Professional Documents
Culture Documents
(முன்று
பேரா.
பொருத்தம்
கன்னிகா தானம்
Price: Rs.200
ISBN: 981-05-6838-X
literary
iv
vi
vii
viii
ix
xi
xii
xiii
xiv
பொருத்தம் 2
பொருத்தம் 4
பொருத்தம் 6
பொருத்தம் 8
பொருத்தம் 10
பொருத்தம் 12
பொருத்தம் 14
பொருத்தம் 16
ஜோதிட நிலையம்
ஜோதிடர் கோவிந்தராசு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
ஆண்டுக் கணக்கில் ஜோதிட நிலையத்திற்கு உள்ளேயே
அடைந்து கிடந்த அவர் மேனி வெயில் படாமல்
வெளுத்துவிட்டிருந்தது. வெள்ளை வேட்டி கட்டி,
வெளிர்நீல முழுக்கை சட்டை அணிந்திருந்தார். பரந்த
நெற்றியில் திருநீறு பூசி, இரு புருவங்களுக்கு
இடையில் சந்தனப் பொட்டும் வைத்திருந்தார்.
சந்தனப் பொட்டுக்குள் சிறிய குங்குமப் பொட்டும் சிரித்துக் கொண்டிருந்தது!
அவர் இருந்த அறைச் சுவரில் தெய்வப்
படங்கள் வரிசை கோர்த்திருந்தன. அவற்றுக்குப்
சூடி, தேங்காய்
, சாம்பிராணியும் புகைந்து நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன.
சோதிடர் மாப்பிள்ளையின் ஜாகத்தையும், பெண்ணின்
ஜாத கத்தையும் வாங்கி, பக்கங்களைப் புரட்டி ஒரு பார்வை
பார்த்து விட்டு மேசை மீது வைத்தார்.
முழுக்கைச் சட்டை மடிப்பை மணிக்கட்டு வரை இழுத்துவிட்டுக்
கொண்டு ஒரு தாளை எடுத்து ராசிச் சக்கரத்தை
அதில்
விரல் விட்டு, "மேஷம், ரிஷபம்..." என்று ராசியின் பெயர்
களையும், "அசுவனி, பரணி..." என்று நட்சத்திரப் பெயர்களையும்
உச்சரித்தார். மணியின் கழுத்தில் தாலி ஏறவிடாமல் எட்டில்
உள்ள செவ்வாய் எட்டி உதைத்துக்கொண்டிருந்தது. யோனிப்
பொருத்தமும் யோசிக்க வைத்தது. எலியும், குதிரையும் எதிரே
எதிரே இருந்தவர்களைப்
மாப்பிள்ளை விட்டாரும் அமர்ந்து இருந்தனர்.
பொருத்தம் 18
பொருத்தம் 20
பொருத்தம் 22
பொருத்தம் 24
பொருத்தம் 26
பொருத்தம் 30
சிங்கை மா இனங்கண்ன ் 31
பொருத்தம் 32
பொருத்தம் 31
பொருத்தம் – 38
பொருத்தம் 40
பொருத்தம் 42
பொருத்தம் 44
பொருத்தம் 46
பொருத்தம் 48
பொருத்தம் @ 50
பொருத்தம் 52
பொருத்தம்54
பொருத்தம் 56
பொருத்தம் 58
பொருத்தம் 60
மறு நாள்.
மனமேடையில் மலரும் இளவழகும் அமர்ந்திருந்தனர்.
அய்யர் வேள்வியில் நெய் வார்த்து தீ வளர்த்துக்கொண்டும்
மந்திரத்தை ஒதிக்கொண்டும் இருந்தார்.
"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்றதும் மேளம் முழங்கியது.
கூட்டத்தினர் கையில் வைத்திருந்த அடசதை மழையெனப்
பொழிந்தது. மணியும் தன் கையில் மலரோடு சேர்த்து வைத்
திருந்த அட்சதையைத்துவினாள். அவளுக்குக் குமட்டிக்கொண்டு
வந்தது.
அட்சதையைப் போட்டுவிட்டு வாயில் கையை வைத்துக்
கொண்டாள் ! குமட்டல் நிற்கவில்லை. கூட்டத்தை
வெளியே செல்ல முயன்றாள். சிறிது துரந்தான் சென்றிருப்பாள்.
அவளால் குமட்டலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குடலைப்
புரட்டிக்கொண்டு வந்தது. 'கடகப' என்று கக்கிவிட்டாள்.
அவள் வாந்தி எடுத்ததும் கூட்டம் பரபரப்பு அடைந்தது.
கூட்டத்தின் ஒரு பகுதியினர் பார்வை மணி பக்கம் திரும்பியது.
அருகில் நின்றவர்கள் அவளுக்கு முதல் உதவி செய்தனர்.
அழைத்துக் கொண்டு போய் ஒரு ஒரமாக நாற்காலியில் உட்கார
வைத்தனர்.
மணிக்கு என்னவோபோல் இருந்தது.
"இந்த நேரத்துல இப்படி ஆயிடுச்சே!" என்று வருந்தினாள்.
"நீ வேணும்னு வாந்தி எடுக்கலேயே! சரி மத்தியானம்
என்ன சாப்பிட்டே ?" என்றாள் இன்ொருதி.
"எப்போதும் போலத்தான் !" என்றாள்
"சிவருக்குக் கூட்டம் பிடிக்காது! அதா இருந்தாலும்
இருக்கும்!"
பொருத்தம் 62
பொருத்தம் 64
பொருத்தம் 66
பொருத்தம் 68
பொருத்தம் 70
பொருத்தம் 72
பொருத்தம் 74
பொருத்தம் 76
இளங்கண்ணன் 77
பொருத்தம் 78
பொருத்தம் 80
பொருத்தம்.82
பொருத்தம்.84
பொருத்தம்.86
பொருத்தம்.88
பொருத்தம்.90
பொருத்தம்.92
பொருத்தம்.94
பொருத்தம்.96
பொருத்தம்.98
பொருத்தம்.100
பொருத்தம்.102
தானம்.108
கன்னிகா தானம்.110
கன்னிகா தானம்.114
கன்னிகா தானம்.116
கன்னிகா தானம்.118
கன்னிகா தானம்.120
கன்னிகா தானம்.122
கன்னிகா தானம்.124
கன்னிகா தானம்.126
கன்னிகா தானம்.128
கன்னிகா தானம்132
கன்னிகா தானம்136
கன்னிகா தானம்138
கன்னிகா தானம்140
142
கன்னிகா தானம்144
இளங்கண்ணன்145
கன்னிகா தானம்146
கன்னிகா தானம்148
கன்னிகாதானம்150
கன்னிகா தானம்152
கன்னிகா தானம்154
கன்னிகா தானம்156
கன்னிகா தானம்158
கன்னிகாதானம்160
சிங்கை மா இளங்கண்ணன்161
கன்னிகா தானம்162
கன்னிகா தானம்164
கன்னிகா தானம்166
கன்னிகா தானம்168
கன்னிகா தானம்170
கன்னிகா தானம்172
கன்னிகா தானம்178
அன்று ஞாயிற்றுக்கிழமை.
கலையரசன் பெண் பார்க்க வரும் நாள்.
கற்பகத்தின் கனிவு கணவனினி சினத்தைச் சிறிது தணித்து
விட்டிருந்தது.
வந்து பார்க்கிறதுதானே வரட்டும். விட்டுப் பிடித்தால்
துள்ளுற கன்று தானாகப் படிஞ்சிடும் என்று நினைத்துக்
கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை வரட்டும். நல்ல பையனாக இருந்தால் கையில்
காலில் விழுந்தாகிலும் கட்டிவைக்கும்படிச் சொல்லிப் பார்க்
கலாம் என்று கற்பகம் எண்ணிக்கொண்டிருந்தாள்.
இன்னும் ஆறு மணி நேரத்தில், இன்னும் ஐந்து மணிநேரத்தில்
இன்னும் நாலு மணி நேரத்தில், வந்துவிடுவார் என்று கலை
யரசன் வரவை எதிர்நோக்கி கனிமொழி காத்திருந்தாள்.
கலையரசன் வரப்போகிறான் என்று நினைக்கும்போது
அவள் உள்ளம் குளிர்ந்தது.
அடிக்கடி வீட்டு வாயிலைச் சாடையாகப் பார்ப்பதும்
சுவர்க்கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
சிவபாதம் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.
"வரதட்சணையால் பெண் கொடுமை" என்ற தலைப்பு
அவர் கண்களில் பட்டுக் கருத்தை ஈர்த்தது.
வரதட்சணையால் விளையும் விளைவுகளைப் பற்றி
அவருக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் செய்தியைப் படிக்கத்
தூண்டியது. மனத்திற்குள் படித்தார்.
"பெண்ணின் பெற்றோர் பேசியபடி வரதட்சணை கொடுக்க
வில்லை என்பதற்காக, சின்னத்துரை என்பவர் தன் மனைவி
வள்ளியைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிப் பணம் வாங்கிக்
கன்னிகா தானம்
சிங்கை மா.இளங்கண்ணன்
கன்னிகா தானம்
இளங்கண்ணன்
28
.அவளுக்கு அவர்கள்
என்றாலும்
கன்னிகா தானம்
சிங்கை மா.இளங்கண்ணன்
கன்னிகா தானம்234
சிங்கை மா.இளங்கண்ணன்235
கன்னிகா தானம்236
கன்னிகா தானம்238
சிங்கை மா.இளங்கண்ணன்239
சிங்கை மா.இளங்கண்ணன்241
ந்துகொண்டிருந்தவர்
. படுக்கையில் போய்
வழக் ம்போல் பாலை எடுத்துக்கொண்டு வந்த பிறகுதான் அவருக்கு
சூடாக இருந்த பாலைப்
'மீனாள்
பிள்ளையை நினைத்துக் கவலைப்படுவாள். என்று விட்டுவிட்டார்.
பாலைக் குடித்துவிட்டுக் குவளையை அவளிடம் கொடுத்தார்.
இறவு நீண்ட நேரமாகியும் அவருக்குத் தூக்கமே
கனிமொழிக்கும் ஒரே
சிங்கை மா.இளங்கண்ணன்
சிங்கை மா.இளங்கண்ணன்243
சிங்கை மா.இளங்கண்ணன்235
கன்னிகா தானம்236
கன்னிகா தானம்238
உ
சிவமயம்
திருமண அழைப்பிதழ்
மணமகன் : திருவளர் நம்பி கலையரசன்
கண்ணையா மகனார்
மணமகள் : திருவளர் நங்கை கனிமொழி
சிவபாதம் மகளார்
மணநாள் : நிகழும் 2017 மீன மாதம் 4ஆம் நாள் (17.6.85)
திங்கட்கிழமை, வளர்பிறை, எழுமை உலா,
சகடு விண்மீன்.
காலம் : இரவு மணி 7.00க்கு மேல் 8.30க்குள் கன்னி
லக்கினத்தில்.
நிகழும் இடம் : கோவிந்தசாமி(பிள்ளை) திருமண
விழைவு ; தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ
வாழ்த்துதல் வேண்டுமென விழைகிறோம். இங்ஙகனம்
மணமக்களின் பெற்றோர்
ஆடவை
பிறையும் எழுமை
தோணி விண்மீனும் இன் னோகமும் கூடிய நல் ஓக
நன்னாளில் இரவு மணி
6க்கு மேல் 8க்குள் சிலை ஓரையில் கனிமொழிக்கும் கலை
யரசனுக்கும் திருமணம்.
அந்த நல் வேலையில் நன் முகர்த்தத்தில் நடக்கும் அந்தத்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உற்றாரும் உறவினரும் நண்பர்களும்
சூழ பெருமளவில் வருகை தந்து சூழ்ந்திருந்தனர்.
கன்னிகா தானம்
கன்னிகா தானம்
சிங்கை மா.இளங்கண்ணன்
சிறிது நேரத்திற்குமுன்
சிரிப்பொலி கேட்ட வீட்டில் அழுகுரல்!
"தீக்கு
இப்போ தீக்கே தானம்
செய்து கொடுத்துட்டான்" என்று
சிவபாதம் மீனாள் படத்தைப் பார்த .
நாள் ஓடிக்கொண்டே இருந்தது.
மற்க்க முயன்றாலும்
அவர்களால் மறக்க முடியவில்லை.
செய்தித்தாளும்
உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
மருமகனுக்குத்
தமிழ் முரசு. 1985, சிங்கப்பூர்
272
276
277
278
தை பிறந்தது.
கட்டுப்பாடு எனும் கூட்டுக்குள் ஒரு மாதமாக அடைப்
பட்டுக் கிடந்த இளம்பறவைகளுக்கு வழி பிறந்தது.
மணமக்கள் இருவரும் திருவரசு வீட்டில் பொங்கல் சாப்பிட்டு
விட்டு அன்று மாலையே தங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
அன்று அவர்களுக்குப் பெரும் பொங்கல்; சர்க்கரைப்
பொங்கல்.
அந்த இனிய திருநாளை எதிர்நோக்கித் துடியாய்த்துடித்துக்
கொண்டிருந்த மெய்யப்பன் மல்லிகைப்பூப் படுக்கையில்
அமர்ந்திருந்தான்.
படுக்கையில் கிடந்த மல்லிகை மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான். மல்லிகையின்
நறுமணம் உள்ளத்தில் புத்துணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது.
கட்டிலுக்கு அருகில் - அவனுக்கு அண்மையில் இருந்த
பால் - பழத்தைப்
பழத்தை வெட்டித் தின்பதற்குக் கத்தியும் வைக்கப்
வெற்றியை சட்ித
தாயையும்
நினைத்துச் சிரித்தபடி மீண்டும் வாசலைப் பார்த்தான்.
அவன் மனம் துள்ளியது.
கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. முத்தழகி வரவை
எதிர்நோக்கி வாசலையே பார்த்துக்கொண்டிருந்த மெய்யப்பன்
முகம் வேறு பக்கம் திரும்பியது.
சீவி, முடித்து. பொட்டிட்டுப் பலரின் பகடிப் பேச்சுக்கு
ஆளாகி விட்டிருந்த முத்தழகி உள்ளே வந்தாள்.
அன்று மாலை!
அலுவலகத்திலிருந்து திருவரசு வீட்டுக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும் முத்தழகி முத்துப்பல் வரிசை தெரிய,
"மாமா" என்றாள்.
"எப்படி? எப்ப வந்தீங்க?" என்று திருவரசு பகடியாகக்
கேட்டான்.
முத்தழகியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"காலையிலேயே வந்திட்டேன் மாமா!" என்றாள்.
"எங்கே அவனைக் காணோம்!" என்றபடி சப்பாத்தைக்
கழற்றினான்.
இதற்கு முன் இரண்டு தடவை இருவரும் சேர்ந்து வந்திருந்த
தால் இந்தத் தடவையும் சேர்ந்து வந்திருக்க வேண்டும்
என்ற
"அவங்க வேலைக்கு நேரமாய்விட்டதுன்னு போயிட்டாங்க
மாமா!" என்றாள். அவள் முகம் வாடியது.
"வந்துட்டுத்தானே வேலைக்குப் போயிருக்கிறான்?" என்று
சிரித்தான்.
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்த மங்கம்மாள்
திருவரசை வெறித்துப் பார்த்தாள்.
திருவரசு களைத்துப்போய் வந்தாலும் கவலையோடு
வந்தாலும் அவன் வீட்டுக்கு வரும்போது மங்கம்மாள் அப்படித்
தான் பார்ப்பாள். சிறிதுநேரம் செல்லட்டும். களைப்பாறட்டும்
சொல்ல வேண்டியதைச் சொல்லலாம் என்ற பழக்கம்
அவளிடம் அறவே கிடையாது. அது அவனுக்கும் பழக்கப்பட்டு
விட்டிருந்தது.
343
நேரம் ஒடிக்கொண்டிருந்தது.
ஆனால் மெய்யப்பன் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
திருவரசும் வழக்குரைஞரும் மெதுவாக நடந்தபடி பேசிக்
கொண்டே முத்தழகி இருக்கும் இடத்தை அடைந்தனர்.
அவர்கள் அருகில் வந்ததும் முத்தழகி எழுந்து நின்றாள்.
"முத்தழகி உனக்குச் செய்தி தெரியுமா?" என்றான் திருவாக.
"என்ன மாமா?" என்று முத்தழகி தழுதழுத்த குரலில் கேட்டாள்.