Professional Documents
Culture Documents
, 2006
முதன் முறையாக சிங்கப்பூர்
எழுத்தைப் படிக்கும் நான்
இவற்றை சுவாரஸ்யத்துடனேயே
படித்தேன். இளங்கண்ணனின்
வருகை *** நமக்கு
அறிமுகப்படுத்த வேண்டும்.
அது இன்னும் அதிக பரஸ்பர
கொடுக்கல் வாங்கலுக்கு
இட்டுச் செல்ல வேண்டும்
என்பது என் எதிர்பார்ப்பு. அது
தமிழுக்கு வளம் சேர்க்கும். நம்
பார்வைகளை விஸ்தரிக்கும்
உலகமே நம் தமிழகத்துள்
அடங்கிவிடவில்லை. நம்
இன்றைய பார்வைக்குள்
அடங்கிவிடவில்லை
வெங்கட் சாமிநாதன்
(கருத்துரையில்)
அலைகள்
-
இரு நாவல்கள்
சிங்கை மா.இளங்கண்ணன்
ISBN – 981-05-6840-1
iii
Vi
Vii
Viii
புதிய அறிமுகங்கள்
Xi
xi
xii
Xiii
வெங்கட் சாமிநாதன்
19.8.06
xiv
4 நினைவுகளின் கோலங்கள்
6 நினைவுகளின் கோலங்கள்
8 நினைவுகளின் கோலங்கள்
10 நினைவுகளின் கோலங்கள்
12 நினைவுகளின் கோலங்கள்
14 நினைவுகளின் கோலங்கள்
16 நினைவுகளின் கோலங்கள்
மறு நாள்.
முகிலனிடம் பாடம் கேட்பதற்காக எழிலரசி புத்தகமும்
கையுமாகக் கிளம்பினாள். வீட்டு வாசற்படியில் வரும்போது
'கிணிங்... கிணிங்..." என்று மிதிவண்டி மணி ஒலித்தது.
"அண்ணாமலை!" என்றவாறு அஞ்சற்காரர் முடங்கலை
எழிலரசியிடம் நீட்டினார்.
போய் அண்ணா
எழிலரசி முடங்கலை வாங்கிகொண்டு
மலையிடம் கொடுத்தாள்.
"யார் எழுதி இருக்கிறாங்கனு பார்" என்றார் அண்ணாமலை.
பின் பக்கம் திருப்பி, "ஊருல இருந்து வீரையா மாமா
மடலை
எழுதியிருக்கிறாங்கப்பா" என்று சொல்லிவிட்டு
தந்தையிடம் நீட்டினாள்.
முத்தம்மாள் முகத்தில் முல்லை பூத்துக் குலுங்கியது.
"அண்ணனா எழுதி இருக்கிறாங்க. படிங்க" என்றாள்.
"நீயே படிச்சுக்காட்டு" என்றார் அண்ணாமலை.
எழிலரசி முடங்கலைப் பிரித்தவாறு, "வீச்செழுத்தா இருக்கு
மேப்பா" என்றாள்.
"வீச்செழுத்தா இருந்தா என்ன! நீதான் படிப்பியே...! படிச்சுக்
காட்டு" என்றார் அண்ணாமலை.
எழிலரசி பிரித்துப் படிக்க தொடங்கினாள்.
". .டியர் மைத்துனட்க்கும் அக்காவுக்கும் வீரையா எழுதிக்
கொண்டது.
இங்கு நலம். அங்கு நலத்துக்கு எழுதுங்கள்...." படிப்பதை
நிறுத்திவிட்டு, "ஏம்பா தமிழில் எழுதும்போது 'டியர்' என்று
எழுதியிருக்கிறாங்களே!" என்றாள்.
18 நினைவுகளின் கோலங்கள்
நினைவுகளின் கோலங்கள் 20
நினைவுகளின் கோலங்கள 22
***
24 நினைவுகளின் கோலங்கள்
நினைவுகளின் கோலங்கள் 26
நினைவுகளின் கோலங்கள 28
நினைவுகளின் கோலங்கள் 30
32 வருறோம்னு
நினைவுகளின் கோலங்கள் 34
36
நினைவுகளின் கோலங்கள் 36
நினைவுகளின் கோலங்கள 38
40 நினைவுகளின் கோலங்கள்
மறுநாள்.
எழிலரசிக்குத் தேர்வு முடிந்துவிட்டது. இருந்தாலும் பாடம்
கேட்கும் சாக்கில் முகிலனைப் பார்க்கச் சென்றாள்.
கலித்தொகையைப் புரட்டிக்கொண்டிருந்த முகிலன் அவளைப்
பார்த்ததும், “தேர்வு நல்லா எழுதினாயா?” என்றான்.
“நல்லாத்தான் எழுதியிருக்கிறேன்.”
“அப்படி என்றால் தேறிவிடுவாய்!”
“தேறிவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கணக்கில்
தான்….”
“கணக்கில் என்ன? அதான் நல்லாச் சொல்லிக்கொடுத்தேனே!”
“நல்லாத்தான் சொல்லிக்கொடுத்தீங்க. அதோடு கடிதமும்
எழுதி என் மனத்தைக் குழப்பிவிட்டுட்டீங்களே!” என்றாள்.
அவன் சிரித்தவாறு, “என் கணக்குத்தான் தப்பாகப் போய்
விட்டது இல்லியா?”
“அது மட்டும் இல்லே! இன்னொரு கணக்கிலேயும் கோட்டை
விடப் போறோம்.”
“அது என்ன கணக்கு?”
“அம்மா நேத்தே தேர்வு எப்போது முடியும்னு கேட்டாங்க!
நான் ஏதாகிலும் சொல்லலாம்னுதான் நினைத்தேன்! ஆனால்
பொய் சொல்ல என் மனம் இடந்தரவில்லை. அப்படியே
பொய் சொல்லிவிட்டுப் பாடம் படிக்கப் போறேன் என்று
இங்கே வந்துகொண்டிருந்தாலும் தேர்வை எங்கே போய்
எழுதுறது?” என்றாள்.
“ஆமாம்….” என்றவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
“இப்படிச் செய்தால் என்ன? ஒவ்வொரு நாளும் இரவு
பத்துப் பத்தரை மணிக்கு நம்ம தோட்டத்தில் சந்திப்போமே!”.
“எனக்குப் பயமா இருக்கு!’
நினைவுகளின் கோலங்கள் 42
சிங்கை மா.இளங்கண்ணன் 43
நினைவுகளின் கோலங்கள் 44
சிங்கை மா.இளங்கண்ணன் 45
47
சிங்கை மா.இளங்கண்ணன் 47
மறு நாள்.
மாடுகள் கொட்டகைக்கு வெளியே நின்றன.
முத்தம்மாள் மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணத்தை
அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவி செய்வதற்காக மங்கையர்க்கரசி தொழுவத்
திற்குச் சென்றாள்.
"நீ எதுக்கு வந்தே! போய் வீட்டு வேலையைப் பாரு!"
"வீட்டு வேலையைப் பார்த்துட்டு, முனியனுக்கும் பசியாறக்
கொடுத்துட்டு வர்றேன் அத்தே!"
"சட்டிபானையெல்லாம் கழுவிப் போட்டிட்டியா?"
"கழுவிப் போட்டுட்டேன்!"
"அரிசியில கல்லுப் பொறுக்கிட்டியா?"
"அதுக்கு இப்ப என்ன அத்தே?"
"அதுக்குக்கூட நேரம் காலம் பார்க்கணுமா என்ன? பொறுக்கி
வச்சிருந்தா நல்லதுதானே! உலை வைக்கும் போதுதான் பொறுக்
கணுமா?" என்றாள் முத்தம்மாள்.
"வந்தது வந்துட்டேன், உங்களுக்கு உதவியா ஏதாகிலும்
செய்யுறேன்" என்றவாறு கூடையில் அள்ளி வைத்திருந்த
சாணத்தைத் தூக்கிகொண்டு நடந்தாள்.
முத்தம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவளுக்கு மங்கையர்க்கரசி
மேல் இருந்த கொஞ்ச வெறுப்பும் பஞ்சாப் பறந்துவிட்டது.
இருவரும் சேர்ந்து சாணத்தை அள்ளிக் கொட்டிவிட்டு மாட்டுத்
தொழுவத்தையும் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்தனர். வாசலில்
போட்டிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு "நல்லா இருக்குது
நினைவுகளின் கோலங்கள் 48
சிங்கை மா.இளங்கண்ணன் 49
நினைவுகளின் கோலங்கள் 50
வெளவால்கள் பறந்துகொண்டிருந்தன.
தொலைவில் உள்ள புக்கித் தீமா நெடுஞ்சாலையில் ஓடும்
ஊர்திகளின் ஒலி மட்டும் கேட்டது.
கோழிக் கூட்டுக்கருகில் இருந்த முகிலன் வானத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தான். வானில் வலம் வந்த பால் நிலவைக் கருமுகில்
மறைத்தது. அவன் முகத்திலும் கருமை படர்ந்தது.
எழிலரசி வந்துவிட்டதைக்கூட அவன் உணரவில்லை. ஆனால்
கோழிக்குஞ்சுகளுக்குத் தெரிந்துவிட்டது. அச்சத்தால் அவை
'கீச். .கீச். .' என்று கத்தின.
கோழி அதன் மொழியில் 'கொக். . கொக். .' அமைதியாக
இருக்கச் சொல்லியது போலும்! அதைக்கேட்டு குஞ்சுகள் கோழியின்
இறக்கைகளுக்குள் நுழைந்து கொண்டன.
துணையைத் தேடிவந்த எழிலரசி 'அத்தான்' என்று மெல்ல
விளித்தாள். அடித்தொண்டையில் இருந்து வந்த அச்சொல்லில்
கவலை தொனித்தது.
முகிலன் ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் அரும்பி
விட்டிருந்த கண்ணீர் முத்துக்கள் நிலவொளியில் மின்னியது.
சிங்கை மா.இளங்கண்ணன் 51
நினைவுகளின் கோலங்கள 52
நினைவுகளின் கோலங்கள் 54
நினைவுகளின் கோலங்கள் 56
சிங்கை மா.இளங்கண்ணன் 57
நினைவுகளின் கோலங்கள 58
நினைவுகளின் கோலங்கள் 60
பொழுது புலர்ந்தது.
முத்தம்மாளும் எழிலரசியும் வயல் பக்கம் சென்றனர்.
"அதோ தெரியுதே கதிர் அறுத்த செய், அதுக்குப் பேருதான்
ஓடைச் செய்! நல்லா நெல் காணும்! அடுத்தாப்போல கிடக்குதே,
அதான் கருவைமரத்துச் செய்! அதிலையும் உரம் போட்டா
நல்லா நெல் விழும்! வரப்புல ஒத்தைப் பனமரம் நிக்குதே,
அதான் நாம புதுசா வாங்கியது!" என்றெல்லாம் மகளிடம்
ஒவ்வொரு வயலையும் சொல்லிக் கொண்டே சென்றாள். எழிலரசி
காதுகளில் தேன்மழை பொழிந்துகொண்டே இருந்தது.
பொதி தள்ளியும்தள்ளாமலும் இருந்த பயிர்களையும்,
விளைந்த நெல்மணிக்கதிர் சாய்ந்து கிடப்பதையும் எழிலரசி
பார்த்தாள்! சலசல என்று வாய்க்கால்களில் நீர் ஓடியது. நீரைக்
கிழித்துக்கொண்டு ஓடும் மீங்களையும், நடம்புரிந்த வயல் நண்டு
களையும் பார்த்து அவள் மனம் புது நீரைக் கண்ட கெண்டை
மீனைப்போல் துள்ளியது.
இருபதாண்டுக்கு முன் கண்ட காட்சியை மீண்டும் கண்ட
முத்தம்மாள் மனமும் குளிர்ந்தது.
மணலைத் தெள்ளி பல் துலக்கினர். வாய்க்கால் நீரிலேயே
முகம் கழுவி விட்டு வீடு திரும்பினர்.
செங்கமலம் இட்டிலி அவித்திருந்தாள்.
முத்தம்மாளும், எழிலரசியும் வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம்
"என்ன வயல் வரப்பெல்லாம் சுத்திப் பாத்தீங்களா?" என்று
கேட்டபடி பசியாற வாழைஇலை எடுத்துப் போட்டாள்.
"பார்த்துட்டுத்தான் வருறோம்!" என்றாள் முத்தம்மாள்.
"சரி இருங்க!" என்று சொல்லிக்கொண்டே இட்டிலி எடுத்து
வைத்துச் சட்டினி ஊற்றினாள்.
நினைவுகளின் கோலங்கள 62
நினைவுகளின் கோலங்கள் 64
66
நினைவுகளின் கோலங்கள் 66
68 நினைவுகளின் கோலங்கள்
70 நினைவுகளின் கோலங்கள்
72
நினைவுகளின் கோலங்கள 72
நாட்கள் உருண்டன்.
அண்ணாமலை பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எழிலரசி அழுதபடியே இருந்தாள். ஒவ்வொரு நாளும் அவளுக்கு
ஆறுதல் கூறுவதும், சில சமயம் கடிந்து கூறுவதுமே முத்தம்மாளுக்கு
ஒரு வேலையாக இருந்தது.
அண்ணாமலையும் எழிலரசிக்குத் தைரியம் கூறினார். தாயும்
தந்தையும் மாறிமாறிக் கூரியும் அவள் மனம் அமைதி பெற
வில்லை.
குறிப்பிட்ட நாளும் வந்தது.
வீரையா, செங்கமலம், எழிலரசி, வேலு மனைவி வெள்ளை
யம்மாள் மேலும் சிலரும் பேருந்து நிலையத்திற்கு வழியனுப்பச்
சென்றிருந்தனர்.
***
***
“போயிட்டு வருறோம்!” என்றாள…!” என்றாள் முத்தம்மாள். அதற்கு
மேல் பேச அவள் தர நா எழவில்லை. கடல் கடந்து
என நினைக்கும்போது அவள் கண்களிலும் கடல் நீர் பெருகியது.
“நாங்க இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படுறீங்க? சிரிச்ச
முகத்தோடு போயிட்டு வாங்க !” என்றாள்
“உங்களையெல்லாம் நம்பித்தான் போறோம்!” என்றாள்
முத்தம்மாள்.
எழிலரசி பெற்றோரைப் பார்த்துப் பார்த்து அழுதாள்! அவள்
உடலே சோர்ந்துவிட்டிருந்தது.
செங்கமலம் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
காத்திருந்த பேருந்து, ‘பீம் பீம்….’ என்று அலறியது!
74.நினைவுகளின் கோலங்கள்
நினைவுகளின் கோலங்கள் 76
நினைவுகளின் கோலங்கள் 78
82 நினைவுகளீன் கோலங்கள்
85
86 நினைவுகளின் கோலங்கள்
88 நினைவுகளின் கோலங்கள்
90
90 நினைவுகளின் கோலங்கள்
92
92 நினைவுகளின் கோலங்கள்
95
சிங்கை மா.இளங்கண்ணன் 95
96 நினைவுகளின் கோலங்கள்
சிங்கை மா.இளங்கண்ணன் 97
98 நினைவுகளின் கோலங்கள்
100
102
104
சிங்கை மா.இளங்கண்ணன்109
1 0 நினைவுகளின் கோலங்கள்
117
121
122
123
மறுநாளுக்கு மறுநாள்
காலை மணி ஒன்பதரை ஆகிவிட்டது.
மாட்டுக் கொட்டகையைக் கழுவிட்டு மாணிக்கமும்
முத்தம்மாளும் பசியாற வந்தனர் அப்போது அஞ்சல்காரனின்
மிதிவண்டி ஒலி கேட்டது
முத்தம்மாள் திரும்பிப் பார்த்தாள் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி
எழிலரசியின் ஊரிலிருந்து கடிதம் எழுதி இருக்கின்றாள் என
நினைத்துக்கொண்டு வங்குடா!" என்றாள்
***
மாணிக்கம் நிறத்தை பார்த்ததுமே அவள் முகம் மாறிவிட்டது
மகளிடம் இருந்து வரவில்லை என்று புரிந்து கொண்டாள்.
"அப்பாவுக்கு வந்திருக்கும்மா!"
"யார் எழுதி இருக்கிறாங்க?"
"நில அலுவலகத்தில் இருந்து வந்திருக்கு!"
"அது என்னடா புதுப் பேரா இருக்கு! உடச்சுப்பாரு! என்றாள்
மாணிக்கம் பிரித்துப் படித்தான்.
"... வளர்ச்சி திட்டத்திற்குப் பயன்படவிருக்கும்
உங்கள் மாட்டுக் கொட்டகை இருக்கிறது. எனவே அந்த நிலத்தை
மூன்று மாதத்திற்குள் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
மாற்று இடம் சூரோங்கில் ஒதுக்கித் தரப்படும்.."
முத்தம்மாள் பதறிப்போனாள்.
'இந்த இடத்தையும் எடுத்துக்கிறப் போறாங்களா? நான்
அன்னிக்கே சொன்னேன் நெருக்கிக் கட்டிடம் கட்டிக்கிட்டு
வந்துட்டாங்க நமக்கு வேறு இடம் பாருங்கன்னு கேட்டாரா
இப்பத் தலைகு மேலே வந்திடுச்சு மூணு மாதத்திற்குள்ளே
கிழமைகள் நகர்ந்தன.
அண்ணாமலை சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படிக்கும்
செய்தித்தாளைக்கூடப் படித்துப்பார்க்கவில்லை. மரகத்தின்
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
"நான் நல்லா சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்!"
என்றார் அண்ணாமலை.
"என்னண்ணே?" என்றாள் மரகதம்.
"இங்கே இனி மாடு கன்னு வச்சிருக்க முடியாது! சூரோங்
பக்கம் போயிடலாம் என்றாலும் ரொம்பத் தொலைவு. சமாளிக்
கலாம் என்று நினைச்சாலும் எனக்கும் வயதாகிடுச்சு! மாணிக்
கத்தையும் நம்ப முடியாது. மாட்டைவித்துக் கடனைக் கட்டிட்டு
ஏதாகிலும் வேற வேலை செய்யலாம்னு நினைக்கிறேன். இந்த
இடத்தை விட்டுக் கொடுக்கும்போது ஏதாகிலும் நமக்கு இழப்பீடா
கொஞ்சம் பணம் கொடுப்பாங்க. அந்தப் பணத்துக்கு வீடமைப்புக்
கழக வீடு வாங்கலாம்னு தோணுது. உங்களுக்கும் கடன் கப்பி
இருக்கு. நான் செய்யுறபடி நீங்களும் செய்யலாம். முகிலன் படிச்ச
பிள்ளை! ஏதாகிலும் நல்ல வேலை செய்யலாம்! வேலு ஊருல
இருந்து வந்தும் ரொம்ப நாளாச்சு! அவனும் ஊருக்குப் போய்
பொண்டாட்டி பிள்ளைகளைப் பாத்துட்டு வரட்டும். மாடு
கன்னை வச்சிருந்துதான் என்னத்தைக் கண்டோம்.
மழை
தண்ணீன்னோ, நல்லது கெட்டதுன்னோ பார்க்காமல் மாதம்
முப்பது நாளும் வேலை செய்யணும். எல்லாத்தையும் நினெச்சுப்
பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நீங்க என்ன
நினைக்கிறீங்க?" என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பாக்கை
வாயில் போட்டுக் கொண்டார்.
வேலு சிந்தனையில் ஆழ்ந்தான்.
மரகதம் முகத்தில் கருமை படர்ந்தது.
140
143
146
150
160
165
நாள் கிழமையாகிறது.
"பிறந்த இடம்னு நினச்சு கட்டிவச்ச தங்கச்சி மனம் என்ன
பாடுபடும்! ச்சே... எழிலரசயைத் திரும்பி அனுப்புவதா?
வாணனும் இப்படிச் செய்திட்டானே! இவளும் இல்லாத பாடு
படுத்திட்டாளே!" என்று வீரையா மனம் புழுங்கி கொண்டி
ருந்தார். எதற்கும் குலதெய்வத்தை அழைத்துக் கேட்டுப் பார்ப்பது
நல்லது என்று அவர் மனத்தில் பட்டது. வேலுவைப் பார்த்துத்
தன் விருப்பத்தைச் சொன்னார்.
அவனும், "சரி!" என்று ஒப்புக்கொண்டான்.
அன்று மாலையே கோயில் வீட்டிற்குச் சென்றான். கோயில்
தொலைவில் இருந்தால் ஊருக்குள்ளே பங்காளிகள் சேர்ந்து
கோயில்வீடு கட்டியிருந்தனர். புரவிஎடுப்பு, மஞ்சி வெருட்டு
போன்ற விழாக்களைத் தவிர்த்து பிறவற்றைக் கோயில் வீட்டி
லேயே செய்வது வழக்கம்.
சாமி ஆடுபவர் குளித்துவிட்டு கோயில் வீட்டிற்குச்
சென்றிருந்தார். அவர் நெற்றி, நெஞ்சு, வயிறு, கைகளில் திருநீறு
பூசியிருந்தார். கைகளை கட்டிக்கொண்டு சம்மணம் போட்டு
அமர்ந்திருந்தார்.
எதிரே தூபக்காலில் சாம்பிராணியும் வாழைப் பழத்தில்
செருகியிருந்த ஊதுவத்தியும் புகைந்துகொண்டிருந்தன. ஒருவர்
சூடத்தை கொளுத்தி வைத்தார்.
வேலு, வேலுவின் தந்தை வீரையா எல்லாரும்
சமி ஆடுபவரைப் பார்த்துகொண்டிருந்தனர்,
பெண்கள் சற்று தள்ளி பார்த்துகொண்டு நின்றனர்.
சாமி அழைப்பவர் சாம்பிராணியை தீயில் போட்டார்.
புகை 'குபு குபு' என்று வந்தது. அவர் தொண்டை கரகரப்பைப்
போக்கிக்கொண்டு பாடத் தொடங்கினார்.
167
168
172
181
199
(1993)
208 அலைகள்
210 அலைகள்
212 ***
தொழிற்சாலை வாயில்.
தாமரையும் நன் மலரும் வேனை
தொழிற்சாலையில் பணிபுரியும் பல இனப் பெண்களுடன்
பேசிக்கொண்டு சென்றனர். அப்போது இரைந்து பேசுவது
காதில் விழுந்தது. கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு
சென்ற பெண்கள், "என்ன ? என்ன ?" என்று ஒருவரை
பார்த்தபடி இரைச்சல் கேட்ட பக்கம் பார்த்தனர்.
இரைந்து சண்டை போட்டுக் கொண்டவர்களுள்
மின்தூக்கியில் பணியாற்றும் மதியழகன் என்பவனும் ஒருவன்.
அவன் பெயர்தான் மதியழகன். ஆனால் அவனுக்கும் அந்தப்
பெயருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமே இல்லை. அமாவாசை
என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும். அறிவில்
மட்டுமல்ல நிறத்திலும் அவன் அவ்வளவு கறுப்பாக இருந்தான்.
அவன், "டேய் உனக்குத்தான் ஆளு இருக்குனு
நினைச் சிக்கிட்டியாடா உனக்கு இருக்கிற
எனக்கிட்ட பெரிய பெரிய ஆளுலாம் இருக்குடா, நான்
நினைச்சா உன்னை என்ன செய்யுவேன் தெரியுமாடா"
என்றான்.
மற்றொருவன் "சரிதாண்டா போடா உன்னை எனக்குத்
தெரியாதாடா" என்றான். அவனுக்கும் அதே தொழிற்சாலையில்
தான் வேலை. காவலாளியாகப் பணியாற்றினான்.
அவர்கள் சண்டை போட்டுக்கொண்டதை வேலைக்குச்
சென்றவர்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு
நின்றனர். அவர்களுள் ஒருத்தி "இந்தத் தமிழர்களே
இப்படித்தான். இரண்டுபேர் சேர்ந்தே இருக்கமாட்டார்கள்
சேர்ந்து இருந்தாலும் வழவழ என்று பேசிக்கொண்டிருப்பார்கள்
இல்லையென்றால் இப்படித்தான்" என்று மலாய் மொழியில்
சொன்னாள் மற்றொருத்தி "ஆமாம்" என்றாள். இப்படிப்
214 அலைகள்
216 அலைகள்
218 அலைகள்
220 அலைகள்
222 அலைகள்
224 அலைகள்
அலைகள் 226
அலைகள் 228
230 அலைகள்
232 அலைகள்
234 அலைகள்
236 அலைகள்
238 அலைகள்
240 அலைகள்
242 அலைகள்
244 அலைகள்
246 அலைகள்
248 அலைகள்
250 அலைகள்
இளங்கண்ணன் 251
252 அலைகள்
254 அலைகள்
256 அலைகள்
258 அலைகள்
260 அலைகள்
262 அலைகள்
264 அலைகள்
266 அலைகள்
268 அலைகள்
270 அலைகள்
272 அலைகள்
274 அலைகள்
276 அலைகள்
278 அலைகள்
280 அலைகள்
282 அலைகள்
284 அலைகள்
286 அலைகள்
288 அலைகள்
290 அலைகள்
292 அலைகள்
294 அலைகள்
296 அலைகள்
298 அலைகள்
300 அலைகள்
302 அலைகள்
304 அலைகள்
306 அலைகள்
308 அலைகள்
310 அலைகள்
312 அலைகள்
314 அலைகள்
316 அலைகள்
318 அலைகள்
320 அலைகள்
322 அலைகள்
324 அலைகள்
326 அலைகள்
328 அலைகள்
330 அலைகள்
332 அலைகள்
334 அலைகள்
336 அலைகள்
338 அலைகள்
340 அலைகள்
342 ***
344 அலைகள்
346 அலைகள்
மறுநாள் காலை.
அஞ்சலை சந்தைக்குப் போயிருந்தாள். நன்மலர் வேலைக்குச்
சென்றுவிட்டிருந்தாள் பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தது.
திருவேங்கடம் நெஞ்சுக்கு நீதி எனும் நூலைப் படித்துக்
கொண்டிருந்தார். லேய் குவா துணிமணிகளைத் துவைத்துக்
கொல்லையில் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அவள்
முகம் வாடிவிட்டிருந்தது.
கதவு தட்டும் ஒலி கேட்டது. துணி காயப்போட்டு விட்டு
வந்த லேய் குவா கதவைத் திறந்தாள். நெஞ்சில் நெருஞ்சி
முள் குத்தியதைப் போல் இருந்தது அவளுக்கு எதிரே மதியழகன்
நின்றிருந்தான்.
அவன் உள்ளே வந்தபடி, "என்ன லேய் குவா மாமனார்
வீட்டுக்கு வந்து விட்டாயா? நீ கொடுத்து வைத்தவள்தான்"
என்று இளக்காரம் தொனிக்க வினவினான்.
348 அலைகள்
350 அலைகள்
352 *****
354 அலைகள்
356 அலைகள்
358 அலைகள்
360 அலைகள்
362 அலைகள்
364 அலைகள்
366 அலைகள்
(1976)
368 அலைகள்
1938ஆம் ஆண்டு
அறுபதுகளின் நடுவில்
குங்குமக் கன்னத்தில்
தூண்டில் மீன்
. வைகறைப் பூக்கள்
ஆகிய நாவல்களும்
இளங்கண்ணனின் படைப்புகள் தமிழ்
(தமிழகம்), மஞ்சரி
வெளியீடான சிங்கா (SINGA
, தொலைக்காட்சியிலும்
மொழியிலும் மொழிபெயர்க ப் ட்டுள்ளன. சிங்கப்பூரிலும்,
உயர்கல்வி நிலையங்களிலும் பாடத் ிட்டத் ில்
சிங்கப்பூர் அளவிலும் அனைத்துலக
வென்றிருக்கும் இளங்கண்ணன், தென்கிழக்காசிய
ஆசிய எழுத்து விருதை (SEAwritead)
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்
இவரது தூண்டில் மீன்
2004இல் சிங்கப்பூர் இலக்கிய
விருத
கலாச்சாரப் பதக்க
இளங்கண்ணன்
யதார்த்தமாக
காலகட்டங்களை இவரது
இன்றைய
பொருள் சார்ந்த
இளங்கண்ணன். சாதாரண
சாதனைகளையும் தமது
அவர்களது