம் சரியில்லை" என்றாள்.
"என்னைப் பார்த்த பிறகுமா மன்ம் சரியில்லை ?"
அவன் சிரித்தான். கனிமொழி நீண்ட பெருமூச்சு விட்டாள்.
"என்னவோ நடந்திருக்கு சும்மா சொல்லு !
தானே எனக்கு தெரியும்
"இந்த இடத்திலா ?" என்று கடுகடுத்த முகத்தோடு

கன்னிகா தானம்172

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் இப்படி வெடுக்கென்று விழுகிறாய் ?" என்று சொல்லிய
படியும் தலைகவசத்தை அணிந்தபடியும் அவளைப் பார்த்தான்.
இதற்குமுன் அவள் முகம் இப்படி இருந்தது இல்லை.
எப்போதும் சிரித்த முகத்தோடு காட்சியளிப்பாள்.
தலைக்கவச வாரை இழுத்துக் கட்டிக்கொண்டு மோட்டார்
சைக்கிளை இயக்கினான்.
கனிமொழி பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
"புறப்படலாமா ?" என்றா.

ஆரககாலில் புடவை சிக்கிக்கொள்ளமல் இருக்க வேண்டும்


எனும் எண்ணத்தில் கனிமொழி புடவைத் தலைப்பை இழுத்துப்
பிடித்துக்கொண்டு, "போகலாம்" என்றாள்.
அவர்கள் மனநிலை மோட்டார் சைக்கிளூக்குத் தெரியவில்லை.
'ட்ர் ...' என்று உறுமியது.
அவள் விரைந்து அவனைப் பிடித்துக்கொண்டாள்.
மோட்டார் சைக்கிள் விரைந்தது.
அங் மோ கியோ பூங்காவை அடைந்ததும் நின்றது.
வண்டியைப் பூட்டி வைத்துவிட்டு இருவரும் பூங்கா
படிக்கட்டுகளில் ஏறினர். அவர்கள் நடை தளர்ந்திருந்தது.
இடையில் இருவரும் வாயே திறக்கவில்லை. அவர்கள்
மனம் மட்டும் தத்தம்போக்கில் இயங்கிக்கொண்டிருந்தது.
வழக்கம்போல் இருந்து பேசும் இடத்தை அடைந்தனர்.
இருக்கை அவர்களுக்காகக் காத்திருந்தது.
கலையரசன் அவள் கையைப் பற்றி இருக்கையில் இருக்க
வைத்தபடி அவனும் அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
"இப்போது சொல்லு !" என்று அவள்
கனிமொழி
வெள்ளை உள்ளம் முகத்தில்
இவரைப் போய்
மறக்கச் சொல்லுறாங்களே என்று நினைக்கும்போது அவளூக்கு
அழுகை வரும்பிபோல் இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்173

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஏன் தயங்குறே ? சும்மா சொல்லு. என்னிடம்
என்ன
"எங்கப்பா என்னை ஊருக்கு அழைத்துக்கொண்டு போகப்
போறாங்க" என்றாள். அவள் நா குழறியது.
"இவ்வளவுதானா ? நாங்கூட என்னமோ ஏதோன்னு
விட்டேன். இதுக்குப்போய்க் கவலைப்படுறியே. இது நல்ல
செய்திதானே!" என்று கலையரசன் சிரித்தான்.
அவளுக்கு வியப்பாக இருந்தது. ஏழிலரசி சொல்வதைப் போல்
ஆண்கள் மனம் கல் மனந்தானோ என்று மனம் சொல்லியது.
"என்ன இப்படிச் சொல்லுறீங்க ? நான் ஊருக்குப்
விட்டால் நீங்க கவலைப்பட மாட்டீங்களா என்னை மறந்திடு
வீங்களா ?"
என்றாள்.
"அது எப்படி முடியும் ? நான்
"ஊருக்குப்
"ஏன் பதறணும். என்னை உங்கூட வரச் சொல்லுறீயா
போயிட்டுத்தான் ரெண்டு கிழமையில் வந்துடுவாயே
என்றான்.
"நீங்க நினைப்பதைப் போல் நான் ஊர் சுத்திப் பார்க்கப்
போகலே"
"பிறகு என்ன ? விளங்கும்படியாகச் சொல்லேன்
ஆர்வத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான்.
"நான் ஊருக்குப் போனால் இங்கே வரமாட்டேன் !
தங்கிவிடுவேன்
"என்ன விளையாடுறியா ? நான் சந்தித்துப் பேசறதே
நேரந்தான்னு சொல்லியிருக்கிறேன்னே மறந்திட்டாயா
"நான் விளையாடலே, விளையாடுற மனநிலையிலும் இல்லே.
உங்களை மறக்கச் சொல்லுறாங்களே எப்படி மறக்க முடியும்
ன்னுதான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன் !"
கண் கலங்கியது.
இப்படிச் சொல்வாள் என்று கலையரசன் சிறிதும் எதிர்
பார்க்கவில்லை.

கன்னிகா தானம் 174

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன சொல்லுறே ?" என்று கேட்டான். அவன் பதறியது.
"என்னை ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் உறவு
மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போறாங்க்"
என்றாள்.
கலையரசனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"உங்கப்பா உறவு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கப்
போறேன்னு உன்னிடம் சொன்னாரா ?" என்ரு
"அம்மா சொன்னாங்க" என்றாள். குரலில் சோகம் இழை
யோடியது.
"நீ என்ன சொன்னே
"நான் ஒண்ணும் சொல்லவிலலி"
"அப்படியென்றால் நீ என்னை மறந்துவிட்டு ஊருக்குப் போக
நினைக்கிறாயா ?" என்று கேட்டான். அவன் நெஞ்சு
கொண்டிருந்தது.
கனிமொழி விழிகள் அகன்றன.
இல்லையென்பதைப் போல் தலையை ஆட்டினாள். அதே
வேளையில் என்னை இப்படி எடை போட்டுவிட்டாரே
என்று அவள் மனம்
அவனுக்கும் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.
"உங்கப்பாவிடம் நீ நம் காதலைப் பற்றிச் சொல்லியிருக்
கலாமே
"அப்பாவிடம் சொல்லப் பயமாக இருந்தது. அம்மாவிடம்
சொன்னேன்" அம்மா உங்களை மறந்துவிடச் சொல்லுறாங்க.
"அதுக்கு நீ என்ன சொன்னே
"என்ன சொல்லியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க்க ?" என்றவாறு
சினம் மேலிட அவனைப் பார்த்தாள்.
ஏன் அப்படிப் பார்க்கிறாள் என்று புரிந்துகொண்டான்.
எரிந்துகொண்டிருந்த நெஞ்சில் பால் சிந்தியதும் சூடும் தணிந்து
விட்டது. அவளிடம் விளையாட்டுக் காட்ட வேண்டும் என்றும்
அவனுக்குத் தோன்றியது.

சிங்கை மா. இளங்கண்ணன்175

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"மறந்திடுறேன்னு சொல்லியிருப்பே அப்படித்தானே" என்று
சிரித்தான்.
"உங்களூக்கு விளையாட்டா இருக்கா ? ஆண்களே
தன் கல்நெஞ்சக்காரவங்க" என்றாள். அவள் முகம் மேலும்
சிவந்தது.
"என்னதான் சொன்னே, நீ சொல்லேன்"
"அதுவா ? சொல்லுறேன் கேளூங்க. மறக்க
சொன்னேன். அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா
உங்கப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாது. அவர் விட்டுக்
கொடுக்க மாட்டார். எடுத்த காரியத்தை முடித்துவிட்டுத்தான்
மறுவேலை பார்பார் என்றாங்க" என்றாள்.
"நீ ஊருக்கு வர முடியாது, திருமணம் செய்துகொள்ள
முடியாதுன்னு ஒற்றைக் காலில் நிற்க வேண்டியதுதானே"
"நான் பெண், அவங்க உறவு மாப்பிள்ளை என்று சொல்லும்
போது நான் வேண்டாம் என்றால் விட்டுவிடுவாங்களா ?
தான் கிடைக்கும்"
"கட்டாயப்படுத்திக் கட்டிவைப்பாங்க அப்படித்தானே"
"ம்" என்று தலையாட்டியபடி அவனைப் பார்த்தாள்.
"நான் எப்படிப்பட்டவன்னு உனக்குத் தெரியுமா ?
உங்க அப்பாவைப் போலத்தான். நினைத்தது நிறைவேறுகிற
வரைக்கும் ஓயமாட்டேன் ! உறங்கவும் மாட்டேன்.
காரியத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்
"எங்கப்பாவை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கு
"நான் அவருக்கு மருமகனாக வரவேண்டும் என்றால் அவரைப்
போல் இருக்க வேண்டாமா ? நான் இந்தக்
அடைந்தே தீருவேன். நீ பயப்பட வேண்டாம்" என்று சிரித்தபடி
அவளை அணைத்தான்.
'உன்னை அடைந்தே தீருவேன்' என்று அவன் சொல்லியது
அவள் காதில் தேனாக விழுந்து இனித்தது. நெஞ்சம் குளிர்ந்தது.
முகத்தில் சோகக் கலை மாறிப் புன்னகை மின்னியது.
"எங்கம்மா என்ன சொல்லுறாங்க தெரியுமா

கன்னிகா தானம் 176

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன சொல்லுவாங்க்கன்னு தெரியுமே, நேத்து வந்தவனுக்
காக் உன்னைப் பெற்றுக் கண்ணும் கருத்துமாக வளர்த்தவங்களை
மறக்கப் போறியா ? இல்லை அவனை மறந்துவிட்டு
மாப்பிள்ளையைக் கட்டிக்கப் போறியான்னு கேட்டிருப்பாங்க"
என்றான்.
கனிமொழி அவனைப் பார்த்தாள். அவள் விழிகள் சேலை
நினைவுகூர்ந்தன.
"என்ன நான் சொல்லுறது சரியா ?"
"சரிதான்."
"இந்தப் பாரு கனிமொழி திருமணம் செய்துகொண்டால்
உன்னைத்தான் செய்துகொள்வேன். இல்லயென்றால் கால
மெல்லாம் கட்டைப் பிரம்மச்சாரியாக இருந்துவிடுவேன்"
என்று உணர்ச்சி மேலிடச் சொன்னான்.
அவன் சொல்லியது கனிமொழியின் உள்ளத்தைத் தொட்டது.
'என்னைக் கடைசிவரை வைத்துக் காப்பாற்றுவீங்களா
என்று கேட்க நினைத்துக்கொண்டு வந்தது எவ்வளவு பெரிய
தவறு. நல்ல வேளை கேட்கவில்லை. திருமணம்.
செய்து கொண்டால் என்னைத்தான்
செய்துகொள்வேன்னு சொல்லு
கிறாரே. இப்படிப்பட்ட உயர்ந்த உ
ள்ளத்தைத் தவறாக எடை
போட்டுவிட்டேனே. பெண் புத்தி பின்
என்று எண்ணியபடி இருந்தாள்.
"அதையே
லுறதைப் பற்றிப் பிறகு சிந்திக்கலாம். இப்போ
நினைத்துக் குழப்பிக்கிட்டு இருக்கிறே ?"
"எங்கப்பா உறவு உறவுன்னு உ
யிரையே விடுறாங்களே !
சொந்தம் விட்டுப்போகக் கூடாதுன்னு சொலுறாங்களே
"திரும்பதி திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறாயே.
என்னைப் பார்த்த பிறகு உங்கப்பா மனம் மாறத்தான் போகிறது.
என்னையும் உங்க சொந்தக்காரவங்கன்னு நினைக்கத்தான்
போகிரார் பாரேன்

சிங்கை மா. இளங்கண் ன்17

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


எனக்கு நம்பிக்கை இல்லை. முடியாதுன்னுதான் சொல்லு
வாங்க !"
"நீ மனம் தளராமல் இரு. வருகிற ஞாயிற்றுக்கிழமை புது
வீட்டுக்குக் குடி போயிடுவோம். அதனாலே இந்த
கிழமை போய் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நானும் உன் மாமியார்
மாமனாஉம் உன்னைப் பெண் பார்க்க வருவோம். எங்கம்
மாவிடம் உன்னைப் பற்றி நிறையஸ் சொல்லி இருக்கிறேன்.
வருங்கால மருமகளைப் பார்க்கணும்னு அவங்க துடிச்சுக்கிட்டு
இருக்கிறாங்க!" என்று கலையரசன் சிரித்தான்.
கனிமொழி முகத்தில் புன்னகை கலந்த நாணம்.
"இப்போது மகிழ்ச்சிதானே ?"
"ம் ..." என்று முகத்தைப் பொத்திக்கொண்டாள்.
"இதுக்குப் போய் ஏன் வெட்கப்படுறே ?" என்றவாறு அவள்
கைகளை விலக்கிவிட்டு முகத்தைப் பார்த்தான்.
"போங்கத்தான் !"
"இதையும் எங்கம்மாக்கிட்டே சொல்லணுமா
"ஆமா, அத்தைக்கிட்டே என்ன சொன்னீங்க
"சொன்னதைச் சொல்லணுமா !" என்று
"ம்..." என்றவாறு கனிமொழி ஆவலோடு அவன் முகத்தைப்
பார்த்தாள்..
"சொல்லட்டுமா ?" என்று குறும்பாகச்
"சொல்லுங்க" என்று சிணுங்கினாள்.
"வரப்போகிற உங்க மருமகள் ஒரு குண்டு என்றேன்
"என்ன குண்டுவிடுறீங்களா
"உங்க மருமகளிடம் நாலு குணமும் இருக்கு. உங்களூக்கு
ஏற்ற மருமகள் ! அழகா இருக்கிறாள் என்று உன்
காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னாங்க
தெரியுமா
"என்ன சொன்னாங்க
"மகாலட்சுமியைப் போல் இருக்குன்னு சொன்னாங்க
ஏம்மா இப்படிச் சொல்லுறீங்க. இந்தப் படத்தை வைத்து ஊதுவத்தியும்
கன்னிகா தானம்178

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சூடமும் கொழுத்திக் கும்பிடச் சொல்லுறீங்களான்னு
கேட்டேன். அதுக்கு அவங்க போடா மடப்பயலேன்னு அடிக்கக்
கையை ஓங்கினாங்க செல்லமாகத்தான்,. ஆனால் அடிக்கலே.
உடனே நிறுத்திவிட்டு இந்தக் காலத்துப் பயல்களை நம்ப
முடியாது. நீயும் பொண்டாட்டியே தெய்வம்னு சென்னாலும்
சொல்லுவேன்னு சிரித்தாங்க' என்று அவனும் சிரித்தான்.
"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?" என்று அவளும் சிரித்த
படி கேட்டான்.
"என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கிறே?"
"நான் அப்படி இருக்கமாட்டேம்மா எனக்கு அன்னையும்
தந்தையுந்தான் முன்னறி தெய்வம்ன்னு சொல்லியிருப்பீங்க"
என்று சிரித்தான்
"ஊகூம் நான் அப்படிச் சொல்லலே!"
"பிறகு எப்படி ?" என்று வியப்போடு
"நீங்க சொல்லுறபடி நான் உங்க மருமகளைத் தெய்வமாக
நினைக்கிறேம்மா. ஆனால் அந்தத் தெய்வத்துக்குப் பூசாரி நீங்க
தாம்மா என்றேன்!"என்று சிரித்தான்.
"ஏங்க என்னைப்போய்த் தெய்வம் என்று -" என்று முகம்
களித்தாள்.
"கணவனை மனைவி தெய்வமாக நினைக்கும்போது கணவன்
மனைவியை ஏன் அப்படி நினைக்ககூடாது? எங்கே சொல்லு
பார்க்கலாம்!" என்று சிரித்தான்.
"போங்கத்தான், நீங்க இப்படியெல்லாம் சொல்லதீங்க.
நீங்கத்தான் எனக்குத் தெய்வம்" என்று அவன் பாதங்களைத்
தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
"பக்தையே நாம் உனக்கு அருள்கிறோம்!" என்று கயை
உயர்த்தினான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 179

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


10

கனிமொழியை மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்து


வழக்கம்போல் இறக்கிவிடும் இடத்தில் விட்டுவிட்டு கலையரசன்
விடைபெற்றான்.
கனிமொழி மனம் நிறைந்திருந்தது.
மோட்டார் சைக்கிளின் பார்வயிலிருந்து மறையும்வரை
பார்த்துக்கொண்டு நின்றான். பிறகு வீட்டை நோக்கி நடந்தாள்.
கலையரசன் பார்வையிலிருந்து மறைந்ததும் அவள் மனக்
கண்முன் சிவபாதம் வந்து நின்றார். அவள் மனம் அவரிடம்
உரையாடியது.
"ஊருக்கு வர முடியாது உறவு மாப்பிள்ளையைத் திருமணம்
செய்துகொள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட
வேண்டியதுதான்" என்று மனத்திற்குள் உறுதிபூண்டாள்.
ஆனால் உள்ளூறப் பயம் இருக்கவே செய்தது. வீட்டை
அடைந்தாள்.
தொலைக்காட்சியில் எரிமலையைப் பற்றி விளக்கப்படம்
ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த
சிவபாதம் பார்வை கனிமொழி பக்கம் திரும்பியது.
"ஓவர் டைம் வேலையா?" என்றார்.
"ஆமாம் அப்பா" என்று துணிந்து சொன்னாள்.
"கனிமொழி இனிமேல் நீ ஓவர் டைம் வேலை செய்ய வேண்டிய
தில்லை. வேலையைக்கூட விட்டுவிடுவிடலாம்" என்று சிவபாதம்
சிரித்தார்.
இப்படி ஒருநாள் சொல்லுவார் என்று அவளுக்குத் தெரியும்
ஆனால் இவ்வளவு சுருக்கில் சில்வார் என்று அவள் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை.

கன்னிகா தானம் 180

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சென்று கையில்
திருமணத்தை முடித்துவிட வேண்டியதுதான் என்று அவர்
திட்டம் போட்டிருந்தது அவளிக்குத் தெரியாது.
அவர் சொல்லியதைச் செவிமடுத்தும் அதிர்ச்சி அடைந்தாள்.
"என்ன கனிமொழி அசந்துபோய்விட்டாயா? என்று
சிரித்தார்.
கனிமொழி அவரை இரக்கத்தோடு பார்த்தாள்.
"எனக்குத் தெரியும் நீ அசந்து போய்விடுவேன்னு, அப்பா
ஒரு காரியத்தைச் செய்யணும்னு இறங்கிட்டேன்னா அதை
முடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்" என்று பெருமை
யாகச் சொல்லிச் சிரித்தார்.
?
?
?
?
'என்ன கனிமொழி பேசாமல் நிற்கிறே. படம் பிடித்து
வைன்னு சொல்லியிருந்தேனே பிடிச்சிட்டியா?"
"இன்னும் பிடிக்கலே அப்பா"
'ஏன்?"
அவள் பேசாமல் நின்றாள்.
பார்த்துக்கொண்டு நின்ற கற்பகத்திற்கு நெஞ்சம் 'திக் திக்'
என்று அடித்துக்கொண்டிருந்தது. 'என்ன சொல்லித் தொலையப்
போகிறாளோ' என்று பயந்தபடி கனிமொழியைப் பார்த்தாள்.
கனிமொழியும் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவள் பார்வை, "காலையில் உங்களிடம் சொன்னேனே அதை
அப்பாவுடம் சொல்லவில்லையா?" என்று கேட்பதைப் போல்
இருந்தது.
கனிமொழியின் மறுமொழியை எதிர்பார்த்துக்
சிவபாதத்திற்கு அது புரியவில்லை.
"ஏன் பேசாமல் நிற்கிறே? ஏன் படம் பிடிக்கலே?" என்றார்.
கனிமொழி துணிவை வரவழைத்துக்கொண்டாள். அதே
சுருக்கில் "நான் வரலேப்பா!" என்று சொல்லிவிட்டாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 181

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி இப்படிச் சொல்வாள் என்று சிவபாதம் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை.
"ஏன்?" என்றார். அவர் குரல் கடுமையாய் ஒலித்தது.
"எனக்கு விருப்பம் இல்லேப்பா! நிங்களும் அம்மாவும்
போயிட்டு வாங்கப்பா" என்றாள்.
"அது எங்களுக்குத் தெரியும். நீ ஏன் வரலே என்ன
காரணம்னு சொல்லு"
கனிமொழி பேசாமல் நின்றாள்.
"நான் ஊருக்கு வரலே" என்று சொல்லிய கனிமொழியால்
நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று துணிந்து சொல்ல முடிய
வில்லை அச்சம் அவளைத் தடுத்தது.
"ஏன் பேசாமல் நிற்கிறே?"
கனிமொழி மிண்டும் தாயைப் பார்த்தாள்.
சிவபாதம் பார்வையும் கற்பகம்மேல் பதிந்தது.
"உன் மகள் ஏன் ஊருக்கு வர விருப்பம் இல்லேன்னு சொல்லுது?
நாம் ஏன் ஊருக்குப் போகப்போகிறோம்ன்னு நீ இன்னும்
உன் மகளுக்கிட்டே எடுத்துச் சொல்லலீயா?" என்று கேட்டார்.
'சொல்லிட்டேன்"
"சொல்லிவிட்டாயா? என்றவாறு மீண்டும் மகளைப் பார்த்தார்.
"உங்கம்மாத்தான் சொல்லிவிட்டாளாமே" என்றார்.
"சொன்னாங்க, ஆனால் எனக்குப் பிடிக்கலே!"
"ஓ! உனக்கு இவ்வளவு துணிச்சல் வந்திடுச்சா. இறகு முளைச்
சிடுச்சுன்னு பெத்தவன் பேச்சை மீறுற அளவுக்கு வந்திட்டாயா?
அதுதான் இந்தச் சிவபாதத்துக்கிட்டே நடக்காது. இறக்கயை
ஒட்ட வெட்டி விடுவேன். நான் சில்லுற
தான் நீ திருமணம் செய்துகொள்ளணும்" என்றார்.
கனிமொழி நெஞ்சம் பட்பட் என்ரு அடித்தது. முடியாது
என்று சொல்ல அவளால் முடியவில்லை.
"சரி சரி முதலில் போய் ஆக வேண்டியதைப் பார்" என்றார்.
கனிமொழி அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. அடுக்களையை
நோக்கி நடந்தாள். கற்பகமும் அவளைத் பின்

கன்னிகா தானம் 182

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


'என்ன நியும் மகள் பின்னால் போறே இங்கே வா? என்று
சிவபாதம் கூப்பிட்டதும் கற்பகத்திற்கு ஒரே நடுக்கம். திரும்பி
வந்தால்.
"உன் மகளுக்கிட்டே எல்லாத்தையும் எடுத்துச் சொல்லு!
அரைகுறையாகச் சொல்லி மனத்தைக் குழப்ப வேண்டாம்
சரியா?" என்றார்.
"சரி" என்றாள் கற்பகம்.
"சரி சரி போ" என்று சொல்லிவிட்டு சிவபாதம் தொலை
காட்சியைப் பார்த்தார். எரிமலை விளக்கப்படத்தி அவர்
மனம் ஒன்றவில்லை. அவர் மனம் குமுறிக்கொண்டிருந்த்து.
கற்பகம் அடுக்களையை நோக்கி நடந்தாள். கனிமொழிக்கு
அருகில் சென்றதும் "அப்பா சொன்னதைக் கேட்டியா? நல்ல
வேளை அந்தப் பையனைப் பற்றிச் சொல்லலே. சொல்லியிருந்தால்
? இந்நேரம் வீடு ரெண்டுபட்டிருக்கும்" என்றாள்.
"இனிமேல் சொல்ல வேண்டியதுதாம்மா. கலையரசன்
அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னைப் பெண் கேட்க அவர்
அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கிட்டு வருவதாகச்
சொல்லியிருக்கிறார். நீங்கள்தான் அவங்க பெண் கேட்கவர்றா
கன்னு அப்பாக்கிட்டே சொல்லணும்" என்று கனிமொழி
சூட்டோடு சூடாகக் கற்பகத்திடம் சொன்னாள்.
கற்பகம் கண்கள் அகல விரிந்தன.
"அடிப்பாவி" என்றாள்.
சிறிது நேரம் தாயும் மகளும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
மகளைப் பார்க்கும்போது கற்பகத்திற்கு இரக்கமாக இருந்தது.
"என்ன இப்படிச் சொல்லுறே?" என்றாள்.
"அப்பாகிட்டே எடுத்துச் சொலுங்கம்மா" என்று இரக்கத்
தோடு சில்லிவிட்டு நீர்க்குழாயைத் திறந்தாள். இருகை
களையும் ற்ந்தி பிடித்து முகத்தைக் கழுவிக்கொண்டாள்.
கற்பகம் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
மனம் 'டிக் டிக்' என்று அடித்துக்கொண்டிருந்தது.
வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த
சிவபாதத்தைப் பார்த்தாள். பார்த்துவிட்டு மீண்டும் மகளைப்
பார்த்தாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 183

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்னை இப்படி இக்கட்டில் மாட்டிவிடுவேன்னு நான்
கனவில்கூட நினைக்கலே!" என்றாள்.
கனிமொழி முகத்தை துடைத்துகொண்டு 'ஏம்மா இப்படிச்
சொலூறீங்க?"
"பின்னே எப்படிச் சொல்லச் சொல்லுறே? மீனாள் உங்கப்பா
கிழிச்ச கோட்டைத் தாண்டலே. நி தாண்டுறே" என்றாள்.
"நான் தாண்டலே!"
"என் வயித்துல இப்படி வந்து பிறந்திருக்கிறாயே!"
"பிறந்திட்டேன்ல நீங்கதான் அப்பாகிட்ட சொல்லணும்"
என்று சொல்லியபடி முகம் துவாலையைக் கம்பியில்
போட்டுவிட்டு அறைக்குள் சென்றாள். கற்பகம் அதே இடத்தில்
நின்றாள்.
"பெண் பார்க்க வரப்போவதாகச் சொல்லுறாளே! இந்தச்
செய்தியை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவள்
மனம் போராடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் சென்று சிவபாதம்
இருக்கும் இடத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.
அவள் கால்கள் பின்னுக்கு இழுத்தன. இருப்பினும் முன்
னோக்கி நடந்தாள். அருகில் சென்றதும் நின்ரான். வாய் திறந்து
சொல்ல அவளால் முடியவில்லை.
சிவபாதம் பார்வை தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டது.
"தாயும் மகளும் கிசுகிசுத்தீங்களே என்ன முடிஞ்சதா?" என்றார்.
:உங்க மகள்.." என்று இழுத்தாள். அச்சம் அவளைச் செல்ல
விடாமல் தடுத்தது. ஆனால் அதே நேரத்தில் இந்தச் சூழ்
நிலையில் சொல்லிவிடுவதுதான் நல்லது. என்றும் தோன்றியது.
அவள் மனம் போராடுவதை சிவபாதத்தால் புரிந்துகொள்ள
முடிந்தது.
"என்ன சொல்ல வந்ததை நிறுத்திட்டே! சொல்லு" என்றார்.
"உங்க மகள்..."
"என்ன உங்க மகள் உங்க மகள்ங்கிறே? ஊருக்கு வர
விருப்பம் இல்லேன்னு சொல்ல நினைக்கிறே அதுதானே!"
கற்பகம் தலையாட்டினாள்.
"ஏன் சொல்லுது என்று உனக்குத் தெரியுமா? என்றார்.

கன்னிகா தானம் 184

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தெரிந்துகொண்டுதான் சுற்றிவளைத்துக் கேட்கிறார்
போலிருக்கு எனும் எண்ணத்தில் வியப்போடு அவரைப்
பார்த்தாள்.
"ஊருக்குப் போனால் வயல்-வரப்புக்குப் போகணும்.
வேலைவெட்டி செய்ய வேணும்னுதான் உன் மகள் பயப்படுது.
இது ஏன் வயல் வரப்புக்குப் போகணும்? வெயிலில் நின்று
வேல-வெட்டி செய்யணும்? உன் மகள் வேலைக்கா
போய்க்கிட்டு இருக்கு? வீட்டில்தானே இருக்கு, கால்மேல்
கால்போட்டுகிட்டு" என்றார்.
கற்பகத்திற்கு ஏமாற்றமாக இருந்தது.
அறையிலிருந்து காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டிருந்த
கனிமொழிக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
அம்மா சொல்லமாட்டாங்க போலிருக்கே! பெண் பார்க்க
வரப்போவதை இந்த நேரத்தில் சொன்னால்தானே நல்லதுனு
ஏசினாலும் பேசினாலும் தாங்கிக்கொள்ளத்டான் வேணும்.
சொல்லாமல் இருக்கக் கூடாது. என்று எண்ணியபடித் துணிவை
வரவழைத்துக்கொண்டு வரவேற்பறை வாயிலை அடந்தாள்.
பயந்துகொண்டு நின்ற கற்பகத்திற்கு அவளைப் பார்த்ததும்
பக்கத் துணைக்கு ஆள் வந்துவிட்டதைப் போல் இருந்தது.
"என்ன கற்பகம் பேசாமல் நிக்கிறே? இதையெல்லாம் உன்
மகளுக்கிட்டே எடுத்துச் சொன்னீயா? என்று கேட்டவர் அவள்
விடைக்குக் காத்திராமல் கனிமொழியைப் பார்த்தார்.
"நீ ஏம்மா பயப்படுறே?" என்றார்.
"நான் வேலைக்குப் பயப்படலே அப்பா!" என்றாள் கனிமொழி.
"அதானே! நீ துனிந்த கட்டையாச்சே! என்றார்
கனிமொழி துணிவை வரவழைத்துக்கொண்டாள். தாயைப்
பார்த்துச் சொல்லும்படி சைகை காட்டினாள்.
"உங்க மகளை..."
"என்ன சொல்லித்தான் தொலையேன்" என்றார் எரிச்ச
லோடு கற்பகம் படபடத்தது. "பெண் பார்க்கவர்றாங்
களாம்!" என்றாள். எரிமலை குமுறியது. திலைக்காட்சியில்
மட்டுமில்லை. அவர் நெஞ்சிலும்

சிங்கை மா. இளங்கண்ணன் 185

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன சொல்லுவாங்க்கன்னு தெரியுமே, நேத்து வந்தவனுக்
காக் உன்னைப் பெற்றுக் கண்ணும் கருத் ுமாக வளர்த்தவங்களை
மறக்கப் போறியா ? இல்ை
மாப்பிள்ளையைக் கட்டிக்கப் போறியான்னு கேட்டிருப்பாங்க"
என்றான்.
கனிமொழி அவனைப் பார்த்தாள்.
நினைவுகூர்நதன.
"என்ன நான் சொல்லுறது சரியா ?" என்றான்.
"சரிதான்."
"இந்தப் பாரு கனிமொழி திருமணம் செய்துகொண்டால்
உன்னைத்தான் செய்துகொள்வேன். இல்லயென்றால் கால
மெல்லாம் கட்டைப் பிரம்மச்சாரியாக இருந்துவிடுவேன்"
என்று உணர்சி
அவன் சொல்லியது கனிமொழியின் உள்ளத்தைத் தொட்டது.
'என்னைக் கடைசிவரை வைத்துக் காப்பாற்றுவீங்களா
என்று கேட்க நினைத்துக்கொண்டு வந்தது எவ்வளவு பெரிய
தவறு. நல்ல வேளை கேட்கவில்லை.
செய்து கொண்டால் என்னைத்தான்
செய்துகொள்வேன்னு சொல்லு
கிறாரே. இப்படிப்பட்ட உயர்ந்த உ
ள்ளத்தைத் தவறாக எடை
போட்டுவிட்டேனே. பெண் புத்தி பின் புத்திங்கறது சிரிதான்'
என்று எண்ணியபடி இருந்தாள்.
"அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறாயே. அப்பா சொல்
லுறதைப் பற்றிப் பிறகு சிந்திக்கலாம். இப்போ அதை ஏன்
நினைத்துக் குழப்பிக்கிட்டு இருக்கிறே ?"
"எங்கப்பா உறவு உறவுன்னு உ
யிரையே விடுறாங்களே
சொந்தம் விட்டுப்போகக் கூடாதுன்னு சொலுறாங்களே !"

"திரும்பதி திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறாயே.


என்னைப் பார்த்த பிறகு உங்கப்பா மனம் மாறத்தான் போகிறது.
என்னையும் உங்க சொந்தக்காரவங்கன்னு நினைக்கத்தான்
போகிரார் பாரேன் !"

சிங்கை மா. இளங்கண் ன்17

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


எனக்கு நம்பிக்கை இல்லை. முடியாதுன்னுதான் சொல்லு
வாங்க !"
"நீ மனம் தளராமல் இரு.
வீட்டுக்குக் குடி போயிடுவோம். அதனாலே இந்த ஞாயிற்றுக்
கிழமை போய் அடுத்த ஞாயிற்றுக்கிழமை
மாமனாஉம்
மாவிடம் உன்னைப்
வருங்கால மருமகளைப் பார்க்கணும்னு அவங்க துடிச்சுக்கிட்டு
இருக்கிறாங்க!" என்று கலையரசன் சிரித்தான்.
கனிமொழி முகத்தில் புன்னகை கலந்த நாணம்.
"இப்போது மகிழ்ச்சிதானே ?" என்றான்.
"ம் ..." என்று முகத்தைப்
"இதுக்குப் போய் ஏன் வெட்கப்படுறே ?"
கைகளை விலக்கிவிட்டு
"போங்கத்தான் !" என்றாள்.
"இதையும் எங்கம்மாக்கிட்டே சொல்லணுமா !"
"ஆமா, அத்தைக்கிட்டே என்ன சொன்னீங்க ?"
"சொன்னதைச் சொல்லணுமா !" என்று
"ம்..."
பார்த்தாள்..
"சொல்லட்டுமா ?"
"சொல்லுங்க" என்று சிணுங்கினாள்.
"வரப்போகிற உங்க மருமகள் ஒரு
"என்ன குண்டுவிடுறீங்களா ?"
"உங்க மருமகளிடம் நாலு குணமும்
ஏற்ற மருகள்

காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு


தெரியுமா ?"
"என்ன சொன்னாங்க ?"
"மகாலட்சுமியைப் போல் இருக்குன்னு சொன்னாங்க
ஏம்மா இப்படிச் சொல்லுறீங்க. இந்தப் படத்தை வைத்து

கன்னிகா தானம்178

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இல்லேம்மா! தாய் மனம் பிள்ளையின் கலியாணத்தைப்
வந்திடுச்சு" என்றாள்.
'நான் ஆசைப்படுறதுதான் உனக்குத் தெரியும்.
ஆனால் மனம்படுறபாடு உனக்குத் தெரியுமா?
தெரியாது. உனக்கும் பிள்ளை-குட்டி பிறந்து
பெரியவங்களாகி அவங்களை மாலையும்
போதுதான் பெண்களைப் பெற்ற தாயயோட என்ன தவிதவிக்கும்ன்னு
"சொந்தம்
தெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. அதுக்கு
காலமிருக்கு" என்று சிரித்தாள்.
"சொந்தம் சொந்தம்ன்னு சொல்லுரீங்களே உறவு வழியில்
எத்தனையோ இருந்தாலும் நல்லதில்லேனு படிச்சவங்க
சொல்லுறாங்களே கேள்விப்பட்டிருக்கிறீங்களா அம்மா?"
"கேள்விப்பட்டிருக்கேன். நீகூட படிச்சுச் சொல்லியி
ருக்கிறே எத்தனையோ இருந்தாலும் இரத்த உறவு
உங்காப்

ங்கப்பா என் தாய் மாமனார்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


11

அன்று இரவு கனிமொழிக்குத் தூக்கமே வரவில்லை.


'ஊருக்கு வரமாட்டேன்னும் உறவு மாப்பிள்ளையைத்
திருமணம் செய்துகொள்ளமாட்டேன்னும் பிடித்தபிடியில்
நிற்க வேண்டியதுதான். என்ன வந்தாலும் சரி' என்று அவள்
துணிந்துவிட்டிருந்தாலும் அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
இனம்புரியாத அச்ச உணர்வு அவள் மனத்தை அழுத்திக்
கொண்டிருந்தது.
புரண்டு புரண்டு படுத்தாள்.
மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. உடல் வெப்பத்தால் எரிந்து
கொண்டிருந்தது. இடையிடையே எழுந்து அடுக்களைக்குள்
சென்றாள்.
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்து குளிர்நீர்க் குப்பியை
எடுத்தாள். உடல் வெப்பம் தணிய குளிர்நீர் குடித்தாள். ஆனால்
வெப்பம் தணியவில்லை. நீண்ட நேரம் தூங்காமல் படுத்
திருந்தாள். நள்ளிரவுக்குப் பின் தூங்கானாலும் அவள் காலை
வைகறைப் பொழுதில் விழித்துக்கொண்டாள். சிவபாதத்தின்
பளுவான குரல் அவளை உசுப்பிவிட்டிருந்தது. அடுக்களையில்
அவர் கற்பகத்திடம் பேசிக்கொண்டிருந்ததும் சந்தடியற்ற காலை
வேளையில் தெளிவாகக் கேட்டது.
"இன்னிக்கு உன் மகனை அழைத்துக்கிட்டுப் போய்ப் படம்
பிடி! வெளியே தன்னந்தனியாகப் போகவிடாதே. படம்
பிடிச்சதும் கூட்டிக்கிட்டு வந்திடு!" என்றார்.
"வீட்டுக்குள்ளேயே அடைத்துப் போட்டால் எப்படிங்க?"
என்றாள் கற்பகம். "அது எனக்குத் தெரியும்: வீட்டை விட்டு
வெளியே தனியாக்ப் போகக் கூடாதுன்னா போகக் கூடாது
தான்" என்றார்.
அவர் குரலில் கண்டிப்பு இருந்தது.

சிங்கை மா. இளங்கண் ன் 189

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கனிமொழி படுத்திருந்தாள்.
சிவபாதம் பசியாறிவிட்டு வேலைக்குச் செல்லும்வரை
கனிமொழி படுக்கையை விட்டு எழவில்லை. அக்காவிள்
படத்தைப் பார்த்தாள்.
'அக்கா காதலித்தது அப்பாவுக்குத் தெரிந்திருக்கே! அதைக்
காட்டிக் கொள்ளாமல் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்த்
திருமணம் செய்துவிட்டாரே. கலையரசனும் நானும் பழகுவது
தெரிந்திருக்குமோ. காட்டிக்கொள்ளாமல் அழைத்துக்கொண்டு
போய்த் திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருப்பாரோ!
ஒண்ணும் புரியவில்லையே. அக்கா உங்களைப் போல் என்னால்
விட்டுக் கொடுக்க முடியாது
அக்கா.'அக்காள் படத்தைப் பார்த்து மனத்திற்குள் சொல்லிக்
கொண்டாள்.
சிவபாதம் பசியாறிவிட்டு வேலைக்குச் செல்லும்அரவம்
கேட்டது.
படுக்கையைவிட்டு எழுந்து அடுக்களைப் பக்கம் சென்றாள்.
தாயைப் பார்த்தபடி அவள் நிற்கும் இடத்தைக் கடந்து கழுவு
தொட்டி இருக்கும் இடத்தை அடைந்தாள்.
காலையில் எதுவும் பேச வேண்டாம் என்று கற்பகம்
நினைத்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. நாக்கு அரித்தது.
"உங்க அப்பா என்ன சொல்லிவிட்டு வேலைக்குப் போயிருக்
கிறார் தெரியுமா?" என்றாள்.
கனிமொழி கழுவுதொட்டிக்கு நேர் மேலே மாட்டியிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியில் தூங்கி வழியும் தன் முகத்தைப்
பார்த்தபடி, "தெரியுமே! என்னைத் தனியாக வெளியே அனுப்ப
வேண்டாம்ன்னு சொல்லிவிட்டுப் போயிருக்கிறாங்க!" என்றாள்.
"அவர் என்னிடம் சொன்னதைக் கேட்டுக்கிட்டுதான்
படுத்திருந்தாயா?"
"கேட்டுக்கிட்டுத்தான் படுத்திருந்தேன்"
"அப்படினா நான் சொல்ல வேண்டியதில்லை. முதலில்
பல் துலக்கிவிட்டு வந்து பசியாறு; படம் பிடிக்கப் போவோம்"
என்றாள்.
கற்பகத்தின் குரலில் என்றுமில்லாத அழுத்தம் இருந்தது.

கன்னிகா தானம் 190

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"வர்றேன். படம் பிடிங்க. பாஸ்போர்ட்டும் எடுங்க. ஆனால்
ஒண்ணு என்னை ஊருக்குக் கூப்பிடாதீங்க. நான் ஊருக்கு
வரவே மாட்டேன்" என்றாள்.
அவள் குரலிலும் அழுத்தம் இருந்தது.
"ஊருக்குப் போகலேன்னா ஏன் பாஸ்போர்ட் எடுக்கச்
சொல்லுறே?"
"உங்க பேச்சைத் தட்டிப் பேசுறேன். சொல் பேச்சுக் கேட்க
மாட்டேங்கிறேன்னு சொல்லுவீங்களே!"
"கேட்க வேண்டியதைக் கேட்கணும்!"
"அதான் கேட்கிறேனே. நான் விரும்பியவரைத் திருமணம்
செய்துவைங்கன்னு"
"உனக்குப் பேசத் தெரிஞ்சு போச்சு!"
"நான் ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்லேம்மா! வயது வந்த
பொண்ணுதான். எனக்கு இருபத்து இரண்டு வயசு ஆகுது"
என்றாள்.
"உன்னை இனிமேல் கட்டுப்படுத்த முடியாதுன்னு சொல்
லுறீயா?" சினத்தோடு கேட்டாள்.
"இல்லேம்மா. எனக்கும் கொஞ்சம் உலகம் தெரியும்னு
சொல்லுறேன்"
"உன் விருப்பப்படி நடப்பே அப்படித்தானே. பெற்றவங்க
பேச்சைக் கேட்க மாட்டாய் அப்படித்தானே"
"நான் உங்க பேச்சைத் தட்டி நடப்பேனா அம்மா!" குரலைத்
தாழ்த்திச் சொன்னாள்.
"தட்டித்தான் பேசுறேயே!"
"தட்டிப் பேசலேம்மா. விரும்பியவரைத் திருமணம் செய்து
வைங்கன்னு கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு விருப்பம் இல்லாத
வரை என் தலையில் கட்டி வைக்க வேண்டாம்ன்னு மன்றாடு
கிறேன். நீங்களும் பெண்தானே அம்மா. உங்க மகளுக்காக விட்டுக்
கொடுக்கக் கூடாதா அம்மா?" என்றால்.
"பெற்றவங்க பேச்சைக் கேட்டு நடக்கிற அழகா இது!"
"அம்மா நீங்க என்னைப் புரிஞ்சுக்கிறவே மாட்டேங்
கிறீங்களே! அப்பா சொல்லுறதையே நீங்களும் சொல்லுறீங்களே!

சிங்கை மா. இளங்கண்ணன் 191

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஒருவரை விரும்பிட்டேன்னும் அவர் பெண் பார்க்க வருகிறார்
ன்னும் சொல்லிட்டேன். வந்து பார்க்கட்டுன்னு சொல்ல
மாட்டேங்கிறீங்களே. அவர் வந்ததும் பாருங்க. நல்ல மாப்பிள்ளை
யான்னும் நல்ல இடமான்னும் பாருங்க. பார்த்துட்டு நாலு
பேருக்கிட்டே நல்ல மாப்பிள்ளையான்னும் கேட்டுப்பாருங்க.
நான் வேண்டாம்ன்னு சொல்லலே. அதுக்குப் பிறகு உங்களுக்கு
விருப்பமாக இருந்தால் செய்து வைங்க! அதைவிட்டுட்டு என்ன
என்னவோ சொல்லுறீங்களே! விருப்பம் இல்லாதவரை-
முன்னேபின்னே பார்க்காதவரை என் தலையில் கட்டி வைக்கி
றேன்னு ஒத்தக் காலில் நிற்கிறீங்களே! இது சரியாம்மா...?"
அவள் பேச்சு சிறிது தடைபட்டது. உமிழ்நீரைக் கூட்டி
விழுங்கினாள்.
அழாக்குறையாக, "அம்மா விருப்பம் இல்லாதவரை உறவுன்னு
சொல்லி என் தலையில் கட்டி வச்சீங்கனா நீங்க என்னை
உயிரோடு பார்க்கவே முடியாதம்மா!" என்றாள்.
கற்பகத்திற்குப் பயமாக இருந்தது! இருந்தாலும், "பயமுறுத்
தாதே!" என்றாள்.
"பயமுறுத்தலே அம்மா. செய்து காட்டுறேன்"
கற்பகம் அதிர்ச்சி அடைந்தாள்.
"நீயும் உன் அப்பாவைப் போல் சொல்லுறீயே" என்றாள்.
கனிமொழி கண்கள் அகல விரிந்தன.
'உறவு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளவில்லை
யென்றால் சொந்தக்காரவங்க முகத்தில் முழிக்க முடியாதுன்னு
சொன்னாங்களே. அதனால் நான் எடுத்த முடிவை அப்பாவும்
எடுத்திட்டாங்களோ' என்று கனிமொழி பயந்துவிட்டாள்.
"அப்பா என்னம்மா சொன்னாங்க?" என்றாள். அவள்
குரல் தாழ்ந்தது.
"அதான் சொல்லிட்டேனே" என்றாள் கற்பகம்.
"அப்பாவும் உயிரை வெறுத்திட்டாங்களா அம்மா?" என்று
பதற்றுத்துடன் கேட்டாள்.
கற்பகம் திடுக்கிட்டாள்.

கன்னிகா தானம் 192

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


'கனிமொழி சொல்வதைப் போல் ஏதாகிலும் முடிவுக்கு
அவர் வந்துவிட்டால்? அவருக்கு மானம்தானே பெரிது. எதுக்கும்
துணிந்தவராச்சே' என்று நினைக்கும்போது அவள் நெஞ்சம்
படபடத்தது. ஆனால் அதே நேரத்தில் இப்படியெல்லாம்
கோழைத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்; தன்னம்பிக்கை
உள்ளவர். நினைத்ததை நிறைவேற்றாமலும் விடமாட்டார்
என்ற நம்பிக்கை பிறந்தது.
"அம்மா!" என்றாள் கனிமொழி.
"ம்... என்ன? உங்கப்பா ஒண்ணும் கோழையில்லை" என்றாள்.
"நானும் கோழையில்லை. நான் அவர் மகள்தான்" என்றாள்
கனிமொழி.
"உனக்கு நெஞ்ச்ழுத்தம் ரொம்பத்தான்!"
"இல்லேம்மா. இந்த நேர்த்தில் சொல்லணும்ன்னு நினைக்
கிறேன் சொல்லுறேன். உங்களிடம் சொல்லாமல் யாரிடம்மா
சொல்லுறது?" என்றவாறு பல்துலக்கியை எடுத்து அதில்
பற்பசையைப் பிதுக்கிவிட்டாள்.
"எனக்குத் தலையே சுத்தது. நீ சொல்லுற மாப்பிள்ளையை
அப்பா உனக்குச் செய்துவைப்பார்ன்னு கனவு காணாதே"
என்றாள்.
கனிமொழி வாயில் பிரசை வைத்துக்கொண்டே தாயைப்
பார்த்தாள்.
அவளும் கனிமொழியைப் பார்த்தாள்.
இட்டிலி அவிந்துவிட்டிருந்தது. மூடியைத் திறந்தாள். ஆவி
குபுகுபுவென்று வந்தது. நீர் தெளித்து இட்டிலியை
எடுத்துவைத்தாள்.
மீண்டும் மாவு வார்த்தாள். பானையில் நீர் வற்றிவிட்டிருந்தது.
மீண்டும் நீர் ஊற்றி இட்டிலியை அவியவிட்டாள். அவள் சிந்தனை
நீண்டுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இட்டிலியும் அவிந்து
விட்டிருந்தது. அவளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.
"நீ சொல்லுற பையன் அவங்க அப்பா அம்மாவை அழைச்சுக்
கிட்டு வருவார்ன்னு சொல்லுறே அவங்க வருகிறபடி வரட்டும்.
எதுக்கும் பார்ப்போம். நல்ல பையனாக இருந்தால் உங்க
அப்பாக்கிட்டே சொல்லிப் பார்க்கிறேன். அவர் என்னை

சிங்கை மா. இளங்கண் ன் 193

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தெரிந்துகொண்டுதான் சுற்றிவளைத்துக் கேட்கிறார்
போலிருக்கு எனும் எண்ணத்தில் வியப்போடு அவரைப்
பார்த்தாள்.
"ஊருக்குப் போனால் வயல்-வரப்புக்குப் போகணும்.
வேலைவெட்டி செய்ய வேணும்னுதான் உன் மகள்
இது ஏன் வயல் வரப் ுக் ுப் போகணும்?
வேல-வெட்டி செய்யணும்? உன் மகள் வேலைக்ா
போய்க்கிட்டு இருக்கு? வீட்டில்தானே இருக்கு, கால்மேல்
கால்போட்டுகிட்டு" என்றார்.
கற்பகத்திற்கு ஏமாற்றமாக இருந்தது.
அறையிலிருந்து காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டிருந்த
கனிமொழிக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
அம்மா சொல்லமாட்டாங்க போலிருக்கே! பெண் பார்க்க
வரப்போவதை இந்த நேரத்தில் சொன்னால்தானே நல்லதுனு
ஏசினாலும் பேசினாலும் தாங்கிக்கொள்ளத்டான் வேணும்.
சொல்லாமல் இருக்கக் கூடாது. என்று எண்ணியபடித்
வரவழைத்துக்கொண்டு வரவேற்பறை வாயிலை அடந்தாள்.
பயந்துகொண்டு நின்ற கற்பகத்திற்கு
பக்கத் துணைக்கு
"என்ன கற்பகம் பேசாமல் நிக்கிறே? இதையெல்லாம் உன்
மகளுக்கிட்டே எடுத்துச் சொன்னீயா? என்று கேட்டவர்
விடைக்குக் காத்திராமல்
"நீ ஏம்மா பயப்படுறே?" என்றார்.
"நான் வேலைக்குப் பயப்படலே அப்பா!"
"அதானே! நீ
கனிமொழி துணிவை வரவழைத்துக்கொண்டாள். தாயைப்
பார்த்துச் சொல்லும்படி சைகை காட்டினாள்.
"உங்க மகளை..."
"என்ன சொல்லித்தான் தொலையேன்" என்றார் எரிச்ச
லோடு கற்பகம் படபடத்தது. "பெண் பார்கவறங
களாம்!" என்றாள். எரிமலை குமுறியது. திலைக் க ாட் சியில்
மட்டுமில்லை. அவர் நெஞ்சிலும்

சிங்கை மா. இளங்கண் ன் 185

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இட்டிலியை வாயில் வைத்துக்கொண்டே, "உங்களுக்கு
மாப்பிள்ளையைப் பிடித்திருக்குன்னு வைத்துக்கங்க. பிடிச்
சிருக்குன்னு அப்பாக்கிட்டே சொல்வீங்க. அப்பா அதைப்
பொருட்படுத்தலேன்னா நீங்க என்னம்மா செய்வீங்க?" என்றாள்.
"மறுபடியும் குழப்புறீயே!" என்றாள் கற்பகம்.
"எனக்கும் குழப்பமாக இருந்துச்சு அதான் கேட்டேன்.
நீங்க பிடிச்சிருக்குனு சொல்லும்போது அப்பா நீயும் உன்
மகளும் இங்கேயே இருங்க, நான் ஊருக்குப் போயிடுறேன்னு
சொன்னால் என்னம்மா செய்வீங்க?" என்று அவளைப்
பார்த்தாள்.
"அதான் உன்னை விட்டுக்கொடுக்கச் சொல்லுறேன். நீ
விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறே! நீயும் பிடித்த முயலுக்கு
மூணு காலுங்கிறே, சின்னப் பிள்ளைத்தனமா!" என்றாள்.
"அம்மா பேச்சை மாற்றுறீங்க!" என்று சிரித்தாள்.
"ம்... சரி சரி எதுக்கும் நீ சொல்லுற பையன் வரட்டும்.
பையனைப் பார்த்துட்டு அப்பாக்கிட்டே சொல்லுறேன்!
இப்போ சும்மா இரு!" என்றாள் கற்பகம்.
கனிமொழி, வாய் அசைபோட்டுக்கொண்டு இருந்தது.
'மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு, பிடிக்கலே அது சொத்தை
இது சொத்தை என்றால் விட்டுக்கொடுக்கக் கூடாது எதிர்த்து
நின்று வெற்றிபெற்றே ஆகணும்' என்று எண்ணிக்
கொண்டிருந்தாள்.
அவளுக்கு மனஉறுதி வந்துவிட்டிருந்தது.
பசியாறிவிட்டு இருவரும் சந்தைக்குச் சென்றனர்.
சந்தைக்குப்போகும் வழியில்-அவின்யு எட்டில் புகைப்பட
நிலையம் இருந்தது. படமும் எடுத்துக்கொண்டனர்.

வேலையைத் திடீர் என்று நிறுத்தியது


பிடிக்கவில்லை. வீட்டில் இருப்பதும் என்னவோ போல் இருந்தது.
அதே நேரத்தில் பெற்றோரின் போக்கும் புரியாத புதிராக
இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 195

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என் வீட்டுக்குப் பெண் பார்க்க வர்றானா? அவனுக்கு
அவ்வளவு துணிவு வந்துவிட்டதா" என்று கேட்ட அப்பா,
இப்போது வரட்டும் பார்க்கட்டும் என்று சொல்லக் காரணம்
என்ன? என்னை ஏமாற்றப் பார்க்கிறாங்களா? இச்சே அம்மா
அப்படிச் செய்யமாட்டாங்க. அப்பாவிடம் என் மனப்
போக்குக்கு விட்டுக்கொடுக்கத்தான் சொல்லியிருப்பாங்க!
சொன்னாலும் அப்பா கேட்க மாட்டாங்களே! எப்படிக்
கேட்டாங்க?
அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
ம்... எப்படி இருந்தாலும் இருக்கட்டும். பெண் பார்க்க
வரச் சொல்லிட்டாங்களே அதுவே வெற்றிதானே என்றும்
அவள் மனதில் ஓடியது.
கலையரசன் பெண் பார்க்க வரும் நாளை எண்ணிக்
கொண்டே இருந்தாள்.
பத்துப் பன்னிரண்டு நாள் சென்றது.
வெள்ளி போய் சனி வந்தது. அவள் மனம் துள்ளியது.
'நாளை ஞாயிற்றுக்கிழமை! பெண் பார்க்க வரும்
என்று நினைக்கும்போது மனம் இனித்தது.
நாளை எண்ணிக்கொண்டிருந்தவள் நேரத்தை மணிக்
கணக்கில் போக்கிக்கொண்டிருந்தாள்.
இடையில் ஓர் இரவு இருப்பது அவளுக்குப் பெரிதாகத்
தெரிந்தது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு நாள் நகர்வதைப்
போல் இருந்தது.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் படுக்கச் சென்றாள்.
கலையரசன் அவள் மனக் கண்முன் வந்து நின்றான்.
'நாளை வருகிறேன்; உன்னைக் கைப்பிடிக்கும் நாளைக் குறிக்
கிறேன்' என்றான்.
பெண் பார்க்க வந்ததும் அவர் என்னை விழுங்கிவிடுவதைப்
போல் பார்ப்பார். எல்லாரும் இருக்கும்போது என்னால்
அவரைப் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது அவளுக்கு
வெட்கமாக இருந்தது. தலையணையால் முகத்தை மறைத்துக்
கொண்டாள். தனிமையில் இருந்தாலும் நாணம் அவளைப்
பிடுங்கித்தின்றது.

கன்னிகா தானம் 196

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இனிய நினைவு நெஞ்சில் உறவாடப் படுத்திருந்தாள்.
மீனாள் படம் கண்ணில் பட்டது.
"அக்கா நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்க
அக்கா! நீங்க இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். ஒப்பனை
செய்து விடுவீங்களே! நான் உங்களைப் போல் வாயைப்
பொத்திக்கொண்டு இருக்கவில்லை! பொத்திக் கொண்டிருந்தால்
நாளைக்கு அவர் பெண் பார்க்க வருவாரா?" என்று சிரித்தாள்.
கற்பனையில் மிதந்துகொண்டிருந்த அவளுக்குக் கடிதம்
எழுதியிருந்ததும் நினைவுக்குவந்தது. அக்காளுக்குக் கடிதம்
எழுதி மூன்று கிழமையாச்சே! ஏன் இன்னும் அக்காள் கடிதம்
போடலே என்று அவள் மனம் கேட்டது!

சிங்கை மா. இளங்கண் ன் 197

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


12

அன்று ஞாயிற்றுக்கிழமை.
கலையரசன் பெண் பார்க்க வரும் நாள்.
கற்பகத்தின் கனிவு கணவனினி சினத்தைச் சிறிது தணித்து
விட்டிருந்தது.
வந்து பார்க்கிறதுதானே வரட்டும். விட்டுப் பிடித்தால்
துள்ளுற கன்று தானாகப் படிஞ்சிடும் என்று நினைத்துக்
கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை வரட்டும். நல்ல பையனாக இருந்தால் கையில்
காலில் விழுந்தாகிலும் கட்டிவைக்கும்படிச் சொல்லிப் பார்க்
கலாம் என்று கற்பகம் எண்ணிக்கொண்டிருந்தாள்.
இன்னும் ஆறு மணி நேரத்தில், இன்னும் ஐந்து மணிநேரத்தில்
இன்னும் நாலு மணி நேரத்தில், வந்துவிடுவார் என்று கலை
யரசன் வரவை எதிர்நோக்கி கனிமொழி காத்திருந்தாள்.
கலையரசன் வரப்போகிறான் என்று நினைக்கும்போது
அவள் உள்ளம் குளிர்ந்தது.
அடிக்கடி வீட்டு வாயிலைச் சாடையாகப் பார்ப்பதும்
சுவர்க்கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
சிவபாதம் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.
"வரதட்சணையால் பெண் கொடுமை" என்ற தலைப்பு
அவர் கண்களில் பட்டுக் கருத்தை ஈர்த்தது.
வரதட்சணையால் விளையும் விளைவுகளைப் பற்றி
அவருக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் செய்தியைப் படிக்கத்
தூண்டியது. மனத்திற்குள் படித்தார்.
"பெண்ணின் பெற்றோர் பேசியபடி வரதட்சணை கொடுக்க
வில்லை என்பதற்காக, சின்னத்துரை என்பவர் தன் மனைவி
வள்ளியைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிப் பணம் வாங்கிக்

கன்னிகா தானம் 198

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கொண்டு வருமாறு சொல்லியிருக்கிறார். வள்ளியின் பெற்
றோரால் வரதட்சணையைக் கொடுக்க முடியவில்லை. வள்ளீ
வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஆத்திரமடைந்த சின்னத்
துரை தன் மனைவி வள்ளியின் உடம்பில் மண்ணெண்ணெய்
ஊற்றி உயிருடன் எரியூட்டிவிட்டான். வள்ளி மருத்துவ
மனையில் துடுதுடித்து இறந்துவிட்டாள்..." என்ற செய்தியைப்
பார்த்தும் அவரை அறியாமலே 'ட்ச் ட்ச்' என்றார்.
'ஒரு பெண்ணை இப்படியும் கொடுமைப்படுத்தித் தீயில்
பொசுக்கிட்டானே! பாவிப்பயல் பெண்ணைப் பெற்று வளர்த்துப்
படிக்க வைத்து ஆளாக்கியவர்களிடமே வரதட்சணை வேறு
கேட்டிருக்கிறானே! இவனுக்கு மனமே இல்லையா?' என்று
அவர் மனம் கேட்டது
"இவனெல்லாம் ஒரு மனிதனா?" என்றார்.
கற்பகத்திற்கு எதைப் பற்றிச் சொல்லுகிறார் என்று தெரிய
வில்லை. கனிமொழியும் தலை எது வால் எதுவென்று புரியாமல்
விழித்தாள்.
?
?
"வெட்கம் கெட்ட பயல்கள்? இவனுக்கெல்லாம் ஏன்
கலியாணம்-காய்ச்சி? என்றவாறு செய்தித்தாள் பக்கத்தைப்
புரட்டினார்.
மாப்பிள்ளை பற்றித்தான் சொல்கிறார் என்று கனிமொழியும்
கற்பகமும் நினைத்துகொண்டனர்.
அவர் பார்வையை உயர்த்தி கற்பகத்தைப் பார்த்தார்.
"என்ன இப்படிப் பார்க்கிறே? உங்கப்பா உனக்கு இந்து
பவுன் சங்கிலி போட்டா போதுமான்னு என்னிடம் கேட்டார்.
அதுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? நகை எதுக்குப்
போடுறீங்கன்னு கேட்டேன். இப்படியா ப்பூ..." என்று துப்பினார்.
"அது எப்போவோ நடந்தது. எத்தனையோ முறை சொல்
லிட்டீங்க. அதுக்கு இப்ப என்னங்க?" என்றாள் கற்பகம்.
"ஒருவன் மனைவி வரதட்சணை வாங்கிக்கிட்டு வரலேன்னு
அவள் மேல் மண்ணெண்ணெயை ஊற்றிஉயிரோடு கொழுத்தி
விட்டான். பேப்பர்லே வந்திருக்கு!" என்று அந்தச் செய்தி
இருந்து பக்கத்தை மீண்டும் திரும்பிக் காட்டினார்.

சிங்கை மா.இளங்கண்ணன் 199

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இப்படிப்பட்டவனுங்களைச் சும்மா விடக்கூடாதுங்க.
தூக்கில்தான் போடணும்!" என்று கற்பகம் தீர்ப்புக் கூறினாள்.
"சுட்டுப் பொசுக்கணும்" என்றார் அவர்.
"பெண்ணைப் பெத்தவங்க மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
பாவம்! நினைத்தாலே கொலை நடுங்குது" என்றாள் கற்பகம்.
"பெண்ணைப் பெத்தவங்க பாடே பெரும்பாடுதான். ஆனால்
நமக்கு இந்தத் தொல்லை இல்லை. நகைனட்டுப் போட்டாலும்
போடலேன்னாலும் ஏன் போடலே எதுக்குப் போடலேன்னு
கேட்கமாட்டாங்க! நாம் எதை விரும்பிச் செய்கிறோமோ
அது போதும்! அதுவும் நாமாகப் பார்த்துப் பெண்ணுக்குன்னு
செய்யுறதுதான். இதுக்குத்தான் உறவில் வரன் வேணுங்கிறது!"
என்றவாறு கனிமொழியைப் பார்த்தார்.
கனிமொழி தரையைப் பார்த்தாள்.
சிவபாதம் பார்வை மனைவி பக்கம் திரும்பியது. 'உன்
மகளைப் பார்' என்பதைப் போல் கண்ணடித்துக் குறிப்புக்
காட்டிவிட்டு மீண்டும் செய்தித்தாளைப் பார்த்தார்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
நேரம் செல்லச்செல்ல கனிமொழி நெஞ்சம் திக்திக் என்று
அடித்துக்கொண்டிருந்தது.
மணி எட்டு, எட்டரை,
ஒன்பது என்று ஆகிவிட்டிருந்தது.
சிவபாதம் மணியைப் பார்த்துவிட்டு மகளைப் பார்த்தார்.
அவர் பார்வை 'வருவதாகச் சொன்னவர்கள் ஏன் இன்னும்
வரவில்லை?' என்று கேட்பதைப் போல் இருந்தது.
கற்பகமும் அதே பொருள்பட மகளை பார்த்தால்.
கனிமொழிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு சாயும்
காலம் ஆறு மணிக்கு உன்னைப் பெண் பார்க்க வருவேன்னு
நம்பிக்கையோடு சொன்னாரே. இன்னும் வரவில்லையே.
குறிப்பிட்டிருந்த நேரமும் போய்விட்டதே' என்று வருந்திக்
கொண்டு நின்றாள். அவளுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
நீண்டநேரம் கழித்து "என்ன கனிமொழி என்ன ஆச்சு?"
என்று சிவபாதம் கேட்டார். அதே கேள்வியைக் கேட்பதைப்
போல் கற்பகமும் அவளைப் பார்த்தாள்.

கன்னிகா தானம் 200

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஒருவரை விரும்பிட்டேன்னும் அவர் பெண் பார்க்க வருகிறார்
ன்னும்
மாட்டேங்கிறீங்களே. அவர் வந்ததும் பாருங்க. நல்ல மாப்பிள்ளை
யான்னும் நல்ல இடமான்னும் பாருங்க. பார்த்துட்டு
பேருக்கிட்டே நல்ல
நான் வேண்டாம்ன்னு சொல்லலே. அதுக்குப் பிறகு
விருப்பமாக இருந்தால் செய்து வைங்க! அதைவிட்டுட்டு
என்னவோ
முன்னேபின்னே பார்க்காதவரை என் தலையில் கட்டி வைக்கி
றேன்னு ஒத்தக் காலில் நிற்கிறீங்களே! இது
அவள் பேச்சு சிறிது தடைபட்டது. உமிழ்நீரைக் கூட்டி
விழுங்கினாள்.
அழாக்குறையாக, "அம்மா விருப்பம் இல்லாதவரை உறவுன்னு
சொல்லி என் தலையில்
உயிரோடு பார்க்கவே முடியாதம்மா!" என்றாள்.
கற்பகத்திற்குப் பயமாக இருந்தது!
தாதே!" என்றாள்.
"பயமுறுத்தலே அம்மா. செய்து
கற்பகம் அதிர்ச்சி அடைந்தாள்.
"நீயும்
கனிமொழி கண்கள் அகல விரிந்தன.
'உறவு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளவில்லை
யென்றால் சொந்தக்காரவங்க முகத்தில்
சொன்னாங்களே. அதனால் நான் எடுத்த முடிவை அப்ாவும

எடுத்திட்டாங்களோ' என்று கனிமொழி பயந்துவிட்டாள்.


"அப்பா என்னம்மா
குரல் தாழ்ந்தது.
"அதான் சொல்லிட்டேனே" என்றாள் கற்பகம்.
"அப்பாவும் உயிரை வெறுத்திட்டாங்களா அம்மா?" என்று
பதற்றுத்துடன் கேட்டாள்.
கற்பகம் திடுக்கிட்டாள்.

கன்னிகா தானம் 192

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தாய் சொல்வது உண்மை என்று அவளுக்குப் பட்டது. அவளையே
கூந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.
"ஏன் அப்படி பார்க்கிறே? உன்னை பிடிச்ச சனியன்
தொலஞ்சதுன்னு நினைச்சுக்க!" என்றாள்.
"ஏம்மா அப்படி சொல்றீங்க?" என்று கேட்டாள்
"அவன் எங்களிடமும் நல்லவனைப் போல் நடித்திருந்தால்
நாங்களும் மனம்மாறி ஏமாந்தாலும் ஏமாந்திருப்போம். கடவுள்
தான் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார். அவன் நல்லவனாக
இருந்தால் பெற்றவங்களை அழைத்துக்கிட்டு வரவேண்டியது
தானே. ஏன் வரலே தெரியுமா? இவளை நம்பி இதில் இறங்கக்
கூடாதுன்னுதான் அவங்க வரலே!" என்று சொல்லியபடி அவள்
கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
தாயின் கைபட்டதும் இமைகள் மூடித்திறந்தன. தாயைப்
பார்த்தாள்.
'அவர் என்ன நடிப்பு நடித்துவிட்டார்' என்று நினைக்கும்
போது அவள் கண்களிலிருந்து மீண்டும் ஊற்றுக் கண் திறந்து
கொண்டது.
"அழாதே அப்பாவுக்குத் தெரிந்தால் உன்னை ஏசுவாங்க!
தலையோடு வதது தலைப்பாகையோட போயிடுச்சுன்னு
நினைத்துக்கொள்!" என்றாள்.
நேரங்கழித்து வந்தாலும் வரக்கூடும் என்று கனிமொழி
மனத்தில் ஓடியது.
"ஏம்மா அவங்க வரும்போது ஏதாகிலும் தடை ஏற்பட்டு
அதனால் சுணங்கி வந்தாலும் வருவாங்க அம்மா!" என்றாள்.
அப்போது "டொக் டொக்" என்று கதவு தட்டும் ஒலி
கேட்டது.
இறுக்கத்தில் ப்ழுங்கிக்கொண்டிருந்த கனிமொழி நெஞ்சில்
பன்னீர் தெளித்ததைப் போல் இருந்தது. கண்ணீரைத் துடைத்துக்
கொண்டாள்.
கற்பகம் முகம் மாறியது.
"வந்துட்டாங்க போலிருக்கே!" என்று சொல்லியபடி அவள்
வரவேற்பறைப் பக்கம் வந்தாள்.

கன்னிகா தானம் 202

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


'இனிமேல் வரமாட்டார்கள். காரியத்தை நினைத்தபடி நடத்துவது
சுளுவாகிவிடும்' என்று எண்ணீக்கொண்டிருந்த சிவபாதத்தின்
முகமும் சுருங்கியது.
செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டுக் கதவைத் திறந்தார்.
அடுத்த நொடியே அவர் முகம் மலர்ந்தது.
"வணக்கம் மாமா!"
இப்படிச் சொன்னது கலையரசன் இல்லை!
ஒன்பதாவது மாடியில் இருக்கும் பத்துப் பதினொரு அகவை
மதிக்கத்தக்க சிறுமிதான் அவள்.
"வாம்மா! வணக்கம்!" என்றார்.
"மிள்காய்த்தூள் முடிஞ்சு போச்சு. மாமிக்கிட்டே போய்
வாங்கிட்டு வான்னு அம்மா சொன்னாங்க! அதான் வந்தேன்!"
என்றாள்.
சிவபாதம் சிரித்த முகத்துடல் "உள்ளே வாம்மா" என்றார்.
அவள் உள்ளே வந்தாள்.
கொண்டு வந்திருந்த ஏனத்தைக் கற்பகத்திடம் கொடுத்தாள்.
"மிளகாய்த்தூள் வாங்க வந்திருக்கிறாயா அம்மா?" என்று
சிவபாதம் பகடி மேலடிக் கேட்டார்.
ஏதும் அறியாத சிறுமி, "ஆமா மாமா" என்றாள்.
"அம்மா சொன்னதாலே வந்தியா?" என்றார்.
"ஆமா மாமா" என்றாள் சிறுமி.
"அம்மா பேச்சைத்தான் கேட்பியா?"
"அப்பா பேச்சையும் கேட்பேன் மாமா!"
"பெற்றவங்க பேச்சைத் தட்டமாட்டேன்னு சொல்லு!"
"ஆமா மாமா. தட்டமாட்டேன். தாயிற் சிறந்த
இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லேன்னு பள்ளீக்
கூடத்தில் படிச்சிருக்கிறேன் மாமா!"
சிவபாதம் சிரித்தபடி கனிமொழியையும் கற்பகத்தையும்
பார்த்தார்.

சிங்கை மா.இளங்கண்ணன் 203

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர் ஏன் பார்க்கிறார் என்று அவர்களுக்குப் புரிந்தது.
கற்பகம் மிளகாய்த்தூள் எடுத்து வந்திருந்த சிறுமியிடம்
கொடுத்ததும் அவள்"நன்றி! வர்றேன் மாமி, வர்றேன் மாமா"
என்றுவிடைபெற்றாள்.
அவள்செல்லும்போது" போயிட்டுவா! பெற்றவங்க பேச்சைக்
கேட்டு நடக்கிறதுதான் நல்லது" என்றார் சிவபாதம்.
"சரி மாமா" என்று சொல்லிவிட்டு அவள் சென்றாள்.
அவர் இப்படியெல்லாம் சாடை பேசியது கனிமொழிக்குப்
புரிந்தது.
அவள் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவரும் பார்த்தார்.
" பார் சின்னப் பிள்ளை சொல்லிவிட்டுப் போறதை.
வங்க பெரியவங்க இருகிறாங்களேன்னு கொஞ்சமாகிலும்
நினைத்துப் பார்த்தாயா? நேத்துப் பழகின பயலுக்காக என்னையே
எதிர்த்துப் பேசினாயே? இப்ப என்ன ஆச்சு? பெற்றவங்க
பிள்ளைகள் கண்கலங்கக் கூடாதுன்னுதான் நினப்பாங்க
தெரிஞ்சுக்க!" என்று சொல்லிவிட்டுக் கற்பகத்தைப் பார்த்தார்.
"என்ன மகளுக்காகக் குழைந்து பேசினாயே. இப்ப என்ன
ஆச்சு? பெண் புத்தி பின் புத்திதானே" என்றார்.
கற்பகம் வாய்திறக்கவில்லை.
கனிமொழிக்கு அடிமேல் அடி விழுந்ததைப் போல் இருந்தது.
அதே நேரத்தில் சிவபாதம் சொல்வது 'சரி' என்று பட்டது.
தொழிற்சாலையில் வேலை செய்யும் எழிலரசி சொல்லி
யிருந்ததும் நினைவுக்கு வந்தது.
"காதல் கீதல்ன்னு நினைக்காஅமல் பெற்றவங்களைப் பெரிசா
நினை. பெற்றவங்க பார்க்கிற மாப்பிள்ளையையே கட்டிக்க.
பெற்றவங்க பார்த்துச் செய்யுற கலியாணத்துல ஏதாகிலும்
வில்லங்கம் வந்தா பெற்றவங்களுக்கிட்டேயே போய் முறை
யிடலாம்; ஏதாகிலும் ஒண்ணுன்னா பிறந்தகம்னு ஒண்டிக்
கிறலாம்!" என்ற் சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து பார்த்தாள்.
அவள் நெஞ்சம் வென்ந்துகொண்டிருந்தது.

கன்னிகா தானம் 204

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


குளிர்பதனப் பெட்டியைத் திறந்தாள். குளிர்நீர்க் குப்பியை
எடுத்துக் குவளையில் ஊற்றினாள். குப்பி கையிலிருந்து நழுவி
விழுந்தது.
பதற்றத்துடன் குனிந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை
எடுத்தாள்.
கண்ணாடித் துண்டு சுட்டுவிரலைப் பதம் பார்த்தது."விழுந்தது
விழுந்துவிட்டது பார்த்து எடு" என்றாள் கற்பகம்.
வரவேற்பறைக்குள் நடந்துகொண்டிருந்த சிவபாதம். "உன்
நினைவு எங்கே இருக்கு? ஏன் இப்படியெல்லாம் போட்டு
உடைக்கிறே?" என்றவாறு திரும்பிப் பார்த்தார். கனிமொழி
சுட்டுவிரலிலிருந்து செங்குருதி கொட்டியது தெரிந்தது.
அவர் மனம் பதறியது.
விரைந்து சென்று கேபினட்டுக் கதவைத் திறந்து மருந்துள்ள
பிளாஸ்டரை எடுத்து அவள் விரலில் கட்டுபோட்டார்.
குருதி கசிவது நின்றது. காயத்தின் வலியும் சிறிது நேரத்தில்
குறைந்தது.
ஆனால் கனிமொழியின் நெஞ்சுவலி தணியவில்லை.
'எவ்வளவு சினத்தோடு பேசினாலும் ஏசினாலும்
கண்டித்தாலும் பெற்றவங்க பிள்ளைக்கு ஒண்ணுனா உடனே
துடிச்சுப்போறாங்களே' கையில் பட்ட சிறு காயத்துக்கே
கொஞ்ச நேரத்தில் அப்பா மனம் மாறிடுச்சே!" என்று எண்ணிய
படி சிவபாதம் கட்டுப்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 205

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


13

நாலைந்து நாள் சென்றது.


கல்யரசன் சொல்லியபடி பெண் பார்க்க வராதது கனி
மொழி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
அடிக்கடி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் இரண்டகம் செய்துவிட்டதாக நினைத்தாலும் அவளால்
அவனை மறக்க முடியவில்லை. அவனிடம் பேசியதும் பழகியதும்
மனக் நண்முன் தெரிந்தது.
அந்தக் காட்சிகளை மறந்துவிட முயற்சி செதாள். அவளுடைய
சின்ன மனம் மறுத்தது.
'இனிக்கைனிக்கப் பேசி இப்படிச் செய்துவிட்டாரே. இச்சே
இந்த ஆண்களையே நம்பக் கூடாது பால் போன்ற நெஞ்சுக்கும்
பாதகம் செய்துவிட்டார்!' என்ற் நினைக்கும்போது அவள் மார்பு
துடித்தது.
அருகில் இருந்த கற்பகம் என்ன சொன்னாள் என்பதுகூட
அவள் காதில் விழவில்லை. தன்னை மறந்துவிட்டிருந்தாள்!
"என்ன கனிமொழி உலை பொங்கி அடுப்பில் ஊத்துதென்று
சொல்லுறேன் நீ குர்ன்னு இருக்கிறே! உனக்கேன்ன மூளை
கலங்கிப் போயிடுச்சா?" என்று சொல்லியபடி கற்பகமே உலை
மூடியைத் திறந்துவிட்டாள்.
உணர்வு பெற்ற கனிமொழி உலையைப் பார்த்தாள்.
அலுமினியப் பானையில் சோறு தளதளவென்று கொதித்துக்
கொண்டிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"இப்படி இருந்தால் எப்படி? நீதான் அவனை நினைத்துக்
கொண்டு இருக்கிறாய். அவன் உன்னை மறந்துவிட்டு இந்நேரம்
எந்தக் குட்டியோட சுத்திக்கிட்டுத் திரியுறானோ யாருக்குத்
தெரியும்?" என்றாள்.

கன்னிகா தானம் 206

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அம்மா சொல்லுறது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது?
யாருகூடவாகிலும் சுத்திக்கிட்டுத்தான் திரிவார்! இப்படிப்பட்ட
வரை நம்பவே கூடாது!" என்று எண்ணியபடி கனிமொழி
அவளைப் பார்த்தாள்.
"காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு. குடிச்ச பால் குமட்டில்
இருக்கும்போதே படம் பாத்துவிட்டுக் கெட்டு போகுதுங்க.
காதல் கீதல்ன்னு பிஞ்சுலே அலையுதுங்க" என்றால் கற்பகம்.
அதுவும் அவளுக்குச் சரியென்று பட்டது. திரைப்படத்தால்
கெட்டுவிடும் பிள்ளைகளைப் பற்றி அண்மையில் படித்திருந்த
கதையும் அவள் நினைவுக்கு வந்தது.
'ஒரு நாள் பெற்றோர் பிள்ளைகளாய் வீட்டில் விட்டுவிட்டுப்
படம் பார்க்கப் போய்விடுகின்றனர். போன பிறகு பிள்ளைகள்
வீட்டில் விலையாடிக்கொண்டிருக்கின்றனர். சிறார்களீன்
விளையாட்டில் காதல் இருந்தது. ஏழெட்டு வயசுக் காதலிக்கு
ஏழெட்டு வயசு உள்ள காதலன் இடையில் அதே அகவை
மதிக்கத்தக்க வில்லன் புகுந்துவிடுகிறான். காதலி கத்துகிறாள்.
காதலனுக்கும் வில்லனுக்கும்சண்டை. கும் கும் என்று குத்திக்
கொள்கின்றனர். கட்டிலில் பாய்ந்துபாய்ந்து சண்டை போடு
கின்றனர். இடையில் படம் பார்க்கச் சென்றிருந்த பெற்றோர்
வருகின்றனர். பிள்ளைகள் விளையாட்டைப் பார்க்கின்றனர்.
அவர்கள் பல முறை பார்த்த படத்தின் காட்சி அங்கே வீட்டில்
நடைபெற்றது. சண்டை முடிந்து காதலன் காதலியைத் திருமணம்
செய்கிறன். அப்புறம் என்ன? பெற்றோர்க்கே வெட்கமாக
இருகிறது.
அந்த கதையின் நினைவு அவளைப் பல கோணத்தில்
சிந்திக்கச் செய்கிறது. சின்னப்பிள்ளைகள் காதலைக் கற்றுக்
கொள்கின்றனர். இப்போதுள்ள இளையர்களுக்குச் சொல்லவா
வேண்டும். படங்களில் நாயகன் நாயகியை மாற்றிக் கொள்
வதைப் போல் வாழ்கையில் மாற்றிக்கொள்வோர் இருக்
கின்றனரே! அவர்களைப் போல் கலயரசனும் ஏன் இருக்க
கூடாது? என்று தன்னைதானே கேட்டுக்கொண்டாள்.
கற்பகம் இடையில் சொல்லியது எதுவும் அவள் காதில்
விழவில்லை.
"என்ன நான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ பேசாமல்
இருக்கிறே?"

சிங்கை மா.இளங்கண்ணன் 207

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கொண்டு வருமாறு சொல்லியிருக்கிறார். வள்ளியின்
றோரால் வரதட்சணையைக் கொடுக்க முடியவில்லை. வள்ளீ
வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஆத்திரமடைந்த சின்னத்
துரை தன்
ஊற்றி உயிருடன் எரியூட்டிவிட்டான். வள்ளி மருத்துவ
மனையில் துடுதுடித்து இறந்துவிட்டாள்..." என்ற
பார்த்தும் அவரை அறியாமலே 'ட்ச்
'ஒரு பெண் ை
பொசுக்கிட்டானே! பாவிப்பயல் பெண்ணைப் பெற்று வளர்த்துப்
படிக்க வைத்து ஆளாக்கியவர்களிடமே வரதட்சணை வேறு
கேட்டிருக்கிறானே! இவனுக்கு மனமே இல்லையா?' என்று
அவர் மனம் கேட்டது
"இவனெல்லாம் ஒரு மனிதனா?" என்றார்.
கற்பகத்திற்கு எதைப் பற்றிச் சொல்லுகிறார் என்று தெரிய
வில்லை. கனிமொழியும் தலை எது
விழித்தாள்.
?
?
"வெட்கம்
கலியாணம்-காய்ச்சி? என்றவாறு செய்தித்தாள் பக்கத்தைப்
புரட்டினார்.
மாப்பிள்ளை பற்றித்தான் சொல்கிறார் என்று கனிமொழியும்
கற்பகமும் நினைத்துகொண்டனர்.
அவர் பார்வையை உயர்த்தி கற்பகத்தைப் பார்த்தார்.
"என்ன இப்படிப் பார்க்கிறே? உங்கப்பா உனக்கு
பவுன் சங்கிலி போட்டா போதுமான்னு என்னிடம் கேட்டார்.
அதுக்கு நான் என்ன சொன்னேன்
போடுறீங்கன்னு கேட்டேன். இப்படியா ப்பூ..." என்று
"அது எப்போவோ நடந்தது. எத்தனையோ முறை சொல்
லிட்டீங்க. அதுக்கு இப்ப என்னங்க?" என்றாள் கற்பகம்.
"ஒருவன் மனைவி வரதட்சணை வாங்கிக்கிட்டு வரலேன்னு
அவள் மேல் மண்ணெண்ணெயை ஊற்றிஉயிரோடு கொழுத்தி
விட்டான். பேப்பர்லே வந்திருக்கு!" என்று அந்தச்
இருந்து பக்கத்தை மீண்டும் திரும்பிக்
சிங்கை மா.இளங்கண்ணன் 199

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இல்லேம்மா! தாய் மனம் பிள்ளையின் கலியாணத்தைப்
பார்க்க எவ்வளவு ஆசைப்படுதுன்னு நனைச்சேன் சிரிப்பு
வந்திடுச்சு" என்றாள்.
'நான் ஆசைப்படுறதுதான் உனக்குத் தெரியும். ஆனால்
மனம்படுறபாடு உனக்குத் தெரியுமா? உனக்கு அது இப்போது
தெரியாது. உனக்கும் பிள்ளை-குட்டி பிறந்து அவங்க
பெரியவங்களாகி அவங்களை மாலையும் கழுத்துமாகப்
பார்க்கும் போதுதான் பெண்களைப் பெற்ற தாயயோட
???
என்ன தவிதவிக்கும்ன்னு தெரியும்!"
"சொந்தம் சுற்றும்
தெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. அதுக்கு இன்னும்ன்
காலமிருக்கு" என்று சிரித்தாள்.
"சொந்தம் சொந்தம்ன்னு சொல்லுரீங்களே உறவு
எத்தனையோ இருந்தாலும் நல்லதில்லேனு படிச்சவங்க
சொல்லுறாங்களே கேள்விப்பட்டிருக்கிறீங்களா அம்மா?"
"கேள்விப்பட்டிருக்கேன். நீகூட படிச்சுச்
எத்தனையோ இருந்தாலும் இரத்த உறவு ஆகுமா?
பாவையும் என்னையும் எடுத்துக்க உங்கப்பா
என் தாய் மாமனார்
மகந்தானே. அவருக்கு நான் சொந்த அத்தை மகள்தானே"
என்றாள் உற்சாகத்தோடு.
அவண் பேச்சை கேட்கும்போது கனிமொழிக்குச் சுமை
குறைவதைப் போல் இருந்தது.
"இந்த முறையில் திருமணம் செய்யுறதுதான் நல்லதில்லேன்னு
சொல்லுறாங்க!"
"ஏன் நாங்க இல்லையா? எங்களுக்குப் பிள்ளைகுட்டி
பிறக்கலீயா? அதுங்க படிகலீயா?" என்றாள்.
"இருந்தலும்..."
"என்ன இழுக்கிறே? படிச்சவங்க ஏதாகிலும் சொல்லுவாங்க
உறவில் செஞ்சா அவர்களுக்குப் பிறக்கிற பிள்ளை மழுங்கலாக
இருக்கும்ன்னு அது சொத்தை இது சொத்தைன்னு சொல்லு
வாங்க! உறவு முறையில் செய்தவங்க பிள்ளை
மேன்மையாக இருக்கிறதை நான் காட்ும?"
சிங்கை மா. இளங்கண்ணன். 209

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி அவளைக் கூர்ந்து பார்த்தபடியும் ???
சொல்வதைக் கருத்தூன்றிச் செவிமடித்தபடியும் ???
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
"என்ன சிரிக்கிறே?'
"இல்லை உறவுக்காரவங்க மேலே உங்ககுக்கு இவ்வளவு
பிடிப்பு இருக்குன்னு நினைச்சேன் அதான்!"
"இருக்காதா? இதுக்குப் பேருதான் ரத்த உறவுன்னு
சொல்லுறது?" என்று சிரித்தாள்.
இனி உறவு மாப்பிள்ளைக்குக் கனிமொழியைத் திருமணம்
செய்து கொடுத்துவிடலாம் என நினைக்கும்போது அவள் நெஞ்சம்
இனித்தது.
மறு நாள்.
கனிமொழியும் கற்பகமும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது "டொக்... டொக்..." என்று??? தட்டும்
???
???
?
அவளை அறியாமலே வாசலைப் பார்த்தாள்.
"யார்ன்னு பார்த்துவிட்டுக் கதவைத் திற!" என்றார் கற்பகம்.
கனிமொழி எழுந்து சென்றாள். புறநோக்கி வழி பார்த்தாள்.
அவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது.
கதவைத் தறந்தாள்.
எழிலரசியின் சிரித்த முகம் தெரிந்தது.
"ஏதோ சொல்லத்தான் வந்திருக்கிறாள்; கலையரசனைப்
பற்றியதாகத்தான். இருக்கும். ஒருவாறு வேலையிடத்தில் வந்து
தேடினாலும் தேடியிருப்பரோ' என்று எண்ணவும் தோன்றியது.
"வாங்க!" என்று வரவேற்றாள்.
"உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்!" என்றவாறு
எழிலரசி உள்ளே வந்தாள்.
"எப்படியம்மா இருக்கிறே?" கற்பகம் கேட்டாள்.

கன்னிகா தானம் 210

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நல்லா இருக்கிறேம்மா!"
"இந்தப்பக்கம் ரொம்ப நாளா ஆளையே காணோமே!"
"வேளைக்குப் போய்விட்டு வந்து வீட்டு வேளையைப் பார்க்க
நேரம் சரியா இருக்கும்மா!"
"ஆமா, நேரம் கிடைக்காது இருந்தாலும் வந்து முகத்தை
யகிலும் கட்டிவிட்டுப் போகலாம்" என்று சிரித்தாள்.
"நேரம் கிடைக்கும்போது வரேன்மா!"
"என்ன தண்ணீ குடிக்கிறே? மோரு இருக்கு தரச்சொல்
லட்டுமா?"
'வேண்டம் இப்பத்தான் குடித்தேன்"
"அதெல்லாம் முடியாது ஏதாகிலும் குடிக்கத்தான் வேணும்"
???
"வேண்டாம்ன்னா விடு, இப்பத்தான் காண்டீனில் ஆரஞ்சு
ஜீஸ் குடித்தேன்."
"ஏதோ செய்தி சொல்லத்தான் வந்திருக்கிறாள் என்ற நம்பிக்கை
கனிமொழிக்கு வலுத்தது.
இருவரும் சேர்ந்து அறைக்குள் சென்றனர்.
"ஆமா நீ ஊருக்கு போகப் போறீயாமே. அதுதான் திடீர்னு
வேலையை நிறுத்திட்டேன்னாங்களே" என்றால் எழிலரசி.
"ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு"
"ம் காதல் என்ன ஆச்சு?" என்று எழிலரசி சிரித்தாள்.
"காதல் போயிற் சாதல்... சாதல். ஆனால் நாந்தான் சாக
வில்லை. சாகப் போறேன்னு சொன்னதுகூட ஏதோ ஒரு துடிப்பில்
தான் என்று இப்போ உணர்கிறேன்.'
"என்ன பேசுறதைப் பார்த்தால் எதையோ பறிக்கொடுத்
தவளைப் போல் பேசிகிறாயே! கலையரசனுடைய பெற்றோர்
உன்னைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்களா?"
கனொமொழியின் நெஞ்சில் ஒரு மூலையில் ஒட்டிக்
கொண்டிருந்த சிறு நம்பிக்கை போய்விட்டது. அவர் தேடிக்
கொண்டு வரவில்லை. எழிலரசி சும்மா பார்க்கத்தான் வந்திருக்
கிறாள். என்று முடிவுக்கு வந்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 211

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"பெண்களைப் பிடிக்கலே பெண் வேண்டாம் என்று இங்கே
வந்து சொல்லியிருந்தாலும் வருத்தப்படமாட்டேன்"
"அப்படினா?"
"பெண் பார்க்க வர்றேன்னு சொல்லியிருந்த கலையரசன்
சொல்லியபடி பெண் பார்க்க வரலே! என்னை ஏமாற்றிட்டார்!"
"வரலேயா?" என்று கேட்டவாறு அவளை இரக்கத்தோடு
பார்த்தாள்.
"ம்..." என்று தலையாட்டினாள்.
"ஏமாறறிவிட்டாரா?"
"ஆமாம். இப்படிப்பட்டவர் கடைசிவரை வைத்துக் காப்
பாற்றுவார்ன்னு எப்படி நம்ப முடியும்? அதான் நானும்
ஒரு முடிவுக்கு வந்துட்டேன் நீங்க சொன்னதைப் போல்
பெற்ற வங்க காட்டுற வழியில் கன்ணைமூடிக்கிட்டுப் போறது
தான் நல்லது."
"முதலிலேயே இந்த முடிவு எடுத்திருந்தால் இப்பக் கவலைப்
படவே வேண்டாம். நீ அவரை நம்பினே. உயிருக்கு உயிராக
நினைத்திரும்ந்தே. ஆனால் அவர் உன்னை ஏமாற்றிவிட்டார்.
இப்பவாகிலும் புரியதா? இதுதான் உலகம்" என்றாள்.
"அவரை நம்பி மனத்தைப் பரிகொடுத்தேன். இப்போ என்னை
மனம் பதற வச்சிட்டாரு! நிங்க அன்றைக்குச் சொன்னதை
நினைத்துப் பார்த்தேன். என் நெஞ்சே வெடித்து விடும்போல்
இருந்துச்சு!"
என்னை அறியாமல் ஏதாகிலும் தவறாகப் சொல்லிட்
டேனோ! கனிமொழி மனம் புண்பட்டுவிட்டதோ என்று
எழிலரசி மனத்தில் ஓடியது.
"என்ன சொன்னேன்?" என்றாள்.
"தப்பித் தவறி தவறு நேர்ந்த இழப்பு ஆண்களுக்கு இல்லை
பெண்களுக்குத்தான் பழியை ஏற்றுக்கிட்டும் சுமையைத்
தாங்கிக்கிட்டும் வாழ்நாள் முழுதும் துன்பப்படணும்ன்னு
சொல்லியிருந்தீங்களே மறந்திட்டீங்களா? என்றாள்.
எழிலரசி மனத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பு அடங்கி முகத்தில்
புன்னகை அரும்பியது.

கன்னிகா தனம் 212

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அதையெல்லாம் நினைக்கும்போது உன்னோட நல்ல
காலம்ன்னுதான் சொல்லணும். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
இருந்தாள் பற்றிக்கொள்ள ரொம்ப நேரமா செல்லும்! சரி
நீ எப்போ ஊருக்குப் போறே?"
"இன்னும் கொஞ்ச நாளில் போயிடுவோம்ன்னு நினைக
க்கிறேன்"
"அப்புறம் எங்களையெல்லாம் மறந்திவேன்னு சொல்லு!"
என்று எழிலரசி அவளையும் சிரிக்க வைக்க வேண்டும் எனும்
எண்ணத்தில் கேட்டள்.
'எப்படி மறக்கவே மாட்டேன்."
"இப்படித்தான் சொல்லுவே. கலியாணம்
துதானே ஆகணும்" என்று சிரித்தபடி அவள்
முகத்தைப்ம் பார்த்தாள்.
அவள் எதிர்பார்த்தபடி
கொப்பளிக்கவில்லை. சோகக்களையே படர்ந்திருந்தது.
'நீ இன்னும் வாட்டமாகத்தான்
மறக் லேன்னு நினைக்கிறேன்!" என்றாள்.
அவள் பேசவில்லை.
"மறக்க கொஞ்ச
எதுக்கு உன்னைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரியுமா?"
என்று கேட்டாள்.
கனிமொழி மனத்தில்
'கலையரசனை தொழிற்சாலைப் பகக்ம் வந்து
வேண்டும்ன்னு சொல்லிவிட்டாலும் சொல்லிவிட்டிருப்பாரோ'
என்று அவள் மனத்தில்க்
தோன்றி மறைந்தது.
"சொன்னால்தானே தெரியும்?'
என்றாள்.
"என்ன செய்தின்னு தெரியலீயா?" எழிலரசி சிரித்தாள்.
"தெரியலேயே!"
"கலையரசன் அந்தப் பக்கம் வந்திருப்பார் என்ற
நப்பாசையா?" என்று எழிரசி சிரித்தாள்.
சிங்கை மா. இளங்கண் ன் 213.

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


???
"கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அது சரி
இப்போ நான் ஏன் வந்தேன்னா உங்க அக்கா கடிதம் போட்டியி
ருக்காங்க. தொழிற்சாலை முகவரிக்குக் கடிதம் வந்திருக்கு"
என்று கைப்பையைத் திறந்து கடிதத்தை எடுத்தாள்.
"அப்படியா? வேலை செய்யுற இடத்துக்கு ஏன் எழுதி
னாங்க?' என்றவாறு ஆவலோடு கையை நிட்டினாள்.
"தெரியலே" என்றபடி எழிலரசி கடிதத்தை அவளிடம்
கொடுத்தாள்.
அரவம் கேட்டது.
அவர்கள் பேச்சும் திசை திரும்பியது.
"வேலையெல்லாம் ப்படி இருக்கு?" என்று கனிமொழி
பேச்சை மாற்றினாள். "எப்போதும் போலத்தான் இருக்கு. நீ
இருந்தால் ஒரே கும்மளாக இருக்குமே!" என்று
அங்கு வந்த கற்பகத்திற்கு அவர்கள் சிரித்துப் பேசிக்
கொண்டிருந்ததைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் தன்னைப்
விட்டார்களே என்று புரிந்துகொண்டு சிரித்தாள்.
"நான் உங்க வயதைக் கடந்து
மறந்திடாதங்க! உங்களைப்போல் பெண்தான்கிறதையும் மறந்தி
டாதீங்க! என்னைப் பார்த்தும் பேச்சை
உங்க வயதில் என்ன பேசுவீங்கன்னு எனக்குத்
என்றாள்.
"அப்படி
"சரி சரி பேசுங்க!" என்று சொல்லியபடி
"அப்படி ஒண்னும் பேசலே ஏன் போறீங்க?" என்றாள் எழிலரசி
"சின்னஞ்சிறுசுக ஏதாகிலும் பேசுவீங்க!"
"இல்லை! எனக்கும் நேரமாச்சு.
போகப்போறேன்" என்று எழிலரசி புறப்பட்டாள்.
அவள் பின்னால் கற்பகமும்
கனிமொழியும் நடந்தனர்.

கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வாசல் வரை சென்று வழியனுப்பிவைத்தனர்.
அவள் சென்றதும் கனிமொழி அறைக்குள் சென்று அக்காள்
எழுதியிருந்த கடிதத்தை எடுத்தாள்.
பிரிக்கும் போதே, "என்ன எழிதியிருப்பாங்க?" என்று
அவள் மனம் கேட்டது.

சிங்கை மா.இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


14

கனிமொழியின் கண்கள் கடலை நினைவுகூர்ந்தன.


மீனாள் எழுதியிருந்த கடிதம் கிடைத்தபோது இருந்த மகிழ்ச்சி
அக்கடித்ததைப் படித்துப் பார்த்தபின் பறந்துவிட்டிருந்தது.
கலையரசன் கொடுத்த கவலையோடு கடிதம் கொடுத்த
வேதனையும் சேர்ந்துகொண்டது.
அன்பு காட்டியவனுக்காகவும் அக்காளுக்காகவும் அழுதாள்.
அழுத கண்ணீரோடு அக்காள் படத்தைப் பார்த்தாள்.
அக்காள் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
'அக்கா நீங்க படத்தில்தானே சிரித்துக்கொண்டிருக்கீறீங்க
வாழ்க்கையில் சிரிக்கவில்லையே. அக்கள் நீங்க எப்போதும்
சிரித்துக்கொண்டிருந்தாள் நான் பார்த்துக்கொண்டே
இருப்பேன்! உங்களை அழைச்சுகிட்டுப் போய் உறவு
மாப்பிள்ளைன்னு கட்டிக் கொடுத்துட்டாங்களே. இப்போ
நீங்க...?
அவளால் நினைத்துப் பார்க்க முஇயவில்லை.
அவல் பார்வை படத்தில் நிலைகுத்தியிருந்தது. கண்னீர்
கன்னங்களில் உருண்டது.
நெஞ்சு விம்மியது. நெடுமூச்சொரிந்தாள்
"இந்த உலகத்தில் பெண்ணாக்கப் பிறப்பதே பெரும் பாவம்
அக்கா" என்றவாறு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மேசையின்
இழுப்பறையை இழித்தாள். அந்தக் கடிதத்தை உள்ளே வைத்து
விட்டு இழுப்பாறையைச் சாத்தனாள். ஆனால் அவள் மனக்
கதவை அடைக்க முடியவில்லை.
பற்பல எண்ணங்கள் மனத்திற்குள் புகுந்துகொண்டே
இருந்ன. சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சிறிது நேரம் சென்று அடுக்களைப் பக்கம் சென்றாள்.

கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நேரமாச்சே நீ போய்க் குளி! அப்பா வந்திடுவாங்க"
என்றாள் கற்பகம் சொல்லியதும் அவள் காதில் விழுந்தது
உடல் இயங்கியது.
மீண்டும் அறைக்குள் சென்று
எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
அவள் குளிப்பறைக்குள் செல்லும்போது அன்று இவள்கூடப்
பாட்டுச் செல்லவில்லை. எப்போதும்போல் இனிமை பயக்கும்
பாடல்களை இனிய குரலில் பாடி மகிழவுமில்லை.
கொஞ்ச நாளாக ஒலிக்கவில்லை. அவள் அக்காள் எழுதியிருந்த
கடிதத்தைப் பார்த்த பிறகு
கண்ணீரும் நீரைப்போல் கொட்டியது.
கற்பகம் அடுக்களையைக் கூட்டிப் பெருக்கிக்கொண்டிருந்
தாள். எப்போதும் போல் அவள் காதில் பட்டுக் கேட்கவில்லை.
'சட சட' வென்று வாளியில் போலிருக்கே!
என்ன செய்யுறே..." என்று சிரித்தாள்.
"மாப்பிள்ளை எப்படி இருப்பானோ ஊர் எப்படி இருக்கு
மோன்னு நினைச்சுக்கிட்டுத்தான்
போலிருக்கு' என்று கற்பகம் கற்பனை செய்துகொண்டாள்
"... தண்ணீ போறதுகூடவாத் தெரியலே
. அப்படி என்ன
சிந்தனை?" என்றவாறு கற்பகம் கூட்டிப் பெருக்கிய
குப்பையை அள்ளி குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு வாசல் லபக்கம்
பார்த்தாள். வாசலை அடைந்துவிட்டிருந்த சிவபாதம் குனிந்து
சப்பாத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தது
தெரிந்தது.
"அப்பாவும் வந்துட்டாங்க சுருக்காக் குளிச்சிட்டு வா!" என்று
கற்பகம் குரல் கொடுத்துவிட்டு காப்பி கலக்கக் கெண்டியில்
நீர் பிடித்து அடுப்பில் போட்டாள்.
சிவபாதம் உள்ளே வந்ததும் சப்பாத்து வைக்கும் 'ராக்கையில்
சப்பாத்தை வைத்தபடி, 'என்ன உன் மகள் குளிக்குதா?"
என்றார்."இப்பத்தான்
சிங்கை மா.

இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இல்லேம்மா! தாய் மனம் பிள்ளையின் கலியாணத்தைப்
பார்க்க எவ்வளவு ஆசைப்படுதுன்னு நனைச்சேன் சிரிப்பு
வந்திடுச்சு" என்றாள்.
'நான்
மனம்படுறபாடு உனக்குத் தெரியுமா? உனக்கு
தெரியாது. உனக்கும் பிள்ளை-குட்டி பிறந்து அவங்க
பெரியவங்களாகி அவங்களை மாலையும் கழுத்துமாகப்
பார்க்கும் போதுதான் பெண்களைப் பெற்ற
என்ன தவிதவிக்கும்ன்னு
"சொந்தம் சுற்றும் பேரன்ம் பேத்தின்னு நாங்க
தெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. அதுக்கு
காலமிருக்கு" என்று சிரித்தாள்.
"சொந்தம் சொந்தம்ன்னு சொல்லுரீங்களே உறவு
எத்தனையோ இருந்தாலும் நல்லதில்லேனு படிச்சவங்க
சொல்லுறாங்களே
"கேள்விப்பட்டிருக்கேன். நீகூட படிச்சுச்
எத்தனையோ இருந்தாலும் இரத்த உறவு ஆகுமா?
பாவையும் என்னையும் எடுத்துக்க உங்கப்பா என்
மகந்தானே. அவருக்கு நான்
என்றாள் உற்சாகத்தோடு.
அவண்
குறைவதைப் போல் இருந்தது.
"இந்த முறையில்
சொல்லுறாங்க!"
"ஏன் நாங்க இல்லையா? எங்களுக்குப் பிள்ளைகுட்டி
பிறக்கலீயா? அதுங்க படிகலீயா?" என்றாள்.
"இருந்தலும்..."
"என்ன இழுக்கிறே? படிச்சவங்க ஏதாகிலும்
உறவில் செஞ்சா அவர்களுக்குப் பிறக்கிற பிள்ளை மழுங்கலாக
இருக்கும்ன்னு அது சொத்தை இது சொத்தைன்னு
வாங்க! உறவு முறையில் செய்தவங்க
மேன்மையாக இருக்கிறதை

சிங்கை மா. இளங்கண் ன். 209

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கனிமொழி அவளைக் கூர்ந்து பார்த்தபடியும் ???
சொல்வதைக் கருத்தூன்றிச் செவிமடித்தபடியும் ???
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
"என்ன சிரிக்கிறே?'
"இல்லை உறவுக்காரவங்க மேலே உங்ககுக்கு இவ்வளவு
பிடிப்பு இருக்குன்னு நினைச்சேன் அதான்!"
"இருக்காதா? இதுக்குப் பேருதான் ரத்த
சொல்லுறது?" என்று சிரித்தாள்.
இனி உறவு மாப்பிள்ளைக்குக் கனிமொழியைத் திருமணம்
செய்து கொடுத்துவிடலாம்
இனித்தது.
மறு நாள்.
கனிமொழியும் கற்பகமும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது "டொக்... டொக்..." என்று??? தட்டும்
???
???
???
அவளை அறியாமலே வாசலைப் பார்த்தாள்.
"யார்ன்னு பார்த்துவிட்டுக் கதவைத் திற!" என்றார் கற்பகம்.
கனிமொழி எழுந்து சென்றாள்.
அவளுக்கு இருந்த
கதவைத் தறந்தாள்.
எழிலரசியின்
"ஏதோ சொல்லத்தான் வந்திருக்கிறாள்; கலையரசனைப்
பற்றியதாகத்தான்.
தேடினாலும் தேடியிருப்பரோ' என்று எண்ணவும் தோன்றியது.
"வாங்க!" என்று வரவேற்றாள்.
"உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்!"
எழிலரசி உள்ளே வந்தாள்.
"எப்படியம்மா இருக்கிறே?" கற்பகம் கேட்டாள்.

கன்னிகா தானம் 210

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முடியவில்லை. எதிர்த்துச் சண்டையிட்டவரை "திருட்டுப் பயல்
முறைதவறிச் சண்டைப்போட்டு வெற்றியாகிட்டான்!"
அவர் பார்வை தொலைக்காட்சியிலேயே இருந்தது.
அடுத்த நிகழ்ச்சியும் தொடங்கியது.
கனிமொழியும் குளித்துவிட்டு வந்தாள். உடல் சூடு தணிந்து
விட்டிருந்தாலும் உள்ளச் சூடு தணியவில்லை; கவலை நீங்க
சிவபாதம் தொலைக்ாடசியருந
பார்வை
டுபட்டது.
கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்த கனிமொழி
யைப் பார்த்தார்.
கனிமொழியின் முகத்தில் கருமை படர்ந்திருந்தது.
'இந்தப் பயலைத் தலை முழுகிவிட்டால் கனிமொழி ஏன்
சோகமாக இருக்க வேண்டும்?' என்ற கேள்வியும் எழுந்தது.
கற்பகத்தைப் பார்த்தார்.
"என்ன உன் மகள் ஆளே மாறிப்போச்சுன்னே, முகத்தை
உம்முன்னு வைத்துக்கிட்டு இருக்கே" என்றார்.
"காலையில் நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்துச்சு" என்றாள்
கற்பகம்.
"காலையில் நல்லா இருந்த உன் மகளுக்கு இப்போது
என்ன வந்திடுச்சு?"
"புது இடத்துக்குப் போகப் போறோமேன்னு நினைக்கும்
போலிருக்கு!"
"அதுக்காகவா இப்படி இருக்கு?"
"காலையில் கலகலன்னு பேசிக்கிட்டுத்தான் இருந்துச்சு.
உங்க மகள்கூட பேக்ட்ரியில வேலை செய்யுற எழிலரசி வந்துட்டுப்
போச்சு. இரண்டுபேரும் அறைக்குள்ளே பேசிக்கிட்டு இருந்தாங்க.
என்ன பேசினாங்கன்னு தெரியலே. அந்தப் பொண்ணு
வந்துட்டுப்போன பிறகு நான் ஒண்ணும் சொல்லலீயே!"
"இதுக்குத்தான் வேலைக்கு அனுப்பலே! கண்டகண்ட கழுதை
களோட சேரவிடக் கூடாது! கண்டதைச் சொல்லி மனத்தைக்
கெடுத்துடுங்க. இனிமேல் இப்படிப்பட்ட கழுதைகளை வீட்டுக்
குள்ளே விடாதே" என்றார்.

கன்னிகா தானம் 220

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நல்ல பெண்ணுங்க. அந்தப் பெண்ணோட அம்மாவை
எனக்குத் நல்லாத் தெரியும். நல்ல குடும்பம். அடுத்த புளோக்கிலே
ஆறாவது மாடியிலே இருக்கிறாங்க" என்றாள் கற்பகம்.
"எல்லாரையும் பார்க்கும்போது நல்லாத்தான் தெரிவாங்க.
நாகப்பாம்புக்குக்கூட நல்ல பாம்புன்னு பெயர் இருக்கு.
தோற்றத்தில் நல்லவங்களாகத் தெரிவாங்க. ஆனால் படம்
எடுத்து ஆடினால்தான் உண்மையான உருவம் தெரியும்" என்று
சொல்லியபடி பார்வையைக் கனிமொழி பக்கம் திருப்பினார்.
கனிமொழி தலைவாரிக்கொண்டு வந்தாள்
.அவளுக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தெரியவில்லை
என்றாலும் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர்
என்று அவளால் உண்ர்ந்துகொள்ள முடிந்தது.
அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்த சிவபாதம் அவள்
அருகில் வந்ததும், "உன் மகளையே எடுத்துக்க நல்ல
பிள்ளைன்னு சொன்னோம்! இப்ப என்ன ஆச்சு?" என்றார்.
கனிமொழிக்கு என்னவோபோல் இருந்தது. இரக்கத்தோடு
அவரைப் பார்த்தாள்.
அவரும் பார்த்தார்.
"உன்னைப் பார்க்க வந்தது யார்?" என்று சினத்தோடு
கேட்டார்.
"என்கூட வேலைசெய்த பெண்ணு-பேரு எழிலரசி" என்றாள்.
"எதுக்கு வந்தது?"
"சும்மாதான் வந்தாங்க"
"என்ன சொன்னது?"
"ஒன்றும் சொல்லவில்லை”
“சொல்லவில்லையென்றால் காலையில் நல்லா இருந்த
நீ இப்ப ஏன் மூஞ்சியை ஒன்றரை முழத்திலே வச்சிக்கிட்டு
இருக்கிறே?” என்றார்.
கனிமொழி பேசாமல் நின்றாள்.
“யார் என்ன சொன்னாலும் ஒரு காதில் வாங்கி மறு
காதில் விட்டுடணும். இன்னும் இரண்டு நாளில் பாஸ்போர்ட்

சிங்கை மா. இளங்கண்ணன் 221

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கிடைத்துவிடும். டிக்கட்டும் கிடைத்துவிடும்; சொல்லி
வைத்திருக்கிறேன். இன்னும் மூணு வாரத்துக்குள்ளே நாம்
ஊருக்குப் போறோங்கிறதை மறந்திடாதே!” என்றார்.
அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்ற கனிமொழி,
“நான் ஊருக்கு வரலே!” என்றாள்.
சிவபாதத்தின் கண்கள் தீப்பிழம்பாக மாறின. கற்பகத்தைப்
பார்த்தார்.
“என்னமோ சொன்னீயே!” என்றார்.
“ஏன் அதுக்குள்ளே மனம் மாறுச்சுன்னு எனக்கும்
புரியலேங்க” என்றாள் கற்பகம்.
“வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சு!”
கற்பகம் பேசவில்லை. கனிமொழியைப் பார்த்தாள்.
சிவபாதத்திற்கு நெற்றிக்கண் இருந்திருந்தால் கனிமொழியை
எரித்துவிட்டிருப்பார். பேச்சில் தீப்பொறி பறந்தது.
“இனிமேல் எதிர்த்துப் பேசுறதை மறந்துவிடு. அந்தப் பயல்
வரமாட்டான். அப்படியே வந்தான்னா மானம் கெட்டுத்தான்
போவான். நீ ஊருக்கு வரலேன்னாலும் உன்னை இங்கே
விட்டுட்டுப் போகமாட்டேன். நாளைப் பின்னே நீ அஞ்சடியில்
நின்னா என்னைத்தான் பேசுவாங்க. அழைச்சுக்கிட்டுப் போறது
போறதுதான்! இனிமே என் முடிவை மாற்றிக்கொள்ள
மாட்டேன்” என்றார்.
கனிமொழி அவரைப் பார்த்தாள். நேருக்கு நேர் அவரைப்
பார்க்க அவளால் முடியவில்லை. சட்டென்று தலை குனிந்தாள்.
ஆனால் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று அவள் மனம் துணிந்து
விட்டிருந்தது.
கற்பகம் பதறிப்போய் நின்றாள்.
சிவபாதம் அவளைப் பார்த்து, “இந்தாப்பாரு உன் மகளை
இனிமேல் குறுக்குச்சாலோட்ட வேண்டான்னு சொல்லிவிடு.
குறுக்குச்சால் அடித்தால் அப்புறம் நடக்கிறதே வேறே!” என்றார்.
“உறவுவழியில் திருமணம் செய்யுறது நல்லதுன்னு
காலையிலேதாங்க சொன்னது...”
“உனக்கு நிலையான புத்தி இருந்தால்தானே உன் மகளுக்கும்
நிலையான புத்தி இருக்கப் போகுது!” என்று சொல்லிவிட்டு
கன்னிகா தானம் 222

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அறைக்குள் சென்றார். அரைக்கைச் சட்டையை எடுத்து அரை
குறையாக மாட்டிக்கொண்டு விருட்டென்று வெளியேறினார்.
‘என்ன நடக்குமோ ஏது நடக்குமோ, முன்கோபக்காரராச்சே
தலைக்கு மேல் உயர்ந்துவிட்ட பிள்ளையைக் கை நீட்டினாலும்
நீட்டிவிடுவாரோ’ என்று பயந்து கொண்டிருந்த கற்பகம் அவர்
வெளியே சென்றதும் பெருமூச்சுவிட்டாள்.
“அப்பா சொல்லிவிட்டுப் போறது காதில் விழுந்துச்சா?”
என்றாள்.
“கேட்டுக் கொண்டுதானே நின்றேன்!”
இருவர் பேச்சிலும் சூடு இருந்தது.
“காலையில் நல்லாத்தானே இருந்தே இப்போது உனக்கு
என்ன வந்துச்சு?”
“ஒண்ணும் வரலே. ஊருக்கும் வரலே. அப்படியே அழைச்சுக்
கிட்டுப் போனால் என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது!”
என்றாள்.
“காலையிலே நீதானே சொந்தம் எப்போதும் விட்டுப்போகா
துன்னே!”
“சொன்னேன். சொந்தம் விட்டுத்தான் போகாது; காசு
இருந்தா! ஏம்மா சொந்தம் சொந்தம்ன்னு உயிரை வாங்குறீங்க.
எல்லாரும் உங்களைப் போல் இல்லை. காசு இருந்தால்தான்
சொந்தக்காரவங்க! உதட்டில் ஒண்ணும் உள்ளத்தில் ஒண்ணும்
பேசுவாங்க!”
“எங்க சொந்தக்காரவங்க எல்லாம் அப்படி இல்லையே!”
என்றாள்.
“எல்லாருக்கும் உங்களைப்போல் வெள்ளை உள்ளம்
இல்லேம்மா. அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியத்தான்
போகுது. அப்போத்தான் உங்களுக்குப் புரியும்!” என்று
சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள்.
‘ஏன் இப்படிப் பேசுகிறாள்’ என்று கற்பகத்திற்குப் புரிய
வில்லை. அது அவளுக்குக் கேள்விக் குறியாக இருந்தது.
அறைக்குள் சென்ற கனிமொழி படத்தையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 223

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


‘அக்கா உங்களைப் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும்
எப்படியக்கா சொல்லுறது? உங்க நிலையை எப்படியக்கா புரிய
வைக்கிறது?” என்று அவள் மனம் சொல்லியது.
கனிமொழிக்கு மீனாள் கடிதத்தை மீண்டும் படித்துப் பார்க்க
வேண்டும்போல் இருந்தது. இழுப்பறையை இழுத்து அதற்குள்
வைத்திருந்த கடிதத்தை எடுத்தாள்.
நொந்த உள்ளத்தோடு படித்தாள்!

கன்னிகா தானம் 224

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


15

சினத்தோடு வெளியே சென்றிருந்த சிவபாதம் சிறிது நேரம்


கழித்து வீட்டுக்கு வந்தார்.
கற்பகத்திடமோ கனிமொழியிடமோ பேசவில்லை. அவர்களிடம்
எதுவும் கேட்கவில்லை. விரைந்து குளிக்கச் சென்றார்.
குளிர்ந்த நீர் உடல் சூட்டையும் உள்ளச் சூட்டையும்
‘கோபக்காரனுக்குப்
அமைதியாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
கோபப்பட்டுக் காரியத்தில் கோட்டைவிட்டுவிடக் கூடாது’ என்று
முடிவுக்கு வந்தார். குளித்திவிட்டு வந்ததும்
அறைக்குள் சென்று திருநீற்றை நெற்றி நீறையப் பூசிக்கொண்டார்.
தெய்வப் படங்களுக்கு முன் நின்று,
“கடவுளே
இப்படிச் சோதிக்கிறே? எடுத்த காரியத்தைச் சுளுவாக
நிறைவேற்றி வையப்பா!” என்று மனத்திற்
குள் சொல்லியபடி கைகூப்பிக் கும்பிட்டார்சிரத்ாலும .
திருநீறு அவர் நெற்றியில்
அவர் முகத்தில் சிரிப்பு இல்லை.
கற்பகம் முகத்திலும் புன்கையில.
அவர் பூசை அறைக்குள் இருந்த
இலையை எடுத்துப் போட்டாள்.
பேசா நோன்பு
இலைக்கு முன் அமர்ந்து நீர் தெளித்துத் துடைத்தார்.
வெஞ்சனமும், சோறும் பரிமாறியபின்
இலையைச் சுற்றி நீர் விளாவிவிட்டு நெய்யையும்
பருப்பையும் சோற்றோடு சேர்த்துப் பிசைந்தார்.

சிங்கை மா. இளங்கண் ன் 225

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சிறிய உருண்டையாக உருட்டி நெற்றி வரை கொண்டு
சென்று தலைவணங்கினார். அவரை அறியாமலே இமைகல்
மூடித் திறந்தன. முருகனை வேண்டிக்கொண்டு சாப்பிட்டார்.
மனத்தைப் பிசைந்துகொண்டிருந்த கவலையை
அவரால் உருட்டி விழுங்க
பசி ருசி அறியாது எனும் பழமொழியை அவர் நாக்குப்
பொய்யாக்கிவிடும். “உப்புப் பத்தாது,
புளி கூடிப்போச்சு, மிளகாயை இன்னும்
கொஞ்சம் கறிக்கி இருக்கலாம்” என்று சுவை அறிந்து
சொல்பவர் அன்று கறியைப் பற்றி நிறைகுறை
சொல்லவில்லை. அறுசுவையும்
அறிந்து
செத்துவிட்டிருந்தது; எந்தச் சுவையையும் அறியவில்லை.
பசித்த வயிற்றுக்குச்
சுருக்கில் எழுந்து கையைக் கழுவினார்.
கையைக் துவாலையில்
வரவேற்பறைப் க்பக்கம் சென்றார்.
புறங்கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தார்.
எதுவும் சொல்லாமல் சிவபாதம்
சென்றது கற்பகத்திற்கு வியப்பாக இருந்தது.
“மனத்தில் எதை நினைத்துக் கவலைப்படுறாரோ!
கடவுளே நீதாம்ப்பா நல்லவழி காட்டணும்!
என்
கொடுக்கணும் என்று எண்ணியபடி கனி
மொழியின் அறைக்குச் சென்றாள. கறி
அருகில் சென்றதும் “சோறு
போயிடும் சாப்பிட வா” என்றாள்.
கனிமொழிக்குப் பசி இல்லை.
“எனக்குப் பசியில்லே” என்று சொல்ல நினைத்தாள்;
ஆனால்
விழுந்தா ஏதாகிலும் சொல்லுவாங்க என்று எழுந்து
கற்பகம்

கன்னிகா தானம் 226

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர்கள் பார்வை வரவேற்பறையில் இருந்தது.
வரவேற்பறையில் உலாவிக் கொண்டிருந்த சிவபாதத்தைப்
பார்த்தனர்.
அவர் வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவர்
முதுகு தெரிந்தது. அவர் வாசலை அடைந்த பின் திரும்பி
பார்வை நேருக்கு நேர் இருந்தது. முதுகைப் பார்த்துக்கொண்டி
ருந்தவர்கள் இலையைப் பார்த்தனர்.
அவர்கள் சாப்பிடுவதாகக் காட்டிக்கொண்டா
லும் சிவபாதம் மனக்கண் ஊடு
ருவி உணர்ந்து கொண்டது. சாப்பிடட்டும் எனும்
எண்ணத்தில் கனிமொழியின் அறைப்பக்கம் சென்றார்.
கனிமொழி அறையில் இருந்த மூத்
முகத்தோடு வரவேற்றது.
அன்போடு அவளைப் பார்த்தார்.
“மீனா உன் தங்கை உன்னைப்போல் இல்
லேம்மா!
பேசுற அளவுக்கு வளந்திடுச்சு” என்று அவர்
சொல்லியது.
படத்தையே கூர்ந்து
. அவர் பார்வை படத்திற்குக் கீழே
இருந்த கடிதத்தில் பதிந்தது. அருகில் சென்று
பார்த்தார்.
முகவரியைப் பார்த்ததும் அவர் கண்கள் அகல
கனிமொழி பெயருக்கு அவள் வேலை செய்த தொழிலக முகவரியிட்டு
வந்திருந்த கடிதம்.
“காலையில் சொந்தம் விட்டுப் போகாதுன்னு சொன்ன
இப்போ மாறுவத்க
இருக்குமோ? வீட்டுக்கு வந்த எழிலரசி இந்தக் கடிதத்தைக்
டுத்திருக்குமோ?” எனும்
எதற்கும் படித்துப் பார்க்கலாம் எனும்
எடுத்த சுருக்கில் பிரித்துப் படித்தார்.
அன்புள்ள தங்கை

சிங்கை மா. இளங்கண் ன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நலம்; நாடுவதும் அஃதே!
உன் கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்ததும்
பாலை நிலத்தில் பால் வார்த்ததைப்போல் இருந்தது. அவ்வளவு
மகிழ்ச்சி. என்ன இப்படிச் சொல்கிறாளே என்று உனக்கு
நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு இடையில்
போது என் மனம் வறண்டுதானே போகும்!
உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று
முகவரிக்கு எழுதினால் அப்பாவும் அம்மாவும் தெரிந்துகொள்வார்களே என்று
கவலைப்பட்டேன். உன் கடிதம் கிடைத்த பிறகுதான்
வேலை செய்யும் புதிய தொழிற்சாலையின் பெயர் தெரிந்தது.
செய்த தொழிற்சாலைக் ுப் பக்கத்தில்தானே இருக்கிறது.
இங்கு உறவு-உற்றார், சுற்றம்-சுற்றத்தார் என்பது எல்லாம்
உதட்டளவில் தான்.
அறவே இல்லை.
நாம் பார்த்த ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ என்ற நாடகந்தான்
சே.
எனக்கு நினைவுக்கு வருகிறது.
போல் நாம் நம் உறவினர்களுக்குக் கறவை மாடாகத்தான்
இருக்கிறோம். நான் அந்தக் காட்சியை இங்கு நேரில் பார்க்கிறேன்.
புண்ணாக்கு, தவிடு எதுவுமே மாட்டுக்குக் கொடுக்காமல்
பால் கறக்கும் கறவைமாடாகத்தான் இருக்கிறோம். அப்பாவுக்கு வெள்ளை
உள்ளம். என் பெயருக்கு நிலங்களை எழுதிவைத்துள்ளார்.
அது போதாதென்று இன்னும் கறக்கப் பார்க்கின்றனர். காரணம்
அண்ணனோ தம்பியோ பிறக்காததுதான். அண்ணன்-
தம்பியுடன் பிறக்கவில்லையே என்று நினைக்கும்
போது எனக்கு எவ்வளவு
கவலையாக இருக்கிறது தெரியுமா? நாம்
கோழிதானே! கூரை ஏறிக் கூவ முடியுமா?
டைக்கோழியாக இருப்பதால்
தான் நம் சொத்தில் சுற்றத்தார்க்கு ஒரு கண்,
ம் என் கொழுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் எஞ்சிய
கைக்கு வந்துவிடும் என்று உறவினர்கள் கணக்குப்
போடுகிறார்கள்.
திருமணம் சொர்க்கத்தில்
என்று சொல்லுகிறார்கள். ஆனால் இங்கே ரொக்கத்தில்தான்
கன்னிகா தானம்

28

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


டுக்கப்படுகிறது. அப்பாவுக்கு ஐம்பத்தைந்து வயதாகும்போது
சேமநிதிப் பணம் எவ்வளவு கிடைக்கும் அந்தப் பணத்தை இந்திய
ரூபாயாக மாற்றினாள் எவ்வளவு கிடைக்கும் என்று அப்பாவுக்குத்
தெரியுமோ தெரியாதோ? ஆனால் இங்கே உள்ளவர்களுக்குத்
தெரிகிறது.
கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம். தெய்வத்தை
வழிபட காணிக்கை செலுத்துகிறோம். அதைப் போல் கணவன்
என்ற பெயரில் கண்கண்ட
தெய்வமாக்ஜ வருபவருக்கு வரதட்சிணை
என்னும் பெயரில் காணிக்கை செலுத்த வேண்டியதிருக்கிறது.
இங்கே பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளையை விலை
பேசுகிறார்கள். மாப்பிள்ளையின் விலை என்ன தெரியுமா?
பத்தாயிரம இருபதாயிரம் என்று பெண்வீட்டார் தகுதிக்குத்
தகுந்த விலை. ஆனால் மாப்பிள்ளைக்கு எந்தத
தேவையில்லை. ஏனென்றால சாண் அனாலும் ஆணாம்!
பண்த்தோடு நகையில் இருபது முப்பது பவுன்
போட்டு அனுப்ப வேண்டும். துணிமணிகள் தட்டுமுட்டுப்
பொருட்கள் என்று சீர் கொடுக்க
சைக்கிள், தொலைக்காட்சிப்பெட்டிகூடக் கேட்கிறார்கள். இனி
கப்பல் வாங்கிக் கொடுக்கச் சொன்னால்கூட
. பெண்ணைப் பெற்றோரின் நிலையைப் பார்த்தாயா?
இங்கு நான் வயல் வேலைக்குப் போகிறேன். "உனக்கு
என்ன மீனா நிலபுலம் சொத்து-பத்து இருக்கிறது. வேலைகு
ஆள் இருக்கிறது. நீ கால் மேல்
வீட்டிலேயே இருக்கலாம்" என்று அப்பாவும் அம்மாவும்
சொன்னார்களே நினைவிருக்கிறதா? நான் அடிக்கடி நினைத்துக்
கொள்வேன். அப்பாவும் அம்மாவும் இங்கே தங்கியிருந்த
கொஞ்சநாள் அப்படி இருந்தேன். அவர்கள் அங்கு
நான் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இருக்கவில்ல.கால்
கடுக்க வேலை செய்கிறேன். வெயில் வெம்புகி
றேன்; மழையில்எனக்குத் திருமணம் செய்துவைத்து விட்டு அப்பாவும்
அம்மாவும் அங்கே வ்ரும்வரை என்னை இங்கே எப்படி
நடத்தினார்கள்? இப்போ எப்படி நடத்துகிறார்கள் என்று
எனக்குத்தான் தெரியும்.
இந்தக் கடித்ததை அப்பாவிடம் காட்ட வேண்டாம்.
அம்மாவிடமுன் சொல்ல வேண்டம். நான் மகிழ்ச்சியாக இருப்பதாக

சிங்கை மா.இளங்கண்ணன் 229

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நல்ல பெண்ணுங்க. அந்தப் பெண்ணோட அம்மாவை
எனக்குத் நல்லாத் தெரியும். நல்ல குடும்பம்.
ஆறாவது மாடியிலே இருக்கிறாங்க" என்றாள் கற்பகம்.
"எல்லாரையும் பார்க்கும்போது நல்லாத்தான் தெரிவாங்க.
நாகப்பாம்புக்குக்கூட நல்ல பாம்புன்னு பெயர் இருக்கு.
தோற்றத்தில் நல்லவங்களாகத் தெரிவாங்க. ஆனால்
எடுத்து ஆடினால்தான் உண்மையான உருவம் தெரியும்" என்று
சொல்லியபடி பார்வையைக் கனிமொழி பக்கம் திருப்பினார்.
கனிமொழி தலைவாரிக் ொண்டு வந்தாள்

.அவளுக்கு அவர்கள்
என்றாலும்

என்று அவளால் உண்ர்ந்துகொள்ள முடிந்தது.


அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்த சிவபாதம் அவள்
அருகில் வந்ததும், "உன் மகளையே எடுத்துக்க
பிள்ளைன்னு சொன்னோம்! இப்ப என்ன ஆச்சு?" என்றார்.
கனிமொழிக்கு என்னவோபோல் இருந்தது. இரக்தோடு
அவரைப் பார்த்தாள்.
அவரும் பார்த்தார்.
"உன்னைப் பார்க்க வந்தது யார்?" என்று சினத்தோடு
கேட்டார்.
"என்கூட வேலைசெய்த பெண்ணு-பேரு
"எதுக்கு வந்தது?"
"சும்மாதான் வந்தாங்க"
"என்ன சொன்னது?"
"ஒன்றும் சொல்லவில்லை”
“சொல்லவில்லையென்றால் காலையில் நல்லா இருந்த
நீ இப்ப ஏன் மூஞ்சியை ஒன்றரை
இருக்கிறே?” என்றார்.
கனிமொழி பேசாமல் நின்றாள்.
“யார் என்ன சொன்னாலும் ஒரு காதில் வாங்கி
காதில் விட்டுடணும். இன்னும்

சிங்கை மா. இளங்கண் ன் 221

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வரவேற்பறையில் அங்கிமிங்குமாக நடந்துகொண்டிருந்தவர்
கனிமொழியை மறுபடியும் பார்த்தார்.
'அந்தக் கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்துவிட்டேன்.
இதையும் கொடுக்கத்தான் வேண்டுமா?"
அவர் தலை வேண்டம் என்பதைப் போல் ஆடியது.
மனப்போராட்டத்தோடு நடந்தார்.
இடையிடையே அவர்
கையும் அசந்து அவர் மனநிலையும்
எதையோ நினைதுக்கொண்டு நடந்த
அறைக்குள் சென்றார்.
அனறு
தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவும் அவரை ஈர்க்கவில்லை.
தமிழ்ப்படம் என்பதையும்
அறைக்குள் சென்று இருட்டில் நடர்ந்தார். சிரிது
நேரம் இருட்டுக்குள் நட
ந்துகொண்டிருந்தவர்
. படுக்கையில் போய் விழுந்தார்.
ருட்டில் முகட்டைப் பார்த்தது. மனம்
இருட்டுக்குள் உலாவியது.
வழக்கம்போல் பாலை எடுத்துக்கொண்டு வந்த பிறகுதான்
அவருக்கு இன்னும் பால் குடிக்கவில்லை
என்ற நினைவே வந்தது. இளம்
சூடாக இருந்த பாலைப் பருகியபடி கற்பகத்தைப் பார்த்தார்.
'மீனாள் படும் பாடு உனக்குத் தெரியுமா?' என்று அவளிடம்
கேட்க நினைத்தார். ஆனால் கேட்கவில்லை
. பாராட்டிச் சீராட்டி வளர்த்த
பிள்ளையை நினைத்துக்
பாலைக் குடித்துவிட்டுக் குவளையை அவளிடம் கொடுத்தார்.
இறவு நீண்ட நேரமாகியும் அவருக்குத் தூக்கமே வரவில்லை.
கனிமொழிக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. அப்பா ஏதோ...
சிந்தனை செய்துகொண்டிருக்கிறாங்களே!

சிங்கை மா.இளங்கண்ணன் 231

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


விடாப் பிடியாக இருந்து அப்பா உறவு மாப்பிள்ளைக்குத்
திருமணம் செய்துவைத்துவிடுவாங்களே! என்று நினைத்துக்
கொண்டு படுத்திருந்தாள்.
கற்பகமும் தூங்கவில்லை.
'என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லையே!
எப்போதும் இப்படிப் பேசாமல் இருக்க மாட்டாரே!" என்று
நினைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.
அமைதியான வேளையில் அமைதியிழந்து தவித்தனர்.

கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


16

இரண்டு கிழமை கழித்து மூவரும் பாஸ்போர்ட்டு


அலுவலகத்திற்குச் சென்று பாஸ்போர்ட்டை பெற்றுக்
கொண்டனர்.
பாஸ்போர்ட் கிடைத்த பிறகும் சிவபாதம் ஊர்ப்பயணத்தைப்
பற்றி எதுவுமே சொல்லவில்லை.
கற்பகத்தையும் கனிமொழியையும் வீட்டுக்கு வரச்சொல்லி
விட்டு சிறிது நேரம் விடுப்புக் கேட்டுக்கொண்டு சென்றிருந்ததால்
அவர் வீட்டுக்கு வரவில்லை.கனிமொழியும் கற்பகமுன்
பேருந்தி8ல் வீட்டுக்குத் தி
ரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்
கத்திற்கும் கனி
மொழிக்கும் புதிராக இருந்தது."பாஸ்போர்ட்
கிடைத்ததும் உருக்8ப
போகணும்ன்னு உங்கப்பா குதிகுதின்னு குதித்தாரு
அதைப் பற்றிப் பேசாமல்
இருக்கிறாரே ஏன்? என்றாள்.
"அதுதாம்மா எனக்கும்
புரியலே! ரெண்டு கிழமையாக
"இனிமேல் உன்னை வற்புறுத்தக்கூடாதுன்னு
நினைத்துக்கிட்டு இருக்கிறாரோ?"
"என்னவென்றே தெரியலே அம்மா!" நானும்
யோஈசித்துப் பார்த்துவிட்டேன்!" ஒண்ணுமே
"எதையோ நினைத்துகிட்டு இருக்கிறார். கலகலப்பாகப்
பேசுவதும் இல்லை. முன்பு டெலிவிசனில் படம் பார்ப்பதைப்
பார்ப்பதும் இல்லை! குறைச்சிட்டார்! பணம் காசு
டுப்பாடாக இருக்குமோ!" என்றாள் கற்பகம்.

சிங்கை மா.இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இருந்தாலும் இருக்கும்" என்றாள் கனிமொழி!.
"பணம் புரட்ட முடியலேன்னுதான் நினைக்கிறேன்.
இல்லேன்னா இப்படி இருக்கமாட்டார். ஊருக்குப் புறப்படு,
கட்டு மூட்டையைன்னு ஒத்தக் காலில் நிற்பார். நீயும் உருக்கு
வர முடியாதுன்னு ஒத்தக்காலில் நிற்பே! நான் இடையில்
மாட்டிக்கிட்டுத் தவிப்பேன்" என்றாள்.
"இப்போ ஊருக்கு வரமாட்டேன்னு சொல்லமாட்டேம்மா,
நல்லா யோசித்துப் பார்த்துட்டேன். ஊருக்குப் போயிடணும்
அங்கேயே தங்கிடணும்ன்னு தோணுது. நீங்களும் போகணும்ன்
னு சொல்லுறீங்க. நீங்க அங்கே போயிட்டா நான்
இருக்கணுமே! எப்படித் தனியா இருக்க முடியும்?
அக்காளையும் உங்களையும் பிரிந்து இருக்க
முடியாது. நாம் எல்லாரும் இங்கே இருந்தால் அக்கா அங்கே
தனியாக இருப்பாங்க! அவர்களும் கவலைப்படுவாங்க
" என்றாள்
கற்பகத்திற்கு வியப்பாக இருந்தது.
"உன் பேச்சும் தலைகீழாக மாறிப்போச்சே!" என்றாள்.
"ஆமாம்மா! நான் என் முடிவை மாற்ரிக்கிட்டேன்" என்றாள்
அவள்
இல்லை.
"இது
நாளைக்கு வரமாட்டேன்னு சொல்லுவே! உன் பேச்சை
ஓடுற தண்ணியிதான் எழுதணும்! என்றாள்.
"இனிமேல் நான் என் முடிவை
டேம
ம நீங்களும் என்னை ஊருக்கு அழைத்துக்கொள்ளவே
போகணும்ன்னு முடிவு செய்திட்டீங்க! அந்த முடிவை ஏன்
இனிமேல் உங்கள் விருப்பபடியே நான் ஊருக்கு
வந்திடுறேம்மா" என்றாள்.
கற்பகம் அவளைப் பார்த்தாள்.
"உன் பேச்சை நம்ப முடியலே! உங்கப்பா ஊருக்குப் போக
ணும்ன்னு சொன்னா நீ போக முடியாதுன்னு சொல்லுவே.
இருந்தால் போகிறேன்னு சொல்லுவே! உனக்கு

கன்னிகா தானம்234

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நேரத்துக்கு ஒரு புத்தி, அனிக்கு ஒருநாள் இப்படித்தானே
சொன்னே! காலையில் சொன்னதைச் சயுங்காலம் மாற்றிச்
சொன்னவள்தானே நீ! என்றாள்.
"இல்லேம்மா இனிமேல் எதிர்த்துப் பேசவும் மாட்டேன்.
இப்பச் சொல்லுறதை மாற்ரிப் பேசவும் மாட்டேன். நல்லா
முடிவெடுத்துத்தான் சொல்லுறேன். நீங்க பொறுத்திருந்து
பாருங்களே" என்றாள்
கற்பகத்திற்கு ஒரே வியப்பு.
"உன் மன மாற்றத்துக்குக் காரணம் என்ன?" என்று
கேட்டாள்.
"நிங்களும் அப்பாவும் கவலைப்படக் கூடாதுன்னு நினைக்கிறேம்மா.
பெற்ற பிள்ளைக்கு நீங்க கெடுதலாம்மா செய்வீங்க?"
என்றாள்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றது. இருவரும் பேருந்தைவிட்டு
இறங்கினர்.
"ஊருக்கு வர முடியாது உறவு மாப்பிள்ளையை மணக்க
முடியாது என்று எதிர்த்துப் பேசியவள் இப்போது இறங்கி
வந்துவிட்டாளே' என்று நியனிக்கும்போது கற்பகத்திற்கு மகிழ்கச்சி
யாக இருந்தது. பேசிக்கொண்டே தங்கள் புளோக்கை நோக்கி
நடந்தனர்.
புளோக்கின் கீழ்த்தளத்தை அடைந்ததும் கனிமொழி கடிதப்
பெட்டியைத் திறந்து பார்த்தாள். ஊரிலிருந்து கடிதம் வந்திருந்தது.
"யாருகிட்டே இருந்து வந்திருக்கு?" என்று கற்பகம் ஆவலாகக்
கேட்டாள்.
"அக்கா கணவர் சென்னையிலிருந்து எழுதி இருகிறாங்
கம்மா."
கற்பகத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
"இந்தக் கடிதத்திலாகிலும் நல்ல செய்திஎழுதியிருப்
பாங்கன்னு நினைக்கிறேன். அக்கவுக்குக் கலியாணம் ஆகி
இவ்வளவு நாளச்சு! இன்னும் என் காதில் ஒரு நல்ல செய்தி
விழவில்லையென்று கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறேன்" என்று
சிரித்தாள்.
கனிமொழி சிரித்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன்235

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இருவரும் வீட்டை அடைந்தனர். கடிதத்தில் என்ன எழுதி
யிருக்கிறது என்று தெரிந்துகொள்ள கற்பகத்திற்கு ஆவலாக
இருந்தது.
'அக்கா கணவர்தானே எழுதியிருக்கிறார்? என்று முகவுரை
கொடுத்தாள்.
"ஆமாம்மா" என்றாள் கனிமொழி.
"பிரித்துப் படியேன் என்ன எழுதியிருக்கிறார்ன்னு பார்ப்
போம்!"
"அப்பாவுக்கு வந்திருக்கு பிரித்துப் பார்த்தால் ஒண்ணும்
சொல்லமாட்டாங்களா அம்மா?"
"மருமகனார்தானே மாமாவுக்கு எழுதியிருக்கிறார். மாமியார்
படித்துப் பார்க்கலாம். அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாங்கா
என்றாள்!"
கனிமொழி கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
அன்புள்ள மாமா அவர்களுக்கு.
சென்னையில் நம் கடை நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்து கடையைப்
பெரிய அளவில் விரிவுபடுத்தி நடத்தலாம் என நினைக்கிறேன்.
பெரும்பாலும் புள்ளிகளும் நம் கடையில் பற்றுவரவு வைத்திருக்
கின்றனர். வடிக்கைக்காரர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர்.
அமையம்-சமையத்திற்குப் பெருந்தொகை தேவைப்படுவோரும்
நம் கடையைத்தான் நாடி வருகின்றனர். தொழிலில் உள்ள
நுணுக்கமும் நெளிவு கனிவுகளும் எனக்கு அத்துபடி ஆகிவிட்டது.
செல்வாக்கும் பெருகியிருக்கிறது. எந்தக் காரியத்தையும் ஆளைப்
பிடித்து எளிதில் செய்து முடித்துவிடுவேன். கிராமத்திலிருந்து
தம்பியையும் இங்கு வரகச்சொல்லாம் என எண்ணியிருக்கிறேன்.
எனக்குத் துணையாகத் தம்பி இருந்தால் நல்லது. நாள்தோறும்
தண்டல் செய்ய ஆள் வேண்டும். மீனாளும்
கொஞ்ச நாளில் இங்கு வந்துவிடுவாள்!
இப்படிக்கு
மருமகன்
மூத்த மகள் மீனாளைப் பற்றி நல்ல செய்தி எழுதியிருப்
பார்கள் என எண்ணிக்கொண்டிருந்த கற்பகத்திற்கு எமாற்றமாக

கன்னிகா தானம்236

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இருந்தது. அதே நேரத்தில் மருமகனை நினைக்கும்போது பெருமை
யாக இருந்தது.
"பார்த்தியா அக்கா கணவரை? பெரும்பாலும் புள்ளிகள்
கூடப் பழக்கம் ஏற்படுத்திக்கிட்டாங்க. இளைய மாப்பிள்ளையும்
மெட்ராசுக்கு வரப்போறாராம். வரடும் வரட்டும்!" என்று
பெருமையாகச் சொல்லிச் சிரித்தாள்.
கனிமொழியின் பார்வை கற்பகத்தின் மேல நிலைகுத்தி
யிருந்தது.
'இந்தக் காலத்தில் அம்மா இப்படி இருக்கிறாங்களே! வெள்ளை
9 உள்ளத்துக்கு எல்லாம் பாலாகத் தெரிகிறதே'
என்று அவள் மனத்தில் ஓடியது.
"என்ன வாயடைத்துப் போயிட்டே இன்னிக்கு நான் நரி
முகத்தில்தான் முழிச்சிருக்கேன்" என்றாள் ஆனால்
முகத்திலா?" என்றாள்.
"நரி முகத்திலே விழிச்சா நல்லது நடக்கும்ன்னு சொல்லு
வாங்க. இன்னிக்கு
பாஸ்போர்ட்டுக் கிடைச்சிருக்கு. நீயும் ஊருக்கு வருறேங்கிறே!
அக்காளும் மெட்ராசுக்கு வருதாம். கடையையும் விரிவுபடுத்தப்
போறாங்களாம்! இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு
நரி முகத்தில் முழித்ததைப் போல்தான் இருக்கு!"
"ஐம்பதாயிரம் அனுப்பச் சொல்லி எழுதியிருக்கிறாங்களே!
அது எப்படிய்ம்மா நல்ல செய்தியாகும்?" என்று
தாயின் முகத்தைப் பார்த்தாள்.
"நல்ல செய்திதானே."
"பணம் கேட்கிறாங்க!"
"பொட்டுப்பொடியை அடகுக்
வைத்தால் போகுது"
என்றவாறு கழுத்தில் கிடந்த சங்கிலியைக் காட்டினாள்.
பணம் அனுப்புவது கனிமொழிக்குப் பிடிக்கவில்லை.
"நாம் போய் முதலில் நிலைமையைப்
பார்ப்போம், பிறகு
வேணும்ன்னா நகையை அடகு வைத்துவிட்டுக் கொடுப்போம்
அதுதான் நல்லது" என்றாள்.
சிங்கை மா. இளங்கண்ணன்237

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உனக்கு என்ன தெரியும்? என் மருமகன்மார் கெட்டிகாரப்
பிள்ளைகள். அவங்க எதைத் தொட்டாலும் துலங்கும். அதோட
இப்ப நல்ல நேரம் கூடி வந்திருச்சு. காற்றுள்ளபோதே தூத்திக்
கொள்ளலம்ன்னு நினைக்கிறாங்க நல்ல நிலைக்கு வந்திட்டா
நீயும் அக்காவும் மெட்ராசுப் பட்டணத்திலே ராசாத்தியைப்
போல இருக்கலாம்! பட்டிக்காடுதான் உங்களுக்குப் பிடிக்காதே!"
என்று சிரித்தாள்.
"மெட்ராசில் இருக்கிரது இருக்கட்டும். காற்றடிக்கும்போது
அவங்க தூற்றிக்கிட்டுக் கடைசியில் நம்மைக் காற்றாட விட்டுட்
டாங்கன்னா என்னம்மா செய்யுறது/" என்றாள் கனிமொழி.
"நீ சொலுறது தப்பு அப்படியே நம்மைக் காற்றடிக்க
விட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். அவங்க மேனமிக்கு
வந்தால் யாருக்கு நல்லது? உனக்கும் உன் அக்காவுக்குந்தானே!"
என்று பச்சைப் பிள்ளையைப் போல் சிரித்தாள்.
தாயின் சிந்தனைப் போக்கு கனிமொழிக்கு வேடிக்கையாக
இருந்தது. உலகம் தெரியாமல் இருக்கிறாங்களே இப்படிப்பட்ட
நல்ல உள்ளத்துக்கு இது காலமில்லையே' என்று அவள்
வேதனைப்பட்டாள்.
"என்ன வாய் அடைச்சுப் போ(ச்சு? பேச முடியலீயா?"
என்று கற்பகம் பகடிமேலிடக் கேட்டாள்.
"ஆமாம்மா என் வாய் அடைத்துத்தான் போச்சு. இனிமேல்
பேசிப் பயனில்லேம்மா" என்றாள் கனிமொழி
கற்பகத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
இந்தக் கடிதம் கனிமொழி ஊர்ப்பயண்த்திற்கு உறுதியாக
இருப்பதும் அவருக்குத் தெரிந்தால் மகிழ்ச்சியடைவார்.'
என்று எண்னியபடி சிவபாததின் வரவை
சிவபாதம் வீட்டுக்கு வந்ததும் அவர் மனநிலையைப் பற்றி
கற்பகம் சிறிதும் கவலைப்படவில்லை.
அவர் வீட்டுக்கு வந்ததுமே விரைந்து சென்று "உங்க
மகள் இன்னிக்கு என் வயித்தில் பாலை ஊத்திடுச்சு" என்றாள்
சினத்தோடு வந்த சிவபாதம் "ஏன் ஊற்ற வில்லையா?'
என்றார்.
சிரித்துக்கொண்டு சொல்லிய கற்பகத்தின் முகம் சுருங்கியது.

கன்னிகா தானம்238

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏங்க வாயில் ஊத்தச் சொல்லுறீங்க?" என்றாள்.
"ஓரே அடியா வாயில் பால் ஊத்திட்டா நல்லது பாரு!"
"இன்னும் நான் பார்க்க வேண்டியது எவ்வளாவோ
இருக்குங்க! பேரன் பேத்தியைக் கண்ணால் பார்
த்திட்டேன்னா நான் எட்துக்கும் கவலைபடமாட்டேன். அதுக்கு பிறக
பால் ஊத்தாச் சொல்லுங்க மோச்சம் கிடைக்கும்" என்றாள்.
:உனக்கு அந்த ஆசைவேறே இருக்கா?"
"பின்னே இருகாதா!"
"இருக்கும் இருக்கும்!"
அவரையே பார்த்துக்கொண்டிருந்த கற்பகம்" உங்க மருமகன்
கூடக் கடிதம் போட்டிருக்கிறார்" என்றாள்.
"எங்கே ஏமோட்சத்துக்குப் போகவா?"
"ஏங்க ஏட்டிக்குப்போட்டியா பேரீங்க?"
"நீதானே சொன்னே மோட்சம் கிடைக்கும் கடிதம் வந்திருக்
குன்னு!"
"ஊருலே இருந்து கடிதம் எழுதியிருக்கிறார்ன்னு சூலு
ரேன்" என்று சொல்லியபடி மேசை மீது இருந்த கடிதத்தை
எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
சிவபாதம் கடிதத்தை படித்தார்.
படித்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே சொல்லாமல்
சிந்தனையில் ஆழ்ந்தார்.
'பெரும்பெரும் புள்ளிகளிடம் பழக்கம். ஐம்பதாயிரம் முதல்
பொடணும்' என்று அவர் மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொண்டே இருந்தது.
அவ்ர் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணீக்கொண்டிருந்த
கபகதிறிகு ஏமாற்றாமாக இருந்தது.?
"என்னங்க படிச்சுப் பார்த்துட்டுப் பேசாமல் இருக்கிறீங்க?"
"என்ன
செய்ய சொல்லுறே?"
கையில் மடியில் பணம்காசு இல்லேன்னு நினைக்கிறீங்களா?

சிங்கை மா.இளங்கண்ணன்239

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஐம்பதாயிரம் ரூபாய்தானே! இதுக்கு ப் போய்
நகை-நட்டை அடகு வச்சாப் போகுது என்றாள்.
"சின்ன மகள் திருமணத்துக்கு வாங்கிய நகையை அடகு
வைக்கப் போறோயா?"
"ஆமாங்க!"

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கநிமொழி பேசாமல் நின்றாள். அதே நேரத்தில் 'அப்பா
ஏன் இப்படிக் கேட்கிறாங்க' என்று அவள் மனம் கேட்டது.
சிவபாதத்தின் பார்வை கற்பகத்தின் பக்கம் திரும்பியது.
"யாருக்கு திருமணம் செய்துகொடுக்கபோறே?" என்று மீண்டும்
கேட்டார்.
"என் நாத்தனார் மகனுக்குத்தான்! ஏன் இப்படி
கேட்கிறிங்க?" என்றாள்.
"அது இனி நடக்காது. ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவும்
மாட்டேன். உறவு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்கவும் மாட்டேன்!"
என்றார். அவர் குரலில் உறுதி தொனித்து.
கற்பகமும் கனிமொழியும் அதிச்சி அடைந்தனர்.
"என்னங்க இப்படிச் சொல்றீங்க? உங்க மகள் வ்ர்றேன்னு
சொல்லுது. நீங்க வேண்டாம்ன்னு சொல்லுறீங்களே. இரண்டு
பேரும் ஏட்டிக்குப்போட்டி பேசுறாப் போல இருக்கே!"
"நாங்க பேசலே நீதான் பேசுறே!"
"நானா?"
"ஆமா! ஊர் உறவுங்கிறதை மற்ந்திடு! கனிமொழியை இங்கேயே
ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைக்கப்
போறேன். இனிமேல் என் முடிவை மாற்ற முடியாது" என்றார்.
கற்பகம் வியப்புமேலிட இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.
அப்பா மனத்தையே மாற்றிவிட்டாயா என்பதைப் போல்
கனிமொழியைப் பார்த்தாள்.
கனிமொழிக்கும் வியப்பாக இருந்தது. 'என்னை ஊருக்குப்
போகத்தான் வேண்டும் என்று தூண்டிவிட்டுக்கொண்டே
அப்பா மனதை மாற்றிவிட்டீங்களே அம்மா' என்று சொல்வ
தைப் போல் கற்பகத்தைப் பார்த்தாள்.
இந்த நேரத்தில் கலையரசன் இல்லையே என்றும் அவள்
மனதில் மின்னல் பளிச்சிட்டு மறைந்தது.
"என்ன விழிக்கிறீங்க? இப்படி மனம் மாறிவிட்டேனே
என்றா?" என்றார்.
"எனக்கு ஒண்ணுமே புரியலேயே!" என்றாள் கற்பகம்.

சிங்கை மா.இளங்கண்ணன்241

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வரவேற்பறையில் அங்கிமிங்குமாக நடந்துகொண்டிருந்தவர்
கனிமொழியை மறுபடியும் பார்த்தார்.
'அந்தக் கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்துவிட்டேன்.
இதையும் கொடுக்கத்தான் வேண்டுமா?"
அவர் தலை வேண்டம் என்பதைப் போல்
மனப்போராட்டத்தோடு நடந்தார். இடையிடையே அவர்
கையும் அசந்து
எதையோ நினைதுக்கொண்டு நடந்த படுக்கை???
அறைக்குள் சென்றார்.
அனறு
தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவும் அவரை ஈர்க்கவில்லை.
அறைக்குள் சென்று இருட்டில் நடர்தா.

ந்துகொண்டிருந்தவர்
. படுக்கையில் போய்
வழக் ம்போல் பாலை எடுத்துக்கொண்டு வந்த பிறகுதான் அவருக்கு
சூடாக இருந்த பாலைப்
'மீனாள்
பிள்ளையை நினைத்துக் கவலைப்படுவாள். என்று விட்டுவிட்டார்.
பாலைக் குடித்துவிட்டுக் குவளையை அவளிடம் கொடுத்தார்.
இறவு நீண்ட நேரமாகியும் அவருக்குத் தூக்கமே
கனிமொழிக்கும் ஒரே

சிங்கை மா.இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


17

கனிமொழிக்கு வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.


வீட்டுக்க்ள்ளேயே அடைப்பட்டுக் கிடந்த கனிமொழி மீண்டும்
வேலைக்குச் சென்றாள்.
வேலை தொடங்க நேரம் இருந்தது. அருந்தகத்திற்குச் சென்று
கோப்பி வாங்கி வைத்துக்கொண்டு தோழியர் வரவுக்காகக்
காத்திருந்தாள்.
தோழியர் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தனர்.
"இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு நினைத்துக்
கொண்டிருந்தோம்" என்றாள் எழிலரசி.
"ஏன் ஊருக்குப் போறதை நிறுத்திட்டே?" என்றாள்
கலையரசி.
"ஊர் மாப்பிள்ளை குடுமி வைத்திருக்கிறார் போலிருக்கு
" என்று முல்லை
கனிமொழிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"எங்கப்பாதான் ஊருக்கு போக வேண்டாம் வேலைக்குப்
போன்னு சொன்னாங்க. நான் வேலைக்கு வந்திட்டேன்"
என்றாள்.
"உங்க அப்பாதானே வேலையை நிறுத்தச் சொன்னாங்க"
என்றாள் கலயரசி.
"ஏன்?" என்றாள் முல்லை.
"அதான் எனக்கும் புரியலே."
"பெற்றவங்க பேச்சைக் கேட்டு நடக்கிறதுதான் நல்லதுன்னு
சொன்னேனே இப்போ புரியுதா? வேலையை நிறுத்தச்
சொன்னவங்களே இப்போ வரச் சொல்லிட்டாங்க. இதுக்கும்
காரணம் இருக்கத்தான் செய்யும்!" என்றாள் எழிலரசி.

சிங்கை மா.இளங்கண்ணன்243

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உங்கப்பா இப்போது எடுத்திருக்கிற முடிவு நல்ல முடிவுதான்"
என்றாள் கலையரசி.
"ஆனால் கலையரசந்தான் கடைசி நேரத்தில் காலைவாரி
விட்டுட்டார்!" என்றாள் முல்லை.
கனிமொழி முகம் மாறியது.
"ஆண்களை நம்புறதே தப்பு" என்றாள் எழிலரசி.
"ஏன் திருமணத்திற்கு முன்னால் நீங்கள் யாரையும் நம்பி
ஏமாந்திட்டீங்களா?"
என்று முல்லை
"நான் ஒண்ணும் யாரையும் நம்பி ஏமாறலே! உலகில்
எங்கும் எதிலும் காதல்தான்! காதல்
இல்லாத திரைப்படம்கூட
இல்லையே!"
"வாழ்க்கை என்பது திரைப்படம் இல்லே!"
"வாழ்க்கையில் நடப்பதைத்தானே படமாக எடுக்கிறாங்க!"
"ஒரு படத்தில் ஒரு நடிகர்
அடுத்த படத்தில் அவர் அந்த நடிகையைக் காதலிப்பதாஹவா
காட்டுகின்றனர். படங்களில் ஒருவர் பலரைக் காதலிக்கிறார்.
வாழ்க்கையில் அப்படி நடக்கிறதா?"
"அது நடிப்பு! உண்மையில்லை"
"காதலும் இப்போது அப்படித்தான்
லர் வாழ்க்கையில் நடிப்பு நடப்புக்கு வந்துக்கிட்
டு இருக்கு" என்றாள்
எழிலரசி.
கலையரசின் பார்வை கனிமஒழி பக்கம் திரும்பியது.
"என்ன கனிமொழி பேசாமல் இருக்கிறே? நீ இதைப் பற்றி
என்ன நினைக்கிறே?" என்றாள்.
கனிமொழிக்குக் கலையரசன் நினைவு. அவள் அவன் நினை
வாக இருந்ததால் எல்லாம் நடிப்புத்தான் என்பதைப் போல்
தலையாட்டினாள்.
அப்போது தொழிற்சாலை மணியும் அழைப்பு விடுத்தது.

கன்னிகா தானம் 244

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பேச்சும் தடைபட்டது.
எல்லாரும் அருந்தகத்திலிருந்து வேலைக்குச் சென்றனர்.
கனிமொழிவேலையில் ஈடுபட்டாள். அவளுக்குப் பழைய
வேலையே கொடுத்திருந்தனர். பழக்கப்பட்ட வேலையாக
இருந்ததால் செய்வதற்கு எளிதாக இருந்தது. தோழியர்தான்
இடம்மாறி வேலை செய்தனர். வீட்டில் இருந்தபோது நாளும்
பொழுதும் ஆமநகர்வதைப் போல் இருந்தது. வேலைக்கு
வந்த பிறகு நேரம் போவது தெரியவில்லை. ஆனால் பேச்சுத
ணைக்குத்தான் தோழியர் அருகில் இல்லை. மனத்தில் ஏதோ
இனம் புரியாத சுமை அழுவதைப் போன்ற உணர்வு.
வேலை செய்துகொண்டிருந்தாலும் மனம் பழைய நிகழ்ச்சி
களை நினைவுகூர்ந்து பார்த்தது. அடிக்கடிப் பெருமூச்சும் வெளி
யேறியது. வழக்கம் போல் வேலை முடிந்து வந்தாள்.
வந்து சேர்ந்துகொண்டனர். அவர்கள் பேச்சில் சிரிப்பு இருந்தது.
ஆனால் கனிமொழி சிரிக்கவில்லை. தொழிற்சாலை வாயிலை
அடைந்ததும் அவளை அறியாமலே அவள் கண்கள் மரத்
தடியைப் பார்த்தன. கலையரசன் வந்திருக்கிறானோ என்று
பார்த்தாள். அவன் அங்கு இல்லை.
அவளயே கவனித்துக்கொண்டு வந்த முல்லை "கனிமொழி
யின் பார்வை எங்கே இருக்குன்னு பார்த்தீங்களா?" என்றாள்.
கனிமொழி பார்வையைச் சட்டென்றுதிருப்பிக் கொண்டாள்.
"இந்த இடத்திற்கு வந்துவிட்டால் கனிமொழிக்குக் கலை
யரசன் நினைவுவந்துவிடுதே" என்றாள் கலையரசி.
"எப்படி மறக்க முடியும்?" என்றாள் முல்லை. நினைவு
" கனிமொழி மறந்தாலும் நீங்கள் மறக்கவிடாதீக!
படுத்திக்கொண்டே இருங்க" என்றாள் எழிலரசி.
"ஒருத்தி ஒருவரை மனமார நினைத்துவிட்டால் எப்படி
மற்க்க முடியும்? நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்
தெரியாதா..." என்று மில்லை பாடியபடி சிரித்தாள்.
"பெண்களால்தான் மறக்க முடியாது! ஆண்கள் அப்படி
யில்லையே! உயிருக்கு உயிராக நினைக்கும் ஒருத்தியை ஒரு
நொடியில் மற்ந்துவிட்டு இன்னொருத்தியை நாடுகின்றனரே"
என்றாள் கலையரசி.

சிங்கை மா.இளங்கண்ணன் 245

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நேரத்துக்கு ஒரு புத்தி,
சொன்னே!
சொன்னவள்தானே நீ! என்றாள்.
"இல்லேம்மா
இப்பச் சொல்லுறதை மாற்ரிப் பேசவும் மாட்டேன்.
முடிவெடுத்துத்தான்
பாருங்களே" என்றாள்
கற்பகத்திற்கு ஒரே வியப்பு.
"உன் மன மாற்றத்துக்குக் காரணம்
கேட்டாள்.
"நிங்களும் அப்பாவும் கவலைப்படக் கூடாதுன்னு நினைக்கிறேம்மா.
பெற்ற பிள்ளைக்கு நீங்க கெடுதலாம்மா செய்வீங்க?"
என்றாள்.
பேருந்து
இறங்கினர்.
"ஊருக்கு வர முடியாது உறவு
முடியாது என்று எதிர்த்துப் பேசியவள் இப்போது
வந்துவிட்டாளே' என்று நியனிக்கும்போது கற்பகத்திற்கு
யாக
நடந்தனர்.
புளோக்கின் கீழ்த்தளத்தை அடைந்ததும் கனிமொழி கடிதப்
பெட்டியைத் திறந்து பார்த்தாள்.
"யாருகிட்டே இருந்து வந்திருக்கு?" என்று கற்பகம் ஆவலாகக்
கேட்டாள்.
"அக்கா கணவர் சென்னையிலிருந்து எழுதி இருகிறாங்
கம்மா."
கற்பகத்திற்கு ஒரே
"இந்தக் கடிதத்திலாகிலும் நல்ல செய்திஎழுதியிருப்
பாங்கன்னு நினைக்கிறேன். அக்கவுக்குக் கலியாணம் ஆகி
இவ்வளவு நாளச்சு! இன்னும் என் காதில் ஒரு
விழவில்லையென்று கவலைப்பட்டுக்கிட்டு
சிரித்தாள்.
கனிமொழி சிரித்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன்235

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இருவரும் வீட்டை அடைந்தனர். கடிதத்தில் என்ன எழுதி
யிருக்கிறது என்று தெரிந்துகொள்ள கற்பகத்திற்கு ஆவலாக
இருந்தது.
'அக்கா கணவர்தானே எழுதியிருக்கிறார்? என்று முகவுரை
கொடுத்தாள்.
"ஆமாம்மா" என்றாள் கனிமொழி.
"பிரித்துப் படியேன் என்ன எழுதியிருக்கிறார்ன்னு பார்ப்
போம்!"
"அப்பாவுக்கு வந்திருக்கு பிரித்துப் பார்த்தால் ஒண்ணும்
சொல்லமாட்டாங்களா அம்மா?"
"மருமகனார்தானே மாமாவுக்கு எழுதியிருக்கிறார். மாமியார்
படித்துப் பார்க்கலாம். அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாங்கா
என்றாள்!"
கனிமொழி கடிதத்தைப்
அன்புள்ள மாமா அவர்களுக்கு.
சென்னையில் நம் கடை நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு
பெரிய அளவில் விரிவுபடுத்தி நடத்தலாம் என
பெரும்பாலும் புள்ளிகளும் நம் கடையில் பற்றுவரவு
கின்றனர். வடிக்கைக்காரர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர்.
அமையம்-சமையத்திற்குப் பெருந்தொகை தேவைப்படுவோரும்
நம் கடையைத்தான் நாடி வருகின்றனர். தொழிலில் உள்ள
நுணுக்கமும் நெளிவு கனிவுகளும் எனக்கு அத்துபடி ஆகிவிட்டது.
செல்வாக்கும் பெருகியிருக்கிறது. எந்தக் காரியத்தையும் ஆளைப்
பிடித்து எளிதில் செய்து முடித்துவிடுவேன். கிராமத்திலிருந்து
தம்பியையும் இங்கு வரகச்சொல்லாம் என எண்ணியிருக்கிறேன்.
எனக்குத் துணையாகத் தம்பி இருந்தால் நல்லது. நாள்தோறும் தவணைப்
தண்டல் செய்ய ஆள் வேண்டும். மீனாளும்
கொஞ்ச நாளில் இங்கு வந்துவிடுவாள்!
இப்படிக்கு
மருமகன்
மூத்த மகள் மீனாளைப் பற்றி நல்ல செய்தி
பார்கள் என எண்ணிக்கொண்டிருந்த கற்பகத்திற்கு எமாற்றமாக

கன்னிகா தானம்236

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


விட்டது. நான் தூக்கி எறியப்பட்டேன். எழுந்து நடக்க முடிய
வில்லை. அன்று மருத்துவமனைக்குச் சென்றவன் இவ்வளவு
நாளும் ம்கருத்துவமனையில்தான் இருன் தேன்.
வீட்டுக்கு வந்தேன். நீகவலைபட வேண்டாம். மருத்துவ
மனையில் இருக்கும்போது எப்படியும் உன்னிடம் தொடர்பு
கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.
காரணம் உன் முகவரி எழுதிவைத்திருந்த நாள்குறிப்பு
மோட்டார் சைக்கிளின் பொருள்வைப்புப் பெட்டிக்குள் சிக்கிக்
கொண்டது. இல்லையென்றால் எப்படியும் தொடர்பு
கொண்டிருப்பேன். இன்றுதான் நான் நண்பரின் துணையுடன்
போக்குவரவுக் காவல் நிலையத்திற்குச் சென்று
மோட்டார்
சைக்கிளை எடுத்து வந்தேன். பெட்டியைத் திறந்ததும் மதலில்
உன் முகவரி உள்ள நாள் குற்ப்பைத்தான்
எழுதியுள்ளேன். காலில் அட்போட்டுவிட்டது. நடக்க முடிய
வில்லை. ஊன்றுகோல் உற்ற நண்பனாக இருக்கிறது.
இரண்டொரு மாதத்தில் ஊன்றுகோல் உதவியின்றி நடக்க
முடியும் என்று மருத்துவர்கள்
உன்னை
அன்புக்
கலையரசன்
கலையரசன் தன்னை மறக்கவில்லை என்று தெரிந்ததும்
அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அதே
அவன் அடிப்பட்டுக் கிடப்பதை நினைக்கும்போது
வேண்டும் என்று மனம் துடித்தது.
விரைந்து வீட்டுக்குச் சென்றாள். வாசலை
உணர்ச்சித்தும்ப, "அம்மா" என்றாள்.
"என்ன?"
“அன்றைக்குக் கலையரசன் ஏன் பெண் பார்க்க வரவில்லை
தெரியுமா?" என்றாள்.
"ஏன்? சொன்னால்தானே தெரியும்!"
ஆவலோடு சொல்ல வாயெடுத்தால். ஆனால் விபத்த
குள்ளான செய்தியைச் சொல்ல அவள் மனம் தயங்கியது.

கன்னிகா தானம் 248

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உனக்கு என்ன தெரியும்? என் மருமகன்மார்
பிள்ளைகள். அவங்க எதைத் தொட்டாலும் துலங்கும்.
இப்ப
கொள்ளலம்ன்னு நினைக்கிறாங்க நல்ல நிலைக்கு வந்திட்டா
நீயும்
போல
என்று
"மெட்ராசில் இருக்கிரது
அவங்க தூற்றிக்கிட்டுக் கடைசியில் நம்மைக் காற்றாட விட்டுட்
டாங்கன்னா என்னம்மா செய்யுறது/" என்றாள் கனிமொழி.
"நீ சொலுறது
விட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். அவங்க
வந்தால் யாருக்கு நல்லது? உனக்கும் உன்
என்று பச்சைப் பிள்ளையைப் போல் சிரித்தாள்.
தாயின் சிந்தனைப் போக்கு கனிமொழிக்கு வேடிக்கையாக
இருந்தது. உலகம் தெரியாமல் இருக்கிறாங்களே இப்படிப்பட்ட
நல்ல உள்ளத்துக்கு இது காலமில்லையே' என்று
வேதனைப்பட்டாள்.
"என்ன வாய் அடைச்சுப் போ(ச்சு? பேச
என்று கற்பகம் பகடிமேலிடக் கேட்டாள்.
"ஆமாம்மா
பேசிப் பயனில்லேம்மா" என்றாள் கனிமொழி
கற்பகத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
இந்தக் கடிதம் கனிமொழி ஊர்ப்பயண்த்திற்கு உறுதியாக
இருப்பதும் அவருக்குத் தெரிந்தால் மகிழ்ச்சியடைவார்.'
என்று எண்னியபடி சிவபாததின் வரவை எதிர்நோக்கியிருந்தாள்.
சிவபாதம் வீட்ுக
கற்பகம் சிறிதும் கவலைப்படவில்லை.
அவர் வீட்டுக்கு வந்ததுமே விரைந்து சென்று "உங்க
மகள் இன்னிக்கு என் வயித்தில் பாலை
சினத்தோடு வந்த சிவபாதம் "ஏன் ஊற்ற வில்லையா?'
சிரித்துக்கொண்டு

கன்னிகா தானம்238

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“நாங்களும் உங்களுக்கிட்டே நல்ல செய்தி சொல்லணும்ன்னு
நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கிறோம்!” என்றாள்.
“என்ன செய்தி?” என்றார்.
“நீங்க சொல்லப் போறதுதான்! கனிமொழியைப் பற்றி!
முதலில் நீங்களே சொல்லுங்க!” என்று கற்பகம் சிரித்தள்.
சிவபாதத்திற்கும் வியப்பாக இருந்தது, ‘அதுக்குள்ளே
இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?’ எனும் கேள்வி எழுந்தது.
“உங்களுக்குத் தெரியுமா?” வியப்பு மேலிடக் கேட்டார்.
“உம்... தெரியும்” என்று கற்பகம் சிரித்தாள்.
கனிமொழி முகத்தில் நாணம் பரவியது.
“உங்களுக்குத் தெரிந்திருந்தால் நான் சொல்ல
வேண்டியதில்லே!”
“உங்கள் வாயால் முதலில் சொல்லுங்க!”
“கனிமொழிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். நம்ம
பொன்னையா மகன் பொன்னம்பலந்தான்” என்று சிரித்தபடி
அவளைப் பார்த்தார்.
கற்பகத்திற்கும் கனிமொழிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
அவர்கள் முகம் மாறியது.
“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? நல்ல இடமில்லையா?” என்றார்.
“நல்ல இடந்தான்! ஆனால்...”
“ஏன் இழுக்கிறே? பையன் சரியில்லையா?” என்றார்.
“அது இல்லீங்க கலையரசன்கிற பையன்...”
“அவன் கிடக்கிறான்!” என்றார்.
“இவ்வளவு நாளும் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்!
மோட்டார் சைக்கிளில் அடிபட்டுவிட்டாராம்” என்றாள்
கற்பகம். அவர் இருவரையும் பார்த்தார்.
“கனிமொழிக்கு எனக்கும் ராசி இல்லை! அதுக்கு நான்
பார்த்தால் ஏதாகிலும் தடங்கல் வந்து தட்டிக்
கிட்டு போகுதே!” என்றார்.

கன்னிகா தானம் 250

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“மீனாள் கணவர்கூடக் கடிதம் போட்டிருக்கிறார்” என்றாள்
கற்பகம்.
அவள் சொல்லியதும் கனிமொழி தன் கையிலிருந்த கடிதத்தை
அவரிடம் கொடுத்தாள்.
“என்ன எழுதியிருக்கிறான்?” என்றவாறு கடிதத்தை
வாங்கினார்.
“இன்னும் பிரித்துப் பார்க்கலே! இப்பத்தான் உங்கள் மகள்
எடுத்துக்கிட்டு வந்தது!” என்றாள் கற்பகம்.
சிவபாதம் கடிதத்தைப் பார்த்தார்.
அன்புள்ள மாமா அவர்களுக்கு,
கனிமொழி அங்கேயே திருமணம் செய்யப் போவதாக
இங்கு வந்த நல்லையன் சொன்னார். எனக்கு வியப்பாக
இருந்தது. மாமா வாய்ச்சொல் தவறமாட்டீங்க என்று எனக்குத்
தெரியும். அதனால்தான் நல்லையன் சொன்னதை நான் நம்ப
வில்லை. உடனே உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று
எழுதியுள்ளேன். இனிமேலும் திருமணத்தைச் சுணக்க
வேண்டாம். எனவே கனிமொழியை அழைத்துக்கொண்டு
வாருங்கள். திருமணத்தை முடித்துவிடுவோம். நானும் மீனாளைச்
சென்னைக்கு அடுத்த கிழமை அழைத்துவரப் போகிறேன்.
சென்னையில் ஒரு வீடு விலைக்கு வருகிறது. வாங்கினால்
நல்லது. நானும் ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்புமாறு போட்ட
கடிதத்திற்கு இதுவரை தாங்கள் பதில் தெரிவிக்கவில்லை.
கடையை விரைவில் விரிவுபடுத்த வேண்டும்.
கடிதத்தைப் படித்தபின், என்ன உன் மூத்த மருமகனுக்கு
ஐம்பதாயிரம் ரூபாய் வேணும்ன்னு எழுதியிருக்கிறாரே! இப்போ
என்ன சொல்லுறே? நகை-நட்டை அடகு வைத்து அனுப்ப
லாமா?” என்று பகடிமேலிடக் கேட்டார்.
‘கனிமொழிக்கு இங்கு திருமணம் செய்தால் நகை-நட்டு
வேணுமே’ என்று அவள் மனத்தில் ஓடியது. பேசாமல் நின்றாள்.
“உன் மருமகன் என்னை ஏமாளின்னு நினைத்துக்கிட்டிருக்
கிறான். ஊருக்குப் போய்ப் பேசிக்கிறேன்” என்று
சொன்னார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 251

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“ஏங்க திடீர்ன்னு கனிமொழிக்கு இங்கே திருமணம்
செய்யணும்ன்னு முடிவெடுத்தீங்க?” என்று கற்பகம் கேட்டாள்.
“கனிமொழியையே கேளு” என்றார் சிவபாதம்.
அவள் கனிமொழியைப் பார்த்தாள்.
“சொல்லு கனிமொழி. அதான் மீனாள் கடிதத்தில் தெளிவாக
எழுதி இருக்கே” என்றார் சிவபாதம்.
அப்போதுதான் கனிமொழிக்கும் தெரிந்தது.

கன்னிகா தானம் 252

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


18

புதிய உறவு பூத்திருதது.


கலையரசனும் அவன் பெற்றோரும் வந்து கனிமொழியைப்
பெண் பார்த்துவிட்டுச் சென்றனர்.
‘திருமணத்தைத் தையிலேயே வைத்துவிட வேண்டும்’ என்று
முடிவு செய்து அழைப்பிதழும் அடித்து உற்றார் உறவினர்க்குக்
கொடுத்துக்கொண்டிருந்தனர்.
கனிமொழிக்கு ஒரே மகிழ்ச்சி. காதலித்தவரையே கைப்
பிடிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.
அழைப்பிதழில் தோழியர்களின் பெயர்களை எழுதிவிட்டு
நிமிர்ந்து பார்த்தாள்.
மீனாளின் சிரித்த முகம் தெரிந்தது.
“அக்கா உங்க திருமணத்தைப் பார்க்க எனக்குக் கொடுத்து
வைக்கவில்லை. உங்கள் திருமணம் ஊரில் நடந்தது. நான்
இங்கே இருந்தேன். இப்போது என் திருமணம் இங்கே நடக்கப்
போகிறது. என் திருமணத்தைப் பார்க்க உங்களுக்குக் கொடுத்து
வைக்கவில்லை. நீங்கல் என் திருமணத்தன்று இல்லையே என்று
நினைக்கும்போது என் மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா
அக்கா?’ என்று படத்தைப் பார்த்துக் கேட்டபோது அவள்
கண் கலங்கியது.
‘எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அக்கா’ என்று
தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டும் பெயர் எழுதிவைத்
திருந்த திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டும்
வேலைக்குச் சென்றாள்.
அவளுக்கு முன் அங்கு சென்ற தோழியர் அருந்தகத்தில்
அவள் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
கனிமொழியைப் பார்த்ததும் “பொண்ணு வந்தாள் பொண்ணு
வந்தாள் பொட்டு வண்டியிலே...” என்று முல்லை பாடியபடி
சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 253

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“மாப்பிள்ளையை அழைத்துவர இங்கே மாட்டுவண்டி
யில்லையே!” என்று கலையரசி சிரித்தாள்.
எழிலரசியும் சேர்ந்துகொண்டு சிரித்தாள்.
கனிமொழிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தபடி அழைப்
பிதழ்களை கொடுத்தாள்.
“திருமணத்திற்கு வருகிறோம். வாழ்த்துகிறோம்!” என்றாள்
முல்லை.
“வாழ்க்கைப் பாடத்தைப் படிக்கச் சொல்கிறோம்
கலையரசி
.“படித்த பாடத்தை ஒப்புவிக்கும்படிக் கேட்டுக்கொள் கிறோம்”
முல் ை.
“சும்மா இருங்களே!” எழிலரசி
“எப்படி இருக்க முடியும்? கனிமொழி கன்னத்தைப் பாருங்க
இப்போதே சிவந்துபோயிருக்கு” என்றாள் கலையரசி.
“இப்படிச் சிவந்துபோயிருக்கே! திருமணம் ஆன பிறகு
எப்படி இருக்கப் போகுதோ” என்றாள் முல்லை.
“இப்படிச் சிவந்திருந்தால் கலையரசன் கன்னத்தைக் கடித்தே...”
“காத்திருக்கிறார். காயம்படாமல் பார்த்துக்க!”
“அதெல்லாம் கனிமொழிக்குத் தெரியும்!”
கலையரசியும் முல்லையும் சொல்லிக்கொண்டிருந்ததைக்
கனிமொழியும் எழிலரசியும் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.
“ஏன்தான் இப்படிப் பேசுறீங்களோ தெரியலே!” என்றாள்
எழிலரசி.
“வேறே என்ன பேசச் சொல்லுறீங்க? எங்களுக்குத் தெரிஞ்சது
இவ்வளவுதான்!” என்றாள் முல்லை.
“அனுபவப்பட்ட நீங்க கனிமொழிக்கு அவருக்கிட்டே எப்படி
யெப்படிப் பேசணும் நடந்துகொள்ளணும்ன்னு எடுத்துச்
சொல்லுங்க” என்றாள் கலையரசி.
“உங்களுக்கு வாய் கொஞ்சம் நீளந்தான்!” என்றாள் எழிலரசி.

கன்னிகா தானம் 254

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“கனிமொழிக்கிட்டே பேச எங்க வாயே நீளுதுன்னா,
கலையரசனுக்கு எவ்வளவு நீளும். விடியவிடிய அவர் பேச்சு
நீண்டு விடுமே!” என்றாள் கலையரசி.
“கனிமொழியிடம் கனியக்கனியப் பேசுவார்; விட
மாட்டார்ன்னு சொல்லு!”
“எப்படிவிடுவார். இப்போதே கனவு கண்டுக்கிட்டு இருக்
கிறாரே!”
“அப்படி என்னதான் பேசுவாங்க?”
“காதல் கடல் கரையோரமே கண்ணே...” என்று கலையரசி
பாடினாள்.
அருந்தகத்தில் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த பல இனப்
பெண்களுக்குப் பொருள் புரியாவிட்டாலும் ஏன் சிரித்துப்
பேசிப் பகடி செய்கின்றனர் என்று புரிந்தது. அவர்கள் முகத்திலும்
புன்னகைபூ உதிர்ந்தது.
கனிமொழியை நாணம் பிடுங்கித்தின்றது. அவள் தலை
குனிந்தாள்.
எழிலரசிக்கு அவள் நிலை புரிந்தது.
“கனிமொழி நீ திருமணம் நடக்கிறவரைக்கும் லீவு போட்
டுட்டு வீட்டில் இருக்கிறதுதான் நல்லது. இல்லேன்னா இவங்க
உன்னைக் கஞ்சிகாய்ச்சிடுவாங்க!” என்றாள்.
“அதான் சரி! இப்போ லீவு போட்டுட்டு வீட்டில் இரு.
திருமணம் ஆனதும் வேலைக்கு வந்துவிடு. அவரு லீவு போட்
டுட்டு வீட்டில் இருக்கட்டும்!” என்றாள் கலையரசி.
“திருமணம் ஆன பிறகு அவர் வீட்டில் தனியாக இருப்பார்...
தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று பாட்டுப்
என்று முல்லையும் பாடினாள்.
“உங்களுக்கிட்டே பேசித் தப்பிக்க முடியாதே’ என்றாள்
எழிலரசி.
“எங்களுக்கிட்டே பேசித் தப்பித்திடலாம். கலையரசனுக்
கிட்டேதான் முடியாது!”
“சீன மலாய்ப் பெண்கள் இப்படியா பேசிக்கொள்றாங்க?

சிங்கை மா. இளங்கண் ன்25

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவங்களைப் போலக் கண்ணியமா பேசக் கற்றுக்கொள்ளுங்க!”
என்றாள் எழிலரசி.
“என்ன செய்வார்?” கலையரசி சிரித்தாள்.
கனிமொழிக்கு அவர்களிடம் இருந்து விடுபட்டால் போதும்
என்றிருந்தது.
தொழிற்சாலை மணியும் அழைப்பு விடுத்தது. எல்லாரும்
வேலைக்குச் சென்றனர். வேலை தொடங்கியது. கனிமொழி
நெஞ்சம் இனித்தது. தோழியர்கள் பகடி செய்யும்போது செவி
மடுப்பதற்குக் கூச்சமாக இருந்தது. ஆனால் அதை நினைவு
கூரும்போது ஏற்படும் இனிமை அவளுக்குப் புதுமையாக
இருந்தது.
இனிய நினைவோடு தன்னை மறந்து வேலையில்
ஈடுபட்டிருந்தாள். அவளுக்கு அருகில் என்ன நடக்கிறது என்றே
தெரியவில்லை.அன்று அவளுக்கு அருகில் நின்று வேலை
செய்து கொண்டிருந்த கலையரசி கூப்பிட்டதுகூட அவல்
காதில் விழவில்லை.
“கனிமொழி!”
அவள் விளித்ததை உணராமல் நின்றாள்.
“கனிமொழி!” என்று உரத்த குரலில் கூப்பிட்டாள்.
இனிய நினைவிலிருந்து விடுபட்ட கனிமொழி அவளைத்
திரும்பிப் பார்த்தாள்.
“ஏன் அப்படிப் பார்க்கிறே? கூப்பிட்டது காதில் விழ
வில்லையா?”
“மிசின் இரைச்சல்!” என்றாள்.
“இன்னிக்குத்தான் இரைச்சலாக இருக்கா?” என்று கலையரசி
சிரித்தாள். கனிமொழியும் சிரித்தாள்.
“என்ன பகற் கனவா?”
அதற்கும் கனிமொழி விடை சொல்லவில்லை. சிரித்தபடி
தலைகுனிந்தாள்.
“நான் அதைக் கேட்கலே; உங்கப்பா உன்னை ஊருக்கு
அழைத்துக்கொண்டு போயிருந்தால் என்ன செய்வேன்னு
கேட்டேன்! இப்போ சொல்லுறது காதில் விழுதா?” என்றாள்.

கன்னிகா தானம் 256

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“என்ன செய்ய முடியும்? தலை விதின்னு இருக்க வேண்டியது
தான்!”
“ஒரு மாதத்திற்கும் முன் ஊருக்குப் போய், உனக்கு அங்கே
திருமணம் நடந்திருந்தால் நீ கலையரசனைப் பற்றித் தவறாகத்
தானே நினைத்துக்கொண்டிருப்பாய்?”
“தவறாகத்தான் நினைக்கத் தோன்றும்!”
“உயிருக்கு உயிராகக் காதலித்தோம். கடைசியில் ஏமாற்றி
விட்டளே என்று அவரும் உன்னைத் தவறாகவும் தாழ்வாகவும்
நினைத்துக்கொள்வார் இல்லையா?”
“அப்படித்தான் நினைப்பர்!”
இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்தனர்.
நேரம் போனதே தெரியவில்லை.
வேலை முடிந்ததும் எல்லாரும் வெளியே வந்தனர்.
கனிமொழி பார்வை எங்கே இருக்கிறது என்று கலையரசியும்
முல்லையும் அவளை நோட்டமிட்டனர்.
கனிமொழி பார்வை எப்போதும்போல் மரத்தடியில் இல்லை.
“என்ன கனிமொழி இன்னிக்குத் தலைகுனிந்தபடி வர்றே?
கலியான்ப் பெண்ணுக்கு இப்போதே வெட்கம் வந்துவிட்டதா?”
என்றாள் கலையரசி.
“கனிமொழி அங்கே பாரேன் கலையரசன் வந்திருக்கிறார்!”
என்றாள் முல்லை.
கனிமொழி பார்க்கவில்லை.
“சும்மா பார். உண்மையிலேயே வந்திருக்கிறார்” என்றாள்
கலையரசி. எழிலரசி சிரித்தாள்.
“உங்களுக்கும் சிரிப்பு வந்திடுச்சே!”
“உங்களை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியலே
கனிமொழி முதலிலேயே அவர் நிற்பதைப் பார்த்துவிட்டுத்தான்
தலைகுனிந்தபடி வர்றாள். தெரிஞ்சுக்கங்க!” என்றாள்.
கனிமொழியும் சிரித்துவிட்டாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 257

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“எங்களுக்குத் தெரியாமலா? கள்ளப் பார்வையா? ஆமா
உங்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்கும் அனுபவம் வேணுமா?”
என்றாள் கலையரசி.
“ஆமா” என்று சிரித்தாள் எழிலரசி.
“கலையரசனைப் போல் தெரியுது அவருதானா?” என்று
முல்லை பகடி செய்தாள்.
கனிமொழியின் கண்கள் அவளை அறியாமலே மரத்தடியைப்
பார்த்தன.
முல்லை கைதட்டினாள். “இதற்குத்தான் கள்ளப் பார்வை
கூடாதுன்னு சொல்லுறது. திருட்டுத்தனமாகப் பார்க்காமல்
இருந்திருந்தால் இப்போது உனக்கு இந்தச் சந்தேகம்
வந்திருக்குமா?”
வாயிலை நெருங்கியதும் கனிமொழியை முன்னே போகவிட
வேண்டும் என்று தோழியர் நடையைத் தளர்த்தினர்.
அவர்களை முந்திக்கொண்டு செல்ல கனிமொழியின் மனம்
இடந்தரவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. நடையைத்
தளர்த்தினாள்.
“ம்... நட. இப்படிப் பின்னுக்குப் போனால் எப்படி?
முன்னுக்கு வரப்பார்” என்று முல்லை இருபொருள்படச்
சொன்னாள்.
கனிமொழி நடை மேலும் தளர்ந்தது.
“சரி விட்டுவிடுவோம்” என்றாள் கலையரசி.
தோழியர் அவளைக் கடந்து தத்தம் வீட்டை நோக்கி
நடந்தனர்.
கனிமொழி கலையரசன் நின்ற இடத்தை நோக்கி நடந்தாள்.
அவன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது.
அப்போது உள்ள மன நிலை அவளுக்குப் புதுமையாகவும் இருந்தது.
“ஏன் வெட்கப்பட வேண்டும்?” என்று தன்னைத்தானே கேட்டுக்
கொண்டாள்.
அவள் நிலையை அவன் உணர்ந்துகொண்டான்.
“என்ன என்னை இன்றைக்கு இங்கே எதிர்பார்க்க
வில்லையா? என்று கலையரசன் கேட்டான்.

கன்னிகா தானம் 258

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவள் தலையாட்டினாள்.
"இன்னிக்கு மருத்துவரைப் பார்க்கிற நாள். பார்த்துவிட்டு
இப்படியே இந்த மருத்துவரையும் பார்த்து மனக்கவலைக்கு
மருந்து வாங்கிக்கிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்" என்று
சிரித்தாஞ்.
அவள் முகத்தில் நாணமும் புன்னகையும் ஒன்று
அவனைப் பார்த்தாள்.
"ஏன் இப்படி வெட்கப்படுகிறே? நாம் பேசிப்
தானே என்று சொல்லியபடிப் புன்னகை பூத்திருந்த முகத்தைப்
பார்த்தான்.
அவள் பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
"ம்... பேசு. " என்று சொல்ியபட வரலீயேன் ு கவலைப்
பட்டியா?"
"ம்..."
"வர்றேன்னு சொல்ிவடுக கடைசியல் வர ில் ையேன் ு
என்னைத் திட்டிகூட இருப்பாயே1"
"ம்..."
"இப்போ என்ைப பற் ி என்ன
எடைபோட்டு விட்டோம்ன்னுதானே?" என்று சிரித்தான்.
அதற்கும் "ம்..." போட்டாள்.
"அப்படி நினைத்தது தப்புன்னு கன்னத்தில்
போட்டுக்க1"
என்றாள்.
அவள் அவனை இரக்கத்தோடு பார்த்தாள்.
"சும்மா விளையாட்டுக்குச் சொன்
னேன்" என்று சிரித்தான்.
இருவரும் காலைத் தாங்கித்தாங்கி நடந்தான்.
'மருத்துவர் என்ன சொன்னார்?" என்று கனொமொழி கேட்க
நினைத்தாள் கேட்கத் தயக்கமாக இருந்தது, கேட்காமல் இருப்பது
சரியில்லையென்று தோன்றியது.

சிங்கை மா. இளங்கண்ணன் 259

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மென்று விழுங்கியபடி, “அவர்
அடிபட்டு ... மருத்துவமனையில் இருந்திகறா
என்றாள்.
அவள் குரல் வலுவிழந்து ஒலித்தது. ஆனால் உயிர்த்துடிப்பு இருந்தது.
“அப்படியா?”
“ஆமம்மா!”
“ரொம்பக் காயமா?”
“இல்லேம்மா காலில் அடியாம். இன்னமும் கம்பு நடக்ிறாரம.
கொண்டுதான்
சரியாகப் போய்விடுமாம்.!”
“போய்ப் பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்பாக்கிட்டே
நடந்ததைச் சொல்லிக்
ஒண்ணும் தடங்கல் சொல்லமாட்டார். அந்தப் பையன் மேல்
நம்பிக்கையும் நல்ல மதிப்பும் ஏற்படும்”
“நீங்க
“இனிமேல் சொல்லுறத்துக்கு என்ன? சும்மா சொல்லேன்.
இனிமேல்தான் எல்லாம் உன்
என் பேச்சுத்தான் ஏறாதே!” என்றாள் கற்பகம்.
அப்போது வாசலை அடைந்துவிட்டிருந்த சிவபாதத்தைப்
பார்த்தனர்.
சிறிது நாளைக்குப் பிறகு அவர் சிரித்த முகத்தோடு
வருவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியாக
“இதோ உங்க அப்பாவும் வந்துட்டாங்க!” என்றாள்.
அவர் சிரித்த முகத் ோடு உள்ளே வந்ததும்
பார்க்கிறீங்க? நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன் என்றா?”
என்றார்.
‘அப்பாவுக்கு அதுக்குள்ளே எப்படித் தெரிந்தது’ என்று
கனிமொழி மனத்தில் கேள்வி எழுந்தது. கற்பகத்தைப்
கற்பகத்திற்கும் வியப்பாக இருந்தது. இருந்தாலும் முந்திக்
கொள்ள வேண்டாம். அவரே சொல்லட்டும் என
கொண்டாள்.

சிங்கை மா. இளங்கண் ன் 249

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கலியாணம் முடியட்டும் பேசிகிறேன்னு
சொல்லுறாங்க"
"யாரை என்னையா/" என்று சிரித்தான்.
"இல்லை! ஊருக்குப் போய்ப் பேசிக்கிறேன்னு
சொல்லுறாங்க!" என்றாள்.
இங்கே அழைச்சுக்கிட்டு
வரப்போறாங்களா?"
"தெரியலே!"
கிரிச்சொலி கேட்க பேருந்து வந்து நின்றது!
எருவரும்

சிங்கை மா. இளங்கண் ன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


19


சிவமயம்
திருமண அழைப்பிதழ்
மணமகன் : திருவளர் நம்பி கலையரசன்
கண்ணையா மகனார்
மணமகள் : திருவளர் நங்கை கனிமொழி
சிவபாதம் மகளார்
மணநாள் : நிகழும் 2017 மீன மாதம் 4ஆம் நாள் (17.6.85)
திங்கட்கிழமை, வளர்பிறை, எழுமை உலா,
சகடு விண்மீன்.
காலம் : இரவு மணி 7.00க்கு மேல் 8.30க்குள் கன்னி
லக்கினத்தில்.
நிகழும் இடம் : கோவிந்தசாமி(பிள்ளை) திருமண
விழைவு ; தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ
வாழ்த்துதல் வேண்டுமென விழைகிறோம். இங்ஙகனம்
மணமக்களின் பெற்றோர்
ஆடவை
பிறையும் எழுமை
தோணி விண்மீனும் இன் னோகமும் கூடிய நல் ஓக
நன்னாளில் இரவு மணி
6க்கு மேல் 8க்குள் சிலை ஓரையில் கனிமொழிக்கும் கலை
யரசனுக்கும் திருமணம்.
அந்த நல் வேலையில் நன் முகர்த்தத்தில் நடக்கும் அந்தத்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உற்றாரும் உறவினரும் நண்பர்களும்
சூழ பெருமளவில் வருகை தந்து சூழ்ந்திருந்தனர்.

கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கூடியிருந்த கூட்டத்தைப் பார்க்கும்போது மாநாட்டு
க் கூட்டம்போல் இருந்தது. சிவபாதத்தின் வீட்டில் ஒரே
என்பதையும் அது காட்டியது.
மணவினை தொடங்கியது. கூட்டத்தினர்
மணவினை நிகழ்வதை இமைகொட்டாது
இடையிடையே அவர்களால் நிகழ்ச்சியைச்
சரிவரப் பார்க்க முடியவில்லை. பதிவு நாடகப்
கூட்டத்தினர் பார்வையை மறைத்தனர். கூட்ட
த்திலிருந்த சிலருக்கு அது எரிச்சலாக
பார்வையாளர் பக்கமிருந்து, "படமெல்லாம் எதுக்கு?
இதெல்லாம் வீண் ஆடம்பரம்" என்ற குரல் கேட்டது.
அவருக்கு அருகில், இருந்தா சிலரின் தலைகள் தஞ்சாவூர்
பொம்மையை நினைவுகூர்ந்தன.
"படம் பிடிக்கிறது நினைவுக்குத்தானே!" என்றார்
இன்னொருவர் அதற்கும் சிலர் "ஆமா!" என்று தலையாட்டனர்.
வம்பெதுக்கு எனும்
எண்ணத்தில்
திருமண நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
சிவபாதம் தன் மகள் கனிமொழியைக்
குக் கன்னிகா தானம் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்.
தீ வளர்த்து வலம்வந்து அம்மி மிதித்து,
அருந்ததி எனும் வடமீன் காட்டினார்.
கெட்டி மேளம் முழங்கியது.
பூவும் மழையெனப் பிழிந்தன.
சிலர் தூவிய மங்கல அரிசி மணவறையை எட்டவில்லை.
சிலர் தலையில் கொட்டியது. கெட்டி மேளம்
கனிமொழி கழுத்தில்
மணவினை முடிந்ததும் உற்றார் உறவினர் மணமக்களை
மொய்த்தனர். 'மொய்' வைத்தனர் சிலர் பரிசுப் பொருள்கள்
மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கல் நெஞ்சம் குளிர்ந்தது; மணமக்களின் குளிர்நத.
பெற்றோர் வயிறும்

சிங்கை மா.இளங்கண்ணன் 263

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திருமண நிகழ்ச்சியைக் கண்குளிரப் பார்த்துக்கொண்டிருந்த
பெறோர்க்கு ஒரே மகிழ்ச்சி.
சிவபாதத்திற்கு மூத்தமகள் மீனாள் நினைவு வந்தது.
'மீனாள் இல்லையே! தங்கையின் திருமணக்
பார்க்க மீனாளுக்கு கொடுத்துவைக்கவில்லையே'
என்று வருந்தினாளும்
மனத்தால் நினைத்து
எண்ணிக்கொண்டிருந்தார்.
அவர் கண்கலங்கியது.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
ஒலி பெருக்கி கத்திக்கொண்டிருந்தது.
கூட்டத்தினர் பந்திக்கு முந்திக்கொண்டிருந்தனர்.
விருந்து
விருந்தில் கலந்துகொண்டனர்.
பந்தியில் இருந்தோர் கண்கள் அவர்களை மொய்த்தன.
பெண்ணுக்கு மாப்பிள்ளை பிரியாணிச் சோறு
வதும் வந்திருந்தோர் கண்களுக்கு விருந்தாக
கேமாராக்கள் கண்சிமிட்டி அக்காட்சியை மட்டும் தன்
நெஞ்சுக்குள் பதித்துக்கொண்டிருந்தன.
பதிவு நாடா ஒலியையும் காட்சியையும்
பதிவுசெய்துகொண்டிருந்தது. கண் சிமிட்டாமல் பார்த்துக்
கொண்டிருந்த சிலரோ மணமக்களின்
பதிவுசெய்துகொண்டிருந்தனர்.
சிலருக்கு அது திரைப்படக் காட்சியைப் போல் இருந்தது.
சிவபாதத்திற்கு இங்கு நடக்கும் ஒரே நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெற்றதை நினைத்து மகிழ்ச்சி
உறவினருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
அப்போது உறவினருடனும் இங்கே
நல்லதுங்க!" என்றார் ஒருவர்.
"எனக்கும் அப்படித்தான் தோணுது!" என்றார் சிவபாதம்.
"இங்கே

கன்னிகா தானம்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"மீனாளையும் இங்கேயே செய்திருக்கலாம்1" என்றார்
இன்னொருவர்.
"அதை இப்போ உணர்கிறேன். ம்... என்ன செய்யுறது?"
என்று சிவபாதம் பெருமூச்சுவிடார்.
"செய்த்தது செய்திட்டீங்க. இனிமேல் கவலைப்பட்டு
என்ன செய்ய முடியும்? மீனாள் தலையில் அங்கே
க்கணும்ன்னு
சிவபாதம் தலையாட்டினார்.
"கனிமொழிக்கு திருமணம் நல்லபடியாக நடந்திருக்கு. இனி
ஏன் கவலைப்படுறிங்க/ ஒருமுறை ஊருக்குப்
போய்விட்டு வாங்க" என்றார்
அருகில் நின்றவர்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திலைத்திடர்பு
வாரியத்தின் ஊழியர் அங்கு வந்தார்.
"வழ்த்துத் தந்தி வந்திருக்கு! அதுவும் குறிப்பிட்ட
மண்டபத்தில் திருமணம் நடக்கும்போது தந்தி
கொடுத்திருக்கிறாங்க" என்று
நின்றவர் சிரித்தார்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வந்திருந்தால் மணவறையில்
பலருக்கு
சிவபாதம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்
டுத் தந்தியை
"யாரிடமிருந்து வாழ்த்துத் தந்தி வந்திருக்கு என்று
தெரிந்து கொள்ளும்
ஆவலில் பலரின் கண்கள் அவரை மொய்த்தன.
சிவபாதம் தொலைவரியைப் படித்தார். அவர்
தீயை அள்ளிக் கொட் ியது.
"யார் அனுப்பியிருக்கிறாங்க?" என்றார் அருகில்
"பார்க்கட்டும்" என்றார் அடுத்து நின்றவர்.
"மருமகனா இருக்கும்!" என்றார் இன்னொருவர்.
சிவபாதம் ஆம்

சிங்கை மா.இளங்கண்ணன்

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அப்போது அங்கு ஒருவர் வந்தார், பெண்ணும்
மாப்பிள்ளையும் சாப்பிட்டாங்க. அரசாணிக்காலை
எடுத்து நட்டுவைக்கச் சொல்லலாமே!"
சிவபாதம் மனத்தைக் கட்டுபடுத்திக்கொண்டு
"சரி போங்க!' என்றவாறு தந்தியைச் சட்டைப்
திணித்துக்
"நிங்களும் வாங்க" என்றார் வந்தவர்.
"அமா பெரியவங்க நீங்களும் போங்க" என்றார் நின்றவர்.
சிவபாதம் நடர்ந்தார்.
மணமக்கள் ஆளுக்கொரு பக்கமாக நின்று
அரசாணிக் காலைப் பிடித்துத் தூக்கினர்; பிறகு
மேல் மடியிலிருந்து கீழே
மண்டபத்தை ஒட்டி கொல்லை இருந்தது. கொல்லையில்
குழிதொண்டி அரசாணிக் காலை நட்டனர். அது தழைய
நோக்கத்தில் ஊன்றிவைக்கவில்லை.
சடங்கு-சம்பிரதாயத்திற்காக நட்டுவைத்தனர்.
கொல்லையில் ஒரே இடத்தில் நடப்பட்டிருந்த பல
அரசானிக்கால்கள் அத்ற்குச் சான்று பகர்ந்துக்கொண்டிருந்தன.
எத்தனை திருமணம் நடந்ததோ
அத்தனை அரசாணிக்கால்கள் அருகருகே குறுகிய
இடத்தில் நெருக்கமாக நடப்பட்டிருந்தன; நட்டவற்றில்
மணமக்கள் குளியைத் தோண்டி அரசாணிக்காலை
நடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சிவபாதத்தின் மனம்
கொண்டிருந்தது.
மனத்தைக் கட்டுப்படுத்திப் பார்த்தார்!
இருந்த.
முடியவில்லை! அழுதுதீர்க்க வேண்டும்போல்
அரசாணிக்கால் நட்டதும் திரும்பி வந்தனர்.
சிவபாதம் விரைந்து கழிப்பறைக்குள் சென்றார்.
கதவைச் சாத்திக்கொண்டார். சிறுபிள்ளையைப் போல்
சிறிது நேரம்
கழுவித் துடைத்துக்கொண்டு திரும்பினார். ஆனால் அவர் மனச்சுமை
குறையவில்லை.

கன்னிகா தானம் 266

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


விருந்து முடிந்ததும் கூட்டம் கலைந்துகொண்டிருந்தது.
சிவபாதம் வழியனுப்பிக்கொண்டு நின்றார். ஆனால் அவர்
திருமண வேலை
என வந்தவர்கள் நினைத்துக் கொண்டனர்.
...
தெய்வப் படங்களுக் ு முன்
விளக்கை பொருத்திவைத்துவிட்டு,
கற்பகம் பால் பழம் எடுத்து
வத்தாள்.
திருமண மண்டபத்திலிருந்து மணமக்கள் வந்ததும் தெய்வப்
படத்திற்கு முன் விழுந்து கும்பிட்டு எழுந்து
நின்றனர்.
அருகில் நின்ற
மணமக்கள் கும்பிட்டு ழிழுந்தனர்.
சிவபாததிடமும் கற்பகத்திடமும் வாழ்த்துப்
முகத்தையே பார்த்தாள்.
அவள் கண்களில்
மகளை பிரியப் போகிறோம் என்று
நினைக்கும்போது கற்பகத்தின்
சிவபாதத்தின் கண்கள் சாங்கிக் கடலை நினைவுகூர்ந்தன.
பிள்ைய
"என்ன சின்னப்
பெண்ணையும் மாப்பிள்ளையும் வாழ்த்தி அனுப்பி
வைங்க" என்றார் பக்கத்தில்
நின்றவர்.
மணமக்கள் பால்லழம் பருகியதும் விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் சென்ற பிரகு வீடு ஓவென்றிருந்தது.
சிவபாதத்திற்கு இடுகாட்டு நினைவு வந்தது.
கண்களிலிருந்து கண்ணீரும் சொட்டிக்கொண்டிருந்தது.
அழுதுகொண்டிருந்தார்.
"என்ன இப்படி அழறீங்க?" என்றாள் கற்பகம்.

சிங்கை மா.இளங்கண்ணன் 267

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்னால் தாங்க முடியலே" என்றார் சிவபாதம்.
"கலியாணம் ஆன பிறகு பெண் நம் வீட்டிலேயே இருக்கும்?
பெற்று வள்ர்த்து ஆளாக்கினவங்களை விட்டுவிட்டு ஒரு நாள்
கைப்பிடித்தவன் முகத்தில்
புன்னகை மின்னியது.
அருகில் நின்ற உறவினர்களுள் ஒருவர்,
"ஆமாங்க!"
அவளும் சிரித்தான்.
"நான் அதை நினைத்துக் கவலைப்படலே கற்பகம்" எம்றார்.
கற்பகத்தின் கண்கள் அகல விரிந்தன.
"பின்னே எதைப் பற்றீங்க?"
"மூத்த மகளைப் பற்றி!"
"மீனாளுக்கு என்னங்க!" என்று பதற்றத்துடன்
கேட்டாள்.
"ஸ்டவ்
அழுதார்.
"இது என்ன கொடுமையா

சிறிது நேரத்திற்குமுன்
சிரிப்பொலி கேட்ட வீட்டில் அழுகுரல்!
"தீக்கு
இப்போ தீக்கே தானம்
செய்து கொடுத்துட்டான்" என்று
சிவபாதம் மீனாள் படத்தைப் பார்த .
நாள் ஓடிக்கொண்டே இருந்தது.
மற்க்க முயன்றாலும்
அவர்களால் மறக்க முடியவில்லை.
செய்தித்தாளும்
உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
மருமகனுக்குத்
தமிழ் முரசு. 1985, சிங்கப்பூர்

கன்னிகா தானம் 268

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


எங்கே போய்விடும் காலம்?

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


1. ஏமாற்றம்

சாங்கி பன்னாட்டு வானூர்தி நிலையம்.


இயந்திரப் பறவைகளின் இரைச்சல் காதைத் துளைத்துக்
கொண்டிருந்தது; வானூர்திகள் வந்து போய்க்கொண்டிருந்தன.
சாலையில் பறந்து வந்த ‘டட்சன்’ வாடகை வண்டி வானூர்தி
நிலையத்தை அடைந்ததும் குலுங்கி நின்றது.
வண்டியிலிருந்து செங்கோடனும் அவன் தாய்
கண்ணம்மாவும் தந்தை திருமலையும்
இறங்கியதும் திருமலை சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அவர் எதிர்பார்த்த வண்டியும் வந்து நின்றது.
அதிலிருந்து திருவரசும் அல்லியும் இறங்கினர்.
கண்ணம்மா அல்லியைப் பார்த்தாள்.
அவள் பார்வைக்குக்
அண்மையில் தமிழகத்திலிருந்து வந்த
அல்லிக்குத்தான் முத்தழகியை நன்கு தெரியும். அவள்தான்
முத்தழகியை நேரில்
வந்தாள்.
மற்றவர்களுக்கு முத்தழ்கியைக்
கறுப்பா-சிவப்பா என்று கூடத் தெரியாது.
அனைவரும் வானூர்தி
தட்டுங்கள் திறக்கப்படும்!
யாரும்
உள்ளே இருந்து காற்றும் குளுகுளுவென்று வந்தது.
அவர்கள் உடலும் உள்ளமும் குளுகுளுவென்றிருந்தன.
கண்ணம்மாளுக்கு ஒரே வியப்பாக இருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 271

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“இது என்ன கண்கட்டு வித்தையைப் போல் இருக்கு!
மாயமா மந்திரமா வாசலுக்கிட்டே வரவும் தானாகத்
உள்ளே வந்ததும் தானாகவே சாத்திக்கொண்டு விட்டதே!” என்றாள்.
வாயிலைக் கடந்து
செங்கோடன் சிறு ஆய்வே செய்துவிட்டு,
“இன்னும் என்ன என்ன கண்டுபிடிக்கப் போறாங்களோ!” என்றான்.
வானூர்தி நிலையம் சுவர்க்கத்தை நினைவுகூர்ந்தது.
எந்தெந்த நகருக்கு வானூர்திகள் செல்கின்றன,
எந்தெந்த நகர்களிலிருந்து வானூர்திகள்
வருகின்றன என்பதை யாரும் கேட்காமலே
ஒலி பெருக்கிகளும் தொலைக்காட்சிகளும் விடையளித்துக்கொண்டிருந்தன.
தங்கக்கம்பிகள்
உருவத்தாலும் உடையாலும் நிறத்தாலும்
வேறுபட்டிருந்த மக்கள் சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தனர். வானூர்தியைப் பிடிக்கப்
பலர் பறந்துகொண்டிருந்தனர். பறக்கவிருந்த அவர்களின்
பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத உள்ளங்கள் கண்ணீரைப்
பிரியாவிடையாக்கிக்கொண்டிருந்தன.
இன்னிசையும் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது.
“சொர்க்கந்தான்” என்றாள் கண்ணம்மா.
திருவரசு தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டுத்
தன் கடிகாரத்தைப்
“சென்னையில் புறப்பட்ட ‘சியா’ இங்கு
வந்துசேர இன்னும் அரைமணி நேரம்
“இன்னும் அரைமணி நேரம் இருக்கா?” என்றார் திருமலை.
“ஆமாப்பா!” என்றான் செங்கோடன்.
திருமலை கண்ணம்மாவைப் பார்த்தார்.
“வீட்டில் பறந்தியே! இன்னும் அரைமணி நேரம் இருக்காம்!”
“நேரத்தோடு
இங்கே வந்ததில்லைன்னுதான் புறப்படச் சொன்னேன். புதிதாகக்
எங்கே போய்விடும் காலம்

272

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கட்டிய இந்த நிலையத்தையும் பார்த்ததைப் போலவும்
இருக்கும் பாருங்க!” என்றாள்
“நீ சொல்லுறதும் சரிதான்! வாங்க எல்லாரும் ஒருமுறை
சுற்றிப்பார்த்துவிட்டு வருவோம்!” என்றார் திருமலை.
அண்மையில் மருத்துவமனையில் இருந்து வந்திருந்த
தளர்ந்துவிட்டிருந்தாலும் உள்ளம் தளரவில்லை.
முத்தழகி வரப்போகிறாள் என்ற உணர்வோடு
செல்கைப் பகுதியை நோக்கி நடந்தார். அவரை எல்லாரும்
பின்தொடர்ந்தனர்.
செங்கோடனும் நடந்தான். ஆனால்
அவன் மனம் மட்டும் அங்கில்லை. அவனுக்கு முத்தழகி
பன்மடங்கு ஆற்றல்மிக்க அவன் மனமும் வானூர்தி
ஓடுதடத்தில் ஓடி
எழுந்து பறந்தது; முத்தழகியைப் பார்க்க.
கண்ணம்மா மனம் கற்பனை உலகில் மிதந்துக்கொண்டிருந்தது.
அக்கம் பக்கத்தில் உள்
“ஏங்க, முத்தழகி அப்பா நல்ல சிவப்பு என்கிறீர்களே!
போல முத்தழகியும் சிவப்பா இருக்குமாங்க?” என்றாள்.
“எத்தனை தடவை கேட்டுட்டே? இந்த ஊர்ல
பிறந்த உனக்கு அவரைப் பத்தி என்ன தெரியும்? அவர்
சிவப்பு; குணமும் நல்ல
குணம். முத்தழகி அம்மாவும் நல்ல சிவப்பு.
அவர்களுக்குப் பிறந்த பிள்ளை எப்படி இருக்கும்ன்னு
செவ்வேல்ன்னுதான் இருக்கும், பாரேன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்துவிட்டு நீயே
போறே!” என்று திருமலை சிரித்தார்.
‘சிவப்புக் கோழி கறுப்புக்குஞ்சும் பொரிக்கும்
என்பதை மறந்துவிட்டாரே’ என்று எண்ணிய திருவரசும்
“செங்கோடன் கொடுத்து வைத்தவன்தாங்க.
இப்படி ஒரு பெண்ணு, அதுவும் உறவுப்
வைத்திருக்கணுமே!”
சிரித்தபடி திருவரசைப் பார்த்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்273

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“நீங்க நல்லா இருக்கணும் தம்பி!” என்றாள்.
திருமலையின் மகன் தான் திருவரசு. முதல்
“என்னை
அல்லி வந்து சொல்லலேன்னா நாம் முத்தழகியைப்
நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம்!” என்றான்.
“அல்லி சொன்னாலும் நீங்கள் முயற்சி
நடக்குமா? பெண்ணைப் பெத்தவங்கதான் பெண்ணை அனுப்பி
வைப்பாங்களா?” என்றாள்.
வானில் பறந்து
முத்தழகியைப் பார்த்துவிட்டிருந்த
செங்கோடனின் மனம் மீண்டும் வானூர்தி
நிலையத்தை அடைந்தது.
கால அட்டவணையைப் பார்த்தான்.
“இன்னும் ஐந்து நிமிடந்தான் இருக்கு” என்றான்.
சொல்லும்போது அவன் மனம் குளுகுளுவென்றிருந்தது.
“அல்லி, முத்தழகியை உனக்குத்தான் தெரியும்!”
என்று கண்ணம்மா
“அதான் படத்தைப் பார்த்திருக்கிறோமே
தெரியாமலா போய்விடும்” என்றார்
“இருந்தாலும்!” என்றாள் கண்ணம்மா.
எல்லாரும் வழிமேல் விழியை வைத்துக்கொண்டு நின்றனர்.
அல்லி கண்களை இமைக்கவே இல்லை. வரும் வழியைப் பார்த்துக்
கொண்டு நின்றாள்.
வரும் வழியில் பட்டுப்புடவை தெரிந்தது.
“அல்லி அதோ வருதே அதான் முத்தழகியா?” என்றார்
“இல்லை
என்றாள் அல்லி. பாவாடை தாவணி தெரிந்தது.
“இந்தப் பொண்ணான்னு பாரு!” என்றார்
“இல்லை! இது ஒல்லியா இருக்கு. முத்தழகிக்கும்
இதுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது!” என்றாள் அல்லி.
எங்கே போய்விடும் காலம்
274

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“படத்தைத்தான் பார்தசெய்தாள.்திருக்கிறீங்களே!” என்று கண்ணம்மா
பகடி
திருமலைக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அவர்கள் பேசிக்கொண்டது செங்கோடனின் ஆவலை
மேலும் தூண்டியது. ‘இந்தப் பெண்களைவிட அழகாக இருக்குமா?
என்றால் அம்மா சொல்லியதைப் போல நான்
கொடுத்து வைத்தவன்தான்” என்று
நினைக்கும்போது
“இதோ முத்தழகி!” என்றாள் அல்லி.
புன்னகை தவழ்ந்த முகத்தோடு அல்லி அவளைக்
கையசைத்து வரவேற்றாள்; முத்தழகி கையசைப்பதும்
அதே நேரத்தில் தன்னை மணக்கவிருக்கும் மாப்பிள்ளை
இருக்குமென்று அவர் கண்கள் தேடின.
தான் நினைத்ததைப் போல் மாப்பிள்ளை இருக்கிறார்
நினைக்கும்போது நெஞ்சில் தேன் பரவியது.
செங்கோடன் மனம் நிலைகொள்ளவில்லை. வழியைப்
அவளைப் பார்த்ததும் அவன் விழிகள் அகல விரிந்தன். நெஞ்சில்
தீத்துண்டமே விழுந்துவிட்டிருந்தது.
முத்தழகியைத் தனக்கு அறிமுகமான பெண்களோடு
ஒப்பிட்டுப் பார்க்கக்கூட அவன் மனம்
‘செங்கோடன் என்ன சொல்லப் போகிறானோ’
என்று எண்ணிய திருவரசு அவனைப்
செங்கோடன் மனத்தில் எழுந்த உண்ர்ச்சி அலை
முகத்திரையில் தெளிவாகத் தெரிந்தது.
கண்ணம்மாவைப் பார்த்தான்.
அவள் முகமும் சுருங்கிவிட்டிருந்தது.

சிங்கை மா. இளங்கண் ன் 275

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


2. மனம் கல்லாகிவிட்டது

திருவரசு வீட்டிற்குச் சென்று முத்தழகியை அங்கு விட்டு


விட்டுச் செங்கோடனும் அவன் பெற்றோர்களும் புக்கித் தீமாவில்
தங்ககள் வீட்டுக்கு திரும்பிவிட்டிருந்தனர்.
செங்கோடன் சாப்பிடவில்லை.
அவன் மனமும் சரியில்லை.
சாப்பீடாமல் படுக்கச் சென்றான்.
கண்ணம்மா அவனைப் பார்த்டாள்.
"பாலாகிலும் குடித்துவிட்டுப் படுவா; கலக்கித் தருகிறேன்"
என்றாள் அவள் குரலில் சோகம் இழையோடியிருந்தது.
"நீங்களே கலக்கிக் குடிங்க! எனக்கு வேண்டாம்!"
என்று சொல்லிவிட்டு அறைக்குள்
திருமலை நடந்ததையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்.
அவன் உள்ளே சென்றதும் "காலை
வாரிவிட்டுவிடுவான் போலிருக்கே!
நான் முதலிலேயே சொன்னேனே கேட்டியா?
கேட்கமாட்டேன்னு ஆடினான். இப்ப என்ன ஆச்சு பார்த்தியா?
நம்மை நம்பி பெண்ணைவேறு அனுப்பிட்டாங்க. பெண்
நடு வந்திருக்கு. வந்த பிறகு இப்படிச் சொல்லுகிறானே!
இவன் வேண்டாம்ன்னு சொல்லிட்டால் எல்லாரும்
தாண்டி உருல்லுவங்க" என்றார்.
"நீங்களுந்தானே
படத்தையும் அனுப்பி வைச்சிங்க. மறந்துட்டு இப்ப
சொல்லுறீங்களே! என்றாள் கண்ணம்மா.
ஊன்மாஈயாஈ ஆவாரால் மறுக்க முடியவில்லை.
இனிமேல் பேசினால் வம்புதான் வரும்
அதற்கு மேல் வாய் திறக்கவில்லை.
எங்கே போய்விடும் காலம்

276

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வீட்டில் இடுகாட்டு அனைதி நிலவியது.
கண்ணம்மா கண்கலில் வயிரத்துளி அரும்பியது.
கடந்தால் நிகழ்ச்சியும் கண்முன் தெரிந்தது.
"முத்தமிழ் நல்ல நிறம்! நல்ல அழகு! நல்லா படித்தும்
இருக்கிறது. நல்லாச் சமைக்கவும் தெரியும்! என்றாள்!" அல்லி.
"அபுறம் என்னட அல்லிதான் பர்த்துவிட்டுச் சொல்லுதே!
கொஞ்ச நாள் முத்தழகி வீட்டிலேயும் தங்கியும்
இருந்திருக்கே! பொண்ணும்
சொந்தப் பொண்ணுடா. இந்தப் ப்[ஒண்ணைக் கட்டினால்
நமக்குத் தாண்டா நல்லது!" என்றா" கண்மம்மா.
"எத்தனையோ இருந்தாலும் உறவுப்
என்றர் திருமலை.
"தம்பிக்குப் பிடித்திருந்தால் ஏற்பாடு செய்யாலாம்"
என்றான் திருவரசு அழகு, கல்லி,
பார்க்கும்போது செங்கோடனுக்கு முத்தழகியைத்
திருமணம் செய்யவேண்டும் என்று தோன்றியது.
"சரியண்ணே மாவுக்
"தம்பியு சரியென்னுட்டான் இனி ஆக வேண்டியதைப்
பாரு! நனும் முத்தழகி அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறேன்"
என்றார்.திருமலோய்.
கண்ணம்மா முகத்தில் முல்லை அரும்பியது.
"ஆமா தம்பி நீங்கதான் முயர்சி செய்து வரவழைக்கணும்!"
என்றாள் கண்ணம்மா.
"இனிமேல் கவலைப்படவேண்டாம் பெண் வந்ததைப்
போல் நினைத்துக்கொள்ளுங்கள்" என்ரான் திருவரசு.
கண்ணம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. தன் மனக்கண்ணில்
இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தாள்.
திருமணமாகி எதிர்த்த வீட்டில் வந்திருக்கும் பெண்ணுடன்
முத்தழகியை ஒப்பிட்டுப் பார்த்தாள். அல்லி சொல்லியதை
தீட்டிய மருமகளைப் பார்க்கும்போது அவள் உள்ளத்தில் தேனாறு
சிங்கை மா.இளங்கண்ணன்

277

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திருவரசைப் பார்த்தாள். அவளுக்கு அவனைப் பார்க்கும்
போது மூத்தாளின் மகனாகவே தெரியவில்லை. தன் வயிற்றில்
பிள்ளையாகவே தெரிந்தது.
முத்தழகி வருவதற்கு முன் நடந்த
இந்த நிகழ்ச்சி கண்ணம்மாவின் மனத்தில் திரைப்படக்
காட்சியைப்
கண்களில் நீர் வடிந்துகொண்டே இருந்தது.
நள்ளிரவுக்குப் பிறகே தூக்கமும் அவளைத் தழுவியது.
ஆனால் செங்கோடன் தூங்கவே இல்லை.
முத்தழகியைப் பார்த்ததிலிருந்து அவன் மனம் ஒரு நிலையில்
‘எப்படி
பெண்ணை வரவழைக்க ஏற்பாடு
செய்த அண்ணன் என்ன நினைப்பார். முறைப்
பெண்ணை மகனுக்குக் கட்டிவைக்கப் போகிறோம்
என்று எண்ணிக்கொண்டிருக்கும் தந்தை என்ன சொல்லுவார்?
நம்பியது தவறாகப் போய்விட்டதே.
எல்லாருடைய வெறுப்புக்கும் ஆளாக
வேண்டிய நிலை வந்துவிட்டதே’ என்று பலவாறு எண்ணி
அதற்கு முடிவு காண முடியாமல்
பலகணி வழி வெளியே பார்த்தான்.
புதிதாகக் கட்டப்படும் பல மாடிக் கட்டிடத்திற்கு அருகில்
அபாயம் நெருங்காதீர் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.
பனி பெய்துகொண்டிருந்தது. சாலை விளக்கில்
விட்டில் பூச்சிகள் விழுந்துகொண்டிருந்தன.
தன் நிலையையும் விட்டிலோடு ஒப்பிட்டுப்
பார்த்தான். தன் வாழ்க்கையும் விட்டில் பூச்சியைப் போல்
ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கால்கள்
இருந்ததால் மீண்டும் படுக்கையின்
தூக்கம் கண்களைத் தழுவ மறுத்தது.
அலமாரி இழுப்பறையை இழுத்தான்.
அதற்குள்போய்விடும வடிவரசியின் படம் இருந்தது. அதை எடுத்துப்
எங்கே

278

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முத்தழகியோடு வடிவரசியையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.
முத்தழகிக்காக வடிவரசியை வேண்டாம் என்று சொல்லியது
எவ்வளவு பெரிய தப்பாகிவிட்டது என்று தோன்றியது.
விடிவுகாலம் பிறக்காதா என்று எண்ணிக்
படுத்திருந்தான்.
விடிந்ததும் எழுந்து குழாயடிக்குச் சென்றான்.
நாலைந்து குடும்பங்கள் குடியிருக்கும் அந்தப் பழைய பலகை
வீட்டில் ஒரு குழயே இருந்தது.
???
அவன் மனநிலையை அறியாமல்
“செங்கோடன் இன்றைக்கு வெள்ளென எழுந்து
என்று ஒருத்தி சவுக்காரத்தூளில் ஊறவைத்திருந்த துணியைக்
கசக்கினாள்.
“பெண்ணைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பயலுக்குத்
தூக்கம் வரவில்லைபோலிருக்கு என்று வாளி நீரில் துணியைப்
பிழிந்தாள்.
“ஏண்டா அண்ணன் வீட்டில் பெண்ணை விட்டுவிட்டு
வந்திட்டோமேன்னு கவலையாடா? கவலைப்படாதே கிணற்று
நீரை வெள்ளமா கொண்டுக்கிட்டுப் போகப்போகுது?” என்று
ஒருவர் சிரித்தார்
பலரும் பல்வாறு பகடி செய்து
எப்போதும் அவர்களிடம் கலகலப்பாகப் பேசுபவன் அன்று
வாயே திறக்கவில்லை.
வெறுப்போடுஅவர்களை வெறித்துப் பார்த்தான்
“என்ன பயலொ பேச மாட்டேங்கிறான்! கால் கட்டுப் போடப்
போறாங்களே இன்மேல் வாலாட்ட முடியாதேன்னூ பையனுக்குப்
பயம் வந்திடுச்சு போலிருக்கு!”
“இருக்கும் பயல் அரண்டு போய்விட்டான்!”
செங்கோடனால் தாங்கிக் கொள்ள
“சும்மா இருக்க மாட்டிங்களா ?”

சிங்கை மா. இளங்கண்ணன்279

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“ஏண்டா ஏறிந்து விழுறே?”
செங்கோடான் அங்கு நிற்கவில்லை பல் துலக்காமலே திரும்பி
விட்டான் சிறிது நேரம் சென்று கண்ணம்மா சென்றாள் அவள்
முகமும் வாடியிருந்தது.
“என்ன கண்ணம்மா உன் மகன் எப்போதும் கலகலப்பா
பேசுவான் இன்னிக்கு எரிந்து விழுகிறா
னே நீயும், என்னவோ
போல இருக்கிறாயே என்றாள் ஒருத்தி,
கண்ணம்மா நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு “செங்கோடான்
நேற்றிலிருந்து
என்றாள்.
“அப்படியா?
போலிருக்கு!
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன் பிடிக்கலேன்னு
சொல்லிவிடுவானோ என்று பயமா இருக்கு!”
“எப்படிச் சொல்லமுடியும்/ பெண் ஊர்விட்டு ஊர்
இவனுக்கென்றே வந்திருக்கே அதோட சொந்தப் பொண்ணு.
இவன் வேண்டாம்ன்னு சொன்னா பகைதானே வரும்
என்
சின்னக் காரியமா?” என்றாள்
கண்ணம்மாள் ,மீண்டும் நெடுமூச்செறிந்தாள்.
அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
வாளியில் நீர்
பசியாறச்க் செய்தாள்.
செங்கோடன் வாளி நீரில் பல்துலக்கிவிட்டு வந்தான்.
“ராத்திரியும்
கண்ணம்மா.
“எனக்கு வேண்டாம்மா!”
“ஏண்டா
“என் மனம் சரியில்லே!”
“ஏண்டா?”

எங்கே போய்விடும் காலம் 280

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அதுதான் உங்களுக்கே தெரியுமே!’
“எனக்கு என்னடா தெரியும்?”
“எனக்குப் பெண்ணைப் பிடிக்கலேன்னூதான் !” என்று சொல்லி
விட்டு அங்கு நிற்காமல் நடந்தான்.
கண்ணம்மாவுக்கு நெஞ்சில் தீயை அள்ளிக் கொட்டியதைப்
போல் இருந்தது.
அவனையே பார்த்துக் கொண்டு
அவன் தலை மறைந்த பிறகு,ம் அவள் பார்வை அவன் சென்ற
திசையிலேயே இருந்தது.
அப்போது அங்கு திருமலை வந்தார்.
“என்ன ?”
“பெண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லுறான்க!”
“முத்தழகியைப் பார்த்ததுமே நான் நினைத்தேன் இவன்
இப்படிச் சொல்லுவான்னு! அப்படியே சொல்லிவிட்டான்
என்றார்.
“இவன் இப்படிச் சொல்லுவான்னு நான் நினைக்கவே
இல்லேங்க!”
“பெண்ணுக்கு என்ன ? கொஞ்சம கட்டையாக
கட்டையா இருக்கு என்பதற்காக எப்படி வேண்டாம்ன்னு சொல்ல
முடியும்? இது என்ன சந்தைக்கடைச் சரக்கா?” என்றார்.
“இன்னும் கொஞ்சம் உயரமா இருந்தா நல்லா இருந்திருக்கும்!”
“குடும்பம் நடத்தக்கூடிய பெண்ணான்னு பாரு முத்தழகியைக்
கட்டிக் கொண்டா அவனுக்கும் நல்லது நமக்கும் நல்லது
மகனுக்கிட்டே எடுத்துச் சொல்லு!”
கண்ணம்மா அவரையே பாத்துக்கொண்டு நின்றாள்.
சிறிது நேரம் சென்று,”நீங்களும் சொல்லுங்க!” என்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன்281

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


3. கடுகு சிறுத்தாலும்….

அருள் மிகு பெருமாள் கோயிலின்


மேசையில் கிடந்தது. திருவரசு அம்மலரை எடுத்துப் பார்த்தான்.
ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது ஒரு கோயிலைக்
கட்டிக் குடமுழக்குச் செய்வதற்குச் சமமாகும் எனும் பழமொழி
அவன் நினைவுக்கு வந்தது.
தன்னால் ஒரு நல்ல காரியம் நடைபெறப் போகிறது என்று
இறும்பூ
முத்தழகிக்கு விச இரண்டு மாதமே இருந்தால் அதற்கு
முன் திருமணப் பதிவைச் செய்துவிட வேண்டும் என்றும் அதன்
பிறகு நல்ல நாள் பார்த்துக் கோவிலில் வைத்துக்கொள்ளலாம்
என்றும் எண்ணிக்
முத்தமிழுக்கும் செங்கோடனுக்கும் திருமணம் செய்து
வைப்பது அவனுக்குக் கடமையாகவும் இருந்தது.
திருமணப் பதிவு பற்றிமீண்டும் நினைவு கூர்ந்து செயல்பட
எண்ணிய திருவரசு தன் தந்தை திருமலையைப் பார்க்கச்
சென்றான்.
திருமையும் கண்ணம்மாவும் வீட்டில்தான் இருந்தனர்
“ நாளைக்குத் திருமணத்தைப் பதிவு
நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று சிரித்தான்.
“ உன் சின்னம்மாவைக் கேளு !”
திரவரசு சிர்த்தவாறு கண்ணம்மாவைப் பார்த்தான்.
கண்ணம்மா முகம் வாடியிருந்தது.
அவள் திருவரசைப் பார்த்தாள்.
திருமலை இருவரையும் மாறிமாறிப் பார்த்தார்.
அவர் கண்கள் சிவந்தன.

எங்கே போய்விடும் காலம்282

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“முன்பே சொன்னேனே கேட்டீங்களா? நீயும் கே
ட்க மாட்டேன்ணுடே இவளும்தன் மகன் கிழித்த
தாண்ட மாட்டான் என்றாள் இப்ப என்ன ஆச்சு பார்த்தியா
அவன் பெண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லுறான் மண்
குதிரையை நம்பி ஆத்தில் இறங்கினா இப்படித்தாண்டா!
இவனை நம்பி ஊரான் வீட்டுப் பெண்ணை வேறே வர
வழைத்திட்டீங்களேடா!” என்றார் திருமலை.
அவர் பேச்சில் சூடு பறந்தது.
திருவரசுக்குப் பொறி கலங்கியது.
கண்ணம்மாவைப் பார்த்தான்.
“இப்படிச் சொல்வான்னு நினைக்கலெ தம்பி!” என்றாள்.
“இவனுக்கென்றே பெண் வந்திருக்கு! வந்த பிறகு இப்படிச்
சொன்னால் எப்படிம்மா?” என்றான்.
“நானும் கெஞ்சிக் கேட்டுட்டேன் தம்பி அவன் முடியாதுன்னு
ஒத்தக் கால்லே நிக்கிறான் ரொம்ப நெருக்கினால் வேலையை
விட்டுட்டு தைவானுக்குப் போய்விடுவேன்னுன்வேறே
சொல்லுறான்!” என்றாள் கண்ணம்மா.
“ஓடிப் போயிடுவேன்னு சொல்லிகிறானா?”
“அவன் பேச்சுஅப்படித்தன் இருக்கு ! போனாலும்
போவான் !என்றார் திருமலை.
அவர் பேச்சில் நம்பிக்கை அற்றுப் போயிருந்தது. அதே
நேரத்தில் அச்சமும் இழையோடியது செங்கோடன் வருவாயில்
அந்தக் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தால்.
செங்கோடனின் நெஞ்சில் எங்காயிலும் ஈரப்பசை இருக்காதா
எனும் எண்ணத்தில் “முத்தழகி நிலை என்ன ஆகிறதுன்னு
கேட்டுப் பார்த்தீங்களா?” என்றான் திருவரசு.
“ நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்
பணியவே மாட்டான் நேத்துக்கூட இவளைவிட்டுச் சொல்லச்
சொன்னேன். இவளும் பக்குவமாகச் சொன்னான் ஆனால்
அவன் கேட்கலேஎடுத்தெறிந்து பேசிட்டான் இவள் மேல்
இருந்த கோபத்தை அலமாரியில் காட்டிட்டான் அலமாரியைப்
பாரு என்று திருமலை அங்கு கிடந்த அலமாரியை ச்
காட்டினார்.

சிங்கை மா. இளங்கண் ன் 283

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திருவரசு மூலையில் கிடந்த அலமாரியைப் பார்த்தான்.
கதவின் அடிப்பகுதை உடைந்திருந்தது.
திருவர்சின் மனமும் உடைந்துவிட்டது.
ஒரு கிழமை ஓடியது.
இதற்கிடையில் திருமலைக்கு மேலும் உடல் நலம்
விட்டிருந்தால் அவர் மருத்துவமனையில் இருந்தார்.
மருத்துவமனையில் இருந்த திருமலையைப் பார்ப்பதற்காக்
கண்ணம்மாவும் செங்கோடனும் சென்றிருந்தனர்.
அவர்கள் சென்று நல்ம கேட்டுக்
திருவரசும் சென்றான்.
திருமலையிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
அங்கு முத்தழகியைப் பற்றிப் பேச்சு அடடிபடவில்லை என்றாலும்
ஒவ்வொருவரும் அவளைப் பற்றி எண்ணீக்
இருந்தனர்.
பார்வை நேரம் முடிந்தது.
எல்லாரும் வெளியே வந்து சாலையை ஓட்டி ஐந்தடியில்
நின்றனர்.
திருவரசு செங்கோடனைப் பார்த்தான்.
அவன் பார்வையிலேயே கேள்கியும் தெரிந்தது,
“செங்கோடன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல்
இருக்கிறது நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறது பிறகு நம் விருப்பப்
படியும் நாம் பேசிக்கொண்டதைப் போல் சடங்கு முறையில்
திருமணத்தை வைத்துக்கொள்ளலமென்று நினைக்கிறே”
றான் திருவரசு.
செங்கோடான் மனம் மாறி இருக்கக்கூடும் எனும் எண்ணத்தில்
கேட்டான்.
பெண்ணைப் பிடிக்கவிலலை என்று சொல்லிய பிறகும்
தெரியாததைப் போல் கேட்கிறாரே என்று எண்ணிய
செங்கோடான்,

எங்கே போய்விடும் காலம் 284

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“எனக்கு இப்பத்திருமணம் வேண்டாம் “: என்றான்.
அவன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்று புரிந்து
திருவரசுக்கு நேரம் செல்லவில்லை.
“என்னடா இப்படிச் சொல்லுறே ? நம்மை நம்பிப்
அனுப்பி வைத்திருக்கிறாங்களேடா”என்றான்.
“திருப்பி அனுப்பிட்டா போகுது!” என்றான்
அவனுக்கு அதுஎளிதாக இருந்தது.
திருப்பி அனுப்புவது சரியில்லேடா!’
“பெண் கட்டையாக இருக்கே!”
“கட்டையாக இருந்தால் என்னடா. எத்தனையோ பேர்
கட்டையாக இருக்கிறா பெண்ணைக் கட்டியிருக்கிறாங்களே!’
“அது அவங்க விருப்பம் எனக்கு விருப்பம் இல்லே. இந்தப்
பெண்ணைக் கட்டிக் கொண்டால் என்னால் வெளியே
காட்டவே முடியாது எல்லாரும் என்னைத்தான் பார்ப்பாங்க.
கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதா இல்லை
கையை வைத்துக் கொண்டு நடப்பதா?”
செங்கோடனின் மனநிலையும்அவனுடைய எண்ணங்களும்
திருவரசுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அவனைப் பற்றித் தான் உயர்வாக மதிப்பீட்டிருந்து தவறு
என்றும் அவனை வளர்த்த முறை சரியில்லை என்றும் அவனுக்குத்
தோன்றியது.
“இது குடும்பத்திற்கு ஏற்ற நல்ல பெண் இந்தப் பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டால் உனக்கும் நல்லது நம்குடும்பத் ிற்கும்
நல்லது பெண்ணைப் பிடிக்கவில்லை; வேண்டாம்
என்று சொல்வது எளிது ஒரு முறைக்குப் பலமுறைசிந்தித் ுப்
பாரு அழகைவிட அறிவுக்குத்தாண்டா முதலிடம் கொடுக்க
வேண்டும்!” என்றான் திருவரசு.
“இந்தப் பெண்ணைக் கட்டிகிட்டா என்னுடைய கூட்டாளிகள்
எல்லாரும் என்னை மட்டமாக நினைப்பாங்களே!” என்றான்.
“கூட்டாளிகளுக்காகத்தான் திருமணம் செய்து
போகிறேன் என்கிறாயா?” என்று கேட்டான். அவன் கேட்டதில்
வினயமும் சூடும் கலந்து இருந்தது.

சிங்கை மா .இளங்கண் ன் 285

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“எனக்கு விருப்பம் இல்லேன்னா விட்டுவிடுங்க !”
திருவரசு சிறிது பொறுமையை இழந்துவிட்டான். ஆனால்
கடிந்து பேசவில்லை. இவன் கையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை
இருக்கிறது என்று மனத்திற்குள்ளேயே தன்னை அமைதிப்
படுத்திக்கொண்டு அவனைப் பார்த்தான்.
“நற்பண்புக்கும் அறிவுக்குந்தாண்டா முதலிடம் கொடுக்க
வேண்டும். அழகுக்கு இல்லேடா
“என்னைக் கட்டிக்கொள்ளச் சொல்லி
நெருக்கினால் நான் தைவானுக்குப்
“ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே?”
இனிமேல் அதைப் பத்தியே பேச வேண்டாம் அண்ணே
திருவரசு மனம் ஆற்றாமையால் தவித்தது.
“உன் காலை வேண்டுமானாலும் தொட்டுக்…” அவனை
அறியாமலே கண்கள் கலங்கின.
கண்ணம்மா நெஞ்சம் துணுக்குற்றது.
“என்ன தம்பி சின்னப் பிள்ளையைப் போய் நீங்க காலை…”
அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை. நா தழு
தழுத்தது.
செங்கோடனைப் பார்த்தாள்.
அவள் வயிறு எரிந்தது.
ஆனால் தைவானுக்குப் போவேன் என்று அவன் அடிக்கடி
சொல்லிக்கொண்டிருப்பது அந்தத் தீயை அணைத்தது; சினத்தை
அடக்கிக்கொண்டாள்.
செங்கோடன் எதையுமே பொருட்படுத்தவில்லை.
“இனிமேல் இதைப் பற்றியே பேச வேண்டாம். எனக்கு
வேலையிருக்கு. நான் வர்றேன் !” என்று சொல்லிவிட்டுத்
ஒட்டிவந்திருந்த சரக்குந்தில் ஏறினான்.
அவன் மனநிலை சரக்குந்தில் தெரிந்தது.
அது புகையைக் கக்கிக்கொண்டு முரட்டுத்தனமாகச் சாலையில்
விரைந்தது.

எங்கே போய்விடும் காலம் 286

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திருவரசும் கண்ணம்மாவும் சர்க்குந்தைப் பார்த்துக்கொண்டு
நின்றனர். விரைந்து சென்ற சரக்குந்தும் மறைந்தது.
“முத்தழகியைக் கட்டிபோடுடா நான் பார்த்துக்கிறேன்னு
கூடச் சொல்லிட்டேன் கேட்காமட்டேங்கிறான். என்னை என்ன
தம்பி செய்யச் சொல்லுறீங்க?” என்றாள் கண்ணம்மா,
அவள் கண்கள் கலங்கிவிட்டன.
“நம்மையெல்லாம் தலைகுனிய வைத்ததும் இல்லாமல்
ஒரு பெண்ணோட வயிற்றெரிச்சலையும் அள்ளிக் கொட்டிக்
கிறானே ! பெண்பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க.
இவன் இப்படிச் செய்துட்டான்
“உங்க வாயால் எதுவும் சொல்லிவிடாதீங்க தம்பி” என்றாள்
கண்ணம்மா.
அவளுடைய பெற்ற மனம் பேசியது.
திருவரசு வீட்டிற்கு வந்தான்.
கடந்த ஒரு கிழமையாக மனத்திற்குள் போட்டுப் புதைத்து
வைத்திருந்த செய்தியை முத்தழகியிடம் சொல்லிவிட நினைத்தான்.
?
ஆனால் எப்படிச் சொல்வது
‘எந்த முறையில் சொன்னாலும் முத்தழகி வருந்துவாள்
தாங்கிக்கொள்ளும் மனவலிமை அவளுக்கு இல்லையே
கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிக் களிப்பில்
ஆழ்த்திக்கொண்டிருந்த திருவரசு இந்தச் செய்தியைச் சொல்லத்
தயங்கினான்.
“என்னங்க உங்க தம்பியை பார்த்துட்டு வாறேன்னு
போனீங்களே ! உங்க தம்பி என்னங்க சொன்னார்
என்று
திருவரசு மனைவி மங்கம்மாள் சிரித்தபடி
முத்தழகி திருவரசின் மறுமொழியை
மங்கம்மாளின் கேள்விக்கு விடையளிக்காமல் அவர்களைப்
பார்த்தான். அவர்களும் அவனைப் பார்த்தனர்.
“பதிவு் திருமணம் செய்தால்தான் முத்தழகி தங்க முடியும்.
பதிவு செய்ய முடியாது என்றால் முத்தழகி இங்கே தங்க முடியாது.

சிங்கை மா. இளங்கண் ன் 287

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திரும்பவும் ஊருக்குப் போக வேண்டியதுதான்” என்று சொல்லி
விட்டு முத்தழகியின் முகத்தக் கூர்ந்து பார்த்தான்.
அவள் முகம் கறுத்தது.
“ஏன் இப்படிச் சொல்லுறீங்க? உங்க தம்பி என்ன சொன்னார்?
பெண்ணை அவருக்குப் பிடித்திருக்கா என்ன ?” என்றாள் மங்கம்மாள்.
“அவங்க பிடிக்கலேன்னுதான் சொல்லுவாங்க !”
“அப்படித்தான்
“உங்கள் தம்பிக்கு
முதலிலேயே தெரியும் மாமா ! உங்கள்
போயிருந்தபோது என்னைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்துக்
கொண்டு வெளியே போய்விட்டார். அதற்குப் பிறகு
அத்தச்சி வீட்டுக்குப் போயிருந்தபோது சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் சாப்பிடாமல்
கையைக் கழுவிவிட்டார்.. அவர் என்னையும் கையைக்
விட்டார். அவர் என்னையும் கையைக் கழுவி விட்டார்
எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. இதைவிட
என்ன மாமா வேணும் !” என்றாள்
திருவரசு முத்தழகியைப் பார்த்தான்.
அவன் கண்கள் அகல விரிந்தன.
எதைச் சொன்னால் கவலைப்படுவாள் என்று இத்தனை
நாள் மறைத்துகொண்டிருந்தேனோ அதையே அவள் தெரிந்து
கொண்டு யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் என்ன நடக்கிறது
என்று இருந்திருக்கிறாளே ! சிறியவளாக இருந்தாலும்
கூர்மையாக இருக்கிறாளே !” என்று
“முத்தழகி நீ நினைப்பது சரிதான். இதை எப்படிச் சொல்வது
என்றுதான் தயங்கிக்கொண்டிருந்தேன். நீயே உணர்ந்துகொண்டு
விட்டாயே ! உணர்ந்துகொண்டு எப்படி உன்னால்
இருக்க முடிந்தது ?” என்றான்.
“உங்கள் தம்பி என்னைப் பிடிக்கலேன்னு சொல்லியதைக்
கேட்டு நீங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்பீங்க ?
கவலையைக் கொஞ்சம்கூடக் காட்டிக் கொள்ளாமல் என்னிடம்
நகைச்சுவையாகப் பேசினீங்களே அதைவிடவா ?”

எங்கே போய்விடும் காலம் 288

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


4. குரங்குப் பிடிகள்

ஊர்க்குருவி உயர உயர


தாய், தந்தை, அண்ணன்,
எல்லாரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் தன்
நிலையிலிருந்து இறங்கிவரவில்லை.
“பெண் ஊரிலிருந்து
தான் நான் திருமணம் செய்துகொள்வேன்; பெண்ணைப்பிடிக்க
வில்லை என்றால் செய்துகொள்ளமாட்டேன் என்றுதான்
அண்ணனிடம் சொல்லிவிட்டேனே !” என்றான்.
“பெண்ணுக்கு என்னடா நல்லாத்தானேடோ
அவனுடைய அக்காள்.
“எனக்குப் பிடிக்கலேன்னா
“பெண்ணைத் திருப்பி அனுப்பினால் நம்மைக்
ஆகாதவர்கள் என்றுதானேடா சொல்வார்கள் என்றார் தந்தை.
அதற்காக விருப்பம் இல்லாத பெண்ணைக் கட்டிக்கிட்டு
மாரடிக்கச் சொல்லுறீங்களா ?
என்றான் செங்கோடன்.
திருவரசும் நேரில் பல முறை அவனைச் சந்தித்து எவ்வளவோ
சொல்லிப் பார்த்துவிட்டான்.
அவன் யார் பேச்சையும் மதிக்கவில்லை.
மதிப்பதாகவும் தெரியவில்லை.
அவன் தாடியும் மீசையும் வளர்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கும் குறிக்கோள் இருந்தது.
சனியன் எப்போது ஊருக்குத் திருப்பி போகிறதோ அப்போது
தான் தாடியையும் மீசையையும் எடுப்பேன்’ என்று உறுதியாக
இருந்தான்.

சிங்கை மா. இளங்கண்ணன்289

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவனுடைய கொள்கையைப் பரப்புவதற்குத் தாடியும்
மீசையும் நன்கு பயன்பட்டன கேட்டோரிடம் தன் குறிக்கோளைச்
சொல்லிக்கொண்டிருந்தான்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிவிட்டதாக எண்ணிய
திருவரசு, பற்றிகொள்ளத் துரும்பு கிடைக்காதா என்று தத்தளித்துக்
கொண்டிருந்தான்.
செங்கோடனின் குறிக்கோளும் அவன் காதுக்கு எட்டி
விட்டிருந்தது.
‘முத்தழகியின் பெற்றோர்க்கு இதை எப்படித் தெரிவிப்பது
நம்பிக்கையோடு பெண்ணை அனுப்பியவர்கள் மனம் என்ன
பாடுபடும்?’
அவனால் நினைத்துக்கூடப் பாக்க முடியவில்லை.
மன ஊளைச்சலுடன் அலைச்சலும் சேர்ந்துகொண்டு அவனை
அலைக்கழித்தது.
“முத்தழகி, உன் அப்பாவுக்குக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன்.
நீ என் ன நினைக்கிறாய் ?”
“அப்பா ரொம்ப கவலைப்படுவாங்களே மாமா!” என்றாள்
முத்தழகி. அவள் முகம் வாடியிருந்தது.
“நடந்ததை எவ்வளவு நாளைக்குத்தான் மூடி மறைக்க
முடியும்? செங்கோடன் மேல் வைத்திருந்த கொஞ்சநஞ்ச
நம்பிக்கையும் போய்விட்டது !”
முத்தழகி பேசாமல் நின்றாள். அவள் நெஞ்சுக்குள் தீ கனன்று
கொண்டிருந்தது.
“என்ன பேசாமல் நிற்கிறாய்? இனிமேல் மறைத்துப்ப் பயன்
இல்லை, எப்படியும் ஒருநாள் உண்மை தெரியத்தானே செய்யும்
“ம் … தெரியத்தான் செய்யும் !” என்று
கீழுமாக ஆட்டினாள்.
மங்கம்மாள் திருவரசை வெறித்துப் பார்த்தாள்.
அவள் பார்வை ஏதோ முடிவுக்கு வந்துவிட்டிருந்ததை வெளிப்
படுத்தியது.
“என்ன அப்படிப் பார்க்கிறே?” என்றான் திருவரசு.

எங்கே போய்விடும் காலம் 290

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“பின்னே என்ன? முத்தழகியிடம் கேட்கிறீங்களே அதுக்கு
என்ன தெரியும் ? உடனே எங்க அண்ணனுக்குக் கடிதம்
தெரிவிக்கிறதுதான் நல்லது!” என்றாள்.
ஒரே வெட்டில் இரண்டு துண்டுகள் விழுந்துவிட்டிருந்தன.
“சிந்தித்துத்தான் சொல்கிறாயா? உன் அண்ணன் கவலைப்
படுவார் என்பதை மறந்துவிட்டாயே!”
“அதுக்காக இவ்வளவு நடந்த பிறகு ஏன் மூடி மறைக்கணும் ?”
“நானும் அதைத்தானே முத்தழகியிடம் கேட்டேன் !
மூடி மறைக்க வேண்டும்?” என்று சிரித்தான்.
“ஆமா! முத்தழகி நீ என்ன நினைக்கிறே?” என்றாள்
மங்கம்மாள்.
“இப்ப ஏன் முத்தழகியைக் கேட்கிறே? அதுக்குத்தான் என்ன
தெரியுமென்று சொல்லிவிட்டாயே!” என்றான் திருவரசு.
மங்கம்மாள் சிறிது சிந்தித்தாள்.
“சரி சரி உங்கபாடு, முத்தழகிபாடு” என்றாள்.
“முத்தழகி நீயே சொல்!” என்றான் திருவரசு.
அவள் பேசாமல் நின்றாள்.
“அதுக்கு என்னங்க தெரியும்?” என்றாள் மங்கம்மாள்,
பொறுமையாகவும் அவளால் இருக்க முடியவில்லை.
“மறுபடியும் வந்திட்டாயே. இப்பத்தானே உங்கபாடு அது
பாடுன்னு சொன்னே!” என்றான்.
“சொன்னா?”
“உன்னோடு பெரிய தலைவலியாக இருக்கிறது. முத்தழகியைக்
கருத்தறிய விடமாட்டேங்கிறாயே!” என்றான்.
“சரி சரி கேளுங்க!” என்றாள்.
“முத்தழகிக்கு இங்கேயே வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்துத்
திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஊருக்குத்
திரும்பிப்போக முத்தழகிக்கும் விருப்பம் இல்லே. அப்படியே
போனாலும் ஊர் வாயை மூடமுடியாது! இதைப் பற்றி நீ
என்ன நினைக்கிறே? என்றான்.

சிங்கை மா. இளங்கண் ன் 291

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


“அப்படினா உங்க மைத்துனருக்கே எழுதிக் கேளுங்களே!”
என்றாள்.
“சிந்தித்துத்தான் பேசுகிறாயா?”
“என்ன இதுகூடத் தப்பா நான் பிறந்த நேரம் பேசக்கஎன்றாள. ூட
விடமாட்டேங்கிறீங்களே !”
“இப்போது கடிதம் எழுதினால் அது போய்ச்சேர ஒரு கிழமை
ஆகும். அவர் அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு நமக்கு எழுதும்
கடிதம் வந்து சேர ஒரு கிழமை பிடிக்கும். ஆக இரண்டு கிழமையை
கடிதமே விழுங்க்கிவிடும். ‘விசா’ இன்னுமமொரு மாதந்தான்
இருக்கிறது. கடிதம் அதற்குப் பிறகு காரியம் என்றால் ஒரு மாதம்
போதுமா? அதுவும் மாப்பிள்ளை கிடைப்பதே முய்ல்கொம்பா
இருக்கிற இந்த் நேரத்தில். அது போகட்டும் முத்தழகியைத்
திரும்பி அனுப்பி வையுங்கள் என்று உன் அண்ணன் கடிதம்
எழுதினால் அதற்கு என்ன செய்வே? அவர் பேச்சைத் தட்ட
முடியுமா? அனுப்பித்தானே வைக்க வேண்டும்?” என்றான்.
“ஆமா!” என்று சிரித்தாள்.
“இப்பச் சொல்லு” என்றான்.
“சொல்லுறதுக்கு என்னங்க இருக்கு. நீங்க சொல்லுறதுதாங்க
சரி. ஊர் வாயு சும்மா இருக்காது. போன இடத்தில் எடு
படாமல் திரும்பி வந்திருக்கிறாள் என்று பேசுவாங்க. இதுகூடப்
பிறந்த பொண்ணுங்க வேற இருக்கும். இதுங்கலளே எங்க அண்ணன்
பட்டபாடு போதுங்க. வர்றது வரட்டும்னு முத்தழகிக்கு இங்கே
ஒரு பயலைப் பார்த்துக் கட்டிப் போட்டுடுவோங்க!” என்றாள்.
திருவரசு சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“பெண்ணைப் பெத்தவங்ககிட்டே கேட்க வேண்டாமா?”
என்றான்.
“அவங்க என்ன எழுதுவாங்கன்னு எனக்குத் தெரியும்!
அவங்களை என்ன கேட்கிறது?” என்றாள்.
“நீ சொன்னால் சரியாகிடுமா? உன் அண்ணனைக் கேட்க
வேண்டாமா?” என்று அவளைச் சீண்டினான்.
“உங்க மைத்துனரை நீங்கதான் மெச்சுக்கணும். உங்க மைத்துனரும்
நீங்களும் சேர்ந்து இப்படிச் செய்திருக்கிறீங்களே இது போதாதா?

எங்கே போய்விடும் காலம்292

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இதைப் போலத்தான் இனிமேலும் செய்வீங்க. நீங்க பெண்ணை
அனுப்பி வைக்கச் சொல்லி எழுதியதும் உங்க மைத்துனர் உடனே
பெண்ணை அனுப்பிவைத்த ஆள்தானே ! அதை
என் வயிறு பத்திக்கிட்டு எரியுது. எங்க அண்ணனுக்கு மூளை
இருந்தா இப்படி யெல்லாம் செய்திருப்பாங்களா ?
ஆடுனீங்க. அங்கே எங்க அண்ணன், மாமா மகனுக்கு மகளைக்
கட்டப்போகிறோம்மேன்னு தலைகால் தெரியாமல் ஆடியிருக்
கிறாங்க. எனக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டிருந்தா இப்படி
யெல்லாம் நடந்திருக்குமா ? இதெல்லாம் ஒத்து
ஒத்த வரியிலே எழுதியிருப்பேன். உங்க தம்பியை நம்பி இவ்வளவும்
செய்தீங்களே ! இப்ப என்ன ஆச்சுன்னு பார்த்தீங்களா
தலைகுனிய வச்சிட்டுத் தாடியும் மீசையும் வளர்த்துக்கிட்டு
இருந்தா வந்திடுமா ? பெண்ணைப் பிடிக்கலேன்னு
லாமா? இந்தப் பொண்ணுக்கு என்ன குறைச்சலாம் ?
குருடா ? கொஞ்சம் கட்டையா இருக்கு. இதுக்குப்
வேண்டாம்ன்னு சொல்லலாமா ? சொந்தப்
கூட நினைத்துப் பார்க்கலேயே ! தம்பியாம் தம்பி !
தம்பியா இருந்தா இப்படிச் செய்வாங்களா ?" இவனைப் போய்
தம்பின்னு சொல்லுறீங்களே !"
இடி இடித்து மழை பெய்துவிட்டிருந்தது.
திருவரசு மங்கம்மாள் வாயைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
முத்தழகி பக்கம் திரும்பி, "நீ என்னா நினைக்கிறே ?
போகிறாயா ?" என்று கேட்டான்.
"இங்கேயே இருந்திடுறேன்
"அதுக்கு என்னங்க தெரியும் ! அதைப் போய்க்
இங்கேயே இருக்கட்டுங்க!" என்றாள் மங்கம்மாள் அமைதியாய்.

சிங்கை மா. இளங்கண் ன் 293

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


5. கைகொடுத்த தெய்வம்

ஒரு கிழமை வெயில்


வெப்ப அளவு முப்பத்தெட்டுப் பாகை யாக
வெந்து புழுங்கிக்கொண்டிருந்த மக்கள் பருவனிலையைத்
தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர்; வெப்பம்
தணியாதா என்று.
முத்தழகி புழுங்கிக்கொண்டிருந்தாள்.
மங்கம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நிலை
மையை எடுத்துச் சொல்லியிருந்தாள்.
ஒரு கிழமைக்குப் பிறகு மழை கொட்டோடென்று
கொட்டியது.
பூங்கா நகர் குளிர்ந்தது. பூக்கள் சிரித்தன.
மங்கம்மாளின் முயற்ச்சி வீண்போகவில்லை. அவள் வேண்டிக்
கொண்ட தெய்வம் கண் திறந்திருந்தது.
முத்தழகி மனம் குளிர்ந்தது; முகம் மலர்ந்தது.
அன்பு மழை பொலிய மெய்யப்பன் நந்தான்.
அவனை அய்யாவு என்பவர் அழைத்து வந்து "நல்ல பையன்"
என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
முறைப்படி பெண் பார்க்கும் நாளும் வந்தது.
மெய்யப்பனும் அவன் தாய் தெய்வானையும் வந்திருந்தனர்.
அய்யாவும் கூடவே வந்திருந்தார்.
மாப்பிள்ளை வீட்டாரின் பேச்சுக்குரல் கேட்டதும் அறையில்
இருந்த முத்தழகி நெஞ்சம் குளிர்ந்தது; முகம் மலர்ந்தது.
"மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டாங்க, வா !"
மங்கம்மாள் அவள் கையைப் பற்றினாள்.

எங்கே போய்விடும் காலம் 294

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திருவரசு மூலையில் கிடந்த அலமாரியைப் பார்த்தான்.
கதவின் அடிப்பகுதை உடைந்திருந்தது.
திருவர்சின் மனமும்
ஒரு கிழமை ஓடியது.
இதற்கிடையில் திருமலைக்கு மேலும் உடல்
விட்டிருந்தால் அவர்
மருத்துவமனையில் இருந்த
கண்ணம்மாவும் செங்கோடனும் சென்றிருந்தனர்.
அவர்கள் சென்று
திருவரசும் சென்றான்.
திருமலையிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
அங்கு முத்தழகியைப் பற்றிப் பேச்சு அடடிபடவில்லை என்றாலும்
ஒவ்வொருவரும் அவளைப் பற்றி எண்ணீக் கொண்டுதான்
இருந்தனர்.
பார்வை நேரம் முடிந்தது.
எல்லாரும் வெளியே வந்து சாலையை ஓட்டி
நின்றனர்.
திருவரசு செங்கோடனைப் பார்த்தான்.
அவன் பார்வையிலேயே கேள்கியும் தெரிந்தது,
“செங்கோடன் அப்பாவுக்கு உடல் நிலை
இருக்கிறது நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறது பிறகு
படியும் நாம் பேசிக்கொண்டதைப்
திருமணத்தை வைத்துக்கொள்ளலமென்று நினைக்கிறே” என்
றான் திருவரசு.
செங்கோடான் மனம் மாறி
கேட்டான்.
பெண்ணைப் பிடிக்கவிலலை என்று சொல்லிய பிறகும்
தெரியாததைப் போல் கேட்கிறாரே என்று
செங்கோடான்,

எங்கே போய்விடும் காலம் 284

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முத்தழகி அடுக்களைக்குச் சென்று சிற்றுண்டியுடன் வந்தாள்.
வந்ததும் சிற்றுண்டி எடுத்து வைத்தாள்.
தெய்வயானை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை
பெண்ணை அளந்துகொண்டிருந்தாள்.
தெய்வயானையை அளந்துகொண்டிருந்த திருவரசுக்கும்
மனநிறைவு ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் தந்தையைப் பற்றித் தெரிந்து
கொள்ள
"பையனுடைய அப்பா வரலீயா ?"
"அவருக்கு இன்னிக்கு வேலை அதனால்தான் அப்பா வர
வில்லை ! அம்மாவுக்குப் பிடித்திருந்தால் அப்பாவுக்குப்
???தைப் போலத்தான். அம்மா பார்த்துவிட்டுப் போய்ச்சொன்னால்
அப்பா சரின்னு சொல்லிவிடுவாங்க" என்றான் மெய்யப்பன்.
அவன் சொல்லியதிலிருந்து அவனுக்குப் பெண்ணைப்
பிடித்துவிட்டது என்று புரிந்துகொண்டாண்.
"மாமியாருக்குத்தானே பெண்ணை முதலில் பிடித்திருக்க
வேண்டும் !" என்று திருவரசு
"நீங்க சொல்லுறதும் சரிதான் !" என்று தெய்வானையும்
புன்னகை புரிந்தாள்.
'கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
என்று திருவரசு எண்ணியவாறு மங்கம்மாளைப் பார்த்தான்.
அது மங்கமாளுக்குப் புரிந்தது.
"ஆண்பிள்ளைகளூக்கு இடம் கொடுக்கக் கூடாதுங்க !"
சிரித்தாள்.
"ஆண்பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னு
முத்தழகிக்கு இப்போதே சொல்லிக் கொடுக்கிறீங்களா ?" என்று
தெய்வயானை சொல்லியதும் அனைவரும்சிரித்துவிட்டனர்.
சிரிப்பு அடங்க சிறிதுநேரம் சென்றது.
"எங்க
வீட்டுக்காரருக்கு வேலை. அதான்அவரால் வர
முடியவில்லை. அதனால்தான் நாங்க ரெண்டுபேரும் வந்திருக்கி
றோம். உங்களூக்குக்கூட அவரைத் தெரிஞ்சிருக்க வேணும்ன்னு

எங்கே போய்விடும் காலம் 296

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நினைக்கிறேன். எப்போதும் அவரை மாரியம்மன் கோவிலில்
பார்க்கலாம். கோவிலில் கதைப் பாட்டெல்லாம் பாடுவார்
என்றாள்.
"நேரில் பார்த்தா தெரியும் என்று நினைக்கிறேன் !"
திருவரசு.
அதே நேரத்தில் மெய்யப்பனின் தந்தை கோவில் குளம்
என்று போனால் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்று
எண்ணத் தோன்றியது.
சிறிதுநேரம் சென்றதும் மெய்யப்பன் தன் தாயைக் கூர்ந்து
பார்த்தான்.
தெய்வயானைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறதா இல்லையா
என்பதைத் தெரிந்துகொள்ள அவன் மனம் துடித்தது.
தெய்வயானை தலையை மேலும் கீழுமாக ஆட்டி
"பிடித்திருக்கிறது" என்றாள்.
மெய்யப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. தாயைப் பார்த்துச் சிரித்தான்.
"பெண்ணைப் பார்த்துட்டு வந்ததிலிருந்து இந்தப் பெண்ணைத்
தான் கட்டிக்கொள்வேன் என்று தலைகால் தெரியாமல் குதித்
தான். திருமணமே வேண்சாம்ன்னு சொல்லிக்கொண்டிருந்தவன்
முத்தழகியைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டான்" என்றாள்.
மெய்யப்பனுக்கு வெட்கமாகிவிட்டது. முத்தழகியைப்
பார்த்துக்கொண்டிருந்தவன் சிரித்தபடி தலைகுனிந்தான்.
முத்தழகியும் தலைகுனிந்தாள்.
"அது அதுக்கு நேரம் காலம் வந்துட்டா நிக்கவா போகிறது
எல்லாம் தானாகவே நடந்துவிடுங்க !" என்றார்
"ஆமா திருமணங்கிறது சுவர்க்கத்தில் உறுதிப்படுத்தப்
படுவதாகச் சொல்லியிருக்கிறாங்களே ! அது சரிதான்
திருவரசு.
"இன்னாருக்கு இன்னார் என்று அன்றைக்கே எழுதினவன்
அழித்தா எழுதப் போகிறான் !" என்றாள்
"எங்க வீட்டுக்காரரும் இப்படித்தாங்க சொல்லுவார். எதை
வென்றாலும் விதியை வெல்ல முடியாதுன்னு சொல்லு
வாருங்ங்க !" என்றாள்

சிங்கை மா. இளங்கண் ன்297

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அது உண்மைதான்!" என்று மங்கம்மாள் அழுத்தம்
கொடுத்தாள்.
"இவன் பிறந்த குறிப்பைப் பார்த்தேன்.குறிப்பைப் பார்த்தவர்
கடல் கடந்து பெண் வரும்ன்னு சொன்னார். அவர் சொன்ன
படி பெண்ணும் வந்திருக்கு பாருங்களே !" என்று
சிரித்தாள்.
அப்போது திருவரசுக்குச் செங்கோடன் நினைவு வந்தது
செங்கொடனின் குறிப்பைக் கணிகரிடம் காட்டியிருந்தான்
.கணிகர் 'மூன்று மாதத்திற்குள் திருமணம் நடக்கும் என்றும்
இப்போது பெண் கடல் கடந்து வந்துகொண்டிருக்கிறது என்றும்
சொல்லியிருந்தார்
"என்னம்மா ?" என்றாள்
அவன் கேள்வியில் மற்றோர் உண்மை மறைந்திருந்தது.
"உனக்குப் பிடித்திருந்தால் சரிதான் ! எனக்கும்
பிடித்திருக்கு!" என்று தெய்வயானை மறுஉறுதிப்படுத்தினாள்.
காற்றும் குளுகுளூவென்று வீசியது.
"எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்
இங்கிவனைக் காண்பத்ற்கே என்ன தவம் செய்துவிட்டேன்..."
என்ற பாடல் வானொலியில் கேட்டது.
எல்லாரும் முத்தழகியைப் பார்த்தனர்.
அவள் நெஞ்சமெல்லாம் குளிர்ந்தது.
"பொருத்தம் பார்க்க எப்போது போகலாம் ?"
தெய்வயானை.
"நாளைக்கே பார்த்துவிடுவோம் !" என்றான்

எங்கே போய்விடும் காலம் 298

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


6. மனம் உறுத்தியது
பெண்-மாப்பிள்ளையைக் கணினி கணிக்கின்ற காலம்
இது.
மேலை நாடுகளில் கணினி பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்
பொருத்தம் பார்க்கிறதாம். அது இங்கும் வரப்போகிறதாம்.
பெண்ணும் மாப்பிள்ளையும் கொடுக்கும் விளக்கத்தைக்
கணித்து கணினி வாழ்க்கைத் துணைவர்களைச் சரியாகத் தேர்ந்
தெடுத்துக் கொடுப்பது நடைமுறைக்கும் சரியாக இருக்கிறதாம்
இந்தச் செய்தி திருவரசு நினைவுக்கு வந்தது.
முத்தழகிக்கும் மெய்யப்பனுக்கும் ஒருவரையொருவர் பிடித்
திருந்தாலும் கணிகர் இருவருடைய பொருத்தத்தையும் பார்த்து
விட்டுச் சரியென்றால்தானே இந்தத் திருமணமே நடக்கும்!
கணிகர் கைவிரித்துவிட்டால் நடக்காதே! இப்போது அது
கணிகர் கையில்தானே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு
திருவரசு கணிகர் வீட்டிற்குச் சென்றிருந்தான்.
மெய்யப்பனும் அவன் தாய் தெய்வயானையும் நேரத்தோடு
அங்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தனர்.
அன்றும் மெய்யப்பனின் தந்தை வரவில்லை.
"உங்க அப்பா இன்னிக்கும் வரக்காணோமே!" என்றான்
திருவாசு.
"அப்பாவுக்கு ஒய்வே இல்லை!" என்றான்.
"நானும் அவரைப் பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்.
அவரைப் பார்க்க முடியவில்லையே. நான் உங்க வீட்டுக்கு
வீடறிய வந்தபோதும் அவர் வீட்டில் இல்லையே! இதுக்கும்
நேரம் வரவேண்டும்போலிருக்கு!" என்று சிரித்தான்.
"ஆமா, அது அதுக்கு நேரம்காலம் வரவேணும்!"
அவளும் சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 299

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நான் கேட்டதாக அவரிடம் சொல்லுங்க! இந்தாங்க
முத்தழகியின் பிறந்த குறிப்பு!" குறிப்பைத் தெய்வயானையிடம்
கொடுக்க நீட்டினான்.
"நீங்களே கொடுங்களே!" என்றவாறு மெய்யப்பனைப்
பார்த்தாள்.
மெய்யப்பன் தான் வைத்திருந்த தன் குறிப்பைத் திருவரசிடம்
கொடுத்தான்.
திருவரசு அதை வாங்கி முத்தழகியின் குறிப்போடு சேர்த்து
கணிகரிடம் நீட்டினான்.
மூக்குப்பொடியை 'உற்' என்று இழுத்த கணிகர் மடியில்
கிடந்த நாலு முழத்துண்டை விரைவாக எடுத்து மூக்கைத்
துடைத்துக்கொண்டு குறிப்புகளை வாங்கிக்கொண்டார்.
ஒருமுறை குறிப்பை நோட்டமிட்டுவிட்டுத் தாளை எடுத்தார்.
இடங்களை அளந்து கட்டம் கட்டமாக விடுகளைக் கட்டினார்.
அவர் கட்டிய அந்த வீடுகளுக்குள் கோள்களைக் குடி
யமர்த்தினார்.
குடியேறிய கோள்கள் வீட்டுரிமை பெற்றதும் ஒரு முறை
எதிரே இருந்தவர்களைப் பார்த்தார்.
'என்ன சொல்லப் போகிறாரோ' என்று எண்ணிய திருவரசு
அவர் கட்டியிருந்த வீடுகளைப் பார்த்தான்.
'கடவுள் கைவிட மாட்டார்' என்று மெய்யப்பன் எண்ணிக்
கொண்டிருந்தான்.
'கடவுள் கைவிட்டு விடுவாரோ' என்று தெய்வயானை
அச்சத்தோடு கணிகரைப் பார்த்தாள்.
கணிகர் கணக்கைக் குறித்து வைத்துக்கொண்டு மீண்டும்
எதிரே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபடி மூக்குப்பொடியை
எடுத்தார்.
ஒரு சிட்டிகை எடுத்து 'உற்' என்று உறிஞ்சினார்.
மூவரும் கணிகரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
கணிகர் மூக்கைத் துண்டால் துடைத்துக்கொண்டு, "பொருத்தம்
ரொம்ப நல்லா இருக்கு! இரண்டு பேருக்கும் தாராளமாகத்
திருமணம் செய்யலாம்!" என்றார்.

எங்கே போய்விடும் காலம் 300

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவனுடைய கொள்கையைப் பரப்புவதற்குத் தாடியும்
மீசையும் நன்கு பயன்பட்டன கேட்டோரிடம் தன்
சொல்லிக்கொண்டிருந்தான்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிவிட்டதாக எண்ணிய
திருவரசு, பற்றிகொள்ளத் துரும்பு கிடைக்காதா என்று
கொண்டிருந்தான்.
செங்கோடனின் குறிக்கோளும் அவன் காதுக்கு
விட்டிருந்தது.
‘முத்தழகியின் பெற்றோர்க்கு இதை எப்படித் தெரிவிப்பது
நம்பிக்கையோடு பெண்ணை அனுப்பியவர்கள்
பாடுபடும்?’
அவனால் நினைத்துக்கூடப் பாக்

மன ஊளைச்சலுடன் அலைச்சலும் சேர்ந்துகொண்டு அவனை


அலைக்கழித்தது.
“முத்தழகி, உன் அப்பாவுக்குக் கடிதம் எழுத
நீ என்ன
“அப்பா ரொம்ப கவலைப்படுவாங்களே மாமா!”
முத்தழகி. அவள் முகம் வாடியிருந்தது.
மூடி
“நடந்ததை எவ்வளவு நாளைக்குத்தான்
முடியும்? செங்கோடன் மேல் வைத்திருந்த கொஞ்சநஞ்ச
நம்பிக்கையும் போய்விட்டது !” என்றான்.
முத்தழகி பேசாமல் நின்றாள். அவள் நெஞ்சுக்குள் தீ
கொண்டிருந்தது.
“என்ன பேசாமல் நிற்கிறாய்? இனிமேல் மறைத்துப்ப் பயன்
இல்லை, எப்படியும் ஒருநாள்
“ம் … தெரியத்தான் செய்யும் !”
கீழுமாக
மங்கம்மாள் திருவரசை வெறித்துப் பார்த்தாள்.
அவள் பார்வை ஏதோ முடிவுக்கு வந்துவிட்டிருந்ததை வெளிப்
படுத்தியது.
“என்ன அப்படிப் பார்க்கிறே?” என்றான் திருவரசு.

எங்கே போய்விடும் காலம் 290

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அதைப் பார்த்துவிட்டு மெய்யப்பன் பைக்குள்
கைவிட்டப்படி "எவ்வளவு? "
"பதினைந்து வெள்ளி!" என்றார் கணிகர்.
"நான் கொடுக்கிறேன்" என்றபடி திருவரசு இருபது வெள்ளித்
தாளைக் கொடுத்தான்.
"சில்லறை இருக்கே!" என்றான் மெய்யப்பன்.
"இருக்கா?" என்று கணிகர் இருபது வெள்ளித் தாளைத்
திரும்பத் திருவரசிடம் நீட்டினார்.
"சும்மா வைத்துக்கொள்ளுங்க! நல்ல செய்தி சொல்வி
யிருக்கிறீங்களே!" என்று திருவரசு சிரித்தான்.
கணிகரின் முகம் மலர்ந்தது. தெய்வயானை முகம் சுருங்கி
இருந்தது.
தெய்வயானை திருவரசைப் பார்த்தாள். கூடுதலாக ஐந்து
வெள்ளி ஏன் கொடுக்க வேண்டும் என்று மட்டும் அவள்
பார்க்கவில்லை. திருவரசிடம் தனியாகப் பேச வேண்டும்
என்று எண்ணியபடிதான் பார்த்தாள்.
கணிகளிடம் விடைபெற்றுக்கொண்டு தலைவாயிலை நோக்கி
நடந்தாள். அதைப் புரிந்துகொண்ட மெய்யப்பன் அவளைப்
பின்தொடர்ந்தான்.
ஏதோ பேசப்போகிறார்கள் போலிருக்கு என்று எண்ணிய
திருவரக நடையைத் தளர்த்திப் பின்னால் சென்றான்.
வெளியே வந்ததும் இருவரும் திருவரசை எதிர்நோக்கி
நின்றனர்.
சிரித்தபடி சென்ற திருவரசு, இனிமேல் நடக்க வேண்டியதை
மளமளவென்று பார்க்க வேண்டியதுதானே!" என்றான்.
"ம்.... பார்க்கலாம்!" என்றான். அவன் முகம் வாடியே
இருந்தது.
"நான் இப்போதே தோபாயோவில் இருக்கும் அண்ணனைப்
பார்த்துச் செய்தியைச் சொல்லிவிட்டு வர்றேன். இப்பச்
சொன்னால் தான் அண்ணன் நாளைக்கு திருமணப் பதிவத்திற்கு
வருவாங்க!" என்ற மெய்யப்பன் சிறிது நேரச் சிந்தனைக்குப்
பின் அவளைப் பார்த்து, "அம்மா நீங்க இப்படியே விட்டுக்குப்

எங்கே போய்விடும் காலம் 302

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


போயிடுங்க நீங்க ஏன் அலைlங்க! நான் அண்ணனைப்
பார்த்துட்டு வந்திடுறேன்" என்றான்.
தெய்வயானை "ம்... சரி! பார்த்துட்டு வா!" என்றாள்.
அவள் முகத்தில் களையே இல்லை.
"கொஞ்சம் இருங்க சித்தப்பா" என்று திருவரசிடம் சொல்லி
விட்டு தெய்வயானையின் கையைப் பற்றியபடி நடந்தான்.
சிறிது தொலைவு சென்றதும் அவளிடம் தனித்துப் பேசி
விட்டுத் திரும்பி வந்தான்.
தெய்வயானை அங்கு நின்றபடியே "போயிட்டு வாறேங்க!"
என்று நடந்தான்.
திருவரசிடம் தெய்வயானையைத் தனியாகப் பேச
மெய்யப்பன் இடம் கொடுக்கவே இல்லை.
அவன் வந்ததும் "அம்மா என்ன சொல்லுறாங்க?" என்றான்
திருவரசு.
"பொருத்தம் நல்லா இருக்கு! இனிமேல் நீங்க சொன்னபடி
காரியத்தை மளமளன்னு செய்ய வேண்டியதுதான்னு
சொன்னாங்க" என்றான்.
"இல்லை முகவாட்டா இருக்கிறாங்களே அதான் கேட்டேன்."
என்றான் திருவரசு,
"திடுதிப்புன்னு செய்யுறதுனாலே சிக்கனமாகச் செய்யனும்!
இல்லேன்னா கொஞ்சம் தள்ளி வைத்தால் நல்லதுன்னு
சொன்னாங்க!" என்றான்.
"அம்மா சொல்லுறதும் சரிதானே! பதிவு செய்துட்டுச்
சடங்குப் படிச் செய்யுறதைத் தள்ளி வைக்கலாம்!" என்றான்
திருவரசு.
'எதுக்கு வேண்டாம். சூட்டோடு சூடா முடித்துவிடுவோம்.
நான் அண்ணனைப் பார்த்து ஆக வேண்டியதைக்
கவனிக்கிறேன்" என்றான்.
'கையில் மடியில் பணம் இல்லை போலிருக்கு. அதான்
ஏதோ முடிவு செய்துவிட்டு அண்ணனைப் பார்க்க நினைக்
கிறாங்க' என்று எண்ணிய திருவரசு,
"சரி சரி!" என்றான்.

சிங்கை மா. இளங்கண் ன் 303

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மறு நாள்!
அனைவரும் திருமணப் பதிவகத்திற்குச் சென்றிருந்தனர்.
மெய்யப்பன் உற்சாகத்தோடு காணப்பட்டான்.
அவன் தந்தை வராததுதான் ஒரு குறையாக இருந்தது.
"உங்க அப்பாவுக்கு இன்னிக்கும் வேலையா?" என்றான்
திருவரசு.
"ஆமா" என்று சிரித்தான் மெய்யப்பன்.
திருமணத்திற்கு விண்ணப்பத்தாள் நிறைவு செய்யப்பட்டது.
பதிவு அதிகாரி, "உங்கள் பெற்றோரைக் கூப்பிடுங்கள்!"
என்றார்.
"அம்மாதான் இருக்கிறாங்க?" என்றான் மெய்யப்பன்.
"அப்ா?
"அவர் வேலைக்குப் போயிருக்கிறார்! இங்கே வரவில்லை!"
"அவர் கையொப்பமிடாமல் பதிவு செய்ய முடியாது
. பையனுக்கு இன்னும் இருபத்தோர் அகவை
வில்லை" என்றார்.
திருவரசுக்கு ஏமாற்றமாக இருந்தது.
முத்தழகியின் முகம் கறுத்தது. 'எல்லாம் என்னைப் பிடித்த
நேரம் என்பதைப் போல்' அவள் திருவரசைப் பார்த்தாள்.
"இன்னொரு நாளைக்கு எடுத்துக்கூட்டி வரவேண்டியது
தான்!" என்றான் திருவரசு. ஆனால், மெய்யப்பன் மனம் தளர
வில்லை.
"நானும் அண்ணனும் இப்போதே போய் அப்பாவை வேலை
பிடத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறோம்" என்றான்.
"மணி பன்னிரண்டு ஆகப் போகிறதே! இன்றைக்கு ஒரு
மணிக்கெல்லாம் அலுவலகத்தை அடைத்து விடுவார்களே.
அதற்குள் எப்படி அழைத்துக்கொண்டு வர முடியும்?" என்று
திருவரசு கேட்டான்.
"முடியும் பாருங்கனே!" என்ற மெய்யப்பன் வாட
கை வண்டியைக் கைகாட்டி

எங்கே போய்விடும் காலம் 304

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


வண்டி நின்றதும் அவனும் அவனுடைய அண்ணனும்
வண்டியில் ஏறினர்.
வண்டி விரைந்தது.
வண்டி கண்ணிலிருந்து மறையும்வரை மற்றவர்கள் பார்த்துக்
கொண்டு நின்றனர்.
"மெய்யப்பன் சுறுசுறுப்பானவனாக இருக்கிறான்!" என்றார்
அப்பாவு.
"ஆமா அவன் எப்போதுமே இப்படித்தான்! நினைத்தது
நடக்கணும்ன்னு ஒரே துடியாய்த் துடிப்பான்! "
தெய்வயானை.
கடிகாரத்தை மீண்டும் பார்த்த திருவரசு," அழைத்துக்கொண்டு
வர முடியுமா?" என்றான்
."மூத்தவன் போதுனாலே முடியும் என்றுதான் நினைக்கிறேன்?"
என்றாள் தெய்வயானை அவள் மனம் உறுத்தியது.
'ஏன் இப்படிச் சொல்லுறாங்க' என்று எண்ணியவாறு திருவரசு
அவளைப் பார்த்தான்.
அவள் வாயிலிருந்து பதில் வருவதற்குள் "அம்மா!"
குரல் கேட்டது.
தெய்வயானை தன் மகன் நிற்கும் இடத்தை நோக்கி
நடந்தாள்.

சிங்கை மா. இளங்கண்ன ் 305

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


7. மாதங்களில் அது மார்கழி

அலுவலக நேரம் முடிய பதினைந்து நிமிடம் இருக்கும்போது


திருமணப் பதிவகத்திற்கு விரைந்து வந்திருந்த மெய்யப்பனின்
தந்தை பெருமாள் திருமண விண்ணப்பத்தாளில் கையொப்ப
மிட்டிருந்தார்.
இனி முத்தழகியின் தந்தைதான் இந்தத் திருமணத்திற்கு
ஒப்புதல் அளிக்க வேண்டியதிருந்தது.
அவர் கையொப்பமிட வேண்டி ஒப்புதல் மடலைத் திருவரசு
அவருக்கு அஞ்சலில் விடுத்திருந்தான்.
மாப்பிள்ளையின் பெயர் எழுத வேண்டிய இடத்தில்
செங்கோடனின் பெயர் இல்லாமல் மெய்யப்பனின் பெயர்
எழுதப்பட்டிருந்தது! அதைப் பற்றியோ, செங்கோடன் பெண்ணைப்
பிடிக்கவில்லை என்பதைப் பற்றியோ, அவன் கைவிட்டதும்
மெய்யப்பன் மாப்பிள்ளையாக வந்ததைப் பற்றியோ திருவரசு
அந்த அஞ்சலில் எழுதவில்லை.
அது திருவரசுக்குப் பெருங்குறையாக இருந்தது.
அதற்குரிய காரணத்தைக் கேட்டு முத்தழகியின் தந்தை மடல்
எழுதுவாரே என்று எண்ணிக் ொண்டிருந்தபோதுதான்
மெய்யப்பன் வந்தான்.
அவன் முகத்தில் ஈயே ஆடவில்லை. கவலையாக வந்திருந்தான்.
அவன் கவலைக்குக் காரணமும் இருந்தது.
திருவரசு மனத்தில் மேலும் பளு. ஏறியது.
கடைசி நேரத்தில் இவனும் கைவிரித்து விடுவானோ என்ற
அச்சம் எழுந்தது.
"ஏன் முகவாட்டமா இருக்கிறே?" என்றான் திருவரசு.
"திருமணப் பதிவகத்திலிருந்து நாங்க விட்டுக்குப் போனோமா!
அங்கே போனதும்..." என்று மெய்யப்பன் இழுத்தான்.

எங்கே போய்விடும் காலம் 306

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சொல்வதற்கும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
"என்ன கம்மா சொல்!" என்றான் திருவரசு.
"எப்படி சித்தப்பா சொல்லுறது?"
"அப்படி என்ன நடந்தது?"
மெய்யப்பன் தயங்கித்தயங்கி,
அம்மாவைப் பெற்ற பாட்டி காலமாகிவிட்டாங்க!" என்றான்.
"அப்படியா? " என்றான்
முத்தழகிக்கு மூச்சே நின்றுவிடுவதைப் போல் இருந்தது.
அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப்
பிஞ்சு மனம் துடித்தது.
'இவ்வளவு இன்னலுக்குப் பிறகு இப்படியா இடி விழ
வேண்டும்' என்று எண்ணியபடி வாய்க்குள் துணியை வைத்துக்
கொண்டு அறைக்குள் சென்றாள்.
அவள் கண்களில் கடல் மடை திறந்துகொண்டது.
மங்கம்மாள் நெஞ்சம் படபடவென்று அடித்தது.
'இதைப் பிடித்த சனியன் இப்படி ஆட்டிவைக்குதே' என்று
எண்ணியபடி அவள் இரக்கத்தோடு மெய்யப்பனைப் பார்த்தாள்.
'இதுவும் விழலுக்கு இரைத்த நீராகிவிடுமோ! பெண்
வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ! இவர்கள் சும்பா
இருந்தாலும் ஊர் வாய் சும்மா இருக்காதே! வெறும் வாய்க்கு
அவல் கிடைத்ததைப் போல் இருக்குமே! இந்தச் சனியன்
வீட்டுக்கு வரும் முன்பே ஓர் உயிரைக் .குடித்துவிட்டது என்றும்
இந்தப் பெண் குடும்பத்துக்கு ஆகாது என்றும் அளப்பார்களே!"
என்று பலவாறு எண்ணியபடி மெய்யப்பனைப் பார்த்தான்.
நீண்ட பெருமூச்சு வெளியேறியது.
"பாட்டிக்கு என்ன வயதிருக்கும்? "
"அவங்களுக்கு எழுபதுக்கு மேலேயே இருக்கும்!"
"பாட்டி எங்கே இருந்தாங்க?"
"மருத்துவமனையில்தான் இருந்தாங்க!"

சிங்கை மா. இளங்கண்ணன் 307

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நினைக்கிறேன். எப்போதும் அவரை மாரியம்மன் கோவிலில்
பார்க்கலாம். கோவிலில் கதைப்
என்றாள். பார்த
"நேரில்
திருவரசு.
அதே நேரத்தில் மெய்யப்பனின் தந்தை கோவில் குளம்
என்று போனால் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்று
எண்ணத் தோன்றியது.
சிறிதுநேரம் சென்றதும
பார்த்தான்.
தெய்வயானைக்குப்
என்பதைத் தெரிந்துகொள்ள அவன் மனம் துடித்தது.
தெய்வயானை தலையை மேலும் கீழுமாக ஆட்டி
"பிடித்திருக்கிறது" என்றாள்.
மெய்யப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. தாயைப்
"பெண்ணைப் பார்த்துட்டு வந்ததிலிருந்து
தான் கட்டிக்கொள்வேன் என்று தலைகால்
தான். திருமணமே வேண்சாம்ன்னு சொல்லிக்கொண்டிருந்தவன்
முத்தழகியைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டான்" என்றாள்.
மெய்யப்பனுக்கு வெட்கமாகிவிட்டது. முத்தழகியைப்
பார்த ுக் ொண்டிருந்தவன் சிரித்தபடி தலைகுனிந்தான்.
முத்தழகியும் தலைகுனிந்தாள்.
"அது அதுக்கு நேரம் காலம் வந்துட்டா
எல்லாம் தானாகவே நடந்துவிடுங்க !" என்றார் அய்யாவு.
"ஆமா திருமணங்கிறது சுவர்க்கத்தில் உறுதிப்ட
படுவதாகச் சொல்லியிருக்கிறாங்களே ! அது சரிதான்
திருவரசு.
"இன்னாருக்கு இன்னார் என்று அன்றைக்கே எழுதினவன்
அழித்தா எழுதப் போகிறான் !"
"எங்க வீட்டுக்காரரும் இப்படித்தாங்க
வென்றாலும் விதியை வெல்ல முடியாதுன்னு
வாருங்ங்க !" என்றாள்

சிங்கை மா. இளங்கண்ணன்297

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவன் கேள்வி திருவரசுக்கு வியப்பாக இருந்தது.
முதலிலேயே முடிவு செய்திருந்தும் இவன் இப்போது வந்து
இப்படிக் கேட்கிறானே என்று எண்ணியபடி, "ஏன் ?" என்றான்.
"காரணம் இருக்கு
"தை மாதந்தான் !"
"தை மாதம்ன்னா முடியாது
"ஏன் !"
"நான் ராணுவப் பயிற்சிக்காக வெளியூர் போகப் போகிறேன்
"அப்படியா
"ஆமா சித்தப்பா ! திருமணத்தைப் பதிவுசெய்து
சான்றிதழ் கொடுக்கிற அன்றைக்கே வைத்துக்கொண்டா என்ன?"
"எப்படி முடியும் ?"
"நான் வேண்டிக்கொண்டபடி காளியம்மன் கோவிலில்
போய் அம்பாளைக் கும்பிட்டுவிட்டுத் தாலியை அங்கேயே
கட்டிட்டு இரவில் விட்டில் சாப்பாட்டை வைத்துவிட்டால்
என்றான்.
'சீனர்களுள் சிலர் திருமணப் பதிவு முடிந்ததும் உறவினர்
களையும் நண்பர்களையும் அழைத்து சிறு விருந்து கொடுப்ப
தோடு திருமணத்தை முடித்துக்கொள்கின்றனர். அதைப் போல்
இவனும் சொல்கிறானே. இப்படிச் செய்வதால் சிக்கனமாகவும்
அதே நேரத்தில் சிறப்பாகவும் இருக்கும் ! இது இந்தக
காலத்திற்குத் தேவையும்கூட ! என்று மனத்தில்
"எதற்கும் அம்மாவைக் கேட்டுப் பார்த்தாயா ?"
சிரித்தான்.
"அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க !"
மெய்யப்பன்.
"சரின்னு சொல்லிட்டாங்களா?" - திருவரசுக் ு வியப்பாக
இருந்தது.
"ஆமாம்"
"அப்படியே வைத்துக்கொண்டாலும் இன்னும் நாலைந்து
நாள்தானே இருக்கு. அழைப்பு அடித்து உறவினர்க்கு எப்படிக்
கொடுப்பது ?" என்றான் திருவரசு.

சிங்கை மா. இளங்கண் ன் 309

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நெருங்கிய உறவினர்களுக்குஎன்றா. மட்டும் வெற்றிலை-பாக்கு
வைத்துவிட்டால் !"
"ம்... அதுவும் சரிதான் !" என்று திருவாசு
அதுவரை வழக்கத்திற்கு மாறாகப் பொறுமையோடிருந்த
மங்கம்மாளும் பொறுமையை இழந்தாள்.
"நீங்க என்ன சிரிக்கிறீங்க? மார்கழி மாதத்தில் யாருமே
கலியாணம் செய்ய மாட்டாங்க ! மார்கழி மாதம்
மாதமாக்கும் !" என்று வெறித்துப்
"அப்படியா ! மூன்று நாளைக்கு முன்னால் ஒருவர்
அழைப்புக் கொடுத்திருக்கிறாரே அது எப்படி?" என்றான்.
"அவங்க செய்தா நாமும் செய்யணுமா?" என்றாள்.
"தை மாதம் நான் வீட்டில் இருக்க மாட்டேனே சின்னம்மா.
திரும்பி வர ஆறு மாதம் ஆகுமே !" என்றான்
"அதுக்காகப் பீடைபிடித்த மாதத்தில் செய்யுறதா?" என்றாள்.
"வேறே வழி இல்லே சின்னம்மா !" என்றான்
"பின்னால் ஏதாகிலும் ஆச்சுன்னா குறை கூறுவாங்களே
என்றாள் மங்கம்மாள்.
"எல்லாம் நல்ல படியா நடக்கும் நான் கும்பிடுற காளியம்மன்
என்னைக் கைவிட மாட்டாள் !"
"என்னங்க இப்படிச் சொல்லுறான் !" என்று
திருவரசைப் பார்த்தாள்.
"இப்படிச் செய்யலாமா ? திருமணத்தை
சொல்லுறபடி செய்துட்டு, தை மாதம் பிறந்ததும் நல்ல நாள்
பார்த்து பெண்ணை அழைத்துக்கொண்டு போப் அவங்க
வீட்டில் விட்டுவிடுவோமே !"
மெய்யப்பன் முகம் மலர்ந்தது.
மங்கம்மாள் "ம்... சரி !" என்றாள்,
முறுக்கேறிய முன்றானைத் தலைப்பு முத்தழகியின் கைப்
பிடியிலிருந்து விடுபட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
உடனே திருமண அழைப்பு அடிக்கப்பட்டது.

எங்கே போய்விடும் காலம் 310

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


'விடிந்தால் திருமணம் பிடி வெற்றிலைப்பாக்கை' என்று
உறவினர்களுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.
உறவினர்கள் வியப்படைந்தனர்.
இவ்வளவு சுருக்கில் செய்கிறார்களே என்று வியப்படைய
வில்லை; மார்கழி மாதத்தில் செய்கிறார்களே என்று
"காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவன் ஓவியம
மாதங்களில் அவர் மார்கழி..." என்ற பாட்டு காற்றில் மிதந்து
வந்தது.
திருவரசுக்குக் கண்ணனின் நினைவும் வந்தது.

சிங்கை மா. இளங்கண் ன் 311

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


8. ஆழம் தெரியாமல் காலைவிட்டால். . .

மணமேடை ஏறவிருந்த முத்தழகி உள்ளத்திலும் மெய்யப்பன்


உள்ளத்திலும் தேன் மழை பெய்துகொண்டே இருந்தது.
திருமணப் பதிவகத்தில் வரவேற்பறையில் இருவரும் அருகருகே
அமர்ந்திருந்தனர்.
முத்தழகியை நாணம் தலைகுனிய வைத்திருந்தது.
அவளுக்கு அருகில் இருந்த மெய்யப்பனின் பார்வை திருவரசு
மேலும் அவன் தந்தை பெருமாள் மேலும் இருந்தது. இடை
யிடையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் நெஞ்சத்தை இனம் புரியாத அச்சம் நெருடிக்
கொண்டிருந்தது.
'கடைசி நேரத்தில் காரியம் கெட்டுவிடுமோ! என்று உள்ளுரப்
பயந்துகொண்டிருந்தான்.
"உங்களைப் பார்த்துப்பேச வேண்டும் என்று ஆவலாக
இருந்தேன்!" என்றான் திருவரசு.
"நானுந்தான் !" என்றார்
"நாம் முன்பே சந்தித்திருக்க வேண்டும். வீடறிய வந்தபோது
சந்தித்திருக்கலாம். அன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
உங்களுக்கு வேலையாகப் போய்விட்டது."
"நான் உங்களை நேரில் வந்து பார்க்க நினைத்தேன்.
ஆனால் முடியவில்லை. நாளும் ஓடிவிட்டது. காரியத்தையும்
மளமளவென்று நடத்திவிட்டீர்கள்! இப்போது வெள்ளம் தலைக்கு
மேல் போய்விட்டது !" என்று பெருமாள் தன்
வெளியிட்டார்.
இவ்வளவு நாளும் தூக்கி வைத்திருந்த பெரும் சுமையை
இன்று இறக்கிவைக்கப் போவதாக எண்ணிக்கொண்டிருந்த
திருவரசுக்கு மீண்டும் ஒரு சுமையைத் தூக்கி வைப்பதைப்
போல் இருந்தது.

எங்கே போய்விடும் காலம் 312

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இனிமேல் மெய்யப்பனைத் திருத்துவது உங்கள் கையில்
தான் இருக்கிறது. நாங்கள் அவனுக்குக் கிளிப்பிள்ளைக்கு ஓதுவதைப்
போல் ஓதிப் பார்த்துவிட்டோம். எங்களால் முடியவில்லை.!"
என்றார் பெருமாள்.
"கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்களே !"
திருவரசு.
"இதற்கு முன்னால் ஒரு பெண்ணைப் பார்த்துட்டு வந்து
என் மனைவியிடம் சொல்லி அந்தப் பெண்ணைப் பேசி முடிக்கச்
சொன்னான். நாங்கள் கொஞ்ச நாள் போகட்டும் இப்போது
உனக்குக் கலியானம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.
அவன் கேட்கவில்லை. பெண்ணு விட்டுக்காரர் என்னை வந்து
கேட்டார். நான் இவன் நடத்தையை எடுத்துச் சொன்னேன்.
அவரும் பெண் கொடுக்கவில்லை. அவரைப் போன் நீங்களும்
வந்து என்னைக் கேட்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் வர
வில்லை வந்து கேட்டிருந்தால் அவனைப் பற்றி முன்பே சொல்வி
யிருப்பேன். இவனும் என்னைச் சந்திக்கவிடாமல் ஏதாகிலும்
சொல்வியிருப்பான் என் மனைவிக்குக்கூட வேலை என்று
உங்களிடம் சொல்வியிருக்கிறானே! அவள் சொன்னாள்..."
'மெய்யப்பன் தன் தந்தை பெருமாளுக்கு வேலை என்று
சொல்லியது, தாய் தெய்வயானையைப் பேசவிடாமல் தவிர்த்தது;
அம்மாவுக்கு வேலை அவங்க ஐந்து மணிக்கு மேலேதான்
விட்டில் இருப்பாங்க என்று வேலை செய்யாதவளை வேலை
செய்வதாகச் சொல்லித் தான் வீட்டில் இருக்கும் நேரத்தில்
தன்னிடம் தொடர்புகொள்ளச் சொல்லியது; திருமணத்தை
விரைவாக நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாளும்
நச்செரித்தது' அனைத்தையும் திருவரசு ஒரு சேர நினைவுகூர்ந்து
பார்த்தான்.
தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்றுதான் மெய்யப்பன்
இப்படியெல்லாம் திறமையாகச் செய்திருக்கிறான் என்பது
திருவரசுக்கு அப்போதுதான் புரிந்தது.
"இதனால்தான் நீங்கள் இதற்கு முன் எந்த நிகழ்ச்சியிலும்
கலந்துகொள்ளவில்லையா?" என்றான்.
"ஆமா..!"
"விண்ணப்பம் செய்த அன்று அவர்கள் வந்து உங்களை
வேலையிடத்தில் கூப்பிட்டதற்கு மட்டும் வந்திருந்தீர்களே!"

சிங்கை மா. இளங்கண்ன ் 313

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இவன் மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் நான் வந்திருக்கவே
மாட்டேன் ! இனிமேல் தம்பி திருந்தி விடுவான் என்று
மூத்த மகன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால்தான் வந்தேன்
என்றார்.
"மெய்யப்பனை பற்றி என்னிடம் முதலில் சொல்லியிருந்தால்
நல்லா இருந்திருக்குமே!"
"என் மனைவியிடம் சொல்லி உங்களிடம் சொல்லச்
சொன்னேன். அவள் உங்களிடம் நான் சொல்லியதைச் சொல்ல
முயற்சி செய்திருக்கிறாள். ஆனால் அவன் அதற்கு இடம் கொடுக்க
வில்லை. கத்தியைக் காட்டி அவளை மிரட்டியும் இருக்கிறான்
என்றார் பெருமாள்.
அவர் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் திருவரசை நிலை
குலைய வைத்தது.
'பொருத்தம் பார்க்கச் சென்றிருந்தபோது தெய்வயானை
தன்னை அடிக்கடி பார்த்ததும் பொருத்தம் பார்த்துவிட்டு வெளியே
வந்தபோது தயங்கித்தயங்கித் தன்னிடம் பேச்சுக் கொடுக்க
முயன்றதும் மெய்யப்பன் தெய்வயானையைத் தனியே அழைத்துச்
சென்று கிசுகிசுத்ததும் அவன் நினைவுக்கு வந்தது.
பெற்ற மகனைப் பற்றித் தந்தையே குறைகூறுகிறாரே
கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்த கதையாகிவிடும்
போலிருக்கே இந்தத் திருமணத்தை நிறுத்தவும் முடியாதே!
நிறுத்தினாலும் முத்தழகிக்கு நல்லதில்லையே என்று திருவரசு
குழம்பியபடி முத்தழகியைப் பார்த்தான்.
அவள் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.
என்ன செய்வது என்று திருவரசால் முடிவுக்கு வரமுடிய
வில்லை. வெள்ளம் தலைக்குமேல் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது "மெய்யப்பன், முத்தழகி!" என்று ஒலிபெருக்கி
அழைப்பு விடுத்தது.
'அம்மா தாயே காளியம்மா என்னைக் கைவிட்டுவிடாதே'
என்று வேண்டிக்கொண்டிருந்த மெய்யப்பன் பெண்ணின் கையைப்
பற்றினான்.
அவன் கையைப் பற்றியதும் முத்தழகி உடல் சிலிர்த்தது.
உள்ளத்தில் இனம் புரியாத இன்பக் கிளுகிளுப்பு ஏற்பட்டது.
எழுந்து அவனைப் பின்தொடர்ந்தாள்.

எங்கே போய்விடும் காலம் 314

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


உச்சநிலை பேச்சில் ஈடுபட்டிருந்த தெய்வயானையும்
மங்கம்மாளும் அவர்களைப் பின்தொடர்ந்தபடி திருவரசைப்
பார்த்தனர்.
அவனுக்கு அருகில் நின்ற பெருமாள் "வாங்க" என்று நடந்தார்.
திருவரசு அரைமனத்தோடு அவரைப் பின்தொடர்ந்து
சென்றான்.
திருமண அறைக்குள் மணவினைஞர் அமர்ந்திருந்தார்.
மணமக்களைப் பார்த்ததும் அமரச் சொன்னார்.
"உங்கள் பெயர்?"
"மெய்யப்பன்
பெண்ணைப் பார்த்து, "உங்கள் பெயர்?"
"முத்தழகி."
பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டிருந்த திருமண இசை
மணமக்கள்
எடுத்துக்
கொண்டு கையொப்பமிட்டனர்.
அந்தக் காட்சியைக் கேமரா தன்நெஞ்சில் தியவைத்துக்
கொண்டது.
திருமணம் முடிந்ததும் அங்கிருந்து நேராகக் காளியம்மன்
கோவிலுக்குச் சென்றனர்.
காளியம்மன் திருமுன் முத்தழகி கழுத்தில் மெய்யப்பன்
மூன்று முடிச்சுப் போட்டான்.
அவனுக்குப் பால்-பழம் சாப்பிட்டதைப் போல் இருந்தது.
அன்று மாலை.
பெண்ணும் மாப்பிள்ளையும் திருவரசு வீட்டில் பால்
பழம் சாப்பிட்டுவிட்டு தெலுக் பிளாங்காவில் பத்தாவது மாடியி
லிருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றதும் அங்கு சோடிக்கப்
பட்டிருந்த மணவறையில் அமர்ந்திருந்தனர். வீடு களைகட்டி
விட்டிருந்தது.
மெய்யப்பன் பலரின் பேச்சுக்கு ஆளாகியிருந்தான். அவனைப்
பற்றிய பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது.
முதியோர் சிலர் அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தனர்.

சிங்கை மா. இளங்கண் ன் 315

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


சிலர் திருவரசைச் சாடிக்கொண்டிருந்தனர்.
திருவரசுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல்
இருந்தது.
"என்னப்பா எல்லாரும் மாப்பிள்ளையைப் பற்றி என்ன
என்னவோ சொல்லுறாங்க !" என்றார்
"இருந்திருத்தும் இவனுக்குக் கொண்டுபோய் இன்னொருத்தன்
வீட்டுப் பெண்ணைக் கட்டிவைத்திருக்கிறாயே
"மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்து அறிமுகம்
செய்துவைத்தவனுக்கே ரெண்டு பெண்டாட்டியாமே! அவன்
கொண்டு வந்த மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று உனக்குத்
தெரியாதா?"
"கொஞ்சம் சுணங்கிச் செய்திருக்கலாம்
"உனக்கு ஏன்ப்பா இந்த வம்பெல்லாம்! செங்கோடனை
நம்பி வருந்தினே! அந்தப் பயலை நம்பி வருத்தினதே தப்பு!
அதுதான் போகட்டும். அவன் வேண்டாம் என்று சொன்னதும்
நீ திருப்பி அனுப்பிட வேண்டியதுதானே. சனியனை ஏன் இழுத்துப்
போட்டுக்கிட்டே!"
"ம்... இனிமேல் பேசி என்ன நடக்கப்போகுது அதது தலை
யெழுத்து!"
இப்படி ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களை வெளியிட்டனர்
. ஒவ்வொருவரின் மன நிலையும் திருவரசுக்கு நன்கு
ஆனால் அவன் மனநிலையை யாருமே புரிந்துகொள்ள
வில்லை; அவர்கள் முத்தழகிக்குக் கைகொடுக்கவும் முன்வர
வில்லை. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று முன்
னுரைக்கவும் அவர்களுக்குத் தெரியவில்லை.
வாய்க்கு வந்ததை அள்ளிக் கொட்டியவர்கள் திருமணம்
முடிந்ததும் விருந்துக்கு முந்திக்கொண்டிருந்தனர்.
திருவரசு பத்தாவது மாடி ஆளோடித் திண்டைப் பற்றியபடி
கடலைப் பார்த்தான்.
அவன் மனம் அலைமோதியது.
முத்தழகிக்குக் கலங்கரை விளக்காக இருந்து வழிகாட்ட
வேண்டியது தன் கடமைகளுள் ஒன்று என்று எண்ணியபடி
நின்றான்.

எங்கே போய்விடும் காலம் 316

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அப்போது அங்கு மங்கம்மாள் பதறிப்போய் வந்தாள்.
அவளைத் திரும்பிப் பார்த்ததுமே அவனுக்குப் புரிந்துவிட்டது.
"என்னங்க மாப்பிள்ளையைப் பற்றி எல்லாரும்என்னென்னவோ
பேசுறாங்க?"
"என்ன"? என்று அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக்
கேட்டான்.
"அவன் சரியில்லையாமே!"
"யார் சொன்னது?"
"எல்லாரும்!"
"சொன்னவங்க எல்லாரும் சரியா இருக்கிறாங்களா?" என்றான்.
மங்கம்மா பேசவில்லை.
"இவன் பருவத்தில் எல்லாரும் ஏறக்குறைய இப்படித்தான்
இருந்திருப்பாங்க! நீ போய் வேலையைப் பாரு! கண்டவங்க
பேச்சையெல்லாம் கேட்டு மனத்தைப் போட்டுக் குழப்பிக்
கொள்ளாதே" என்றான்.
அவன் சொல்லியது மங்கம்மாவுக்கு ஆறுதலாக இருந்தது.
அவள் திரும்பி நடந்தாள்.
விருந்து முடிந்ததும் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
மங்கம்மாள் மறுபடியும் வந்தாள்.
"என்னங்க, தாலியக் கட்டிய பிறகு பெண்ணும்
மாப்பிள்ளையும் பிரிந்து இருக்கக் கூடாதாமே!"
"நீ என்ன நினைக்கிறாய்?"
"இரண்டு பேரையும் நம்ம விட்டுக்கு அழைத்துக்
கொண்டு
"மார்கழி மாதமாச்சே!" என்றான்.
கவலை தோய்ந்திருந்த அவன் முகத்தில் சிறு புன்னகை
மின்னியது.
"என்னங்க செய்யுறது?"
ம்... அழைச்சுக்கிட்டுப் போவோம்!" என்றான்.

சிங்கை மா. இளங்கண் ன் 317

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


9. பருவ ஆசை பதினாறு நாள்

தை பிறந்தது.
கட்டுப்பாடு எனும் கூட்டுக்குள் ஒரு மாதமாக அடைப்
பட்டுக் கிடந்த இளம்பறவைகளுக்கு வழி பிறந்தது.
மணமக்கள் இருவரும் திருவரசு வீட்டில் பொங்கல் சாப்பிட்டு
விட்டு அன்று மாலையே தங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
அன்று அவர்களுக்குப் பெரும் பொங்கல்; சர்க்கரைப்
பொங்கல்.
அந்த இனிய திருநாளை எதிர்நோக்கித் துடியாய்த்துடித்துக்
கொண்டிருந்த மெய்யப்பன் மல்லிகைப்பூப் படுக்கையில்
அமர்ந்திருந்தான்.
படுக்கையில் கிடந்த மல்லிகை மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான். மல்லிகையின்
நறுமணம் உள்ளத்தில் புத்துணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது.
கட்டிலுக்கு அருகில் - அவனுக்கு அண்மையில் இருந்த
பால் - பழத்தைப்
பழத்தை வெட்டித் தின்பதற்குக் கத்தியும் வைக்கப்
வெற்றியை சட்ித
தாயையும்
நினைத்துச் சிரித்தபடி மீண்டும் வாசலைப் பார்த்தான்.
அவன் மனம் துள்ளியது.
கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. முத்தழகி வரவை
எதிர்நோக்கி வாசலையே பார்த்துக்கொண்டிருந்த மெய்யப்பன்
முகம் வேறு பக்கம் திரும்பியது.
சீவி, முடித்து. பொட்டிட்டுப் பலரின் பகடிப் பேச்சுக்கு
ஆளாகி விட்டிருந்த முத்தழகி உள்ளே வந்தாள்.

எங்கே போய்விடும் காலம் 318

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திரைப்படத்தில் வரும் முதலிரவுக் காட்சி அவள் நனைவுக்கு
வந்தது.
அதைப் போல்தான் இதுவும் இருக்கும் என்று எண்ணினாள்;
நாணம் பிடுங்கித்தின்றது. அவள் பார்வை தரையில் இருந்தது.
வெளியே நின்ற பெண்களின் சிரிப்பொலியும் கதவை
இழுத்துச் சாத்தப்படும் ஒலியும் கேட்டது.
முத்தழகி நெஞ்சம் 'திக் திக்' என்று அடித்துக்
கொண்டிருந்தது.
உடல் வியர்த்துக் கொட்டியது.
கதவு
பார்த்தான்.
முத்தழகி தலைகுனிந்து நின்றாள்.
மெய்யப்பன் அவளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு
இருந்தான். எதையோ நினைத்து அவன்
"முத்தழகி" என்று குரல் கொடுத்தான்.
அவன் காதில்
"முத்தழகி ஏன் வெட்கப்படுகிறாய்?" என்று மெய்யப்பன்
படுக்கையிலிருந்து எழுந்து நடந்தான்.
அவன் நடந்து வரும் காலடி ஓசை கேட்டதும் அவள்
நெஞ்சம் படபடத்தது.
அவள் அருகில் சென்றதும் கையைப் பற்றினான்.
மின் தாக்கம் அவள் உடலில் பரவியது; உடல் சிலிர்த்தது;
நெஞ்சில் புதுவெள்ளம் பாய்ந்தது.
இடுப்போடு அணைத்தபடி நடந்து சென்று படுக்கையில்
இருக்கச்செய்து அவனும் அவளுக்கு அருகிலேயே அமர்ந்தான்.
அவள் குனிந்தபடியே இருந்தாள்.
தாடையை உயர்த்தி, "நாம்தான் அறிமுகம் ஆகிப் பழகி
விட்டோமே! இன்னும் ஏன் வெட்கப்படுகிறாய்?"என்றான்.
தாடையை உயர்த்தியதும் கண்கள் மூடிக்கொண்டன.
"என்னைப் பார்க்க மாட்டாயா? என்றான்.

சிங்கை மா. இளங்கண் ன் 319

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவள் "ஊகூம்" என்று தலையாட்டினாள்.
"ம்... இந்தா பால்! நீதான் எனக்கு எடுத்துக் கொடுக்க
வேண்டும்! நானே உனக்கு எடுத்துக் கொடுக்க வேண்டிய
திருக்கு!" என்றபடி பாலை அவள் வாயருகில் கொண்டு சென்றான்.
அவள் இதழ்களைத் திறக்கவில்லை.
"கண்கள்தான் மூடியிருந்தன; இப்போது வாயையும் மூடிக்
கொண்டுவிட்டாயே!" என்றான்.
அவளுடைய அல்லிவிழிகள் மலர்ந்தன.
தன் வாயருகே இருந்த பால்குவளையை மலர்க்கையால்
அவன் கையோடு பற்றி அவன் வாயருகில் கொண்டு சென்றாள்.
அவன் சிரித்தபடி, "எனக்குப் புரியவில்லையே !"
"நீங்கள்தான் முதலில் குடிக்க வேண்டும்!" என்றாள்.
அவள் பேச்சு அவனுக்கு இனித்தது.
"இதைச் சொல்லுவதற்கு இந்தப்பாடா?"
என்றான்.
அவன் பாலை
நீட்டினான்.அவள் அந்தப் பாலை வாங்கிப் பருகினாள்; எச்சிற்பால்
சுவையாக இருந்தது.
குவளைய
வாங்கி வைத்துவிட்டுக் கன்னங்களைத் தடவினான்.
இதழ்களைக் குவித்து 'த்ச்' பதித்தான்.
அவள் கன்னங்கள் அருகில் இருந்த அரத்தம் பழச் சிவப்பாக
மாறின.
அவன் மடியில் அவள் முகம் புதைத்தாள்.
அவள் நெஞ்சில் பன்னீர் தெளித்ததைப் போல் இருந்தது!
எண்ணமெல்லாம் இனித்தது.
"என்ன வெட்கமா?" என்றபடி மடியில் கிடந்த மலர்ந்த
முகத்தை இரு கைகளாலும் அள்ளி எடுத்தான்.
அவளுடைய அல்லி விழிகள் மீண்டும் மூடிக்கொண்டன.
"முத்தழகி"

எங்கே போய்விடும் காலம் 320

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நெருங்கிய உறவினர்களு மட்டும்
வைத்துவிட்டால் !" என்றான்.
"ம்...
அதுவரை வழக்கத்திற்கு மாறாகப் பொறுமையோடிருந்த
மங்கம்மாளும் பொறுமையை இழந்தாள்.
"நீங்க என்ன சிரிக்கிறீங்க? மார்கழி மாதத்தில் யாருமே
கலியாணம்
மாதமாக்கும் !" என்று வெறித்துப் பார்த்தாள்.
"அப்படியா ! மூன்று நாளைக்ு
அழைப்புக் கொடுத்திருக்கிறாரே அது எப்படி?"
"அவங்க செய்தா
"தை மாதம் நான் வீட்டில் இருக்க
திரும்பி வர
"அதுக்காகப் பீடைபிடித்த மாதத்தில் செய்யுறதா?" என்றாள்.
"வேறே வழி இல்லே சின்னம்மா !" என்றான் மெய்யப்பன்.
"பின்னால்
என்றாள் மங்கம்மாள்.
"எல்லாம் நல்ல படியா நடக்கும் நான் கும்பிடுற
என்னைக்
"என்னங்க இப்படிச் சொல்லுறான் !" என்று மங்கம்மாள்
திருவரசைப்
"இப்படிச்
சொல்லுறபடி செய்துட்டு, தை மாதம் பிறந்ததும்
பார்த்து பெண்ணை
வீட்டில் விட்டுவிடுவோமே !" என்றான்.
மெய்யப்பன் முகம் மலர்ந்தது.
மங்கம்மாள் "ம்... சரி !" என்றாள், அரைமனத்தோடு.
முறுக்கேறிய முன்றானைத்
பிடியிலிருந்து விடுபட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
அழைப்ு
உடனே திருமண

எங்கே போய்விடும் காலம் 310

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவன் அவளைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைத்துக்
கொண்டு,
"அப்படி என்ன நான் உயர்ந்தவனா?" என்றான்.
"நீங்கள் கைகொடுத்த தெய்வம்!" என்று கட்டிப்பிடித்துக்
கொண்டாள்.
இரண்டு கிழமை இன்பமாய்க் கழிந்தது.
"முத்தழகி!"
"ம்..."
"நான் ராணுவப் பயிற்சிக்குப் போகப் போகிறேன்!"
"எப்போது அத்தான்?"
அவன் பிரிவை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"நாளைக்குப் போய்விடுவேன்."
"நாளைக்கா?"
"ஆமா, ஏன் பயப்படுகிறாயா? நான் என்ன அங்கேயே
இருந்துவிடவா போகிறேன்?"
"இருந்தாலும் பிரிந்திருக்க வேண்டுமே!"
"பயப்படாதே! நான் உன் நினைவாகத்தான் இருப்பேன்.
நான் வரும்வரை நீ உங்க மாமா வீட்டில் இரு"
"ஏன் நீங்கள் வரும்வரை நம் வீட்டிலேயே இருக்கிறேனே!"
"நீ இங்கே இருப்பதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆனால்..."
"என்னத்தான்?"
"அம்மாவுக்குத்தான் பயமாக இருக்கு! அவங்களைப் பத்தி
உனக்குத் தெரியாது. எனக்குத்தான் தெரியும்!"
"என்னிடம் அத்தை அன்பாகத்தான் இருக்கிறாங்க!"
"நீ நினைக்கிறது தவறு. இனிக்கப் பேசுவாங்க ஆனா
அது வாயளவில்தான்! உன்னைப் பத்தி என்னிடம் என்னென்ன
சொல்லியிருக்கிறாங்க தெரியுமா?" என்றான்.
"அத்தையா என்னைப்பத்தியா?" வியப் ோடு கேட்டாள்.
"ம்... நிறையச் சொல்லி இருக்கிறாங்க!"

எங்கே போய்விடும் காலம் 322

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சொன்னா என்ன? அத்தைதானே! சொல்லுறதுக்கு உரிமை
இருக்கு. அதனால்தான் சொல்லியிருக்கிறாங்க!" என்றாள்.
"நீ சரியான மக்கு. நான் சொல்லுறதைக் கேள். எல்லாம்
எனக்குத் தெரியும்!"
முத்தழகியின் வாயை அடைத்துவிட்டு அவளை அழைத்துக்
கொண்டு திருவரசு வீட்டிற்குச் சென்றான்.
வீட்டருகில் சென்றதும் மெய்யப்பன் கைக்கடிகாரத்தைப்
பார்த்தான்.
"எனக்கு மணியாகிவிட்டது. விட்டுக்குள் வந்தால் நேரமாகி
விடும். நீ போ! நான் நேரத்தோடு வேலைக்குப் போக வேண்டும்"
என்று சொல்லியவாறு திரும்பி நடந்தான்.
முத்தழகிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
போகும்போது கூப்பிடுவதும் சரியில்லை என்று நினைத்துக்
கொண்டு அவன் நடந்து செல்வதைப் பார்த்தாள்.
சிறிது தொலைவு சென்றதும் மெய்யப்பன் திரும்பிப்
பார்த்தான்.
சிரித்தபடி கையசைத்துவிட்டு விரைந்தான்.

சிங்கை மா. இளங்கண் ன் 323

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


10. மனக்கோட்டை மண்மேடானது

அன்று மாலை!
அலுவலகத்திலிருந்து திருவரசு வீட்டுக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும் முத்தழகி முத்துப்பல் வரிசை தெரிய,
"மாமா" என்றாள்.
"எப்படி? எப்ப வந்தீங்க?" என்று திருவரசு பகடியாகக்
கேட்டான்.
முத்தழகியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"காலையிலேயே வந்திட்டேன் மாமா!" என்றாள்.
"எங்கே அவனைக் காணோம்!" என்றபடி சப்பாத்தைக்
கழற்றினான்.
இதற்கு முன் இரண்டு தடவை இருவரும் சேர்ந்து வந்திருந்த
தால் இந்தத் தடவையும் சேர்ந்து வந்திருக்க வேண்டும்
என்ற
"அவங்க வேலைக்கு நேரமாய்விட்டதுன்னு போயிட்டாங்க
மாமா!" என்றாள். அவள் முகம் வாடியது.
"வந்துட்டுத்தானே வேலைக்குப் போயிருக்கிறான்?" என்று
சிரித்தான்.
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்த மங்கம்மாள்
திருவரசை வெறித்துப் பார்த்தாள்.
திருவரசு களைத்துப்போய் வந்தாலும் கவலையோடு
வந்தாலும் அவன் வீட்டுக்கு வரும்போது மங்கம்மாள் அப்படித்
தான் பார்ப்பாள். சிறிதுநேரம் செல்லட்டும். களைப்பாறட்டும்
சொல்ல வேண்டியதைச் சொல்லலாம் என்ற பழக்கம்
அவளிடம் அறவே கிடையாது. அது அவனுக்கும் பழக்கப்பட்டு
விட்டிருந்தது.

எங்கே போய்விடும் காலம் 324

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன அப்படிப் பார்க்கிறே?" என்றான்.
"வீட்டுவாசல் வரைக்கும் வந்தவன் வீட்டுக்குள் வராமல்
போயிட்டான். அவன் ஏன் வரவில்லை என்று இதைக் கேட்டதுக்கு
அவனுக்கு வேலைன்னு சொல்லுது! வீட்டில் இருந்த என்னிடம்
வாறேன்னுகூடச் சொல்ல நேரங்கிடைக்காத அப்படி
ப் பட்ட வேலை என்னவேலை. இப்போது போகிறவன்
பத்துப்பதினைந்து நாள் கழித்துத்தான் வீட்டுக்கு வருவானாம்!"
என்றாள்.
"என்ன முத்தழகி அப்படியா?"
"ஆமாம் மாமா பயிற்சிக்குப் போறாங்களாம்!" என்றாள்.
"இருக்கும். முதலிலேயே சொல்லிக்கொண்டுதானே
இருந்தான்!" எனறான் திருவரசு.
"அதுக்காக வீட்டு வாசல் வரைக்கும் வந்தவன் சொல்லாமல்
கொள்ளாமல் போறதா?" என்றாள்.
"நீதான், எதையுமே பெருசா எடுத்துக்கொண்டு ஆடுவியே!
ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம். இப்படித்தான்இருப்பான்.
உணர்ந்து நடக்க இன்னும் கொஞ்ச காலம் போகணும்!" என்றான்.
"உங்களுக்கிட்டே வந்து சொல்லுறேனே! சின்னப் பிள்ளை
யாம் சின்னப் பிள்ளை, சின்னப் பிள்ளையின்னா கலியானம்
மட்டும் கட்டிக்கிறத் தெரியுமாங்கிறேன்!" என்றாள்.
திருவரசுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
முத்தழகியும் சிரித்தாள்.
"அம்மாவும் உங்களைப் போலவே பேசுவாங்க அத்தே!"
என்றாள். அன்பும் உறவும் அவள் குரலில் இழைந்து நின்றன.
"ச்சீ! உனக்கு அறிவு இருக்கா சிரிக்குது!" என்றாள்.
உறவும் உரிமையும் அவள் குரலில்
முத்தழகி வாய் மூடிவிட்டாள்.
"நீ ஏன் பாயுறே?" என்றபடி திருவரசு இருக்கையில் அமர்ந்தான்.
"இந்தாப்பாருங்க இதை இப்படியே விட்டுடக் கூடாது.
முத்தழகி இன்னிக்கு இங்கேயே இருக்கட்டும். வந்தது வந்திடுச்சு!
நாளைக்கு அழைத்துக்கொண்டுபோய் விட்டுட்டு வந்திடு
வோம்!" என்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் திருமணம் ஆனவங்க பிரிந்திருக்கக் கூடாதுன்னு
சொன்னாயே அதற்காகவா? அங்கே இருந்தாலும் அவன் விட்டில்
இருக்கமாட்டானே! இரண்டு கிழமை அவனுக்குப் பயிற்சி
இருக்கே!" என்றான்.
"அதுக்கில்லே. அவனுக்குப் பொறுப்பு வேணும்! இந்தக்
காலத்துப் பயல்களை நம்பிடாதீங்க! உங்க தம்பி செங்கோடனை
நம்பியிருந்தீங்களே என்ன ஆச்சு?நாடுவிட்டு ஒரு நாட்டுக்கு
வரவழைத்த பெண்ணை நடுத்தெருவில் விட்டுட்டு இப்போ
எவகூடவோ சூரோங்பக்கம் சுத்திக்கிட்டுத் திரியுறானாமே!"
என்றாள்.
அவள் பேச்சில் சூடு ஏறியிருந்தது.
"இவங்ககூட இதுக்கு முன்னால் யாருகூடவோ சுத்திக்
கிட்டுத் திருஞ்சிருக்கிறாங்க!" என்றாள் முத்தழகி.
"உனக்கு எப்படித் தெரியும் " என்றான்
"ஒரு நாள் யாரோ ஒரு பெண்ணு டெலிப்போனில்
அவங்க
பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னுச்சு. உங்க
கேட்டேன். நேரம் வரும்போது சொல்லுறேன்னு சொல்லிடுச்சு.
அப்புறம் மாமியாருக்கிட்டே கொடுத்தேன். அவங்க
பெண்ணை டெலிப்போனிலேயே
என்றாள் முத்தழகி.
திருவரசு நீண்ட பெருமூச்சுவிட்டான்.
"அப்படின்னா நீயும் உன்
நம்பலேன்னு சொல்லு!" என்றான்.
மெய்யப்பனைப் பற்றி அவள் எந்தளவு அறிந்து
கிறாள் என்று அறியும் நோக்கத்தில் கேட்டான்.
முத்தழகி பேசாமல் மங்கம்மாளைப் பார்த்தான் எதைச்
சொன்னாலும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியது
என்று அவள் வாய் திறக்கவில்லை.
திருவரசு
முத்தழகியை அழைத்துக்கொண்டு மெய்யப்பன் வீட்டுக்குச்
சென்றனர்.

எங்கே போய்விடும் காலம் 326

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


தெய்வயானை வீட்டில் இருந்தாள்.
"முத்தழகியை அழைத்துக்கொண்டு வீடுவரைக்கும் வந்தவன்
வீட்டுக்குள் வராமல் வெளியிலேயே விட்டுட்டுப் போயிட்டான்!"
என்றாள் மங்கம்மாள்.
"முத்தழகிதான் இரண்டு கிழமை அங்கே இருக்கணும்ன்னு
சொன்னதாக என்னிடம் சொன்னானே' என்றாள்
தெய்வயானை.
'என் மேல் பழியைப் போட்டுட்டாரா' என்று முத்தழகி
சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.
முத்தழகி பக்கம் திரும்பிய மங்கம்மாள், "அப்படியா? நீ
சொல்லித்தான் அழைத்துக்கொண்டு வந்தானா?" என்றாள்.
முத்தழகி பேசவில்லை.
"பயிற்சிக்குப் போகிறானாமே!" என்றான் திருவரசு.
தெய்வயானைக்கு வியப்பாக இருந்தது.
"என்னிடம் அதைப் பற்றி ஒண்ணுமே சொல்லீங்க!" என்று
மெல்லிய குரலில் சொன்னாள்.

எல்லாருக்கும் ஒரே குழப்பமாக இருந்தது.


"பெண்ணைப் பெத்தவங்க இங்கே இல்லே! நீங்கதான்
பெண்ணுக்குத் தாய் தகப்பன் எல்லாம்! சிறு பிள்ளைத் தனமாக
நடந்துச்சுன்னா கண்டிச்சு சொல்லுங்க! இனிமேல் எல்லாம்
நீங்கதான்!" என்றாள் மங்கம்மாள்.
தெய்வயானையிடம் இதோடு பலமுறை சொல்லியிருந்தாள்.
"எனக்குத் தெரியாதா என்ன? நானும் பிள்ளை குட்டியைப்
பெத்தவதானே! நீங்க கவலைப்படாதீங்க!" என்றாள் தெய்வ
யானை
அவளும் இப்படிப் பலமுறை சொல்லியிருந்தாள்.
பிறகு மங்கம்மாள் பார்வை முத்தழகி பக்கம் திரும்பியது.
அறிவுரையை அள்ளிக் கொட்டினாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த மங்கம்மாளும் திரும்பன.
திருவரசும் விடைபெற் ுக் ொண்டு வீடு

சிங்கை மா. இளங்கண்ணன் – 327

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவர்கள் சென்ற பிறகு தெய்வயானையும் முத்தழகியும்
அடுக்களைக்குச் சென்றனர்.
அப்போது அங்கு மெய்யப்பன் வந்தான்.
"இந்நேரம் உன் வீடடுக்காரன் எங்கே இருந்தான்னு உனக்குத்
தெரியுமா?" என்றாள் தெய்வயானை.
"தெரியாதே அத்தே!" என்றாள் முத்தழகி.
"கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டிருந்தான்!" என்றாள்
எரிச்சலோடு வெடிப்பு ஏற்பட்டிருந்த சுவர் ஒரமாக நின்ற
மெய்யப்பன் அவர்களைப் பார்த்துச் சிரித்தான்.
'ஏன் ஒளிந்துகொள்ள வேண்டும்? அப்படியென்றால் நேர்மை
இல்லை என்றுதானே சொல்ல வேண்டும்' என்று முத்தழகி
அவனைக் கேட்க நினைத்தாள்.
ஆனால் கேட்கவில்லை. அவளுடைய மனக்கோட்டையில்
வெடிப்பு ஏற்பட்டிருந்ததால்,

எங்கே போயவிடும் காலம் 328

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


11. நடுக்கம்

முத்தழகியும் தெய்வயானையும் அடுக்களையில் இருந்தனர்.


தெய்வயானை தோசை சுட்டுக்கொண்டிருந்தாள்.
முத்தழகி சட்டினிக்குத் தேங்காய் அரைத்துக்கொண்டிருந்தாள்.
மெய்யப்பன் குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு வந்தான்.
அவன் கண்கள் சிவந்திருந்தன.
அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டு வேலை
செய்வதைப் பார்த்தான். அவன் இரத்தத்தில் சூடு ஏறியது.
சூடேறிய தோசைக் கல்லில் 'சொய்' என்ற ஓசையும் கிளம்பியது.
மெய்யப்பன் சாப்பாட்டு மேசையைப் பார்த்தான்.
தோசை மேசைக்கு வரவில்லை.
"வேலைக்குப் போறதா இல்லையா? தோகை சுடுறது எப்போது;
பசியாறிவிட்டு வேலைக்குப் போறது எப்போது?" என்றான்.
"இதோ ஆயிடுச்சு!" என்றாள் தெய்வயானை.
"நீங்களே தின்னு தொலைங்க. மணியாச்சு!" என்று சொல்லி
விட்டு விரைந்தான்.
வாசலை அடைந்ததும் திரும்பி முறைத்துப் பார்த்துவிட்டு
இரும்புக் கதவைப் 'படடார்' என்று சாத்தினான்.
முத்தழகிக்கு அவன் செய்கையைப் பார்க்கும்போதுவியப்
பாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் தெரிந்தது.
பார்த்துப் பழகிப் போய்விட்டிருந்த தெய்வயானைக்கு அவன்
செய்கை ஒன்றும் புதுமையாகத் தெரியவில்லை.
"இருந்தாற்போல இவனுக்கு இப்படித்தான் வரும்! ஏன்னா
மாதா மாதம் படியாளக்கிறான் பாரு!" என்றாள் தெய்வயானை.
"அப்படினா சம்பளம் எடுத்து உங்களுக்கிட்டே கொடுக்க
மாட்டாங்களா அத்தே? "

சிங்கை பா. இளங்கண்ணன் – 329

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ம்... உறையை உடைக்காமல் அப்படியே கொடுத்துவிடுவான்!
நீ ஒரு பக்கம்! சொல்லக் கூடாதேன்னு நானும் மனசுக்
குள்ளேயே போட்டுக்கிட்டு இருக்கிறேன். சம்பளம் எடுத்தால்
முப்பது நாற்பது வெள்ளியைத்தான் கண்ணில் காட்டுவான்.
இரண்டு மூன்று நாள் கழித்து அதையும் அடுச்சுப்புடுச்சு
வாங்கிக்கொண்டு போய்விடுவான். பெத்துவிட்டோமேன்னு நானும்
அழுது தொலைக்கிறது. இவன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்
தான்னா உங்க கலியானத்தை இப்படியா நடத்தியிருப்பேன்.
பத்துப்பேர் பார்த்து மூக்கில் விரலை வைக்கும்படி நடத்தியிருக்க
மாட்டேனா?" என்று தெய்வயானை சலித்துக்கொண்டாள்.
"அப்படியா அத்தே?"
"இது மட்டுமா நகையை எத்தனையோ தடவை எனக்குத்
தெரியாமல் எடுத்துக்கிட்டுப்போய் அடகுக் கடையில் வைத்து
விட்டான். இவனாலே என் மூத்த மருமகளுக்குக்கூட என்
மேலே மன வருத்தம். ஏதாகிலும் சொன்னா கத்தியைத் தூக்கிக்
கொண்டு வந்திடுவான்! எனக்குப் பயமா இருக்கு!" என்றாள்.
அவள் கண்கள் கலங்கின.
'கழுத்தை நீட்டக் கூடாத இடத்தில்தான் நீட்டியிருக்கிறேன்'
என்று நினைக்கும்போது முத்தழகிக்கு நெஞ்சமே வெடித்து
விடுவதைப் போல் இருந்தது.
தோசை கருகிவிட்டிருந்தது.
"நீ ஏன் கண்கலங்கிறே" என்று தெய்வயானை தோகையை
எடுத்தாள்.
முத்தழகி அரைபட்டிருந்த தேங்காயை வழித்தெடுத்தாள்.
"ஒரு நாள் என்னிடம் வந்து, அம்மா புக்கித் தீமா ஏழாங்
கல்லில் ஒரு பொண்ணு இருக்கு. அதை நாளைக்குப் பார்க்கப்
போகணும்னு என்னிடம் சொன்னான். நாங்க போகலே
உன் மாமா போக வேண்டாம்னு சொல்லிட்டாரு. பெண்ணு
விட்டுக் காரவங்க ஏன் வரலேன்னு டெலிபோன் அடிச்சுக்
கேட்டாங்க! நான் இவனோட வண்டவாளத்தை எல்லாம்
அவர்களிடம் அவிழ்த்துவிட்டுட்டேன்! அதிலிருந்து என்கூடப்
பேசாமல் திரித்தான். பிறகு கொஞ்ச நாள் கழித்து உன்னைப்
பார்த்துவிட்டு வந்து இங்கே ஒரே குதியாய்க் குதிச்சான்.
திருமணம் செய்து கொண்டால் உன்னைத்தான் செய்து

எங்கே போய்விடும் காலம் 330

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


கொள்வேன்; இல்லேன்னா எனக்குத் திருமணமே வேண்டாம்!
முதலில் பார்த்துவிட்டு வந்து சொன்ன பெண்ணைத்தான்
வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க! அந்தப் பெண்ணை
வேண்டாம்ன்னு சொன்னதைப் போல் இதையும் சொல்லாதீங்க!
எதையாகிலும் சொல்லிக் கலைத்துவிட்டீங்கனா இங்கே
நடக்கிறதே வேறே! இந்த விட்டில் ஒரு கொலை விழுந்தே
தீரும் என்று குதித்தான். என்னுடைய முத்தமகளும் மகனும்
'தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தால் திருந்திடுவான்'னு
சொன்னாங்க நானும் திருந்திடுவான்னு நினைத்துத்தான்
கையில் மடியில் இருந்ததைப் போட்டு உன்னைக் கட்டி
வைத்தேன். உன்னைக் கட்டிவைத்தும் அவன் திருந்தவில்லை.
இப்படிச் செய்வான்னு நினைத்திருந்தா என் உயிர் போனாலும்
கலியாணம் செய்துவைத்திருக்கமாட்டேன். உன்னைப் பெண்
பார்க்க என்னை அழைச்சுக்கிட்டு வந்தானே! எப்படி வந்தான்னு
உனக்குத் தெரியுமா முத்தழகி? கத்தியக் காட்டித்தாம்மா
என்னை அழைச்சுக்கிட்டு வந்தான் உன் மாமனார்
தலைப்பாடா அடிச்சுக்கிட்டாரு. இவனுக்கு இன்னும் வயசு
ஆகலே, கலியாணம் செய்து வைக்காதேன்னு! நான்தான்
கேட்கலே! இப்போது அவன் என்னையே உன்கடப் பேசக்
கூடாதுன்னு சொல்லுறான். நான் உனக்கு இல்லாததையும்
பொல்லாததையும் சொல்லிக் கொடுத்திடுவேன்னு
சொல்லுறான்!" என்றாள் தெய்வயானை.
அவள் கண்கள் கலங்கின.
முத்தழகியும் அழுதாள்.
"நீ ஏன் அழறே? அழாதே! இவனைப் பெத்த பாவம்
போதாதுன்னு உன்னை வேறே கட்டிவச்சு அந்தப் பாவத்தையும்
அள்ளிக் கொட்டிக்கிட்டேன். திருவரசுதான் இருக்கிறாரே,
இவன் இல்லாத நேரம் பார்த்து என்னை வந்து கேட்டாரா?
கேட்கலே! அவருதான் என்ன செய்வாரு அவருக்கிட்டே
போய் நான் வேலைக்குப் போகிறதா சொல்லி இருக்கிறானே!"
என்று முன்றானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
முத்தழகியும் தன் கண்ண்ணீருக்கு அணைபோட முயன்றாள்;
முடியவில்லை.
அன்று மாலை
முத்தழகியும் தெய்வயானையும் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்தனர்.
சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ம்..."
"என்னை உனக்குப் பிடத்ருகறா
"ம்..."
"நீ எங்கோ பிறந்து வளர்ந்து, இங்கே வந்து என்னை
மணந்திருக்கிறாய்! இதுக்குக் காரணம்
"யார்? என்றாள். அவள் கருவிழிகள் அவனைக்
பார்த்தன.
காளியம்தன
"நான் கும்பிடும்
அவளுடைய பட்டுடலைத் தழுவினான்.
"திருமணமே
சொன்னீங்களாமே!"
"ம்... அப்படித்தான் சொன்னேன்!" என்று சிரித்தான்.
"இப் ோது செய்துகொண்டுவிட்டீர்களே!"
"உன்னைப் பார்த்ததுமே
போல் அழகும் அடக்கமும் உள்ள
கிடைப்பாளா?"
"நான் என்ன அழகாகவா
தன்னை அழகில்லை என்று சொல்லிய செங்கோடனின்
வந்தது.
அழகு
"ம்... அழகாக இருக்கிறாய்! உன்
விட்டதே!"
"அப்படியா?"
"என்னை என்ன செங்கோடன் என்று நினைத்துக்
கொண்டாயா?" என்றான்.
முத்தழகி செங்கோடனையும் மெய்யப்பனையும் மனத்திற்குள்
எடை போட்டுப்
அவள் எடுத்த முடிவை வாயால் சொல்ல அவளால்
வில்லை; எழுந்தாள்.
அவன் கால்களுக்குக்
தொட்டுக் கும்பிட்டாள்.

சிங்கை மா. இளங்கண்னன் . 321

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பூசை அறைக்குள் விரைந்து சென்று காளி படத்திற்கு
முன் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு திரும்பினான்.
"ஏதாகிலும் பேசினீங்க கொலையே விழுந்திடும்!" என்றான்.
அவன் பேச்சிலும் தீப்பொறி பறந்தது.
தெய்வயானையின் பெற்ற வயிறு எரிந்தது.
முத்தழகி அனல்மேல் நின்றுகொண்டிருந்தாள்.
'நடக்கக் கூடாதது நடந்துவிடுமோ' என்று நடுநடுங்கிப்
போய் நின்றாள்.
அவன் கத்தியைக் கையில் வைத்துக்கொண்டே முத்தழகியைப்
பார்த்தான்.
"இப்பவே என் பின்னால் கிளம்பு; ஏன் எங்கேன்னு கேட்டே
நடக்கிறதே வேறே!" என்றான்.
முத்தழகி தெய்வயானையைப் பார்த்தாள்.
"எங்கேடா?" என்றாள் தெய்வயானை
"யாரும் கேட்கக் கூடாதுன்னா கேட்கக் கூடாது! மீறிக்
கேட்டீங்கனா நடக்கிறதே வேறே! இவளைக் கூட்டிக்கிட்டுப்
போப் திருவரசுப் பயல் வீட்டில் விட்டுட்டுத்தானே வந்தேன்.
இவள் ஏன் திரும்பி வந்தாள்?" என்றான்.
"இந்தப் பொண்ணு என்னடா செய்யும்? நீ ஒண்னும்
சொல்லாமல் விட்டுட்டு வந்தால் அவங்களுக்கு என்னடா
தெரியும் " என்றாள்
"சொல்லாமலா விட்டுட்டு வந்தேன்! ம்... நான் அவனை
ஒரு கை பார்த்துடுறேன்!" என்றான்.
"ஏண்டா நீ பேசுறது உனக்கே சரின்னு படுதாடா?" என்றாள்.
மெய்யப்பன் கத்தியை இறுகப் பிடித்தபடி, "யாரும் எதுவும்
கேட்கக் கூடாது. எல்லாம் எனக்குத் தெரியும்!" என்று சொல்லி
விட்டு மீண்டும் பூசை அறைக்குள் சென்றான்.
கத்தியைக் காளி படத்திற்குமுன் வைத்துவிட்டுப் படத்திற்குப்
பக்கத்தில் இருந்ததுணிப் பாம்பை எடுத்துக்கொண்டு வந்தான்.
"இது என்ன தெரியுமா?” என்று உயர்த்திக் காட்டி வெறித்துப்
பார்த்தான். அவர்கள் வாய் திறக்கவில்லை.

சிங்கை மா. இளங்கண் ன் 333

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மீண்டும் பூசை அறைக்குள் சென்று துணிப்பாம்பை வைத்து
விட்டுத் திரும்பினான்.
"ம்... கிளம்பு" என்று முத்தழகியைப் பார்த்தான்.
குலை நடுங்கிப் போயிருந்த முத்தழகி நடந்தாள்.
வாசலுக்கருகில் செல்லும்போது பிடரியைப் பிடித்துத்
தள்ளினான். அவள் தட்டுத்தடுமாறிப் படிக்கட்டுகளில் இறங்கி
ஆளோடியில் போய் நின்றாள்.
அவன் கதவைப் 'படார் என்று சாத்திவிட்டு நடந்தான்.
கதவு நிலையே பெயர்ந்து விடுவதைப் போல் இருந்தது.
தெய்வயானை பதறிப்போய்விட்டாள்.
அவர்கள் தலை மறைந்ததும் தெய்வயானை, கதவைச்
சாத்தி விட்டுப் போனவன் திரும்பி வந்தாலும் வருவான்
எனும் எண்ணத்தில் கதவில் உள்ள புறநோக்கி வழி பார்த்தாள்.
அவர்களைக் காணவில்லை. இனி இப்போது வரமாட்டார்கள்
என்று உறுதி செய்துகொண்டு தொலைபேசி இருக்கும் இடத்தை
நோக்கி விரைந்தாள்.

எங்கே போய்விடும் காலம் 334

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


12. யாரை நம்புவது?

பளுக் கூடிவிட்டிருந்த பேருந்து முக்கி முனகிக்கொண்டு


சென்றது.
நிறுத்தங்களில் நிற்கும்போது பளு சிறிது குறைந்தாலும்
மீண்டும் மீண்டும் ஏறிக்கொண்டே இருந்தது.
முத்தழகியும் மனச்சுமையோடு பேருந்தின் கடைசி
இருக்கையில் அழுதுகொண்டிருந்தாள்.
அவள் மனத்தில் ஏறியிருந்த பளு சிறிதும் குறையவில்லை.
பார்வை மட்டும் வெளியில் இருந்தது.
பேருந்து வெளிப்புறக்காட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிக்
கொண்டு விரைந்தது!
முத்தழகி மனமும் பின்னோக்கி விரைந்தது.
'சொந்தம் என்றும் உறவு மாப்பிள்ளை என்றும் செங்கோடனை
நம்பி வந்ததும் பெற்றோரையும் உடன் பிறப்புக்களையும் பிரிந்து
வந்த தன்னைச் செங்கோடன் வேண்டாம் என்று சொல்லியதும்
செங்கோடன் கைவிட்ட பிறகு ஊருக்குத் திரும்பப் போய்ப்
பெற்றோர்க்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று
மெய்யப்பனை மணந்துகொண்டதும் அவள் மனத்திரையில்
ஒடிக்கொண்டிருந்தது.
'கடவுளே என்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறாய்' என்று
கேட்டுக்கொண்டாள்.
மெய்யப்பன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவன்
கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றான்.
தனக்கு ஏற்பட்டுள்ள சுமை குறைய வேண்டும் என்றும்
அந்தச் சுமையை யார் தலையிலாகிலும் கட்டிவிட வேண்டும்
என்றும் எண்ணிக்கொண்டு நின்றான்.
பேருந்து கட்டிடக் காட்டிற்குள் ஊடுருவிச் சென்று தோ
பாயோ எல்லைமுனையில் நின்றது.

சிங்கை மா. இளங்கண்ணன் , 335

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பேருந்தில் இருந்தோர் இறங்கினர்.
அதற்குச் சுமை குறைந்தது.
ஆனால் முத்தழகியின் மனச்சுமை மட்டும் குறையவில்லை.
அவள் மெய்யப்பன் பின்னால் நடந்துகொண்டிருந்தாள்.
நிறுத்தத்தைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் மெய்யப்பன்
அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் கன்னங்கள் வீங்கி, கண்கள் சிவந்திருப்பதைப் பற்றி
அவன் கவலைப்படவில்லை.
"இப்போது நாம் எங்கே போய்க்கிட்டு இருக்கிறோம்
தெரியுமா?" என்றான
"ஊகூம்!" என்று தலையாட்டினாள்.
"வாயைத் திறந்து சொன்னால் என்ன முத்தா கொட்டி
விடும்?" என்றான்.
"தெரியவில்லை" என்றாள்.
அவள் குரல் தழுதழுத்தது.
"உனக்கு இப்ப என்ன வந்துவிட்டது? நானும் பார்த்துக்
கொண்டே வருகிறேன். விட்டில் அழுதது போதாதென்று வரும்
வழியில் எல்லாம் அழுது தொலைக்கிறாயே ஏன்? எல்லாரும்
என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?"
அவன் குரலில் அதிகாரம் இருந்தது.
முத்தழகி மூக்கைச் சிந்திக்கொண்டு அவனை இரக்கத்தோடு
பார்த்தாள்.
"வேறே எங்கேயும் போகவில்லை; எங்க அண்ணன் விட்டுக்குத்
தான் போகிறோம்!" என்றான்.
அண்ணன் வீடு என்றதும் முத்தழகி நெஞ்சில் முள் குத்தியது.
'கொழுந்தன் வீட்டில் இருக்கலாமா? அவர் எப்படிப்பட்டவரோ
எனக்குத் தெரியாதே' என்று சொல்ல நினைத்தாள். ஆனால்
சொல்லவில்லை
"அங்கேயா?" என்றாள்.
"ஏன் அப்படிக் கேட்கிறே?"

எங்கே போய்விடும் காலம் 336

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இல்லை கேட்டேன்!"
"நமக்கு வாடகை வீடு கிடைக்கிறவரைக்கும் நீ அங்கேதான்
இருக்க வேண்டும்."
"நீங்கள்?"
"நான் அம்மா வீட்டில் இருப்பேன்!"
"நீங்கள் அங்கேயும் நான் இங்கேயும் இருந்தால்..."
"எல்லாம் எனக்குத் தெரியும்! நீ வாயை மூடிக்கிட்டு வா!"
அவள் வாய் மூடிக்கொண்டது.
ஏன் இப்படியெல்லாம் செய்கிறான் என்று புரியாதவளாய்
அவனைப் பின்தொடர்ந்தாள்.
இருவரும் அழகப்பன் வீட்டை அடைந்தனர்.
அழகப்பன் மனைவி பெரியநாயகி இருவருக்கும் குளிர்நீர்
கொடுத்தாள்.
மெய்யப்பன் குளிர்நீரைப் பருகினான்.
அவனுக்குக் குளுகுளுவென்றிருந்தது.
குளிர்நீரைப் பருகாமல் இருந்த முத்தழகி மனம் புழுங்கிக்
கொண்டிருந்தது.
"உனக்கு இங்கே எந்தக் குறையும் இருக்காது! குளிர் நீரைக்
குடி!" என்றான் அழகப்பன்.
"நான் இருக்கிறேன்! நீ எதுக்கும் கவலைப்படாதே!
உன்னோட மாமாவும் உன்னோட அத்தையும் வீட்டைவிட்டுப்
போகச் சொன்னதைப் போல் நாங்க உன்னை வீட்டைவிட்டுப்
போகச் சொல்ல மாட்டோம்" என்றாள் பெரியநாயகி.
"தம்பிக்கு வாடகை வீடு கிடைக்கிறவரைக்கும் நீ இங்கேயே
இருக்கலாம். உனக்கு எந்தக் குறையும் இருக்காது! நீங்கள்
வீட்டில் இருந்து புறப்பட்டு வந்ததும் அம்மா எனக்கு டெலி
போன் செய்தாங்க. நானும் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன்.
வீடு கிடைக்கிறவரைக்கும் இருக்கட்டும்ன்னு அவங்களும்
சரின்னு சொல்லிவிட்டாங்க!" என்றான் அழகப்பன்.
அவர்கள் காட்டும் ஆதரவு முத்தழகிக்கு ஆறுதலாக இருந்தது;
ஆனால் கணவனைப் பிரிந்து கொழுந்தன் வீட்டில் எப்படி

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இருப்பது என்று நினைக்கும்போதுதான் அவளுக்கு அச்சமாக
இருந்தது.
மெய்யப்பன் தொலைபேசியை எடுத்தான்.
எல்லார் பார்வையும் அவன்மேல் விழுந்தது.
"அம்மாவா? அம்மா நான் இப்போது அண்ணன் விட்டில்
இருக்கிறேன்!"

"முத்தழகி கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டும்!"

"நீங்க எங்கே சொல்லவிட்டிங்க?"

"நீங்க ஏம்மா பயப்படுறீங்க; குறை சொல்லமாட்டாங்க!

"குறை கூறுகிறவங்க குறை கூறிக்கிட்டுத்தாம்மா இருப்பாங்க!


வீடு கிடைக்கட்டும்!"
முத்தழகிக்கு வியப்பாக இருந்தது.
'அத்தையிடம் கத்தியைக் காட்டியவரா இப்போது இப்படிக்
குழைந்து பேசுகிறார்? என்று எண்ணியவண்னம் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளால் யாரையுமே நம்ப முடியவில்லை!

எங்கே போய்விடும் காலம் , 338

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


13. இப்படியும் சில பிறவிகள்

"நங்... நங்... நங்..."


எந்திரச் சம்மட்டிகளின் அடி, பதிகால்களின் உச்சியில்
'நங் நங்' என்று விழுந்துகொண்டே இருந்தது.
அடிமேல் அடி விழுந்துகொண்டிருந்ததால் பதிகால்கள்
கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடியில் பதிந்துகொண்டே
இருந்தன.
ஆழப் பதிந்துள்ள கணைக்கால்கன் மேல் இனிச் சுமை
ஏறும்; எழவிருக்கும் பத்துமாடிக் கட்டிடத்தைப் பதிகால்கள்
தாங்கிக்கொண்டிருக்கும்.
திருவரசு பதிகால்கள் பதிப்பதைப் பார்த்துக்கொண்டே
சென்றான்.
'செங்கோடன் கொடுத்த அடி போதாதென்று மெய்யப்பனும்
கொடுத்துக்கொண்டிருக்கிறானே
மெய்யப்பனின் செய்கை சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும்
திருவரசு மனத்தின் சுமை ஏறிக்கொண்டே இருந்தது. அவனால்
அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மெய்யப்பனை எப்படித் திருத்துவது என்று எண்ணிக்
கொண்டே வீட்டை அடைந்தான்.
"என்னங்க முத்தழகியை அவள் கொழுந்தன் வீட்டில் கொண்டு
போய் விட்டிருக்கிறானாமே! போய் ரெண்டு கிழமை ஆச்சாமே!
உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் மங்கம்மாள்.
"ம்... தெரியும்!"
"போய்ப் பார்த்திங்களா
"பார்த்தேன்
"பார்த்துட்டு ஏங்க சும்மா வந்தீங்க
"இப்ப என்ன சொன்லுறே

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இங்கே அழைச்சுக்கிட்டு வந்திடுங்கன்னு சொல்லுறேன்!"
"ஏன் அங்கே இருந்தா என்ன
"கொழுந்தன் வீட்டில் இருந்தால் பலரும் பலவாறு பேசு
வாங்கங்க! உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாதுங்க!"
"பேசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பாங்க!"
"அந்தக் குட்டிகூட கொழுந்தன் மனைவிக்கிட்டே என்
னென்னமோ சொல்லியிருக்குங்க! அவங்க பிள்ளையா
இருந்தால் இப்படி விட்டுட்டு இருப்பாங்களான்னு சொல்லி
யிருக்குங்க!"
"உனக்கு யார் சொன்னது?"
"தெரிஞ்சவங்கதான் சொன்னாங்க! இவன் கொண்டுபோய்
விட்டுட்டு வந்துட்டான். இப்ப என் தலை கிடந்து உருளுதுங்க!"
என்றாள் மங்கம்மாள்.
"முத்தழகி சொன்னது சரிதான்!" என்று திருவரசு அவளைப்
பார்த்தான்.
கவலையோடு இருந்த அவன் முகத்திலும் சிறு புன்னகை
அரும்பியது.
"இப்படிச் சொல்லியிருக்கே சொல்லலாமாங்க? அவங்க
என்ன நினைப்பாங்க? நான் வேற்றுமையா நினைப்பேனுதானே
நினைப்பாங்க?" என்றாள்.
அவள் மனத்தில் ஏற்கனவே ஏறியிருந்த சுமையோடு இதுவும்
ஏறியது.
"நீ வேற்றுமையா நினைக்கலே! ஆனால் முத்தழகி நினைத்து
விட்டதே!" என்றவாறு திருவரசு அவள் முகத்தைப் பார்த்தான்.
"அதுக்குத் தெரிஞ்சதே அவ்வளவுதாங்க!" என்றாள்.
அவள் கண் கலங்கியது.
"அப்படி வா வழிக்கு. ஏதோ ஆற்றாமையால் சொல்லி
யிருக்கிறாள் என்று விட்டுவிடு. சின்னப் பிள்ளைதானே!"
என்றான் திருவரசு.
"முத்தழகியைக் கூட்டிக்கிட்டு வந்திடுங்கங்க! நம்ம பிள்ளை
யோட பிள்ளையாக் கிடந்துட்டுப் போகுது!"

எங்கே போய்விடும் காலம் 340

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நீ சொல்லுறது சரிதான். ஆனால் எப்படி அழைத்துக்கொண்டு
வரமுடியும் ?"
"போய்த்தான் அழைத்துக்கொண்டு வரவேணும்" என்றாள்.
அவள் குரலில் அழுத்தம் இருந்தது.
"நீ நினைத்தபடி அழைத்துக்கொண்டு வரவோ, கொண்டு
போய் விடவோ முடியாது. அதை மெய்யப்பனும் விரும்ப
மாட்டான். முத்தழகியும் விரும்பாது உன் அதிகாரம் திருமணம்
செய்துகொடுப்பதற்கு முன்னால்தான். திருமணம் செய்து கொடுத்து
விட்டால் உன் அதிகாரம் செல்லாது. முத்தழகி அங்கே இருக்
கட்டும். அடிக்கஅடிக்கத்தான் பதிகால்கள் நிலத்தில் ஆழமாகப்
பதியும்! நன்கு பதிந்தால்தான் அது உயர்ந்தெழும். கட்டிடத்
தையும் தாங்கும் அதைப் போல்தான் இதுவும் முத்தழகி
மனத்தில் விழும் அடி அதன் உயர்ந்த வாழ்க்கைக்கு வழி
வகுக்கும் என்று தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
எவ்வளவு நாளைக்கு அங்கே இருக்கும் என்று பொறுத்திருந்து
பார்ப்போம்" என்றான்.
"கொழுந்தன் வீட்டில் இருப்பது நல்லது இல்லேங்கிறேன்.
நீங்க என்னமோ கதை சொல்லுறிங்களே!" என்றாள்.
"அது எனக்கும் தெரியும்!"
"அப்புறம் என்ன அழைச்சுக்கிட்டு வந்திடுங்க!"
"கொஞ்சம் பொறுமையாக இரு! முத்தழகி இங்கே நிலை
யாகத் தங்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில்
செய்வோம்!" என்றான்.
"எனக்குத் தலையே சுத்துதுங்க!" என்றாள்.
கணினிப் பொறியின் ஓர் உறுப்பு
முத்தழகி மிகச் சிறுசிறு இழை கம்பிகளை ஒவ்வொன்றாக
எடுத்து வரிசையாக இருந்த சிறுசிறு துளைகளில் வைத்துக்
கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு அருகில் உள்ள கணினிக் குழுமத்தில் இருந்து
வாங்கி வந்தது, அது.
அந்தப் பகுதியில் குடியிருப்போர் சிலர், வீட்டில் இருந்த
படியே.அந்த வேலையைச் செய்து வந்தனர்.

சிங்கை மா. இளங்கண் ன் 341

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முத்தழகியும் பெரியநாயகியும் மிகக் கவனமாக மெல்லிய
இழைகளை எடுப்பதும் கணினியுறுப்பில் அடுக்குவதுமாக
இருந்தனர்.
அப்போதுதான் திருவரசு அங்கு சென்றான்.
முத்தழகி முகத்தைப் பார்த்தான்.
அவள் முகத்தில் களையே இல்லை. கண்கள் குழி விழுந்தும்
கன்னங்கள் ஒடுக்கு விழுந்தும் இருந்தன. அக்காட்சி திருவரசின்
மனத்தை நெகிழ வைத்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல்,
"ம்... வீட்டில் இருந்துகொண்டே வேலையும் செய்றிங்களா?"
என்று சிரித்தான்.
திருவரசின் மனச்சுமை முத்தழகிக்குத் தெரிந்தது.
அவளும் தன் சுமையை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
"ஆமா, விட்டில் இருந்துகொண்டே வேலை செய்யுறோம்!"
என்று சிரித்தாள்.
"கணினி செய்யுற அளவுக்கு முன்னேறிவிட்டீகளே! என்று
பெரியநாயகியைப் பார்த்தான்.
"அது எப்படி முடியும்? அதில் ஒரு பகுதிதானே இது! இதுவே
இப்படி இருக்கு. பார்க்கத்தான் சிறிதாக இருக்கிறது. ஒவ்வொரு
கம்பியாக எடுத்து வைப்பது பெரிய வேலையாக இருக்கிறது!"
என்றாள் பெரியநாயகி.
"எப்படித்தான் இதைக் கண்டுபிடித்தாங்களோ!" என்றாள்
முத்தழகி.
"கண்டுபிடித்தது இருக்கட்டும்! கண்டுபிடித்ததைக் கற்றுக்
கொள்ளவாகிலும் வேண்டும்! இல்லையென்றால் நாம் முன்னேற
முடியாது!" என்றான்.
"கற்றுக்கொள்வதும் கடினமாகத்தான் இருக்கும்!" என்றாள்
முத்தழகி.
"இருக்கும் இருக்கும்! அது சரி, மெய்யப்பன் வந்தானா?"
என்று கேட்டான்.
"வரவில்லை. முத்தழகி செலவுக்கு மாதா மாதம் ஐம்பது
வெள்ளி கொடுக்கிறேன்னு சொன்னவர் ஒரு மாதத்துக்கு மேலே

எங்கே போய்விடும் காலம் 342

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


ஆகியும் கொடுக்கவுமில்லை! எங்க விட்டுக்காரர் பலமுறை
கேட்டுப் பார்த்துட்டாங்க. என் கொழுந்தன் கொடுக்கவுமில்லை"
என்று பெரியநாயகி முந்திக்கொண்டாள்.
"அப்படியா?"
"தேசிய சேவையும் முடிந்துவிட்டதாம். காசும் கொடுத்திருப்
பாங்க. அந்தக் காசை என்னதான் செய்தாரோ? அதுவும்
தெரியவில்லை!"
"அப்படியா?"
"மீண்டும் ஒப்பந்தம் செய்துகொண்டால் நல்லது என்று
அண்ணன் சொன்னாங்க. அதையும் அவரு கேட்க வில்லை"
"அப்படியா?"
மட்ுிலை.
"து
போய் வர்றாங்களாம்!" என்றாள்.
"அப்படியா ?"
ஆமா!" என்றாள்.
திருவரசுக்கு வியப்பாக
"மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்
சொன்னானே!"
"அவர்
காரவங்களும் நாளைக்கு முத்தழகியைக் கூட்டிக்கிட்டுப்போய்
விட்டுட்டு வரணும்ன்னு சொன்னாங்க!" என்றாள்.
"அப்படியா?" என்றான் திருவரசு. அவனுக்கு
மேல் வியப்பாக இருந்தது.
'முத்தழகியை அழைத்துக்கொண்டுபோய் மெய்யப்பன்
வீட்டில் விட்டுவிட்டால் நல்லதுதான்
முத்தழகியை யார் வீடடுக்கும் அழைத்துக்கொண்டு போக
மாட்டான். எப்படியும் வீட்டில் இருந்துதான் ஆக
என்று எண்ணினான்.
"நாங்களும் எவ்வளவோ
கொழுந்தன் கேட்கமாட்டேங்கிறார்?" என்றாள் பெரியநாயகி.
சிங்கை மா. இளங்கண்ணன்

343

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"பெத்தவங்க பேச்சைத்தான் கேட்கமாட்டேங்கிறான். கூடப்
பிறந்த அண்ணன் பேச்சையாகிலும் கேட்பான்
என்று நினைத்தேன்.
அண்ணன் பேச்ையும கேட்கமாட் ேங்கிறான்.
நினைக்கும்போது.. ?"
"அவர் யாரு பேச்சையும் கேட்கவும் மாட்டாரு.
அடங்கவும்
ம்..." - திருவரசு நெடுமூச்ெறிந்தான்.
"யாரோ ஒரு பெண்ணுகூடச் சுத்திக்கிட்டுத் திரிகிறாராமோ!"
என்றாள்.
"அப்படியா?" என்று திருவரசு முத்தழகியைப் பார்த்தான்.
அவள் குனிந்த தலை நிமிரவில்லை.
கணினியைப் போல் அவள் மனம் இயங்கிக்கொண்டிருந்தது.
இந்த ஊருக்கு வந்ததே தப்பாகப் போய்விட்டது. ஊரிலேயே
இருந்திருக்கலாம். கண்ணியமாக இருந்திருக்கும். இங்கு இவ்வளவு
தொல்லைக்கு ஆளாக வேண்டியதிருக்காது!' என்று எண்ணிக்
கொண்டிருந்தாள்.
குனிந்தபடி நின்ற அவள் கண்களில் நீர் பெருகி நுனிமூக்கில்
உருண்டோடிச் சொட்டியது; துடைத்துக்கொண்டாள்.
'முத்தழகியை வைத்துக்கொண்டு பேசியிருக்கக் கூடாது.
அவள் மனநிலை புரியாமல் பெரியநாயகி வெளிப்படையாகப்
பேசிவிட்டாள்' என்று எண்ணிய திருவரசு,
"எங்கே பையனைக் காணோம்'? என்று கேட்டபடி தான்
வாங்கி வந்த நொறுவையை எடுத்தான்.
"விளையாடப் போயிருக்கிறான்!" என்றாள் பெரியநாயகி.
"நான் வந்து இவ்வளவு நேரமாச்சே! சிறு பிள்ளையை
இவ்வளவு நேரம் விட்டுட்டு இருக்கிறீங்களே!" என்றான் திருவரசு.
"அவன் கீழேதான் விளையாடிக்கொண்டிருப்பான் முத்தழகி,
நீ போய் அழைச்சுக்கிட்டு வந்திடே" என்றாள் பெரியநாயகி,
இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காதா என்று எண்ணிக்
கொண்டிருந்த முத்தழகியும் "சரி" என்று சொல்லிவிட்டு விடு
விடென்று நடந்தாள்.

எங்கே போய்விடும் காலம் – 344

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மின்தூக்கியும் வந்துவிட்டிருந்தது.
அதில் யாரும் இல்லை, அவள் நினைத்ததைப் போல்।
உள்ளே சென்று ஒன்றாவது பொத்தானை அமுக்கினாள்.
மிந்தூக்கி தன் வாயை மூடிக்கொண்டதும் முத்தழகி
கண்களில் கடல் மடை திறந்துகொண்டது. வாய்விட்டு
அழுதாள். மின்
மின் தூக்கி கீழே இறங்கியது.
வாய்விட்டு அழுததால் அவள் மனத்தில் உள்ள சுமை
சிறிது இறங்கிவிட்டிருந்தது.
முத்தழகி பிள்ளையை அழைத்துக்கொண்டு வரச் சென்றதும்
பெரியநாயகி திருவாசைப் பார்த்தாள்.
அவள் பார்வையிலிருந்தே புரிந்துகொண்ட திருவரசு,
"முத்தழகி ரொம்ப இளைத்துவிட்டதே!' என்றான்.
"ஆமா இளைத்துத்தான் விட்டது!"
"மெய்யப்பன் இப்படிச் செய்கிறானே! என்ன செய்யலாம்?."
"முத்தழகி நல்ல பிள்ளை! என்கூட நல்லாப் பழகுகிறது.
நானும் முத்தழகியை உடன் பிறந்த தங்கச்சியைப் போல
நினைக்கிறேன். எங்க வீட்டுக்காரருக்குக்கூட முத்தழகியைப்
பிடிச்சுப் போச்சு உடம்பு இளைத்திருக்குன்னு 'டானிக்' கூட
வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க. இவ்வளவு நல்ல பெண்ணை
இந்தப் பயலுக்குப் போய்க் கட்டிக் கொடுத்திருக்கிறாங்களே
என்றுகூட வருத்தப்பட்டாங்க..."
"அப்படியா?
"கலியானத்துக்கு முன்னால் எங்களிடம் மாப்பிள்ளையைப்
பற்றிக் கேட்டிருந்தால் நாங்களே சொல்லியிருப்போம்
. எப்படியும் எங்களை வந்து
நீங்கள்தான் வரவே இல்லையே!" என்றாள் பெரியநாயகி.
"நடந்தது நடந்து போச்சு. இனி அதைப் பற்றிப் பேசிப்
பயன் இல்லை
"ஆமா நடந்தது நடந்துபோச்சு என் கொழுந்தனுக்கும்
முத்தழகிக்கும் சரிப்பட்டு வராது. வெட்டிவிடுறதுதான் நல்லது.

சிங்கை மா. இளங்கண் ன் 345

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


எங்க விட்டுக்காரரும் அப்படித்தான் நினைக்கிறார்!" என்று
எளிதாகச் சொன்னாள்.
"அது எப்படி முடியும்?"
"எத்தனையோ பேரு வெட்டிவிட்டிருக்காங்களே. வெட்டி
விட்டுட்டு முத்தழகியை என் வீட்டுக்காரருக்குக் கட்டி
வச்சிடலாம்ன்னு நினைக்கிறேன். அவரும் செய்துக்கிறேன்னு
சொல்லுகிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்றாள்.
திருவரசு அதிர்ச்சி அடைந்தான்.
மேசை மீது இருந்த கணினிப் பலகையும் 'படார்' என்று
விழுந்து கம்பி இழை நாலாபக்கமும் சிதறியது. பெரியநாயகி
மகனால் முத்தழகியின் முன்று நாள் வேலை ஒரு நொடியில்
வீணாகியது.
திருவரசு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
'ச்சே! என்ன பிறவிகள்? அழகப்பனுக்கு அறிவே கிடையாதா?
முத்தழகி மேல் இரக்கப்படாமல் அவள் மேல் ஆசைப்பட்டிருக்
கிறானே! தம்பி மனைவியைத் தன் மனைவியாக்கிக்கொள்ள,
தன் மனைவியையே கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறானே!
டானிக் வாங்கிக் கொடுத்திருக்கிறானாம் டானிக். ஆடு
நனைகிறதே என்று ஒநாய் அழுதிருக்கிறது' என்று எண்ணியபடி
அவனையே பார்த்தான்.
அவளுடைய அறியாமையை நினைக்கும்போது அவள் மேல்
இரக்கமாக இருந்தது.
"இதை என்னிடம் சொல்லியதைப் போல் இனி யாரிடமும்
சொல்லாதீங்க! இதை இப்படியே விட்டுவிடுங்க! நீங்கள் நினைப்
பதைப் போல் இது நடக்காது; நடக்கவும் கூடாது. இது
உங்கள் வாழ்க்கைக்கும் உலை வைத்துவிடும்" என்றான்.
அவன் உள்ளத்தில் தீ கனன்றுகொண்டிருந்தது.
அவள் "சரிங்க" என்று முத்தழகியைப் பார்த்தாள்.
பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்த முத்தழகி வாசலில்
நின்றிருந்தாள். அவள் நெஞ்சில் தீக்குழம்பு கொட்டிவிட்டிருந்தது.
"முத்தழகியை உடனே அழைத்துக்கொண்டுபோய்
மெய்யப்பன் வீட்டிலேயே விட்டுவிடுவதுதாங்க நல்லது!"
என்றான் திருவரசு.

எங்கே போய்விடும் காலம் 346

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


பேருந்தில் இருந்தோர்

அதற்குச் சுமை குறைந்தது.


ஆனால் முத்தழகியின் மனச்சுமை மட்டும் குறையவில்லை.
அவள்
நிறுத்தத்தைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் மெய்யப்பன்
அவள் முகத்தைப்
அவள் கன்னங்கள் வீங்கி, கண்கள் சிவந்திருப்பதைப்
அவன்
"இப்போது நாம் எங்கே போய்க்கிட்டு
தெரியுமா?" என்றான
"ஊகூம்!" என்று தலையாட்டினாள்.
"வாயைத் திறந்து சொன்னால் என்ன முத்தா
விடும்?" என்றான்.
"தெரியவில்லை" என்றாள்.
அவள் குரல்
"உனக்கு இப்ப என்ன வந்துவிட்டது? நானும் பார்த்துக்
கொண்டே வருகிறேன். விட்டில்
வழியில் எல்லாம் அழுது தொலைக்கிறாயே ஏன்?
என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?"
அவன் குரலில் அதிகாரம் இருந்தது.
முத்தழகி மூக்கைச் சிந்திக்கொண்டு
பார்த்தாள்.
"வேறே எங்கேயும் போகவில்லை; எங்க அண்ணன் விட்டுக்குத்
தான் போகிறோம்!" என்றான்.
அண்ணன் வீடு என்றதும் முத்தழகி நெஞ்சில் முள்
'கொழுந்தன் வீட்டில் இருக்கலாமா? அவர்
எனக்குத் தெரியாதே' என்று சொல்ல நினைத்தாள். ஆனால்
சொல்லவில்லை
"அங்கேயா?" என்றாள்.
"ஏன் அப்படிக் கேட்கிறே?"

எங்கே போய்விடும் காலம் 336

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் அப்படிப் பார்க்கிறே? சரி வா!" என்று அவள்
கையைப்பற்றினான்.
இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
"முத்தழகி உன்னைத் திருவாக விட்டில் அழைத்துக்கொண்டு
போய் விட்டேன். அவர் மறுநாளே உன்னைத் திரும்பவும்
இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். கூடப் பிறந்தவர்
என்று அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டேன். அவரும்
என் நிலையை எண்ணிப் பார்க்கவில்லை. அவரும் உன்னைக்
கொண்டு வந்து விட்டுவிட்டார். இனிமேல் நீ யாரு வீட்டுக்கும்
போக வேண்டாம். ஊருக் ுப் போ. இன்னும் ஆறு மாதம்
கழித்து உன்னைத் திரும்ப வரவழைத்துக்கொள் கிறேன்!"
என்றான்.
அவன் வாயில் தேனொழுகியது.
முத்தழகி கல்லாகிவிட்டிருந்தாள்
"என்ன பேசாமல் நிக்கிறே?"
"அவங்க மேலே ஏங்க குறை சொல்லுறீங்க? கட்டிய மனைவியை
எல்லாரும் இப்படியா விட்டுக்கு வீடு கொண்டுபோய் விடு
வாங்க?" என்றாள்.
"என்ன இப்படிச் சொல்கிறாய்? இப்படியெல்லாம் செய்ய
வேண்டுமென்று நான் ஆசைப்படுவதைப் போல் சொல்கிறாயே.
என் சூழ்நிலை உனக்குத் தெரியாது. பழைய வேலையிலேயே
இருந்திருந்தேனா இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டேன்.
ஆனால் இதுவும் ஒரு வழிக்கு நல்லது என்று இப்போதுதான்
உணர்கிறேன். ஏன் தெரியுமா? யார் யார் எப்படிப்பட்டவங்க
என்று இபபோதுதான் எனக்குப் புரிகிறது. இப்போதுகூட
நான் கடன் வாங்கித்தான் உன்னை ஊருக்கு அனுப்புகிறேன்.
ஐந்தாறு மாதம் நீ அங்கேயே இரு. நீயும் பெற்றோர்களைப்
பார்த்தாற்போல இருக்கும். எனக்கு நல்ல வேலையும் கிடைத்து
விடும். பிறகு நான் உன்னைத் திரும்பவும் வரவழைத்துக்
கொள்கிறேன். இல்லேன்னா ஊருக்கு வந்து உறவினர்களையும்
பார்த்துவிட்டு உன்னையும் அழைத்துக்கொண்டு வருகிறேன்!"
என்று பன்னீர் தெளித்தான்.
அவள் நெஞ்சில் வெந்நீர் கொட்டியதைப் போல் இருந்தது.

எங்கே போய்விடும் காலம் 348

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் அழுகிறாய்? பிரிந்திருக்க வேண்டுமே என்றா? எனக்கும்
கவலையாகத்தான் இருக்கிறது!" என்று அவள் கண்ணிரைத்
துடைத்துவிட்டான்.
அவள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
"நமக்கும் காலம் வரும் பயப்படாதே!" என்று முதுகில்
தட்டிக் கொடுத்தான்.
அவள் உமிழ்நீரைக் கூட்டி விழுங்கிவிட்டு, 'அத்தையிடம்
சொல்விட்டிங்களா?" என்றாள்.
"அவங்களிடம் சொல்லிவிட்டேன். நல்ல வேலையும் விடும்
கிடைக்கும்வரை ஊரில் இருக்கிறது நல்லதுன்னு சொல்
லிட்டாங்க!" என்றான்.
முத்தழகி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தாள்.
'ஏன் இங்கேயே இருந்தால் என்ன? ஏன் ஊருக்கு அனுப்பி
வைக்க வேண்டும்? இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு வேலை.
செய்கிறாங்களா? இல்லை, இவர்தான் கத்தியைக் காட்டிச்
சொல்லச் சொன்னாரா? இப்படியெல்லாம் செய்பவரிடம்
இருந்து குடும்பம் நடத்துவதைவிட ஊருக்கே திரும்பிப் போய்ப்
பெற்றோரைப் பார்த்துவிட்டு அவங்களுக்கும் சுமையாக இருக்காமல்
குளம் குட்டையென்று போய்விடுவது நல்லது என்று எண்ணிய
படி நின்றான்.
"என்ன பேசாமல் நிற்கிறாய் சரிதானே!" என்று அவன்
குழைந்தான்.
முத்தழகி அவனைப் பார்த்தாள்; கண் கலங்கியது.
"உங்கள் விருப்பம்!" என்றான்.
வெளியே சென்றிருந்த தெய்வயானையும் அப்போது அங்கு
வந்தாள்.
முத்தழகியைப் பார்த்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது.
"என்ன முத்தழகி?" என்றாள்.
"அத்தே உங்க மகன் என்னை ஊருக்குப் போகச் சொல்லுறாங்க
அத்தே!" என்றாள்.
"மூணு நாளைக்கு முன்பே என்னிடமும் சொன்னான்!
விளையாட்டுக்குச் சொல்லுகிறான் என்று நினைத்து அது
சிங்கை மா. இளங்கண் ன் 349

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


உன் விருப்பம்ன்னு சொன்னேன். உன்னிடமும் விளையாட்டுக்
குத்தான் சொல்வியிருக்கிறான். நீ கவலைப்படாதே! ஏன்னா
இப்ப இவன் கையில் மடியில் காசு இல்லை!" என்று தெய்வ
யானை சிரித்தான்.
"நான் ஒண்னும் கம்மா சொல்லலே ! விமான
பணம் கட்டிட்டேன். நாளைக்குக் காலையில் டிக்கெட்
கிடைத்துவிடும்!" என்றான்.
என்னடா பூச்சாண்டி காட்டுறே" என்றாள்.
"நாளைக்குச் சாயுங்காலம் இங்கே இருந்து ஐந்து மணிக்
கெல்லாம் புறப்படும்போது தெரியும் !"
"ஏண்ட இந்த ஆட்டம் ஆடுறே! ஊரும் உலகமும் என்னைத்
தாண்டா பேசும்! மருமகளை வைத்துக்கொள்ள முடியாமல்
விட்டைவிட்டு விரட்டிட்டான்னு என்னைத்தாண்டாதுப்பும்"
என்றாள்.
"உங்களுக்குத்தான் உங்க மருமகளைப் பிடிக்கலேயே
என்றான்.
தெய்வயானை குருதி கொதித்தது.
"எனக்குப் பிடிக்கலேன்னு உனக்கு எப்படிடா தெரியும்?
செய்யுறதையும் செய்துட்டு என் மேல் பழி போடுறியே !
இனிமேல் நடக்காதுடா! இப்போதே மூட்டையைக் கட்டிக்கிட்டு
நீ கிளம்புடா ! அந்தப் பொண்ணு இருக்கட்டும்
"நானும் போகத்தான் போறேன். முத்தழகி அது ஊருக்குப்
போனதும் நானும் இங்கேயிருந்து போயிடுறேன். அப்புறம்
எனக்கு இங்கே என்ன வேலை" என்று சொல்லிவிட்டுத் தன்
அறைக்குள் சென்றான்.
உடைமாற்றிக்கொண்டு திரும்பி வந்தவன் இருவரையும்
முறைத்துப் பார்த்துவிட்டு விரைந்தான்.
அவன் மனநிலை கம்பிக் கதவில் தெரிந்தது; படார் என்று
அடித்துவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் "பயல் ஆடுவதைப் பார்த்தால் கடன்கப்பி
வாங்கி உன்னை அனுப்பிவிடுவான் போலே இருக்கு !
வெள்ளம் வருதுக்கு முன்னால் அணை போடணும் !
திருவரசிடம் சொல்றதுதான் நல்லது" என்றாள்

எங்கே போய்விடும் காலம் 350

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"சரியத்தே!" என்ற முத்தழகி தொலைபேசி இருக்கும் இடத்தை
நோக்கி நடந்தாள்.
திருவரசு வீடு.
"முத்தழகி டெலிபோன்ல என்னங்க சொன்னுச்சு? நீங்க
ஏங்க என்னவோ போல இருக்கிறீங்க?" என்றாள் மங்கம்மாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நச்சுப் பாம்புடன் ஒருவர்
ஒரு நாள் முழுதும் தங்கியிருந்திருக்கிறார் என்று செய்தித்.
தாளைப் படித்துவிட்டுச் சொன்னேன்ல. அவர் பாம்புகளுடன்
தங்கியிருந்தது எனக்கு இப்போது பெரிதாகத் தெரியவில்லை!
முத்தழகிதான் பெரிய நச்சுப் பாம்பிடம் சிக்கிட்டுத் தவியாய்த்
தவிக்குது!" என்றான்.
"என்னங்க சொல்லுறீங்க?"
"நாளைக்கு முத்தழகியை ஊருக்கு அனுப்பப் போகிறானாம்!"
என்றான்.
மங்கம்மாள் பதறிப்போய்விட்டாள்.
"அந்தப் பயலுக்கு எவ்வளவு துணிச்சல் பார்த்தீங்களா'
ஊருக்குத் தள்ளிவிட்டுட்டா ஒரு வம்பு விட்டுச்சுன்னு நினைச்
சிட்டாங்க. இவன் திரும்ப வருத்திக்கொள்வான்னு எப்படிங்க
நம்ப முடியும்?"
"நம்ப முடியாது!"
"தறுதலைக்குட்டியா இருக்குதுங்க ! இந்தச்
இப்படியா வந்து வாய்க்கனும்?"
"தொல்லை கொடுத்துக்கிட்டே இருக்கிறானே!"
"சரி சரி வாங்க போய் அழைச்சுக்கிட்டு வந்திடுவோம்!
இனிமே அது அவனுக்கிட்டே இருந்து வாழறதைவிட இங்கேயே
பிள்ளையோட பிள்ளையாக் கிடந்துட்டுப் போகுது !"
இருவரும் முத்தழகியை அழைத்துக்கொண்டுவர
மெய்யப்பன் வீட்டுக்குச் சென்றனர்.

சிங்கை மா. இளங்கண் ன் 351

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


15. அவன் இட்ட தீ அடிவயிற்றிலே!

மறு நாள்! மணி இரண்டு.


'இனிமேல் யார் தடுத்தாலும் பயணத்தை நிறுத்த முடியாது!
என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்த முத்தழகி துணிமணிகளைப்
பெட்டியில் அடுக்கிவைத்தாள்.
அவள் உள்ளம் வெந்துகொண்டிருந்தது.
தெய்வயானை துவைத்துக் காயவைத்திருத்த துணிகளை
எடுத்து மடித்துக்கொண்டிருந்தாள்.
எந்தச் சவுக்காரத்திற்கும் வெளுக்காதத் தன் மகனை
நினைக்கும்போது அவள் வயிறு எரிந்துகொண்டிருந்தது.
இருவரும் திருவாசை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
திருவாக வருவதற்குள் மெய்யப்பன் வந்துவிடுவானோ
என்ற அச்சமும் அவர்களுக்குள் இருந்தது.
அப்படியே அவன் வந்துவிட்டால் எப்படிச் சமாளிப்பது
என்று பேசிக்கொண்டிருந்தபோதுதான் திருவரசு சென்றான்.
திருவாசைப் பார்த்தபிறகுதான் அவர்களுக்குச் சிறிது ஆறு
தலாக இருந்தது.
"மெய்யப்பன் எங்கே" என்று திருவரசு கேட்டான்.
"அவன் இன்னும் வரவில்லை. நாலு மணிக்குள் வந்துவிடு
வேன்னும் வந்ததும் கணங்காமல் உடனே புறப்பட வேண்டும்ன்னும்
காலையிலேயே சொல்லிட்டுப் போயிருக்கிறான்." என்றாள்
தெய்வயானை.
"நேற்று நானும் மங்கம்மாளும் வந்து கேட்டதற்கு
விளையாட்டுக்குச் சொன்னேன் என்றானே!"
"அதை ஏன் கேட்கிறீங்க? தேத்து ராத்திரி நீங்க வந்துட்டுப்
போன பிறகு அவன் அடிச்ச கூத்து இருக்கே அது சொல்லி
மாளாதுங்க! ஊருக்குப் போததை ஏன் அவருக்கிட்டே சொன்

எங்கே போய்விடும் காலம் 352

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


னேன்னு முத்தழகியை அடிக்கப் போயிட்டாங்கநான்
இல்லேன்னா அடிச்சே இருப்பான் இன்னிக்குக் காலையில்கூட
உங்களுக்கிட்டே சொல்ல வேண்டாம்ன்னு சொல்விட்டுத்தான்
போயிருக்கிறான்."
"ஏன் இப்படியெல்லாம் செய்கிறான் முத்தழகி இங்கு
நிலையாகத் தங்குவதற்குப் போட்டிருந்த விண்ணப்பத்தைத்
தள்ளிட்டாங்களே என்றா?" என்றான்.
"அதாங்க எங்களுக்கும் புரியவே!" என்றாள் தெய்வயானை.
"முத்தழகி, அனுப்பி வைக்கிற முடிவுக்கு வந்துவிட்டான்
என்று உனக்கு நல்லாத் தெரியுமா என்று கேட்டபடி முத்தழகி
யைப் பார்த்தான்.
"அப்பாவுக்குத் தந்தியே கொடுத்துட்டாங்களாம்!" என்றாள்
முத்தழகி.
"அப்படியா?"
"ஆமாங்க அதனால்தான் உடனே உங்களை வரச்
சொன்னோம்!" என்றாள் தெய்வயானை.
"ம்..." என்று திருவரசு சிந்தனையில் ஆழ்ந்தான்.
"நீங்க வர்றதுக்கு முன்னே பின்னே இருந்தாலும் இருக்கு
மோன்னுதான் பயந்துக்கிட்டு இருந்தோம். நீங்களும்
வந்துட்டிங்க அப்படியே நீங்க வர்துக்கு முன்னாலே அவன்
வந்து கிளம்புன்னு சொன்னான்னா நானும் தொடர்ந்து போய்
இரண்டு ஒண்னு பார்த்துடுதுனு துணிஞ்சிட்டேன். இவனுக்கு
இவ்வளவுதுணிச்சல் இருந்தா இவனைப் பெத்த எனக்கு எவ்வளவு
துணிச்சல் இருக்கும். விமான நிலைய வாசலிலேயே பயலைத்
தடுத்து நிறுத்தி போலிசைக் கூப்பிட்டுவிடுவேன்" என்றாள்.
திருவரசு அவளைப் பார்த்தான்.
'தடுத்து நிறுத்திவிடுவேன் என்பவள் வீட்டிலேயே தடுத்து
நிறுத்தலாமே! அங்கே போய்த்தான் நிறுத்த வேண்டுமா?"
என்ற கேள்வி இருவரசு மனத்தில் எழுந்தது.
"என் மனைவியை நான் அனுப்புகிறேன் என்று சொன்னால்
என்ன செய்வீங்க " என்று
"ஆமா... அப்படிச் சொன்னா ஒண்னும் செய்ய முடியா
தாங்க?" என்றாள் அவள்.
சிங்கை மா. இளங்கண் ன் 353

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"என்ன செய்ய முடியும்? அவள் மனைவியை அவன் அனுப்பு
வதை யாரும் தடுக்க முடியாதே! ஏன் முத்தழகி நீ ஊருக்குப்
போகலேன்னு சொல்லுறதுதானே?" என்றான்.
"சொல்லிட்டேன். அவங்க போய்த்தான் ஆகணும்ங்கிறாங்க!"
எனறாள்.
அப்போது காலடியோசை கேட்டது.
கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வாசலைப் பார்த்தனர்.
மெய்யப்பன் வந்துகொண்டிருந்தான்.
அவன் கையில் சியா வானூர்தி டிக்கட் வைக்கும் உறை
இருந்தது.
மெய்யப்பன் வந்த சுருக்கில் திருவரசைப் பார்த்ததும்
பார்க்காதவனைப் போல் விருட்டென்று அறைக்குள் சென்றான்.
தெய்வயானையும் முத்தழகியும் திருவாசைப் பார்த்தனர்.
திருவாக கண்களை முடித் திறந்து தலையை ஆட்டி
பொறுமையாக இருக்கும்படி சைகைகாட்டி உணர்த்தினான்.
வீடு சிறிதுநேரம் அமைதியாக இருந்தது.
அறைக்குள் சென்றிருந்த மெய்யப்பன் திரும்பி அறை
வாசலில் வந்து நின்றபடி, "ம்... புறப்படு !" என்று
பார்த்தான்.
முத்தழகி திருவாசைப் பார்த்தாள்.
"எங்கே புறப்படச் சொல்கிறாய்?" என்றான் திருவாசு.
"ஊருக்கு அனுப்பப் போகிறேன்!"
"நேற்றுக் கேட்டதற்கு விளையாட்டுக்கு என்றாயே!”
"உண்மையில்தான் அனுப்பப் போகிறேன்!"
அடக்கமாகப் பேசியவன் இப்போது இப்படிப் பேசுவது
திருவரசுக்கு வியப்பாக இருந்தது.
அவனையே கூர்ந்து பார்த்தான்.
"இருந்தாற்போல் அனுப்பப் போகிறேன் என்கிறாயே
அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தாயா?"
"சிந்தித்துப் பார்த்துட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்"
என்றான்.
எங்கே போய்விடும் காலம் 354

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"பெத்தவங்க பேச்சைத்தான் கேட்கமாட்டேங்கிறான். கூடப்
பிறந்த அண்ணன் பேச்சையாகிலும் கேட்பான்
என்று நினைத்தேன்.
அண்ணன் பேச்சையும் கேட்கமாட்டேங்கிறான். இவனை
நினைக்கும்போது.. ?"
"அவர் யாரு பேச்சையும் கேட்கவும் மாட்டாரு.
அடங்கவும் மாட்டார்!" என்று பெரியநாயகி தெளிவாகச்
சொன்னாள்.
ம்..." - திருவரசு நெடுமூச்செறிந்தான்.
"யாரோ ஒரு பெண்ணுகூடச் சுத்திக்கிட்டுத் திரிகிறாராமோ!"
என்றாள்.
"அப்படியா?" என்று திருவரசு முத்தழகியைப் பார்த்தான்.
அவள் குனிந்த
கணினியைப் போல்
இந்த ஊருக்கு வந்ததே தப்பாகப் போய்விட்டது. ஊரிலேயே
இருந்திருக்கலாம். கண்ணியமாக
தொல்லைக்கு
கொண்டிருந்தாள்.
குனிந்தபடி நின்ற அவள் கண்களில் நீர் பெருகி
உருண்டோடிச் சொட்டியது; துடைத்துக்கொண்டாள்.
'முத்தழகியை வைத்துக்கொண்டு பேசியிருக்கக் கூடாது.
அவள் மனநிலை புரியாமல் பெரியநாயகி வெளிப்படையாகப்
பேசிவிட்டாள்' என்று எண்ணிய திருவரசு,
"எங்கே பையனைக்
வாங்கி வந்த நொறுவையை எடுத்தான்.
"விளையாடப் போயிருக்கிறான்!" என்றாள் பெரியநாயகி.
"நான் வந்து இவ்வளவு நேரமாச்சே! சிறு பிள்ளையை
இவ்வளவு நேரம் விட்டுட்டு இருக்கிறீங்களே!"
"அவன் கீழேதான் விளையாடிக்கொண்டிருப்பான் முத்தழகி,
நீ போய் அழைச்சுக்கிட்டு வந்திடே" என்றாள் பெரியநாயகி,
இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காதா
கொண்டிருந்த முத்தழகியும் "சரி" என்று
விடென்று நடந்தாள்.

எங்கே போய்விடும் காலம் –

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


மின்தூக்கியும் வந்துவிட்டிருந்தது.
அதில் யாரும் இல்லை, அவள் நினைத்ததைப்
உள்ளே சென்று ஒன்றாவது பொத்தானை அமுக்கினாள்.
மிந்தூக்கி தன் வாயை மூடிக்கொண்டதும் முத்தழகி
கண்களில் கடல் மடை திறந்துகொண்டது. வாய்விட்டு
அழுதாள். மின்
மின் தூக்கி கீழே இறங்கியது.
வாய்விட்டு அழுததால் அவள் மனத்தில்
சிறிது இறங்கிவிட்டிருந்தது.
முத்தழகி பிள்ளையை
பெரியநாயகி திருவாசைப் பார்த்தாள்.
அவள் பார்வையிலிருந்தே புரிந்துகொண்ட திருவரசு,
"முத்தழகி ரொம்ப இளைத்துவிட்டதே!' என்றான்.
"ஆமா இளைத்துத்தான்
"மெய்யப்பன் இப்படிச் செய்கிறானே! என்ன செய்யலாம்?."
"முத்தழகி நல்ல பிள்ளை! என்கூட நல்லாப் பழகுகிறது.
நானும் முத்தழகியை உடன் பிறந்த
நினைக்கிறேன். எங்க வீட்டுக்காரருக்குக்கூட முத்தழகியைப்
பிடிச்சுப் போச்சு உடம்பு இளைத்திருக்குன்னு 'டானிக்'
வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க. இவ்வளவு நல்ல பெண்ணை
இந்தப் பயலுக்குப் போய்க் கட்டிக் கொடுத்திருக்கிறாங்களே
என்றுகூட வருத்தப்பட்டாங்க..."
"அப்படியா?
"கலியானத்துக்கு முன்னால் எங்களிடம் மாப்பிள்ளையைப்
பற்றிக் கேட்டிருந்தால் நாங்களே
. எப்படியும் எங்களை வந்து
நீங்கள்தான் வரவே இல்லையே!" என்றாள்
"நடந்தது நடந்து போச்சு.
பயன் இல்லை !"
"ஆமா நடந்தது நடந்துபோச்சு என் கொழுந்தனுக்கும்
முத்தழகிக்கும் சரிப்பட்டு வராது. வெட்டிவிடுறதுதான் நல்லது.

சிங்கை மா. இளங்கண்ணன் 345

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


உனக்குத்தான் வீடு கிடைக்கவில்லை என்கிறாயே! வாடகை
விடு கிடைத்த பிறகு நீ எப்போது வேண்டுமானாலும் வந்து
அழைத்துக்கொண்டு வரலாம்டா !" என்றான்
ஆற்றாமையால் அவன் கண்களிலும் கண்ணிர் மல்கியது.
முத்தழகி திருவாசைப் பார்த்தாள். அவளால் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. 'தன்னால்தானே மாமா அவர் காலில் விழுந்து
கும்பிடுறேன் என்கிறார் என்று அந்தப் பிஞ்சு மனம் துடித்தது.
மெய்யப்பனை எரித்துவிடுவதைப் போலப் பார்த்தாள்.
மெய்யப்பனின் கல் மனமும் கரைந்தது. சுமை குறைந்தால்
சரி என்று நினைத்துக்கொண்டு திருவரசைப் பார்த்தான்.
"அப்படினா அழைத்துக்கொண்டு போங்க நான் வந்து
திரும்ப அழைத்துக்கொண்டு வர்றவரைக்கும் அங்கேயே
இருக்கட்டும் !" என்று பூசை அறைக்குள் சென்றான்.
பாம்பை காளி படத்திற்குப் பக்கத்தில் வைத்துவிட்டு டிக்கட்
உறையோடு வெளியே வந்தான் எல்லாரையும் மீண்டும் ஒரு
முறை பார்த்துவிட்டு வெளியேறினான்.
திருவரசுக்குப் பெரும் சுமையை இறக்கி வைத்ததைப்
போன்ற உணர்வு.
"நாடகமே ஆடிட்டுப் போயிட்டான்!" என்றாள் தெய்வ
யானை.
திருவரசு அவளைப் பார்த்தான்.
"அப்படித்தான் இருக்கு முத்தழகி எங்கள் வீட்டிலேயே
இருக்கட்டும் அழைச்சுக்கிட்டுப் போறேன்" என்றான்.
"சரி அழைச்சுக்கிட்டுப் போங்க" என்றான் தெய்வயானை.
அவள் குரல் உடைந்து ஒலித்தது.
முத்தழகி கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்.
புயல் அடித்து ஓய்ந்துவிட்டிருந்தது. முத்தழகி திருவரசு
வீட்டிற்கு வந்துவிட்டிருந்தாள். அவள் மனம் அமைதி
அடைந்திருந்தது. ஆனால் அதுவும் நீடிக்கவில்லை, அடுத்த
நானே அவள் நெஞ்சில் நெருப்பு எரியத் தொடங்கியது.
முத்தழகியின் தந்தை தந்தி கொடுத்திருந்தார்
"முத்தழகி வரவில்லை விளக்கம் வேண்டும்" என்று வந்திருந்த

சிங்கை மா. இளங்கண்ன ் 357

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அந்தத் தந்தியைப் பார்த்ததும் மங்கம்மாளும் முத்தழகியும் அழுதே
விட்டனர்.
'அவன் சொல்லியது பொய் என்று நினைத்தது எவ்வளவு
பெரிய தவறாகிவிட்டது. இப்படிச் செய்துவிட்டானே' எனத்
திருவரசும் வருந்தினான்.
இரண்டு மூன்று நாள் கழித்து முத்தழகியின் தந்தையிடம்
இருந்து மடலும் வந்தது.
திருவரசுக்கு எழுதி இருந்தார்.
"...முதலில் முத்தழகி புறப்பட்டு வருகிறது. நான் ஒரு கிழமை
கழித்துப் புறப்பட்டு வருவேன் என்று கொடுத்திருத்த தொலைவரி
(தந்தி கிடைத்தது. முத்தழகி சிங்கப்பூரிலிருந்து சென்னை
வந்து சேரும் நேரமும் அவர் கொடுத்திருந்த தொலைவரி வந்து
கிடைத்த நேரமும் சரியாக இருந்தது. இரண்டும் ஒரே நேரம்
நாங்கள் பதறிப்போப்விட்டோம் நம் ஊரிலிருந்து சென்னைக்கு
எப்படிப் போக முடியும் முத்தழகியின் தாயாரும் ஒப்பாரி
வைக்கத் தொடங்கிவிட்டாள். நான் உடனே சென்னையில்
இருக்கும் நண்பர்க்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
நல்ல வேளை அவர் அப்போது வீட்டில் இருந்தார். அவரை
உடனே வானூர்தி நிலையத்திற்குப் போகச் சொன்னேன். பிறகு
நாங்கள் வாடகைக்கு வண்டி அமர்த்திக்கொண்டு சென்னைக்குப்
பறந்தோம் அங்கு முத்தழகியைக் காணவில்லை. வழி தவறி
யிருக்கும் என்று தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை.
வானூர்தி நிறுவனத்திற்குத் தொடர்புகொண்டோம் முத்தழகி
என்ற பெண் பயணம் செய்யவில்லை என்றே விடைகிடைத்தது.
இருந்தாலும் தாங்கள் மறுவானுர்தியை எதிர்பார்த்து
இருந்தோம் எங்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பயணத்தைத்
தள்ளிப்போட்டாலும் போட்டிருப்பீர்கள் என்றும் செய்தியைத்
தொலைவரி மூலம் வீட்டுக்குத் தெரிவித்திருப்பீர்கள் என்றும்
உடனே ஊருக்குத் திரும்பினோம். இங்கும் எங்களுக்கு
ஏமாற்றமே காத்திருந்தது. நாங்கள் கண்ணினாலேயே நாளையும்
பொழுதையும் கரைத்துக் கொண்டிருக்கிறோம். முத்தழகி அம்மா
சாப்பிடவில்லை அழுதுகொண்டே இருக்கிறாள். உடனே
தொலைவரி கொடுத்துவிட்டு இந்தக் கடிதத்தையும்
எழுதுகிறேன்..."
திருவரசு படித்துக்கொண்டிருந்தான்.

எங்கே போய்விடும் காலம் 358

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


முத்தழகி குருதிக் கண்ணிர் வடித்துக்கொண்டிருந்தாள்.
மங்கம்மாள் குருதி கொதித்தது.
"என்ன பாடு பட்டாங்களோ ! தந்தியைக் கொடுத்துத்
துடிக்க வச்சிட்டானே ! முத்தழகி போகலேன்னு
மறு தந்தி கொடுக்கலேயே ! இவன் உருப்படுவானாங்க;
படவே மாட்டாங்க ! இவனைத் தொலைத்துத் தலையை
கிறது நல்லதுங்க!" என்றாள். ஒப்பாரி வைத்தும் அவள் மனக்
கொதிப்பு அடங்கவில்லை.
நம்மைத்தான் இந்தப் பாடுபடுத்திட்டான் போதாக் கொறைக்கு
அவங்களையும்லதுடிதுடிக்க வச்சிட்டான். இவன் உருப்படவே
மாட்டான் !" என்று பற்களை நறநறவென்று
அவள் பார்வை முத்தழகி பக்கம் திரும்பியது.
"இது எந்த நேரத்தில் பிறந்துச்சோ? இதாலே எங்கண்ணன்
பட்டது போதாதா? இங்கே வந்த பிறகுமா நாய் படாதபாடு
படணும்?" என்றாள்.
முத்தழகி கண்ணீர் வற்றவில்லை.
முத்தழகி 'என் தலையெழுத்து' என்று சொல்ல நினைத்தாள்.
வாயில் வரவில்லை.
திருவரசு நீண்ட பெருமூச்சுவிட்டான் !

சிங்கை மா. இளங்கண் ன் 359

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


16. ஆடி மாதம் ஆட்டியா வைக்கும்?
மெய்யப்பன் மூட்டிவிட்டிருந்த நெருப்பை முத்தழகியின்
கண்ணிரால் அணைக்க முடியவில்லை.
வெளிச்சம் கொடுக்கவேண்டிய விளக்கே அவள் உள்ளத்தில்
காட்டுத் தீயை மூட்டிவிட்டிருந்தது.
நாலைந்து மாதமாகக் கண்ணிர் வடித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நாள் கூட அவன் அவளை வந்து பார்க்கவில்லை;
ஆறுதல் மொழி கூறவில்லை. மனைவி என்றொருத்தி இருக்கிறாளே
என்று நினைத்தும் பார்க்கவில்லை.
'மூலப் பொருளே இல்லாமல் நிலத்தில் பதிகால் நடுவது
எப்படி? மாடி வீடு கட்டுவது எப்படி? முத்தழகியை நிலையாகத்
தங்கவைப்பது எப்படி? அவள் வாழ்வில் ஒளி சேர்ப்பது எப்படி’’
என்று நாளும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருந்தாள்
திருவரசு.
அவன் உள்ளத்தில் சுமை ஏறிக்கொண்டே இருந்தது.
இவ்வளவு முயற்சி செய்தும் அது கானல் நீராகிவிடுமோ
என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஆறுமாதம் நீடிக்கப்பட்டிருந்த விசாவும் முடிவதற்கு ஒரு
மாதமே எஞ்சியிருந்தது.
'விசா முடியும் வரைதானே வைத்திருக்க முடியும் அதற்குப்
பிறகு முத்தழகியை ஊருக்கு அனுப்பித்தானே ஆக வேண்டும்'
எனும் எண்ணத்தில் மெய்யப்பன் இருந்தான்.
"என்னங்க இந்தப் பயலை இந்தப் பக்கம் ஆளையே காணோம்
இப்படி இருந்தான்னா எப்படிங்க?" என்றாள் மங்கம்மாள்.
"என்ன செய்யுறது நீயே ஒரு வழி சொல்லே !" என்றான்
திருவரசு.
"எனக்குத் தெரிஞ்சாத்தான் சொல்லியிருப்பேனே
"

எங்கே போய்விடும் காலம் : 360

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"இப்படி ஒருவனை இப்போதுதான் பார்க்கிறேன். ஒருத்தி
யைக் கைப் பிடித்துவிட்டோமே! அவளைக் கைவிடக் கூடாதே!
பெண்னைப் பெற்றவர்கள் கண்ணர் வடிப்பார்களே!.பெண்ணை
வரவழைத்தவங்களும் கவலைப்படுவாங்களே! தன்னால் தன்
குடும்பத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடுமே' என்று எதையுமே
சிந்தித்துப் பார்க்காமல் இருக்கிறானே ! இவன் என்ன
இருப்பான் என்றே எனக்குப் புரியவில்லை !" என்று
மூச்செறிந்தான்.
"என் பிள்ளையா மட்டும் இருந்திருந்தால் இவனைத்
தொலைத்துத் தலை முழுகியிருப்பேன்!" என்றாள் மங்கம்மாள்.
முததழகி மனமொடிந்துவிட்டிருந்தாள்.
"முத்தழகி உன் கணவன் ஒழுங்கா வரமாட்டான் போலிருக்கு!
உனக்கு 'விசா'வும் முடியப்போது ! நீ ஊருக்குப் போனாலும்
போக வேண்டியதிருக்கும். அதனால் நான் ஒரு முடிவுக்கு
வந்திருக்கிறேன். சமூகநலத் துறை வழிதான் இவனை நாட
வேண்டும். அப்பத்தான் இதற்கொரு வழி பிறக்கும். மயிலே
மயிலே என்றால் மயில் இறகு போடாது ! நீ என்ன
என்றான் திருவரசு.
முத்தழகி கண்களிலிருந்து கண்ணிர் கடகடவென்று ஓடிக்
கொண்டிருந்தது. வெந்த உள்ளத்தோடு திருவரசைப்பார்த்தாள்.
அக்காட்சி திருவரசின் நெஞ்சை நெகிழவைத்தது.
"நீ ஏன் அழுறே ! சரின்னு சொல்லே !"
முத்தழகி கண்ணிரைத் துடைத்துக்கொண்டு "சரி" என்றாள்.
ஒரு மாதம் உருண்டது.
சமூக நலத்துறை அதிகாரியின் அறிவுரைகள் நல்ல பயனை
விளைவித்திருந்தன.
முத்தழகியின் 'விசா'வும் நீட்டிக்கப்பட்டிருந்தது.
அவளை மெய்யப்பன் தன் வீட்டுக்கு அழைத்துச்
சென்றிருந்தான்.
இருவரும் ஓர் அறையில் தனித்து இருந்தனர்.
"முத்தழகி

சிங்கை மா. இளங்கண் ன் 361

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ம்..."
"ஐந்து மாதத்திற்குப் பிறகு இன்றுதான் நாம் தனிமையில்
இருக்கிறோம்!"
"ம்..."
"நீ அங்கே இருந்தபோது நான் வந்து பார்க்கவில்லையே
என்று கவலைப்பட்டாயா?"
"ம்..."

"திருமணத்துக்கு வாங்கியிருந்த கடனைக் கட்ட வேண்டும்


என்றுதான் நான் கடுமையாக வேலை செய்தேன். அப்படி உழைக்கா
விட்டால் இப்போது கடனைக் கட்டியிருக்க முடியுமா? கடனைக்
கட்டிவிட்டேன். இனிமேல் தாக்குக் கவலையே இல்லை. இப்போது
நீ என்ன கேட்டாலும் என்னால் வாங்கிக் கொடுக்க முடியும்
தெரியுமா?" என்றான்.
"ம்..."
"என்ன நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்; நீ, ம்...
போட்டுக்கொண்டே இருக்கிறாய்?" என்றபடி இரு கைகளாலும்
அவள் முகத்தை ஏந்தினான்.
ஐந்தாறு மாதமாக வற்றாமல் ஓடிய கண்ணிர் அப்போதும்
ஒடிக்கொண்டிருந்தது.
"ஏன் அழுகிறாய்? என்றவாறு அவள் கண்ணிரைத் துடைத்து
விட்டான்
அவள் உதடுகள் படபடத்தன.
"நடந்ததைக் கனவு என்று நினைத்துக்கொண்டு மறந்துவிடு.
காளியம்மா இனிமேல் நம்மைக் கைவிடமாட்டாள்!" என்றான்.
அவள் நெஞ்சம் விரிந்து சுருங்கியது. பெருமூச்சுவிட்டாள்.
"இந்தாப்பாரு உன்னைப் பிரிந்து இனிமேல் நான் ஒரு
நொடிகூட இருக்கமாட்டேன்! ஆறு மாதம் உன்னைப் பார்க்காமல்
நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்!" என்றான்.
முத்தழகி அவனைக் கூர்ந்து பார்த்தான்.
"உண்மையாகத்தான் சொல்றிங்களா?" என்றாள்.

எங்கே போய்விடும் காலம் 362

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உண்மையாகத்தான் சொல்லுகிறேன். நீ எதைப் பற்றியும்
கவலைப்படாதே ! சித்தாப்பாவும் சின்னம்மாவும்
ரொம்பவும் தொல்லைக்கு ஆளாகிவிட்டாங்க. இனிமேல் அப்படி
யெல்லாம் வராமல் பார்த்துக்கொள்வேன். சின்னம்மாவுக்குப்
புடவையும் சித்தப்பாவுக்கு வேட்டியும் வாங்கிக் கொடுத்து
அவங்க காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கப் போகிறேன்
என்றான்.
'காளியம்மன்தான் இவர் மனத்தை மாற்றியிருக்கிறது'
எண்ணியபடி முத்தழகி அவனைப் பார்த்தாள்.
அவள் மனச்சுமை குறைந்தது.
"எனக்கு எல்லாமும் நீங்கதாங்க. இந்த ஊரில் எனக்குன்னு
யார் இருக்கிறாங்க, நீங்கதானே!" என்றாள்.
"எனக்குத் தெரியாதா என்ன?" என்றபடி அவளை விழுங்கி
விடுவதுபோல் பார்த்தான்.
அவள் முகம் குப்பென்று சிவந்தது.
அவன் இறுக அணைத்துக்கொண்டான்.
மூன்று மாதம் ஓடியது.
காலையில் குளித்துவிட்டு முத்தழகி பசியாறிக்கொண்டிருந்தாள்.
தொலைபேசி மணி ஒலித்தது.
"முத்தழகி பேசுகிறேன்."
"இங்கே வடிவு பேசுகிறேன்! எப்படி நலமா இருக்கிறாயா?
" இம் இருக்கிறேன் ! நீங்க உங்க பேரை
யாருன்னு கேட்டா சொல்லமாட்டேங்கிறீங்களே
"அது அதுக்கு நேரம்
"எப்போது கேட்டாலும் இப்படித்தானே சொல்லுறீங்க?"
"முத்தழகி யாருகூடப் பேசுறே?" தெய்வயானை குரல் கேட்டது.
"வடிவுங்கிறவங்களுக்கிட்டே!"
"அவளுக்கு வேறே வேலை!" என்றவாறு விரைந்து வந்தாள்.
முத்தழகியைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அவள்
"ஏண்டி உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடி,

சிங்கை மா. இளங்கண் ன் 363

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என் மருமகளுக்கிட்டே உங்களுக்கு என்னடி பேச்சு வேண்டிக்
கிடக்கு!" என்று செவிமடுப்பானை வைத்துவிட்டாள்.
முத்தழகியைப் பார்த்து, "யாராகிலும் ஏதாகிலும் பேசு
வாளுங்க நீ ரொம்பப் பேச்சு வச்சுகிறாதே!" என்றாள்.
முத்தழகி 'சரி' என்று சொல்ல நினைத்தாள்.
ஆனால் சொல்லவில்லை. அதற்குள் வாந்தி வந்துவிட்டது.
கழுவுதொட்டியில் கபசுபவென்று கக்கினாள்.
தெய்வயானை விரைந்து சென்று அவள் நெற்றியை அழுத்திப்
பிடித்தாள்.
அவளுக்கு ஒரே மகிழ்ச்சி, பேரன் பிறக்கப்
போகிறான்
"ஐப்பசி, கார்த்திகை மார்கழி..." என்று மாதத்தைக்
கணக்கிட்டுப் பார்த்தாள்.
ஆடி மாதத்தில் பிறக்கும் என்று தெரிந்ததும் '
இவன் ஆடுற
ஆட்டம்போதாதுன்னு இவனுக்கு ஒண்னு ஆடி மாதத்தில்
அதுவும் ஆட்ிவைகப

முத்தழகிக்கு வாந்தி நின்றதும் மாங்காய் ஊறுகாய் எடுத்துக்


கொடுத்தபடி, "உனக்கு ஆடி மாதம்ல பிள்ளை பிறக்கும்!"
என்றாள்.
முத்தழகிக்கு வாய்மட்டும் புளிக்கவில்லை காதும் புளித்தது.

எங்கே போய்விடும் காலம் 364

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


17. தலைப்பிள்ளையின் தலைவிதி!

திருவரசு தனிமையில் இருந்தான்.


'ஒன்று போனால் ஒன்று வந்து கொண்டிருக்கிறதே! மறு
படியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டால் எல்லாம்
பாழாகிவிடுமே ! முத்தழகி நிலையாகத் தங்குவதற்கு
விடிவுகாலம் பிறக்கவில்லையே ! கர்ப்பாக வேறு
முத்தழகிக்குப் பிள்ளை பிறந்தால் அது ஆடி மாதத்தில் பிறக்கும்.
குடும்பத்திற்கு நல்லது இல்லையென்று தெய்வயானை வேறு
சொல்லுகிறாளே !' என திருவரசு பல கேள்விகளைப்
கோணங்களில் போட்டு விடை காண முயன்துகொண்டிருந்தான்.
அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.
மெய்யப்பன் பேசினான்.
அவன் உற்சாகத்துடன், "சித்தப்பா நல்ல செய்தி ! ஒரு
விட்டுடுச்சு !"
'முத்தழகி கர்ப்பமாக இருப்பதைத்தான் சொல்லப் போகிறான்'
என்று முடிவு செய்த திருவரசின் சிந்தனை விரிந்தது.
'இது இவனுக்கு நல்ல செய்தியாக இருக்கலாம். இப்போதுள்ள
சூழ்நிலையில் இது முத்தழகிக்கு நல்ல செய்தி இல்லையே'
என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
"என்ன சித்தப்பா நல்ல செய்தின்னு சொல்லுறேன் நீங்க
என்ன ஏதுன்னுகூடக் கேட்கலே !" என்று மெய்யப்பன்
திருவரசு தன் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
சிறிதுநேரம் பிடித்தது.
"ம்... என்ன செய்தி?" என்றான்.
"நல்ல செய்தி ! முத்தழகிக்கு இரண்டாவது தடவை விண்ணப்பம்
செய்திருந்தோம்ல ஏற்றுக்கொண்டு வரச்சொல்லிக் கடிதம்
வந்திருக்கு !"
திருவரசுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே காரியத்தை முடித்துவிட
நினைத்தான்.
சிங்கை மா. இளங்கண் ன் 365

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"எப்ப வந்துச்சு?!"
"இன்னிக்குத்தான் வந்திருக்கு!" என்று மெய்யப்பன் பெருமை
யாகச் சொன்னான்.
நல்ல செய்திதான். நீ நாளைக்குக் காளையிலேயே முத்தழகியை
அழைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வந்துவிடு. நானும்.
வந்துவிடுகிறேன்" என்றான்.
"மெய்பன சரி !" என்றான்.
இனிமேல் பிள்ளை எந்த மாதத்தில் பிறந்தால்தான் என்ன?
கிடைக்க வேண்டியதுதான் கிடைத்துவிட்டதே என்று திருவரசு.
மகிழ்ச்சியடைந்தான்.
மறுநாள் குடியேற்றத்துறை அலுவலகத்திற்குச் சென்று அங்கு
ஆகவேண்டிய வேலைகளைச் செய்துவிட்டு அடையாளச் சீட்டுக்கு
விண்ணப்பித்த பிறகுதான் தன் தலையில் இருந்த பெரும்
சுமையை இறக்கிவைத்ததைப் போல் இருந்தது.
"என்ன முத்தழகி?" என்று திருவாக சிரித்தான். அவன்
கேள்விக்கு விடையாக அவள் முகத்தின் முல்லை மலர்ந்தது.
மெய்யப்பனுக்கும் ஒரே மகிழ்ச்சி.
ஆனால், அது?
இரண்டு கிழமைதான் ஒடியிருக்கும்.
வெளியில் சென்றிருந்த மெய்யப்பன் வீட்டிற்கு வந்தான்.
தெய்வயானையையும் முத்தழகியையும் சுட்டெரிப்பதைப்
போல் பார்த்தான்.
விடுவிடு என்று அறைக்குள் சென்றான்.
பிறகு திரும்பி வரவேற்பறைக்கு வந்தான்.
"யார் வீட்டுக்கு வந்துட்டுப் போனது?" என்றான்.
'என்ன அதிகாரம்' என்று எண்ணியவாறு தெய்வயானை
அவனைப் பார்த்தான்.
முத்தழகி வாயே திறக்கவில்லை. சட்டென்று தலை
குனிந்தான்.
"என்ன நான் கேட்கிறேன்! எல்லாரும் பேசாமல் இருக்குறிங்க?
யார் வந்ததென்று எனக்குத் தெரியும்!"

எங்கே போய்விடும் காலம் 366

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏன் மாமா தடுக்கிறீங்க ! நான்
அவள் கண்கள் ஆற்றையும் குளத்தையும்
"பார்த்தாயா முத்தழகி போகிறேன் என்கிறது! வீட்டுக்குப்
போகிறேன் என்றா சொல்கிறது:
போய் விழுகிறேன் என்கிறதா?" என்றான் திருவரசு
தெய்வயானையும் பொறுமையிழந்துவிட்டிருந்தாள்.
"நீ என்னடா
அவர் சொல்லுறதையும் கேட்கமாட்டேங்கிறே! நாளைக்கு
ஏதாகிலும் நடக்கக் கூடாதது நடந்திடுச்சுன்னா என்னடா
செய்யுறது?" என்றாள்.
மெய்யப்பனின் கண்கள் சிவந்தன.
"எல்லாம் உங்களால் வந்ததுதானே! எல்லாத்துக்கும் நீங்க
தான் காரணம் !
பிடிக்கலேயே!" என்றான்.
"கடைசியில் என் தலையில்
டேய், அந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும்.
வீட்டைவிட்டு வெளியே போடா" என்றாள்.
மெய்யப்பன் தடதடவென்று பூசை அறைக்குள் ஓடினான்.
குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு துணிப்
பாம்பை எடுத்தான். அதன் தலையிலிருந்து வால் வரை
விட்டபடி மீண்டும் அவர்களுக்கு
அவன் செய்கை எல்லாரையும் பயமுறுத்துவதைப் போல்
இருந்தது.
"என் மனைவியை நான் அனுப்புகிறேன் !.
தலையிடக் கூடாது"
"அனுப்புவே அனுப்பமாட்டே!" என்றாள் தெய்வயானை
மெய்யப்பன் அவனையே கூர்ந்து பார்த்தான்.
திருவரசுக்குத் தலையே சுற்றியது.
"உன் காலை வேண்டுமானாலும் தொட்டுக் கும்பிட்டுக்
கேட்டுக்கிறேன்டா முத்தழகி இங்கேயே இருக்கட்டும்டா ஐந்தாறு
மாதத்திற்கு வேண்டுமானால் என்

எங்கே போய்விடும் காலம் 356

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


அவன் சொல்லியது முத்தழகி நெஞ்சில் தீயை அள்ளிக்
கொட்டியதைப் போல் இருந்தது.
அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"டேய் ! நாக்கை அடக்கிப் பேசுடா" என்று
சீறியெழுந்தாள்.
"நான் அடக்கிப் பேசணுமா?" என்ற மெய்யப்பன் தடதட
வென்று பூசை அறைக்குள் ஓடியவன் அதே சுருக்கில் திரும்பி
அடுக்களைக்குள் சென்றான்.
திரும்பி வரும்போது அவன் கையில் கத்தி இருந்தது.
தெய்வயானை அவன் கையைப்பார்த்தாள்.
அவன் கையில் இருந்த கத்தி அவளைக் குறிபார்த்தது.
தெய்வயானை துணிப்பாம்பாகிவிட்டாள்.
"நாளைக்கு இவள் வீட்டில் இருக்கக் கூடாது. இருந்தால்
நடக்கிறதே வேறே!" என்று தான் கற்ற கலையைக் காட்டிவிட்டுக்
கத்தியைத் துக்கி எறிந்தான்.
கத்தி சாப்பாட்டு மேசையில் குத்தி நின்று ஆடியது.
அதே சுருக்கில் கதவைப் படார் என்று இழுத்துச் சாத்தி
விட்டு விரைந்தான்.
தெய்வயானை முத்தழகி கன்னத்தைத் தடவியபடி "இப்படி
அடிச்சுப் போட்டுட்டானே! இனிமேல் நீ இங்கிருந்தால் சொம்ப
ஆடுவான் போலிருக்கு கொஞ்ச நாளைக்கு நீ திருவாக விட்டி
லேயே இருக்கிறதுதான் நல்லது!" என்றாள்.
"சரியத்தே!" என்றாள் முத்தழகி.
அவள் கண்கள் தஞ்சோங் பாகார் கடலை நினைவுகூர்ந்தது.
நேரங்காலம் தெரியாமல் தொலைபேசி மணி ஒலித்தது.
தெய்வயானை 'இது வேறே! இந்த நேரத்தில் என்று சொல்லிய
படி சென்றாள்.
?"
"யார் பேசுறது
"வடிவு பேசுறேன் மெய்யப்பன் இருக்கிறாரா ?"

எங்கே போய்விடும் காலம் 368

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"ஏண்டி உங்களுக்கு வேலையே இல்லையாடி? அவனை
ஏண்டி கூப்பிடுங்க?" என்று செவிமடுப்பானை டக்கென்று
வைத்தாள்.
அன்று மாலை முத்தழகி திருவாக வீட்டில் இருந்தாள்.
அவள் கன்னம் விங்கியிருந்தது.
அதைப் பார்த்து மங்கம்மாள் குருதிக் கண்ணணீர் வடித்தாள்.
திருவாக வீடு திரும்பியதும் "என்னங்க இப்படிக் கொடுமைப்
படுத்தியிருக்கிறான். மாட்டை அடிப்பதைப் போல் அடித்திருக்
கிறானே!" என்றாள் மங்கம்மாம்.
திருவரசு முத்தழகியைப் பார்த்தான்.
"முத்தழகி ஏதாகிலும் பேசினாயா?" என்று அமைதியாக ்
கேட்டான்.
"இல்லே மாமா! அவங்க வீட்டுக்கு வந்ததும் யார் இங்கே
வந்துட்டுப் போனதுன்னு கேட்டாங்க அவங்களைப் பார்க்கும்
போதே எனக்குப் பயமா இருந்தது. நான் பேசவில்லை. அத்தையும்
அவங்களுந்தான் இரைந்து பேசிக்கிட்டாங்க கடைசியில், எல்லாம்
உன் வேலையாடின்னு என்னை அடிச்சிட்டாங்க!" என்றாள்
முத்தழகி.
'இது வாய் இல்லாப் பூச்சிங்க!" என்றாள் மங்கம்மாம்.
"உன்னைப் போல் முத்தழகிக்கு வாய் இல்லேன்னு எனக்குத்
தெரியும். நீ சும்மா இரு!" என்றான் திருவரசு.
"என் வாயும் இருக்க மாட்டேங்குது!" என்று மங்கம்மாம்
சவித்துக்கொண்டாள்.
"முத்தழகி நீ சும்மா இருந்தால் அவன் ஏன் சண்டைக்கு
வருகிறான்?"
"அவங்க வேணும்ன்னே வம்பிழுப்பாங்க!"
"காரணம் இல்லாமலா?"
"அதான் மாமா எனக்குப் புரியலே!
"ம். இவன் திருந்தமாட்டான் போலிருக்கே" என்றான்
திருவரசு.

சிங்கை மா. இளங்கண் ன் 369

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அடிவயிற்றை வலிக்குன்னு வேறே சொல்லுதுங்க!" என்றாள்
பங்கம்மாள்.
"வயிற்றின் அடித்துவிட்டானா?" என்று வியப்பு மேலிடக்
கேட்டான் திருவரசு,
"ஆமாங்க! வந்ததும் என்னிடம் சொல்லிட்டு அழுதுங்க!
" என்றாள்
"சரி சரி உடனே மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போ!"
என்றான்.
"இன் வாழ்வதைக் ாட் ிலும் பிள்ளையாகிலும்
பிறந்துச். தை வச்சக்கிட்டுக் காலத்தைத் தள்ளிடலாங்க"
என்றான கம் மாள்.
"காலத்தைத் தள்ளுறதிலேயே இரு! முதலில் பார்க்க வேண்டி
பதைப் பாரு!" என்றான் திருவரசு.
'எல்லாம் நம்ம தலைவிதி' என்று மங்கம்மாள் முத்தழகியை
மருத்துவரிடம் காட்ட அழைத்துச் சென்றாள்.
மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்து மூன்று நாளாகியும்
வலி குறையவில்லை. மீண்டும் அழைத்துச் சென்றாள்.
நகைகளும் அடகுக் கடைக்குச் சென்றுவிட்டிருந்தன.
முத்தழகிக்கு மனச்சுமை குறையவில்லையென்றாலும் அவள்
வயிற்றில் வளர்ந்த சுமை குறைந்துவிட்டிருந்தது.

எங்கே போய்விடும் காலம் 370

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


18. கொடுத்தவனே கேட்டான்

முத்தழகிக்கு வாழ்க்கையே கசந்துவிட்டிருந்தது.


செங்கோடன் எழுப்பிய புயலில் சருகாகி அந்தச் சருகு
காற்றில் பறந்து சென்று மெய்யப்பன் காலில் விழுந்து மிதிபட்டுக்
கொண்டிருப்பதை நினைக்கும்போது வாழ்க்கையே வெறுத்து
விட்டது.
புழுங்கல் அரிசிச்சோறு தளதனவென்று வெந்து
கொண்டிருந்தது.
மனப்புழுக்கத்தோடு முத்தழகி தாடையில் கையை வைத்து
மேசைமீது முட்டுக்கொடுத்தபடி அடுப்பைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
அப்போது 'டொக் டொக்' என்று கதவு தட்டும் ஒலி கேட்டது.
எழுந்து புடவையைச் சரிசெய்துகொண்டு கதவைத்
திறந்தாள்.
பொலிவிழந்துவிட்டிருந்த இரண்டு உருவங்கள் ஒன்றை
யொன்று பார்த்துக்கொண்டன.
பிள்ளையை மார்போடு அனைத்துக்கொண்டு எதிரே
நின்றவள் முத்தழகியைப் பார்த்தாள்.
முத்தழகிக்கு அவளை யார் என்று தெரியவில்லை.
"நீங்கள் . "என்று இழுத்தான்.
முத்தழகியின் தோற்றத்திலிருந்தே புரிந்துகொண்டுவிட்டிருந்த
வடிவு என்னைத் தெரியவில்லையா? நான்தான் வடிவு!" என்றாள்.
"வாங்க!" என்று முத்தழகி வரவேற்றாள். அவள் உள்ளே
வந்தாள்.
கதவு திறந்தே கிடந்தது. சோறு அடுப்பில் வெந்து
கொண்டிருந்தது.
வடிவு விட்டுக்குள் சென்றதும் அமர்ந்தபடி முத்தழகி முகத்தைப்
பார்த்தாள். அந்த முகத்தைப் பார்க்கும்போது அவளுக்கு இனக்க
??? இருந்தது.

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நான் கோள்விப்பட்டது உண்மையா?" என்றாள் வடிவு.
"என்ன கேள்விப்பட்டிங்க?"
"அடிவயிற்றில் அடித்து மூன்றுமாதக் கர்ப்பமே கலைந்து
போச்சாமே
ம்."என்று பெருமூச்சுவிட்டான் முத்தழகி.
"அவர் வந்து பார்த்தாரா?"
"இல்லை!"
"ஆண்களுக்குக் கொஞ்சம் கூட இரக்கமே
போலிருக்கு!" என்று வடிவும் பெருமூச்சுவிட்டாள்.
"நான் உங்களை ஒண்னு கேட்கலாம்ன்னு நினைக்கிறேன்!"
"என்னை யார் என்றுதானே கேட்க நினைக்கிறீங்க?"
"ஆமா..!" என்று முத்தழகி தலையாட்டினாள்.
'ம்டசொலுறேன்" என்று அவள் கதையைத் தொடர்ந்தாள்.
நான் ஆன்சன் அங்காடியில் வேலை செய்துகொண்டு இருந்தேன்.
அப்போது எனக்கும் செங்கோடனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தோம். ஒரு நாள் அவர்
என்னிடம் எனக்கு என் பெற்றோர் பெண் பார்த்திருக்கிறாங்க,
உறவுப் பெண் ஊர்ப்பெண் என்றார். என்னால் அவர் சொல்லி
பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நம் காதல் என்றேன்.
காதலைவிடப் பெற்றோரைத்தான் நான் மதிக்கிறேன் என்றார்.
என்னால் என்ன செய்ய முடியும்? கெஞ்சிக் கேட்டேன். முடியாது
என்று சொல்லிவிட்டார். அந்தப் பெண் யார் தெரியுமா? நீங்க
தான். அதற்குப் பிறகு நானும் அவரும் சந்திக்கவில்லை. கொஞ்ச
நாள் கழித்து மெய்யப்பனும் நானும் அடிக்கடி சந்தித்தோம்.
என்னை விரும்புவதாகவும் சொன்னார். செங்கோடன் வேறு
பெண்ணை மணக்கப் போகிறார். இனிமேல் அவரை அடைய
முடியாதுன்னு நினைத்து தான் மெய்யப்பனுடன் பழகினேன்.
இரண்டு மூன்று மாதம் கழித்து செங்கோடன் மீண்டும் என்னைச்
சந்தித்தார். தாடியும் மீசையும் வளர்ந்திருந்தது. எனக்கு ஊரில்
இருந்து வந்த உறவுப் பெண்ணைப் பிடிக்கவில்லை, அது குட்டை
பாக இருக்கு; நான் மணந்தால் உன்னைத்தான் மனப்பேன்'
என்றார். நான் முதலில் மறுத்துவிட்டேன். 'நீ மறுத்தால் என்
பிணத்தைத்தான் பார்க்க முடியும் என்றெல்லாம் சொல்லி

எங்கே போய்விடும் காலம் , 372

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


என் மனத்தையும் மாற்றிவிட்டார். நானும் செங்கோடனும்
மறுபடியும் பழகினோம். இது மெய்யப்பனுக்குப் பிடிக்கவில்லை.
'உன்னைப் பழிக்குப் பழி வாங்காமல் விடமாட்டேன்' என்று
சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதற்குப் பிறகுதான் உங்களை
வந்து பெண் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். இதற்கிடையில்
நானும் முழுகாமல் இருந்தேன். செங்கோடனிடம் சொல்லி
சுருக்கில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு
அவர் என்ன சொன்னார் தெரியுமா அக்கா?" நீ மெய்யப்
பனுடன் பழகி இருக்கிறாய். உன்னை எப்படி நம்புவது?'
என்று நாக்குக் கூசாமல் சொல்லிவிட்டார்...." என்று
சொல்லிக் கொண்டிருந்த வடிவால் கண்ணிரைக் கட்டுப்படுத்த
வில்லை.
கண்ணிர் சிந்தியதும் மடியில் கிடந்த பிள்ளையும் கண்
விழித்துக்கொண்டது.
கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்.
உமிழ் நீரைக் கட்டி விழுங்கிவிட்டு மீண்டும் "மெய்யப்பனிடம்
ஓடினேன். காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டேன். பழிக்குப்பழி
வாங்காமல் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். இப்போது
நான் ஒரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டேன்!' என்றாள் வடிவு.
முத்ழகி கண்களும் கலங்கின.
துடைத்துக்கொண்டு "அழாதிங்க!" என்றாள்.
"பெண்ணாகப் பிறந்தவர்களே அழப் பிறந்தவர்கள்தானே!
நான் எவ்வளவு பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகியிருக்கிறேன்
தெரியுமா? எல்லாத்தையும் தாங்கிக்கொண்டுதான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன். உங்களை அடிவயிற்றில் உதைத்ததைப்
போல் என்னை உதைத்திருந்தால் நான் செத்திருப்பேன்; இல்லை
யென்றால் இந்தச் சனியனாகிலும் பிறக்காமல் இருந்திருக்கும்!"
என்றாள்.
கன்னங்களில் உருண்டு ஓடிய கண்ணீர் வாயில்பட்டுக்
கரித்தது.
பிள்ளை கணணீர் வழிந்தோடிய அவள் கன்னத்தில் சப்
சப்' என்று அடித்தது.
கருகல் நாற்றமும் மூக்கைத் துணைத்தது முத்தழகி விழுந்
தடித்து ஒடினாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 373

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"உண்மையாகத்தான் சொல்லுகிறேன். நீ எதைப்
கவலைப்படாதே ! சித்தாப்பாவும் சின்னம்மாவும் என்னால்
ரொம்பவும் தொல்லைக்கு ஆளாகிவிட்டாங்க. இனிமேல் அப்படி
யெல்லாம் வராமல் பார்த்துக்கொள்வேன். சின்னம்மாவுக்குப்
புடவையும் சித்தப்பாவுக்கு வேட்டியும் வாங்கி
அவங்க காலில் விழுந்து மன்ிபுக
என்றான்.
'காளியம்மன்தான் இவர் மனத்தை மாற்றியிருக்கிறது' என்று
எண்ணியபடி முத்தழகி அவனைப் பார்த்தாள்.
அவள் மனச்சுமை குறைந்தது.
"எனக்கு எல்லாமும் நீங்கதாங்க. இந்த ஊரில் எனக்குன்னு
யார் இருக்கிறாங்க, நீங்கதானே!" என்றாள்.
"எனக்குத் தெரியாதா என்ன?" என்றபடி அவளை விழுங்கி
விடுவதுபோல் பார்த்தான்.
அவள் முகம் குப்பென்று சிவந்தது.
அவன் இறுக அணைத்துக்கொண்டான்.
மூன்று மாதம் ஓடியது.
காலையில் குளித்துவிட்டு முத்தழகி
தொலைபேசி மணி ஒலித்தது.
"முத்தழகி பேசுகிறேன்."
"இங்கே வடிவு பேசுகிறேன்! எப்படி நலமா
" இம் இருக்கிறேன் ! நீங்க
யாருன்னு கேட்டா
"அது அதுக்கு நேரம் வரும் !"
"எப்போது கேட்டாலும் இப்படித்தானே சொல்லுறீங்க?"
"முத்தழகி யாருகூடப் பேசுறே?" தெய்வயானை குரல்
"வடிவுங்கிறவங்களுக்கிட்டே!"
"அவளுக்கு வேறே வேலை!" என்றவாறு
முத்தழகியைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு
"ஏண்டி உங்களுக்கெல்லாம் வேற வேலையே

சிங்கை மா. இளங்கண்ணன் 363

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!" என்றான் அரசு.
வடிவு அவனைப் பார்த்தபடியே உண்மைதான் என்பதைப்
போல் தலையாட்டினாள்.
"அவர் நம்பலேன்னா என்னண்ணே செய்யுறது?" என்றானள்.
"கொஞ்சம் பொறுமையாக இருங்க! சில கேள்விகளுக்குக்
காலத்தான் விடையளிக்கும் !"
அப்போது "முத்தழகி" என்று குரல் கேட்டது.
எல்லாரும் வாசலைப் பார்த்தனர்.
வந்தவர் "முத்தழகி யார்" என்றார்.
முத்தழகி ஒன்றும் புரியாமல் நடந்தாள்.
திருவரசுக்கு வந்தவரின் சீருடையைப் பார்த்ததுமே புரிந்து
விட்டது.
சம்மன் கொண்டு வந்தவர் முத்தழகியிடம் கையொப்பம்
வாங்கிக்கொண்டு சம்மனைக் கொடுத்தார்.
முத்தழகி 'சம்பனை வாங்கி திருவரசிடம் கொடுத்தாள்.
திருவரசு வாங்கிப் பார்த்தான்.
முத்தழகி கழுத்தில் கிடந்த தாலியைப் பார்த்தான்.
"ன்ன மாமா?" என்றாள் முத்தழகி.
'விழா எடுத்து தாலியை வாங்கிக்கொள்ளும் இந்தச் சமூகத்தில்
விழா எடுக்காமலே வாங்கிக்கொள்ள முன்வந்துவிட்டானே"
என்று எண்ணியபடி நின்ற திருவாசு,
"மெய்யப்பன் மணவலக்குக் கோரி உனக்குச் சம்மன் அனுப்பி
இருக்கிறான்!" என்றான்.
"அப்படியா? " என்றாள்
முத்தழகி இடிந்துபோய் நின்றாள்.

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


19. காலம் அளித்த விடை

குறிப்பிட்ட நாள் வந்தது.


பேருந்தைவிட்டு இறங்கிய முத்தழகி நீதிமன்றத்தை நோக்கி.
நடந்தாள்.
படிக்கட்டுகளில் ஏறும்போது அவள் கால்கள் கூசின.
அவள் நெஞ்சம் படபட என்று அடித்துக்கொண்டது.
மனத்தில் உள்ள சுமையை முகம் காட்டியது; இரவு முழுதும்
அழுதிருந்ததைச் சிவந்திருந்த கண்கள் காட்டின.
மன்றத்திற்குள் சென்று இருக்கையில் அமர்ந்தாள்.
வழக்குரைஞர்கள் கோப்புகளை எடுத்துக்கொண்டும் சட்ட
துணுக்கங்களை அசைபோட்டுக்கொண்டும் சென்று
கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்திற்கு வந்திருந்த சிலர் முகத்தில் ஈயே ஆட
வில்லை; 'என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்களோ' என்று
கவலையோடு இருந்தனர்.
நேரம் செல்லச் செல்ல முத்தழகியின் நெஞ்சத் துடிப்பு
கூடிக்கொண்டே இருந்தது.
'காளியம்மனுக்கு முன்னால் நடந்த திருமணம் இன்று...
அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நேரம் ஒடிக்கொண்டிருந்தது.
ஆனால் மெய்யப்பன் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
திருவரசும் வழக்குரைஞரும் மெதுவாக நடந்தபடி பேசிக்
கொண்டே முத்தழகி இருக்கும் இடத்தை அடைந்தனர்.
அவர்கள் அருகில் வந்ததும் முத்தழகி எழுந்து நின்றாள்.
"முத்தழகி உனக்குச் செய்தி தெரியுமா?" என்றான் திருவாக.
"என்ன மாமா?" என்று முத்தழகி தழுதழுத்த குரலில் கேட்டாள்.

எங்கே போய்விடும் காலம் 376

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


"அவன் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டாளாம்!"
என்றான்.
அவளுக்கு வியப்பாக இருந்தது.
"ஏன் மாமா? "
"வேலையிடத்தில் வேலை செய்யும்போது எதிர்பாராமல்
அவன் தலையில் திராவகம் கொட்டிவிட்டதாம். இப்போது
அவன் பெரிய மருத்துவமனையில் இருக்கிறானாம்" என்றான்.
கேள்விப்பட்டதும் அவள் மனம் துடித்தது. "அப்படியா?"
என்றாள். "பயப்படாதேம்மா சின்னக் காயந்தானாம். அவன்
வழக்குரைஞர் சென்னார்" என்றார் முத்தழகியின்
வழக்குரைஞர்.
திருவரசு சிரித்தான்.
அவளுக்கு எதிர்பாராமலும் இனம்புரியாமலும் வெட்கமாக
இருந்தது.
தன்னைச் சுதாரித்துக்கொண்டு "இன்னொரு தடவை இங்கு
வரவேண்டுமா மாமா?' என்றான்.
"ஏன்? அவன் என்ன வழக்கைத் தள்ளியா கேட்டிருக்கிறான்?
இல்லையே! மணவிலக்கு வேண்டாம் என்று வழக்கைத் திரும்பப்
பெற்றுக்கொண்டுவிட்டான்" என்றான் திருவரசு.
"எனக்கு மணவிலக்கு வாங்கி கொடுத்தால் அதுவே பொதும்
மாமா.நான் இப்படியே இருந்துவிடுகிறேன்.அவர் வேண்டு
மானால் இன்னொரு திருமணம் செய்துகொள்ளட்டும்!" என்றாள்.
"அவன் மனம் இப்போது மாறியிருக்கிறது" என்றான் திருவரசு.
"அவர் மனம் அடிக்கடி மாறிக்கிட்டு இருக்கும்ன்னு
உங்களுக்குத் தெரியுமே மாமா" என்றாள் முத்தழகி.
"ஒருவன் திருந்திவிட்டால் அவனை மன்னிப்பதுதான் பண்பு!"
"நான் திருந்திவிட்டேன் நான் திருந்திவிட்டேன்னு அவங்க
எத்தனையோ முறை சொல்லிட்டாங்களே மாமா அதைப்
போலத்தான் இப்பவும் சொல்லுவாங்க பிறகு அவங்க குணத்தைக்
காட்டிடுவாங்க" என்றாள்.
"உன் மனநிலை எனக்குப் புரிகிறது முத்தழகி. கெட்டவன்
எப்போதுமே கெட்டவனாக இருக்க மாட்டான் எப்படி சூழ்

சிங்கை மா. இளங்கண் ன் ,

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


நிலை ஒருவனைக் கெடுக்கிறதோ அதைப் போல் சூழ்நிலையே
ஒருவனைத் திருத்தியும்விடும்!" என்றான்.
ஆமம்மா!" என்றார் வழக்குரைஞர்.
அவர்கள் சொல்லியது புண்பட்ட அவள் நெஞ்சுக்கு
மருந்திட்டதைப் போல் இருந்தது.
மருத்துவமனை.
திருவரசையும் முத்தழகியையும் பார்த்ததும் படுத்திருந்த
மெய்யப்பன் எழுந்து உட்கார்ந்துகொண்டான்.
அவன் கண்களில் கடல் மடை திறந்துகொண்டது.
தலையில் கொட்டியிருந்த திராவகம் நெற்றிப் பொட்டுவழி
வழிந்தோடி கன்னத்தில் பல கால்வாய்களை வெட்டிவிட்டிருந்தது.
திராவகம் சதையைத் தின்றுவிட்டிருந்தது நன்றாகத் தெரிந்தது.
மருந்திட்டுக் காற்றோட்டமாக ஆறவிட்டிருந்த அந்தப்
புண்ணை முத்தழகி பார்த்தாள்.
அவள் கண்கள் கலங்கின.
"என்னை மன்னித்துவிடுங்கள் சித்தப்பா! சிறு பிள்ளைத்
தனமா உங்களுக்கும் முத்தழகிக்கும் துன்பத்தைக் கொடுத்
துட்டேன். அதற்குக் காளியம்மன் சரியான தண்டனை கொடுத்து
விட்டாள்!" என்றான்.
அவன் உதடுகள் படபடத்தன.
"ஏன் அழுகிறாய் அழாதே! புண் ஆறிவிடும். தழும்புதான்
இருக்கும். இருந்தால் என்ன? நீ என்ன இனிமேல் பெண்ணா
பார்க்கப்போகிறாய்? பெண் உன்னை வேண்டாம் என்று
சொல்ல. முத்தழகிதான் இருக்கிறதே! முத்தழகி இதையெல்லாம்
பொருட்படுத்தாது அதற்கு வேண்டியது தன் கணவன் நல்லவன்,
பண்புள்ளவன் என்று பலர் சொல்ல வேண்டும் என்பதுதான்.
அதுக்குத்தான் அது ஆசைப்படும் இல்லையா முத்தழகி?" என்றான்
திருவரசு.
அவள் தலையாட்டினாள்.
"அது சரி திராவகம் தலையில் எப்படிப் பட்டது?" என்றான்.
'துருப்பிடித்த தகரங்களைத் திராவகத்தில் போட்டுத் துரு
எடுப்பதற்காகக் கம்பியில் கோத்துவைத்திருந்தோம். அதைத்

எங்கே போய்விடும் காலம் 378

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


திராவகத்தில் இறக்கும்போது கோத்திருந்த கம்பி விடுபட்டுத்
தகரங்கள் திராவகத்தில் விழுந்திடுச்சு. திராவகம் சிதறிடுச்சு!"
என்றான்.
"நல்லவேளை தலையோடு வந்தது தலைப்பாகையோட
போயிடுச்சுங்கிற மாதிரி கண்ணில் படலே!" என்றான்.
"அதையெல்லாம் நல்லாச் சிந்தித்துப் பார்த்துட்டேன்
சித்தப்பா!"
அவன் கண்களில் கண்ணீர் வற்றவில்லை.
"ஏன் கண் கலங்குகிறாய்?"
"என் மனம் என்னையே குத்துது சித்தப்பா!" என்று கண்ணீரைத்
துடைத்துக்கொண்டான்.
"தவறு செய்யுறது இயல்பு. அதைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
நீதான் தவற்றைத் திருத்திக்கொண்டு விட்டாயே. இனிமேல்
பழைய குப்பையை ஏன் கிளர்றே!" என்றான் திருவரசு.
அப்போது அங்கு செங்கோடன் வந்தான். அவனைத்
தொடர்ந்து வடிவும் வந்தான்.
அங்கு திருவரசைப் பார்த்ததும் செங்கோடன் மனம்
குறுகுறுத்தது. நடையும் சிறிது தளர்ந்தது.
வடிவு சிரித்தபடி வந்தாள்.
செங்கோடனும் வடிவம் சேர்ந்து வந்ததைப் பார்த்ததுமே
திருவரசுக்குப் புரிந்துவிட்டது.
இதற்குக் காரணம் மெய்யப்பந்தான் என்றும் அவனால்
பிரிந்தவர்கள் அவனாலேயே ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்றும்
அவன் புரிந்துகொண்டான்.
இவ்வளவு மாறிவிட்ட மெய்யப்பன் இனிமேல் பொறுப்
போடும் புரிந்துணர்வோடும் இருப்பான் என்ற நம்பிக்கையும்
அவனுக்குப் பிறந்தது.
முத்தழகியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.

தமிழ் முரசு, 1985, சிங்கப்பூர்

சிங்கை மா. இளங்கண் ன் 379

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


இளங்கணனி

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006


758

þÿAll rights reserved. ®¾. ‡³™Í•£Í£©Í, 2006

You might also like