You are on page 1of 390

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾.

, 2006
முதன் முறையாக சிங்கப்பூர்
எழுத்தைப் படிக்கும் நான்
இவற்றை சுவாரஸ்யத்துடனேயே
படித்தேன். இளங்கண்ணனின்
வருகை *** நமக்கு
அறிமுகப்படுத்த வேண்டும்.
அது இன்னும் அதிக பரஸ்பர
கொடுக்கல் வாங்கலுக்கு
இட்டுச் செல்ல வேண்டும்
என்பது என் எதிர்பார்ப்பு. அது
தமிழுக்கு வளம் சேர்க்கும். நம்
பார்வைகளை விஸ்தரிக்கும்
உலகமே நம் தமிழகத்துள்
அடங்கிவிடவில்லை. நம்
இன்றைய பார்வைக்குள்
அடங்கிவிடவில்லை
வெங்கட் சாமிநாதன்
(கருத்துரையில்)

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
நினைவுகளின் கோலங்கள்

அலைகள்
-
இரு நாவல்கள்

சிங்கை மா.இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


Ma Elangakannan Novel
Copyright © December 2006 Ma Elangakannan
Blk 109 Bishan Street-12 #08-172
Singapore 570109
elangkannan@yahoo.com.sg

Published with support from


the National Arts Council
DesignesdCultural Medal ion Grant Printed by Chuvadi, schem.
&

Chennai, India. Ph: 04 -284816 2


Price: Rs. 200

ISBN – 981-05-6840-1

All rights, including


reading, broadcasting and the rights of translation into foreign
are strictly reserved. No part of this book may be
utilized in whole or in part or in any form or by any other
or mechanical, including phot copying, recording or in any information
storage and retrieval system now known or hereafter invented,
prior written permission of the author.
Setting Rights: Sudharsan Book Proces ors and
Road, Nagercoil 629001, Phone: 91-4652-278525, Fax: 91-4652-
231160, email: sbpd6 9@gmail.com
மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மா. இளங்கண்ணன்

1938 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த மா.


(மா. பாலகிருஷ்ணன்) அறுபதுகளின் நடுவிலிருந்து எழுதிவருகிறார்.
இதுவரை பதித்துள்ள ஆறு நூல்களில் வழி பிறந்தது (1975),
குங்குமக் கன்னத்தில் (1977), கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன
(1978), தூண்டில் மீன் (2001), முதலிய நாங்கும் சிறுகதைத்
தொகுப்புகள். அலைகள் (1976), இவை நாவல்கள்.
***
இவரது படைப்புகள் 'சிங்கப்பூர் இலக்கியக் கள சிறுகதைகள்
1977', 1981, சிங்கப்பூர் புனைகதைத் தொகுப்பு தொகுதிகள்
II, IIa & III - ஆசியான் இலக்கியத் தொகுப்பு
தமிழ்ச் சிறுகதைகள் (1992), நான்கு குரல்கள் - நான்கு மொழி
வாசிப்பு (1995), பாலத்தின் மீது மனிதர்கள் (ஆங்கிலத்திலும்,
மலாய் மொழியிலும்) - தென்கிழக்கு ஆசிய எழுத்து விருது
பெற்றவர்களின் ஆசியான் சிறுகதைகள், தேவான் பஹாசாடான்
டான் புஸ்தகா, மலேசிய வெளியீடு (2001), கண்ணில் தெரியுது
வானம், அனைத்துலக எழுத்துகளின் தொகுப்பு, வித்தியா
வெளியீடு (லண்டன் 2001), ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன,
இளங்கண்ணின் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் முரசு,
தமிழ் நேசன் (மலேசியா), ஆனந்த விகடன் (தமிழகம்), மஞ்சரி
(தமிழகம்), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள்
மன்ற வெளியீடான சிங்கா (SINGA) இதழிலும் வெளிவந்துள்ளன
சிங்கப்பூர்த் தமிழ் வானொலியிலும் தொலைக்கட்சியிலும்
இவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்திலும்
மலாய் மொழியிலும் இவர் கதைகள் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன. இளங்கண்ணன் படைப்புகள் சிங்கப்பூரிலும்
தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில்
உள்ள பாடதிட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் அளவிலும் அனைத்துலக அளவிலும் ஏராளமான
சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வெண்றிருக்கும் எழுத்தாளர்
இளங்கண்ணன், தென்கிழக்காசிய வட்டாரத்தின் மதிப்புமிக்க
தென்கிழக்கு ஆசிய எழுத்து விருதை 1982இல் (SEA Write Award)

iii

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்
இவரது இலக்கியப் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1999இல் இவருக்குத்
தமிழவேள் விருதளித்துக் கௌரவித்தது. சிங்கப்பூர் தேசிய
புத்தக மேம்பாட்டு மன்றத்தின் சிங்கப்பூர் இலக்கிய விருது
2004இல் இவரதுத் 'தூண்டில் மீன்' சிறுகதைத் தொகுப்புக்கு
வழங்கப்பட்டது. சிங்கப்பூருக்கு இவர் வழங்கியுள்ள இலக்கியப்
பங்களிப்பை மதிக்கும் முகமாகவும் இவரது கலைத்திறனைப்
பாராட்டும் வகையில் சிங்கப்பூரின் உயரிய இலக்கிய விருதான
கலாசாரப் பதக்க விருது 2005இல் அளிக்கப்பட்டது.
பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கும் இளங்கண்ணன்,
பல கலாசார, பல்லின சிங்கப்பூர்ச் சூழலில் தமிழர் வாழ்வின்
அனுபவத்தை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தும் சிறந்த
எழுத்தாளர். பிரிட்டிஷ் காலனித்துவம் ஜப்பானிய ஆதிக்க
காலம் முதல் தற்காலச் சூழல் வரை சிங்கப்பூர்த் தமிழர்களது
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை இவரது படைப்புகள்
வெளிப்படுத்துகின்றன.
சாதாரண மக்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும்
சாதனைகளையும் தமது கதைகள் மூலம் எடுத்துச் சொல்லும்
இளங்கண்ணன், உரிமை இழந்த அவர்களது குரலாக ஒலிக்கிறார்.
பொருள்சார்ந்த இன்றைய உலகில் உண்மையையும் மனித
நேயத்தையும் தேடுபவர் என்பதற்குப்பொறுப்பு மிக்க
எழுத்தாளரான இளங்கண்ணனின் எழுத்துகள் சான்று
பகிர்கின்றன.
Vi

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அணிந்துரை

அடங்காத ஆர்வமும் முடங்காத முயற்சியும்

மா. இளங்கண்ணன் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் உயரிய


கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளர்.
படைப்பிலக்கியத்துக்காக இவ்விருதைப் பெற்ற தமிழ்
எழுத்தாளர். இவ்விருது பெறுபவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும்
மானியத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் நூல்கள் என்ற
சிறப்பை இளங்கண்ணனது ஆறு படைப்புகள் பெறுகின்றன.
தனித்தமிழ்ப் பற்றால் இளங்கண்ணன் என்ற பெயரில்
எழுதிவரும் மா. பாலகிருஷ்ணனை நீண்ட காலமாக அறிவேன்.
அரசாங்கத்தின் கலாசார அமைச்சில் அமர்ந்து தமிழ்த்
தட்டச்சிலும் பின்னர் கணினியிலும் மொழிபெயர்ப்புகளையும்
ஆவணங்களையும் பதிப்பித்துத் தரும் பணி அவருடையது.
அமைதியானவர். அலுவலக வேலை இல்லாதபோது அவருடைய
சிந்தனையும் விரல்களும் ஓய்ந்திருக்கவில்லை; அவை இலக்கியம்
படைத்தன. சிறுகதை, நாவல் இரண்டு துறையிலும்
இளங்கண்ணன் முழுமையாக ஈடுபட்டார்.
இளங்கண்ணின் சிறுகதைகள் இலக்கிய ஆர்வலர்களின்
கவனத்தையும் வாசகர்களின் ஆதரவையும் ஈர்த்தமைக்கு முக்கிய
காரணங்களுள் இன்று சிங்கப்பூர் சமூகத்தையும் சாதாரண
மக்களின் இன்பதுன்பங்களையும் அவருடைய படைப்புகள்
வெளிச்சம் போட்டுக் காட்டியமை.மற்றொன்று அவருடைய
கதைசொல்லும் பாங்கு. இளங்கண்ணன் தம் கதைகளில்
பயன்படுத்தும் தனித்தமிழ்ச் சொற்களும் பெயர்களும் படிப்போர்
சிலரை நெருடிய போதிலும் கதையோட்டம் தடம்
புரள்வதில்லை. எவரும் படித்து ரசிக்கக்கூடிய எளிய நடையிலும்
சமுகத்தின் ஆழமான பிரச்சனைகளை அழகுணர்வோடும்
புரிந்துணர்வோடும் எழுதும் ஆற்றல் அவருக்குக் கைவந்த கலை.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகள், மனப்
போக்குகள், கால மாற்றங்கள், சிந்தனை மாற்றங்கள்
போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இளங்கண்ணனின் கதைகளும்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிந்தனையும் சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில்
என்றும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்
இளங்கண்ணனது இந்தத் தனிச் சிறப்பே இவருக்குப்
பரிசுகளையும் பெருமைகளையும் முக்கியமாக வாசர்களையும்
குவித்திருக்கிறது.
தென்கிழக்காசிய எழுத்து விருது...
தேசிய புத்தக மேம்பாட்டு வாரியத்தின் இலக்கிய விருது...
தமிழவேள் விருது...
தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிகள் பலவற்றில்
முதன்மைப் பரிசுகள்...
எல்லாவற்றுக்கும் மேலாகக் கலாசாரப் பதக்கம்...
இளங்கண்ணன் எழுதத் தொடங்கிய காலம் இலக்கியம்
படைப்பதில் போட்டியும் ஆர்வமும் பெரும் ஊக்கமும் நிறைந்திருந்த
காலம். அக்காலத்தில் பல எழுத்தாளர்கள் முனைப்புடன்
எழுதினார்கள். அத்தகைய போட்டி மிகுந்த சூழலில் குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய ஓர் எழுத்தாளர்காக வாசகர் மனங்களில் இடம்
பிடித்தவர் இளங்கண்ணன்.
சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய முயற்சி கிட்டத்தட்ட 200 ஆண்டு
பழமையானது. ஆனால் அவ்வப்போது அது தளர்ச்சியும்
தேக்கமும் கண்டுவந்திருக்கிறது. மிகச் சிறிய இந்திய மக்கள்
தொகையைக் கொண்டிருந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் செய்த
முயற்சியையும் படைத்த இலக்கியத்தையும் வெளியிட்ட
செய்தித்தாள்களையும் வானொலி நிகழ்ச்சிகளையும் துருவிப்
பார்த்தால் பிரமிப்பையும் பெருமையையும் தருகின்றன.
அதன் தொடர்ச்சி இன்றும் நீடிக்கிறதா அடுத்த தலைமுறைக்
கும் நீளுமா என்பதற்கு நம்பிக்கை தரும் பதில் இல்லை. எனினும்
சிங்கப்பூரில் தமிழ்ப் படைப்பிலக்கியம் பற்றியும் படைப்
பிலக்கியத்துக்குச் சிங்கப்பூரில் இன்று அளிக்கப்படும் ஊக்குவிப்பு
பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்!
***
***
***
***

Vi

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருதை 2006ஆம் ஆண்டு
வரை 88 பேர் பெற்றுள்ளனர். இசை, நடனம், நாடகம்,
படைப்பிலக்கியம், ஓவியம், புகைப்படக்கலை, திரைப்படக்கலை
முதலிய துறைகளில் மிகுந்த ஆற்றலும் சிறப்புகளும்
பெற்றவர்களுக்குச் சிங்கப்பூர் அரசு இவ்விருதை வழங்கிப்
போற்றுகிறது. தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிப்
பிரிவுகளைச் சார்ந்த 88 கலைஞர்கள் 1979 முதல் 2006 வரை
கலாசாரப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
இலக்கியம் படைப்பதற்கு இன்றிருப்பதைவிட சாதரணமாக
சூழ்நிலையை எப்போதும் சிங்கப்பூர் கண்டதில்லை. அரசின்
மொழிக் கொள்கையால் தமிழும் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்த
பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறை; இலக்கியப்
ப்டைப்புகளுக்கு அரசின் தாராள ஊக்குவிப்பு, பரிசுத்தொகை,
தேசிய விருதுகள், எல்லாவற்றுக்கும் மேலாக, சமூகத்தில்
ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வாழ்க்கைச்
சிக்கல்கள், மேலெழும் நம்பிக்கைகள், அச்சங்கள் போன்றவை
கதைகளுக்குக் கருப்பொருளாய் அமையப் போட்டியிடுகின்றன.
இத்தகைய சாதகங்களைப் பாழடிக்கும் ஓர் அம்சம் ஆங்கில
மொழி குவலய மொழியாய் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதா
கும் என்பர் பலர். நம் குறைகளுக்குத் திரையிட்டுவிட்டுச்
செயலின்றி ஒளிந்துகொள்ளவே இந்த வாதம் பயன்படும்.
உண்மைக் காரணங்களை ஆய்ந்தறிந்து தமிழ் ஆர்வலர்கள்
துறைதோறும் தக்க முயற்சிகளை மேற்கொண்டால் தமிழ்
இலக்கியப் பாரம்பரியம் சிங்கப்பூரில் வளமொடு நீடிக்க வாழ
நல்ல வாய்ப்புண்டு.
தமிழ்ப் படைப்பிலக்கிய முயற்சியில் ஐம்பதுகளிலும்
அறுபதுகளிலும் முழுமூச்சாக எழுத்தாளர்களை ஈடுபட வைத்தது
பரிசுத் தொகையோ தேசிய விருதுகளோ அல்ல. அப்போது
அவை இல்லை. எழுத
வேண்டும் என்னும் அடங்காத ஆர்வமும் இடைவிடாத
முயற்சியுமே தமிழ் எழுத்தாளர்களை உந்தின. பல நூல்களை
வாங்கும் வசதியோ பதிப்பிக்கும் வசதியோ இல்லாத நிலை.
இன்று போல் நூலகங்கள் மூலைக்கு மூலை இல்லை.
இணையத்தளங்களும் இருந்ததில்லை. எனினும் அவர்களிடம்
இலக்கியம் பயிலும் விருப்பமும் நூலகளைப் பற்றிய

Vii

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


விவாதங்களும் நிறைந்திருந்தன. அதனால் இலக்கியம் படைக்கும்
ஆர்வத்தையும் அவர்களிடம் ஊக்குவித்தன. தங்களது
வாழ்க்கையை, தாங்கள் வாழும் சமூகத்தை இலக்கியமாகப் பதிவு
செய்தார்கள். தங்களது கலைத்திறனைத் தொடர்ந்து மேம்படுத்திக்
கொள்வதற்கான, வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்' எனப் பெருமையோடு சொல்லத்
தகுந்த படைப்புகளைத் தந்துள்ளார்கள்.
அத்தகைய உணர்வையும் முயற்சியையும் இருமொழி
கற்றுதேர்ந்த இளைய தலைமுறையிடம் கிளர்த்தெழச் செய்ய
வேண்டும். அம்முயற்சிக்குச் சமூகமும் இளங்கண்ணனும் ஏனைய
முன்னனி எழுத்தாளர்களும் கைகொடுத்தால் அச்சமில்லை.
தமிழ் இலக்கியப் பரம்பரை சிங்கப்பூரில் தொடர்ந்து வாழும்;
வளரும்.
வை. திருநாவுக்கரசு
11.01.2007

வை. திருநாவுக்கரசு சிங்கப்பூர்த் தமிழ் முரசு நாளிதழின்


ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அதற்கு முன்பு அரசாங்கப்
பணியில் பல உயர் பொறுப்புகளை ஏற்றிருந்தவர். அரசின்
ஆங்கில மொழி அரசியல் வார இதழ் 'மிரர்', 'கண்ணோட்டம்'
(தமிழ்) முதலியவற்றின் ஆசிரியர். சிங்கப்பூர் வரலாற்று நூலின்
இணை ஆசிரியர். அரசின் பத்திரிக்கை உறவுத் துறையின் தலைவர்.
பல தேசிய, சமூக அமைப்புகளின் தலைவராக இருந்து பல
புதிய முயற்சிகளை முன்னெடுத்தவர்.

Viii

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கருத்துரை

புதிய அறிமுகங்கள்

இன்று தமிழ் கூறு நல்லுலகம் உலகளாவியதாகியுள்ளது.


***
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று
அன்று கர்வமாகச் சொல்லிக்கொண்டார்கள். இன்று அந்த
நாம் சொல்லிக்கொள்ளலாம், தமிழ் கூறு நல்லுலகில் சூரியன்
அஸ்தமிப்பதில்லை என்று. இதில் எவ்வளவு தூரம் தமிழகத்
தமிழர்கள் கர்வம் கொள்ளலாம் என்று எனக்குத் தெரியவில்லை.
காவம் கொள்வதற்கு ஓரளவு சாத்தியமுண்டு எனில், அந்த
ஓரளவைச் சாத்தியமாக்கியுள்ளது முதலில் புலம் பெயர்ந்த ஈழத்
தமிழர்கள். பின் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த
தமிழகத் தமிழர்கள்.
வாங்கூவரிலிருந்து கொரியா, ஜப்பான்வரை தமிழர்கள்
பரவியுள்ளார்கள். இது சமீபத்திய நடப்பு. ஒரு நூற்றாண்டுக்கும்
மேலாகத் தமிழ் மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, பெரும்பாலும்
தென் மாவட்டங்களிலிருந்து தன்னிச்சையாகவும், கங்காணிகளால்
மந்தையாகத் திரட்டப்பட்டும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து
மலேசியா சிங்கப்பூர் வரை கூலிவேலை செய்யக் கிளம்பினார்கள்.
அவர்கள் இன்றும் அந்நிலையிலேயேவா இருப்பார்கள்?
அவர்களைத் தொடர்ந்து சென்ற தமிழ்ப் பண்டிதர்களும் உண்டு.
வியாபாரிகளும் உண்டு. கட்டடக் கலைஞர்களும் உண்டு.
இவர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் சென்று வந்துள்ளார்கள்
என்று லக்ஷ்மி எழுதிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய
புத்தகத்திலிருந்து தெரிந்துகொண்டேன். தமிழர்கள் எங்கு
சென்றாலும், அங்கு முருகனும் மாரியம்மையும் செல்வார்கள்.
கும் தீமிதி, காவடி செல்லும். ஆனால், அங்குத் தமிழும்
என்பது கொஞ்ச காலம் முன்வரை நிச்சயமில்லாதிருந்தது.
கொலம்பியாவுக்கும், ஃபிஜித் தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும்
தமிழ் சென்றதில்லை. ஏன் என்பது எனக்குப் புரிந்ததில்லை.
இங்கும் நம்மவர் ஏன் என்று தமக்குள் கேட்டுக்கொண்டதுமில்லை.
ஆனால் மலேசியாவுக்குத் தமிழ்ப் பண்டிதர்கள் சென்றிருக்
கிறார்கள். தமிழ் வளர்த்துள்ளார்கள். செய்யுள் நூல்கள்

Xi

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இயற்றியுள்ளார்கள். கு. அழகிரிசாமி அங்கு சென்று சிறுகதை
வகுப்புகள் நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் என்று
நினைக்கிறேன். இங்கிருந்து தமிழ் எழுத்தாளர்கள் இருவரோ
என்னவோ, அழைக்கப்பட்டு, தரப்பட்ட கெளரவத்தை ஏற்று,
அத்தோடு அங்கு தமிழன் புகழையும் தம் புகழையும் பரப்பி
வந்துள்ளார்கள். கோவிந்தசாமி என்னும் கணினியாளர்
தமிழுக்கும் கணினிக்கும் இடையேயான உறவாடலைப்
பெருமளவு சாத்தியப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்தால், இது பெருமளவு ஒரு
வழிப்பாதையாகவே இருந்துள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து நாம்
யாரையும் இங்கு அழைத்து கெளரவித்ததாகத் தெரியவில்லை.
நாம்தான் விருந்து சாப்பிட்டு வந்திருக்கிறோம். நாம் அவர்கள்
யாருக்கும் விருந்தோம்பியதாகத் தெரியவில்லை.
அனேகமாக நாற்பது வருடங்களுக்கு முன், லக்ஷ்மி
கிருஷ்ணமூர்த்தி பெருங்கனவுகளோடு தொடங்கிய வாசகர்
வட்டம் தன் தொடக்கத்திலேயே அக்கரை இலக்கியம் என்றொரு
தொகுப்பை வெளியிட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரது
முயற்சிகள் வியாபார வெற்றியடையவில்லை. எனக்கும் அதைப்
படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. சில வருடங்களுக்கு முன்
பீர் முகம்மது
இங்குச் சென்னைக்கு வந்திருந்த மலேசிய அன்பர்
தம் வேதனையை வெளியிட்டார். "நாங்கள் இங்குள்ள
எழுத்துக்களை எங்கள் ஊருக்கு எடுத்துக் ***
*** களை நீங்கள் இங்கு வரவேற்பதாகத்
தெரியவில்லை" என்று. அவர் வெளியிட்ட வேதனையை நான்
என் வாசகங்களில் சொல்லியிருக்கிறேன். நியாயமான புகார்தான்.
நாம் அப்படித்தான் நடந்துகொள்கிறோம். நமக்கு அப்படி ஒரு
மன அழைப்பு. அறுபதுகளில் என்று நினைக்கிறேன்.
இலங்கை சென்ற இரு தமிழ் எழுத்தாளர்கள், "ஈழத்து இலக்கியம்
தமிழக இலக்கியத்திற்கு இருபது வருடங்கள் பிந்தங்கியிருக்கிறதே,
என் செய்ய?" என்றோ என்னவோ சொல்லப்போக, நாம்
வாங்கிக் கட்டிக்கொண்டோம். இன்று சரி, சற்று முன்,
கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருக்கும் ஈழத்தமிழர்கள் தாம்
புலம் பெயர்ந்த இடத்திலும் தமிழை முன்னெடுத்துச் செல்லும்
பாங்கைச் சுட்டி, "தமிழ்நாட்டிலேயே தமிழ் கற்காத நீங்கள்
எங்களுடன் வந்து சேர எத்தனை காலம் எடுக்கும்?" என்று
கேட்டால் என்ன சொல்ல இருக்கிறது நம்மிடம்?

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஆக, இப்படியெல்லாம் கட்டமைத்துக்கொண்டுள்ள நம் மன
அமைப்பைச் சற்றுத் தளர்த்தி, நம் பின் சுழல்வதாக நாம்
நினைக்ும
ஒளிவட்டத்தைச் சற்று மறந்து, நம்மவர்கள்
சென்றவிடத்தில் என்ன செய்கிறார்கள் என்று நாமே முன்வந்து
அறிந்துகொள்ளவும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவும் முயல
வேண்டும். (ஒரு விஷயம் நமக்குள். நாம் நடத்தும் ராமாயண
நாடகத்தை விட பாலித் தீவுகளில் நடத்தப்படும் ராமாயண
நடன நாடகம் சிறப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. அதள
பாதாளத்தில் இருக்கும் நம்மூர் தோல்பாவைக் கூத்தைவிட பல
மடங்கு சிறப்பானது, கலாபூர்வமானது, இந்தோனேசியர்கள்
நடத்தும் ராமாயணப் பாவைக் கூத்து. இவையெல்லாம் என்
சொந்த அபிப்ராயங்கள்.)
சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள தமிழர் வாழ்க்கையின்
சித்திரம் நமக்குத் தெரியாது. தமிழ் அங்கு அரசு மொழியாக
உள்ளது. தமிழ் வாழ்கிறது. சரி, தமிழை மட்டுமல்லாமல் தமிழ்
வாழ்க்கையில் அனேக அம்சங்கள் அவர்கள் உடன் வாழும்
என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் மலேசியர்கள்,
சீனர்கள் பெருவாரியாக வாழும் இடத்தில் நெருங்கி
வாழ்கிறார்கள். அந்தப் பாதிப்புகள் கட்டாயம் இருக்கும். அந்தப்
பாதிப்பும், சித்திரமும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
நாம் தெரிந்துகொள்ளவும் வேண்டும். கட்டாயம் அவர்கள்
தமிழில் சீனமும், மலாயும் கலந்துவரும். அவர்கள் உணவுகளும்
சில பழக்க வழக்கங்களும் மாறியிருக்கும் பொது வாழ்க்கைப்
***
பார்வையிலும் அதன் நிழல் படிந்திருக்கும். என்னையறியாமல்
என் பேச்சில் கலந்துவரும் 'அச்சா' வைக் கேட்கும்
அறிமுகமில்லாதவர்கள் கூட "அய்யா வடக்கேயிருந்து
வந்திருக்காப்பல" என்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்
என்று கேட்டால் பின் அவர்கள் விளக்கம் வரும். அப்படித்தான்
என் 'அச்சா' வை நான் கேட்காது
நம்மையறியாது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். மண உறவுகள்
கட்டாயம் நிகழ்ந்துகொண்டிருக்கும். பொ. கருணாமூர்த்தி,
கலாமோகன், அன்பா சக்தி, சேரன். திருமாவளவன்,
போன்றோர் எழுத்துக்களில் ஐரோப்பிய சமூகத்தினிடையே
வாழும் அவஸ்தைகள் பதிவாகியுள்ளதைக் காணலாம். ஆக,
இவையெல்லாம் சேர்ந்து, ஆங்கிலமே ஆனாலும்
இலக்கியத்திற்கும் ஆஸ்திரேலிய இலக்கியத்திற்கும் அவற்றிற்கேயான

xi

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தனித்தனி முகங்களும், அடையாளங்களும் மணங்களும் இருப்பது
போல, புலம் பெயர்ந்த நாட்டின் உறவாடலில் பிறந்த தமிழும்
தமிழுக்கு வளம் சேர்க்கும். தமிழ்
***த்திற்கு வளம்
சேர்க்கும்.
இதன் முதல் படியாகத்தான் இளங்கண்ணணின் இரு
நாவல்களின் வருகையையும் நான் பார்க்கிறேன். இந்த வருகை
வரவேற்கப்பட வேண்டும். நாதுலா திறக்கப்பட்டது போல.
முன்னர் சிறுகதைத் தொகுப்புகள் ஒரு சில நிறைய ஆண்டுகள்
இடைவெளிக்குப் பின் வெளிவந்திருந்தாலும்,நாவல் என ஏதும்
வந்ததில்லை. இளங்கண்ணந்தான் முதலாக அடி எடுத்து
வைத்துள்ளார் என்று தெரிகிறது.
'நினைவுகளின் கோலங்கள்', 'அலைகள் ' என்று இந்த
நாவல்களைத் தவிர 'வைகறைப் பூக்கள்' என்னும் ஒரு
நாவலையும் அவர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
இளங்கண்ணன் என்று புனைபெயர் பூண்டுள்ள
பாலகிருஷ்ணன் தனித்தமிழ் தாகம் கொண்டவர் என்பது அவர்
புனைப்பெயரிலிருந்து மட்டுமல்லாமல், அவர் பாத்திரங்கள்
பெற்றுள்ள பெயர்களிலிருந்து தெரிகிறது. இதில் அவருக்கு
முன்னோடி தமிழ்நாட்டின் மு.வ. அவர்கள். பாதி வழியில்
நிற்பவர் அல்லர் அவர். அவர் சார்புகளும் பாத்திரங்களின்
***
விருப்பங்களாகியுள்ளன. இந்தப் பாத்திரங்க்கள் விரும்பிப் படிக்கும்
தேவநேயப் பாவாணர், சிலப்பதிகாரம், திருக்குறள் பின்
இன்றைய நெஞ்சுக்கு நீதி எல்லாம் சிறப்பிக்கப்படும்
எழுத்துக்கள். இவ்விரண்டு நுல்களும் படிக்க எனக்கு
சுவாரஸ்யமாக இருந்தன. பல காரணங்களுக்காக. ஒரு காரணம்,
நம் புழக்கத்திலுள்ள பல ஆங்கில
பதங்களை இளங்கண்ணன் பயன்படுத்தியுள்ளார். இவற்றில்
எத்தனை அங்கு புழக்கத்தில் கண்டக்டர் என்று
நாம் சொன்னாலும் எழுதும்போது நடத்துநர் என்பது
வீசித்திரமாகத் தோன்றுவதில்லை அல்லவா? அதுபோல.
அலைகள்' அவரது முதல் முயற்சி என்று தெரிகிறது. இதில்
ஒரு சீனக் குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பமும் நமக்கு
அறிமுகமாகின்றன. மதியரசுக்கும் லேய் குவாவுக்கு காதல்.
அனால் இருவரின் பெற்றோர்களுக்கும் சம்மதமில்லை.

xii

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பெற்றோர் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
தனித்துக் குடும்பம் நடத்துகிறார்கள். நிறைய ஆபத்துக்கள்,
பிரச்சினைகள். ஆள் வைத்துத் தாக்குவது, சில மரணங்கள்.
சந்தேகங்கள்.பின், லேய் குவாவுக்கு ஒரு ஆண்குழந்தை
பிறக்கிறது. அதற்கு திருவேங்கடம் என்று தமிழ்த் தாத்தாவின்
பெயர். இடப்படுகிறது. பிரிந்து இரு குடும்பங்களையும் பிறந்து
குழந்தை திரும்ப ஒன்று சேர்த்துவிடுகிறது.
'நினைவுகளின் கோலங்கள்' நாவலில் நாம் பார்ப்பது இரு
தமிழுக் குடும்பங்கள். இரு குடும்பங்களும் எளிய நிலையில்
உள்ளவைதான். ஒன்று சிங்கப்பூரில்; இன்னொன்று தமிழ்
நாட்டில் திருச்சியிலிருந்து தூர உள்ள ஒரு கிராமத்தில். மாடு
வளர்த்துப் பால் வியாபாரம் செய்யும் குடும்பங்கள். சிங்கப்பூர்
குடும்பத்தின் பெண் தமிழ் கிராமத்தில் வாழ்க்கைப்படுகிறாள்.
இதுபோல, சிங்கப்பூரிலேயே இரு தமிழ்க் குடும்பத்தினிடையே
கல்யாண உறவுகள். இரண்டு இடத்தில் உள்ள பண்ணை
வாழ்க்கை ஒன்று போலத்தான் தோன்றுகின்றன.
சிங்கப்பூர் நகரத்தின் இன்றைய தோற்றத்தை அறிந்துள்ள
நமக்கு சிங்கப்பூரில் மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்யும்
குடும்பம் தமிழ்நாட்டுத் தோற்றத்திலேயே அறிமுகமாகும் என்று
எதிர்பார்த்திருக்கமாட்டோம். கொஞ்சம் திகைக்க வைக்கும். நாம்
படிக்கும் கதை சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்திய
சிங்கப்பூரில் நடைபெறும் ஒன்று என நினைத்துக்கொள்ள
வேண்டும். அவர்கள் வாழ்க்கை மாறுகிறது. வேகமாக மாறிவரும்
சிங்கப்பூர், சாலை விஸ்தரிப்பில் மாட்டுக் கொட்டகையும் வீடும்
மறைந்துபோகின்றன. பால் வியாபாரம் போகிறது. புதிதாகக்
கட்டப்படும் பல ***
அடுக்கில் எதிரும் புதிருமாக இவ்விரு குடும்பங்களுக்கும் மாற்று
வீடு கிடைக்கிறது. சலவைக்கல் பதித்த, நாகரிக அடுப்பறை
கொண்ட, வசதியும் சுத்தமுமான வீடு. வாழ்க்கை மாறிவிட்டதே
ஒழிய, மாற்றியது அரசாங்கமேயானாலும், அரசு அவர்களுக்கு
வாட்டி வதைக்கும் ஒன்றாக இல்லை. புதிய இடம் பெற
அவர்கள் எந்த***
***
***
***
***
***

Xiii

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது ஒரு கேடிக் கும்பல். மங்கையர்க்
கரசிக்குப் பேறு கால வலி. அடுத்து நாம் அவர்களைப் பார்ப்பது
மருத்துவமனையில். சென்னைப் பொது மருத்துவமனையில்கூட
இது நடக்காது. மருத்துவமனை வாசலிலேயே அவர்கள்
நிறுத்திவைக்கப்படுவார்கள். பேரம் நிகழும்.
இரண்டு நாவல்களிலும் கால மாற்றம், வாழ்க்கை மாற்றம்
தெரிகிறது. மனிதர் படும் அவதிகள், அவர்கள் குணங்கள் தந்ததும்,
சமூகம் தந்ததும்தான்.
இப்படித்தான் எனக்கு இந்நாவல்களைப் படிக்கத் தோன்றுகிறது.
சிங்கப்பூர் வாழ்க்கையைச் சொல்வதற்கு மறைமுகமாக. அதற்கும்
மேலாக இளங்கண்ணனை இவை நமக்குச் சொல்கின்றன.
முதன் முறையாக சிங்கப்பூர் எழுத்தைப் படிக்கும் நான்
இவற்றை சுவாரஸ்யத்துடனேயே படித்தேன். இளங்கண்ணனின்
வருகை இன்னும் பலரை நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அது இன்னும் அதிக பரஸ்பர கொடுக்கல் வாங்கலுக்கு இட்டுச்
செல்ல வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அது தமிழுக்கு
வளம் சேர்க்கும் நம் பார்வைகளை விஸ்தரிக்கும். உலகமே நம்
தமிழகத்துள் அடங்கிவிடவில்லை. நம் இன்றைய பார்வைக்குள்
அடங்கிவிடவில்லை.

வெங்கட் சாமிநாதன்
19.8.06

சமரசமற்ற கலை இலக்கிய விமர்சகராக அறியப்படும் வெங்கட்


சாமிநாதன் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான 'இயல் விருது'
பெற்றவர்.இவ்விருது கனடிய இலக்கிய தோட்டமும்
டொராண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும்
வருடந்தர விருது. சாமிநாதன், இலக்கியம், ஓவியம், திரைப்படம்,
நாடகம் உள்படப் பல துறைகளையும் குறித்து எழுதிவருகிறார்.

xiv

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
பச் ைப்

முத்திட்டு இருந்தது. காலை இளம்பரிதியின் செங்கதிர்


வெண்பனிப்
புகைப்படலத்தையும், பசுமை நிறைந்த மரஞ்செடி கொடி
களையும் ஊடுருவிக்கொண்டிருந்தது. வண்டினம் பனி தூங்கும்
மலர்களில் செறிந்துள்ள தேனை கொண்டாட்டத்துடன் பறந்து
பறந்து சுவைத்துக்கொண்டிருந்தது. அவிழ்த்துவிட்டிருந்த கன்றுகள்
பாலைக் குடித்துவிட்டு வாலை முறுக்கித்
துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. கட்டுத்துறையில் கட்டியிருந்த
பசுக்கள் அக்கன்றுகளை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டு
நின்றன. 'கொக் கொக்' என்று
கிண்டி 'கீச் கீச்' என்று கத்திய குஞ்சுகளுக்கு இரை
கொடுத்துக்கொண்டிருந்தன. தென்னங் குருத்துகளும், ஓலை
களும் ஆடாமல் அசையாமல் தூங்கிய
கதிரவனைப் பார்த்துப் புன்னகை சிந்தின.
இயற்கை அழகு கொஞ்சும் அந்த
கீற்றால் வேய்ந்த முத்தம்மாளின் மாட்டுக் கொட்டகையும்
முருகையாவின் மாட்டுக் கொட்டகையும் அருகருகே இருந்தன.
கொட்டகைகளுக்கு வலப்பக்கத்தில் சற்றுத் தள்ளி முருகையா
வீடும், இடப்பக்கத்தில் முத்தம்மாள் வீடும் இருந்தன.
குளிர்ந்த நேரமாக இருந்தாலும் முத்தம்மாள் முகத்தில்
வியர்வை முத்திட்டிருந்தது. இடையில் செருகியிருந்த முன்
றானையை அவிழ்த்து முகத்தைத்
துடைத்துக்கொண்டு மீண்டும்
கூட்டுமாற்றை எடுத்தாள்; வாளியில் உள்ள நீரை
கட்டும் கட்டுத்துறைப் பலகையை நன்கு தேய்த்துக் கழுவி
விட்டாள்.
அவள்
எழிலரசியைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது. 'வயசும்
பத்தொன்பது ஆச்சு! இந்தத் தேர்வுல
கூட்டிக்கிட்டுப் போயி அண்ணன் மகன் வாணனுக்குக்கிட்ட
சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


போடச்
தாலியக் கொடுத்து, இவ கழுத்துல மூனு முடிச்சுப்
சொல்லிக் கண் குளிரப் பார்த்துப்புட்டு வந்திட வேண்டியது
தான்' என்று முணுமுணுத்தவாறு வாளியில் உள்ள நீரை விசிறி
ஊற்றிவிட்டுக் கூட்டினாள்.
முத்தம்மாளுக்கு இரண்டு பிள்ளைகள். மாணிக்கம் மூத்தவன்,
எழிலரசி இளையவள். அவள் பள்ளி இறுதித் தேர்வில் படித்துக்
கொண்டிருந்தாள்.
"அண்ணி! அண்னி!" என்றவாறு முருகையாவின் மனைவி
பரபரப்போடு ஓடி வந்தாள்.
நீர் சொட்டும் கூட்டுமாற்றைப் பிடித்தவாறு திரும்பிய
முத்தம்மாள், "என்ன? ஏன் பதறிப்போய் வருறே?" என்றாள்.
மங்கையர்க்கரசி என் வயித்துல தீயை அள்ளிக் கொட்டிட்டா
அண்ணி" அவள் நெஞ்சம் படபடத்தது.
"புரியும்படியா சொல்லே!"
மரகதம் அவள் காதில் கிசுகிசுத்தாள்.
அவள் விழிகள் அகல விரிந்தன. "அடிப்பாவி! இப்படிச்
செய்வானு நான் கனவுலகூட நினைக்கலேயே!"
"நானும் நினைக்கலே...."
"சரி சரி. ஆத்திரப்பட்டு அடிச்சுக் கொடுமைப்படுத்திடாதே!
மனம் வெறுத்து ஏதாகிலும் செஞ்சாலும் செஞ்சிடுவா".
"இப்ப என்ன அண்ணி செய்யுறது? அவருக்குத் தெரிஞ்சா
கொன்னுடுவாரு அண்ணி!'
"பேசாமப் போ! நான் வந்து கேக்கிற முறையோடு கேக்கிறேன்"
என்றாள்.
மரகத்தின் மனம் அமைதியடையவில்லை. "என்ன அண்ணி
செய்யுறது?" என்று மீண்டும் வினாவினாள்.
சொல்லி
"அதான் வந்து கேக்கிறேனு சொல்லுறேனே!" என்று
யவாறு அடுத்த வாளி நீரை ஊற்றிக் குனிந்து கூட்டினாள்.
மரகதம் மெல்ல நடந்தாள் சிறிது தொலைவு சென்று திரும்பிப்
பார்த்தாள்.
"பயப்படாமப் போ"

4 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மரகதம் மனச்சுமையோடு நடந்தாள்.
அவளுக்குத் தைரியம் சொல்லி அனுப்பிய பின் முத்தம்மாளுக்கு
மீண்டும் தம் மகள் எழிலரசி நினைவு வந்தது; அச்சமும்
நிமர்தாள. எழுந்தது. குனிந்து கூட்டியவள் முழங்காலைப் பிடித்துக்கொண்டு

கொட்டகையைக் கழுவிவிட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு


வெளியே வந்தாள். கொட்டகைக்கு வெளியே கிடந்த சாணத்தைக்
கூடையில் அள்ளிச் சாணக் கிடங்கில் கொண்டுபோய்க் கொட்டி
விட்டு, "முனியா!" என்று குரல் கொடுத்தாள்.
மாடு மேய்க்கும் பையனின் பெயர்தான் முனியன்.
"ஊய்..." என்று கொட்டகையில் இருந்து அவனும் குரல்
கொடுத்தான்.
அவள் அடுப்புக் கரியை எடுத்துப் பல்லை அழுத்தித்
துலக்கினாள். வெற்றிலைக் காவி படிந்திருந்த பல் பளிச்சென்று
வந்ததும் கிணற்றடிக்குச் சென்றாள். நாலைந்து அடி நீளமுள்ள
சணல் கயிற்றில் பிணைத்திருந்த வாளியை எடுத்தாள். மழைக்
காலமாதலால் கிணற்றில் கைக்கு எட்டிய ஆழத்தில் நீர்
கிடந்தது. தண்ணீரை வாளியில் மொண்டு வாயைக் கொப்பளித்துத்
துப்பிவிட்டு முகத்தையும், சாணக்கறை படிந்த கை கால்களையும்
நன்கு அழுத்தித் தேய்த்துக் கழுவினாள்.
மயிலைக் கன்னுக்குட்டிதான் ரொம்பத் துள்ளுச்சு! அதைப்
பிடிச்சுக் கட்டத்தான் நேரமாயிடுச்சு" என்றபடி முனியன் வந்தான்.
"நீயும் அதுகூடச் சேந்து துள்ளியிருப்பாயே! சரி சரி, மாட்டைப்
'பாசாப்' பக்கம் ஓட்டிக்கிட்டுப் போய் நல்லா மேச்சுக்கிட்டு
வா" என்றாள்.
"பாசாப் பக்கம்தானே! சரிம்மா!" என்று பல்லைக் காட்டினான்.
முத்தம்மாளுக்குப் புரிந்துவிட்டது. வெற்றிலைப்பையை
அவிழ்த்தாள். பாக்குக்குள் கிடந்த பத்துக்காசை எடுத்துக்
கொடுத்தாள்!
அவன் வாங்கிக்கொண்டு மாடுகளைத் திறந்துவிட்டான்.
முத்தம்மாளும் அவனுக்கு உதவியாக மாடுகளை ஓட்டினாள்.
முத்தம்மாள் வீட்டு மாடுகளும், முருகையா வீட்டு மாடுகளும்
ஒன்றாக மேய்ச்சலுக்குச் சென்றன.

சிங்கை மா. இளங்கண்ணன் 5

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தொடக்க காலத்தில் நாலு மாடுகள்தாம் இருந்தன. நாலில்
ஒன்று பால் கறந்து கொண்டிருந்தது. இன்றோ நாலு நாற்பதாகப்
பெருகிவிட்டிருந்தது. நிறைய மாடுகள் பால் கறந்தன. அதை
நினைத்துப் பார்த்தாள். அவள் முகத்தில் முல்லை அரும்பியது.
பால் குப்பிகளின் 'கிணிங் கிணிங்' ஒலியும், பால் பானையின்
'கட கட' ஒலியும் கேட்டது. முத்தம்மாள் திரும்பிப் பார்த்தாள்.
அருகில் உள்ள வாடிக்கைகளுக்குப் பால் கொடுக்கச்
அவள் கணவன் அண்ணாமலைதான் மிதிவண்டியில் வந்து
கொண்டிருந்தார்.
அருகில் வந்ததும் மிதிவண்டியை நிறுத்தியவாறு, "தவிடு
புண்ணாக்கு ஊற வச்சிட்டியா?" என்றார்.
"ஊற வச்சிட்டேன்! நீங்க முதலில் கோப்பி குடிங்க" என்றாள்.
பயல்கள் எந்தப்பக்கம் புல் வெட்டப் போயிருக்கிறான்க?'
"அவங்க எங்கேயோ ரொம்பத் தொலைவுக்குப் போறாங்களாம்!
அங்கே நிறையப் புல் இருப்பதாகச் சொன்னாங்க" என்றாள்.
"ரொம்பத் தொலைவா? வேன் என்ன பச்சத் தண்ணியிலேயா
ஓடுது?' என்றார்.

6 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மரகதத்தைப் பார்க்கச் சென்றிருந்த முத்தம்மாள் வீடு
திரும்பியதும் சாப்பாட்டை மேசை மீது எடுத்து வைத்திருந்தாள்.
முனியனும் வந்துவிட்டான். அவனுக்கு ஒரே பசி! கைகளைக்
கூடச் சரியாகக் கழுவாமல் அமர்ந்தான்.
அண்ணாமலை அவனுக்கு அருகில் போய் அமர்ந்தார்.
முத்தம்மாள் சோறு எடுத்து வைத்துச் சாம்பாரை ஊற்றினாள்.
தட்டில் அப்பளமும். நெத்திலிக் கருவாடும் இருந்தன.
"இன்னும் எழிலரசி வரலீயே!" என்றார் அண்ணாமலை.
"பள்ளிக்கூடம் விட்டு வருற நேரந்தான்! பிள்ளை ரொம்பக்
களைச்சுப் போய் வரும்! எப்பப் பார்த்தாலும் படிப்புப்
படிப்புனு
இருக்கிறதுனாலே உடம்புகூட இளச்சுப் போயிருக்கு! இந்த
ஆண்டு பத்தாவது படிச்சு முடிச்சுடும்னு நினைக்கிறேன். முடிச்
சிடுச்சுனா ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுறதுதான் நல்லது.
இனி படிப்பு எதுக்கு?" என்று மங்கையர்க்கரசியை நினைத்துக்
கொண்டு சொன்னாள். மங்கையர்க்கரசி இடத்தில் மகள்
எழிலரசியை வைத்துப் பார்க்க அவள் மனம் இடந்தரவில்லை.
"படிப்பு எதுக்கா?" என்று அண்ணாமலை கேட்டார்.
"ஆமா எதுக்கு? படிச்சது போதும்!" என்றவாறு நிமிர்ந்து
பார்த்தாள். எதிரே வந்த எழிலரசியைப் பார்த்ததும்,
"உனக்கு ஆயுள் கெட்டிம்மா..... இப் த் ான் நானும் உங்க
அப்பாவும் உன்னைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தோம்" என்றாள்
முத்தம்மாள்.
அண்ணாமலை சிரித்தபடியும், வாயில் உள்ள சோற்றை
விழுங்கியபடியும் மகளைப் பார்த்தார்.
"என்னம்மா பேசிக்கொண்டிருந்தீங்க?" என்று வினவியபடி
எழிலரசி சுமந்துகொண்டு வந்த புத்தகப் பையைக் கீழே வைத்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்7

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவளுக்கு அது சுமையாக இருந்தது. பெற்றோர்க்கு அவள்
சுமையாக இருந்தாள்.
"பெத்தவங்க பிள்ளையைப் பத்தி என்ன பேசுவாங்க! பையை
உள்ளே கொண்டுபோய் வச்சிட்டு வந்து சாப்பிடு!" என்று தனக்கு
வைத்துக்கொண்ட சோற்றைத் தள்ளிவைத்தாள்.
எழிலரசிக்கும் பெருங்குடல் சிறுகுடலைத் தின்றது. புத்தகத்தைக்
கொண்டுபோய் வைத்த சுருக்கில் காலணியைக் கழற்றி வைத்து
விட்டுக் கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
ஒரு வழியாகச் சாப்பாடு முடிந்தது.
அண்ணாமலை செய்தித்தாளை எடுத்தார். சாப்பாட்டு மேசை
யாகவும், படுக்கையாகவும் பயன்படும் நீளமேசையில் விரித்துப்
போட்ட படுக்கையில் சாய்ந்தபடி, செய்தித்தாளைப் புரட்டினார்.
அவர் எப்போதும் மேம்புல் மேயும் மாட்டைப்போல் தலைப்பு
களை மட்டும் பார்ப்பது வழக்கம்.
தலைப்புகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
தூக்கம் அயர்த்தியது.
செய்தித்தாளை நெஞ்சில் போட்டபடியே கண்ணயர்ந்தார்.
"இரவு மூணு மணிக்குக் கண்ணு முழிக்கிறவரு! கொஞ்ச
நேரங்கூட 'உசு' ன்னு இருக்க முடியலே! பால் வண்டியை
மிதிச்சு மிதிச்சு கால்ல உள்ள முளைகூட வத்திப்போச்சு!
நொண்டப் பிடிச்ச இந்த மாட்டு வேலையே இப்படித்தான்"
என்று முணுமுணுத்தவாறு தரையில் பாய்விரித்துப் படுத்திருந்த
முத்தம்மாளுக்குக் கண்களைக் கொண்டுபோய்ச் செருகியது.
எங்கே தூங்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் இடையிடையே
விழித்துப் பார்த்தாள்.
எழிலரசிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தவாறு சில புத்தகங்
களைப் பையில் இருந்து எடுத்தாள். கண்களை மூடுவது, திறப்பது
மாக இருந்த முத்தம்மாள், "பாடம் கேக்கப் போகலீயா?" என்றாள்.
"போகப் போறேம்மா"
"என்னமோ கவனிச்சுப் படிச்சுக்க! எப்படியாகிலும் பத்தாவது
படிச்சிடு! அம்மாவுக்குத்தான் ஆனாவுக்கு அடுத்த எழுத்துத்
தெரியாமப் போச்சு. நானும் காலத்தைத் தள்ளிட்டேன். உன்
அண்ணன் மாணிக்கத்துக்கும் படிப்பு ஏறலே! அவன்

8 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தலையெழுத்து, நீயாகிலும் நல்லாக் கண்ணும் கருத்துமா
படிச்சு முடிச்சிடு! தெரியாததை நல்லாக் கேட்டுத் தெரிஞ்சுக்க.
முகிலன் இந்த இடத்தில் இருக்கிறது கொடுத்து வச்சதுனு
நினைச்சுக்க!"
"சரிம்மா"-- எழிலரசி சிரித்தவாறு புத்தகங்களை எடுத்துக்
கொண்டு சென்றாள். முகிலன் வீட்டை அடைந்ததும் அவன்
அறை வாசல் நிலையை 'டொக் டொக்' என்று தட்டினாள்.
"யாரது எழிலரசியா?"
"ஆமாம்...."
"வா!"
வாசல் திரையைக் கையால் ஒதுக்கி விட்டுக்கொண்டு
உள்ளே சென்ற எழிலரசி வழக்கமாக அமரும் நாற்காலியில்
அமர்ந்தாள். பக்கத்து அறையில் உள்ள வானொலிப் பெட்டி
அநாதையாய் அலறிக்கொண்டிருந்தது!
"அம்மா ரேடியோவைக் கொஞ்சம் குறைத்து வைங்க!"
என்று வரவேற்பறையில் இருந்த தன் தாய் காதில் விழும்படி
உரத்துக்குரல் கொடுத்தான்.
மரகதம் வானொலியை அடக்கிவைத்தாள்.
மழை பெய்து ஓய்ந்தாற்போல் இருந்தது. எழிலரசி காதிலிருந்து
கையை எடுத்தாள்.
"என்ன பாட்டைவிட நான் கத்தியது காதை அடைக்கிறதா?
என்றவாறு முகிலன் சிரித்தான்.
எழிலரசி மறுமொழி கூறாமல் புன்னகை புரிந்தாள். முகிலன்
எதிர் நாற்காலியில் அமர்ந்தான். பாடத்தைத் தொடங்கினான்.
பள்ளிப் பாடந்தான்!
பாடம் நடந்துகொண்டிருக்கும்போதே எழிலரசியின் அழகு
முகத்தைப் பார்த்தான். புன்னகை பூக்கும்போது குழி விழும்
கன்னங்களையும், நெளியும் உதடுகளையும் பார்த்தான். அவன்
மனம் கிரங்கியது.
"எழிலரசி, நீ இந்தத் தேர்வில் தேறிவிடுவாய்! முதல் தகுதியும்
கிடைக்கும்" என்று சிரித்தான்; அவளும் சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 9

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஒன்றரைமணி நேரம் ஒரு நொடிப்பொழுதைப்போல்
ஓடிவிட்டிருந்தது. வானொலிப் பாட்டையும் மிஞ்சிவிட்டு
மேசைக்கடிகாரம் அலறியது.
அந்தக் கடிகாரம் இரவு பகல் இரண்டு வேளையும் அலறும்.
"பால் கறக்கிற நேரமாச்சு!" என்று பால் அறையில் படுத்திருந்த
அவன் தந்தை முருகையா குரல் கொடுத்துவிட்டு இருமினார்.
"இதோ வந்திட்டேம்பா" என்றான் முகிலன்.
முகிலன் எழுந்து நின்றான். எழிலரசியை நோக்கி, "பால்
கறக்கப் போகணும். மீதமுள்ள பாடத்தை நாளைக்குச் சொல்லித்
தருகிறேன்" என்றான்.
அவள் முத்துப்பற்களைக் காட்டினாள்.
முகிலன் முறுவலித்தான்.
அவள் புத்தங்களை எடுத்துக்கொண்டு சென்றாள். அவள்
நடந்து செல்லும் அழகை முகிலன் பார்த்தான். வரும்போதும்,
போகும்போதும் முகிலன் சன்னல்வழி பார்ப்பது எழிலரசிக்குத்
தெரியாது.
எழிலரசியிடம் சிறுபிள்ளையில் இருந்து பழகியதால்தான்
அவளிடம் சிறிதும் கூச்சம் இன்றிப் பழகினான். அவன் பள்ளி
இறுதித் தேர்வில் தேறிய பின், தொடர்ந்து பல்கலைக்கழகப்
புகுமுக வகுப்பில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான். ஆனால்
அவன் தந்தை முருகையாவுக்கு உடல் நிலை சரியில்லாமல்
இருந்ததால் அவரால் ஓடியாடி வேலைசெய்ய முடுயவில்லை.
அவருக்கு அடிக்கடி மயக்கமும் வந்தது. நல்ல வாடிக்கை
களுக்குக்கூட அவரால் பால் கொண்டுபோய்ச் சரியாகக் கொடுக்க
முடியவில்லை. சம்பளத்திற்கு ஆள்வைத்தாலும் கட்டுப்படி
ஆகாத நிலை. உடல்நிலை சரியாக வரும் வரைக்கும் அவருக்கு
உதவி செய்ய நினைத்தான்; வீட்டுற்கு அருகில் உள்ள
வாடிக்கைக் காரர்களுக்கு மட்டும் பால் கொடுத்து வந்தான்.
எழிலரசி எட்டாம் வகுப்பில் ஒரு தடவை கோட்டை
விட்டிருந்தாள். அவள் தாய் முகிலனிடம் பாடம் சொல்லிக்
கொடுக்கச் சொல்லியிருந்ததால் அவன் அவளுக்குப் பாடம்
படித்துக்கொடுத்து வந்தான். அதன்பின் அவளும் தேர்வில்
தேறிவந்தாள். படிப்பிலும் முன்னேறியிருந்தாள். முகிலனுக்கும்

10 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள்மேல் உள்ள அன்பு படிப்படியாக முன்னேறி வளர்ந்து
வந்தது. அவளை மனமாறக் காதலித்தான். ஆனால் அது அவளுக்குத்
தெரியாது. அவளிடம் சொல்லவும் இல்லை. "சொன் ால
என்னைப் பற்றி என்ன நினைப்பாள்; தவறாக நினைப்பாளே!
பாடம் கேட்க வரமாட்டாளே! தேர்வு நடந்துகொண்டு
இருக்கிறதே" என்று பலவாறு மனத்தைப்போட்டுக் குழம்பிக்
கொண்டிருந்தான். அன்றும் அதே நிலைதான்.
எழிலரசி வீட்டிற்குச் சென்றுவிட்டாள்!
அவள் வீட்டை அடைந்ததும் முத்தம்மாள் வெளியே பார்த்தாள்.
தென்னை மரத்து நிழல் வீட்டு வாசலில் வந்து விழுந்தது.
"ஏம்மா மணி மூணு ஆயிடுச்சா? நிழல் வாசலுக்கு வந்திடுச்சே!"
என்றாள் முத்தம்மாள்.
"மூன்றாகி ஐந்து நிமிடம் ஆகிவிட்டது" என்றாவாறு புத்த
கத்தைக் கொண்டுபோய் உள்ளே வைத்தாள்.
"அப்படியா?" என்றபடி முத்தம்மாள் எழுந்தாள். கணவன்
பக்கம் திரும்பி "உங்களைத்தானே மணி ஆச்சுங்க! பால் கறக்க
எழுந்திருங்க" என்றாள்.
"ம்...."
"மணியாச்சு"
"இப்பத்தான் கண்ணைக் கொண்டுபோய் அசத்துச்சு. அதுக்
குள்ளே மணியும் ஆயிடுச்சு! ஆவ்...." என்று அவர் எழுந்து
கண்களைக் கசக்கினார்.
"மாடு வச்சிருக்கிறவங்க இதையெல்லாம் மறந்துடனும்னு
நீங்கதானே சொன்னீங்க!"
"ஆமா, மாடு கன்னு வச்சிருக்கிறவங்களுக்கு நேராநேரம்
சாப்பாடு, தூக்கம், மழை, தண்ணி, நல்லது கெட்டது இல்லே
தான். சரிசரி நீ போய் கன்னுக்குட்டியை அவிழ்த்துவிடு" என்றார்
அண்ணாமலை.
"நீங்க முகத்தைக் கழுவிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு
அவள் மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்தாள். கட்டுத்
துறையில் கட்டியிருந்த கன்றுகள் அவளைக் கண்டதும் பரபரப்
போடு எழுந்தன. அவளை நோக்கிப் பாய்ந்தவாறு இழுத்துக்
கொண்டு நின்றன.

சிங்கை மா. இளங்கண்ணன் 1

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முத்தம்மாள் அருகில் சென்றாள்.
முதலில் மயிலைப் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டாள்.
அது விரைந்து ஓடியது. பலகை நன்கு கழுவி இருந்தும்கூட
எழுந்து- தாய்மடியைச்
வழுக்கியது. கன்று விழுந்து-- ஓடித்
சுவைத்தது. மடியில் பால் சுரந்ததும் கன்றின் வாயில் விரலைக்
கொடுத்து விடுவித்து தாய்ப் பசுவுக்கு முன் இழுத்துக் கட்டினாள்.
கன்று சுண்டி இழுத்துக்கொண்டு நின்றது. தாய்ப்பசு கன்றை
நக்கிக் கொடுத்துக் கொண்டுருந்தது.
அண்ணாமலை பசுவின் மார்க்காம்பை நீர்விட்டுக் கழுவினார்.
பால் வாளியைத் தம் கால்களுக்கு இடையில் வைத்துகொண்டு
பால் கறந்தார். அந்த வாளியில் ஒரு 'சிப்பு' தண்ணீர் இருந்தது.
'நீர் வைத்துக் கறந்தால் பாலில் நீர் கலந்ததாகத் தெரியாது,
கெட்டியாக இருக்கும்' என்பது அவர் நினைப்பு.
அவர் பால் கறந்துகொண்டு எழுந்ததும் கன்று சுண்டி இழுத்தது.
முடிச்சு இறுகியதால் அவிழ்ப்பதற்கு முடியவில்லை. மோவாயைப்
பிடித்து. "தள்ளுறீயா நாளைக்குப் பால் விடாமல் ஒட்டக்
கறக்கச் சொல்லிப்பிடுவேன் பாத்துக்க" என்று முத்தம்மாள்
சொல்லிவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டுக் கயிற்றை இழுத்துப்
பிடித்து அவிழ்த்துவிட்டாள். கன்று துள்ளிக்கொண்டு ஓடியது.
அண்ணாமலை கறந்த பாலை வேடுகட்டியிருந்த பானையில்
ஊற்றிவிட்டு அடுத்த மாட்டில் பால் கறக்கச் சென்றார். பானையில்
கட்டியிருந்த வேடு வடிகட்டியாகப் பயன்பட்டது.
எல்லா மாடுகளிலும் பால் கறந்து முடிந்தது.
பால் அறைக்குச் சென்றார். பால் அறையில் முருகன்
படம் மாட்டப்பட்டிருந்தது. பானையில் கட்டியிருந்த வடி
கட்டும் துணியை அவிழ்த்தார். கூடுதலாகக் காசு கொடுத்துப்
பால் வாங்குகிற வாடிக்கைக்காரர்களின் குப்பியை எடுத்தார்.
நீர் கலக்காத நல்ல பாலை அக்குப்பிகளில் நிறைத்து அடைத்தார்.
கறக்கும்போது நீர் வைத்துக் கறப்பதுதான் நல்ல பால்! அந்தப்
பால் குப்பிகளைத் தனியாக அடையாளம் தெரியுமாறு வைத்தார்.
அடுத்து இரண்டு 'சிப்பு' நீரைப் பாலில் கலந்து எஞ்சிய குப்பி
களை நிறைத்தார்.
எல்லாக் குப்பிகளிலும் பால் நிரப்பியதும் அவற்றை எடுத்து
மிதிவண்டியின் முன் சட்டத்தில் தொங்கிய பாற்பையில் வரிசைப்

12 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


படுத்தி அடுக்கினார். பானையில் உள்ள பாலில் மேலும் கொஞ்சம்
கலப்படம் செய்தார். காலையில் கறந்த பாலில் எஞ்சிவிட்ட
பால் காய்ச்சப்பட்டிருந்தது. அந்தப் பாலையும் ஆடை நீக்கி
பால் பானையில் ஊற்றிக் கலந்தார்.
நிறையப் பால் வாங்கும் சிற்றுண்டி நிலையத்திற்குத்தான்
அந்தப் பால். அவர்கள் நிறையப் பால் வாங்கினாலும் காசைக்
குறைத்துப் பேசியிருந்தனர். அதனால்தான் அண்ணாமலை நீரில்
பாலைக் கலந்தார்!
அங்கு மாட்டப்பட்டிருந்த படத்தில் உள்ள முருகப் பெருமானும்
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 13

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


3

முத்தம்மாள் மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு எண்ணெய்


ஊற்றி கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
''விளக்கு பத்த வச்சிட்டேன்! இந்த விளக்கைக் கொண்டு
போய்
அடுப்படியில் வச்சிடு வா'!' என்றாள் தாய்.
***
''எனக்கு எப்போப் பார்த்தாலும் வேலையைக் கொடுத்துகிட்டு
இருக்குறீங்களே! நான் தேர்வுக்குப் பாடம் படிக்க வேண்டாமா?''
என்று வினவியவாறு விளக்கை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குச்
சென்றாள்.
''இந்த வேலை செய்கிறதனாலேயா படிப்புக் கெட்டுபோகுது!'''
என்றாள்.
''நேரம்தானேம்மா முக்கியம்'' என்றவாறு விளக்கைப் பலகைஸ்
சுவரில் அடித்திருந்த ஆணியில் மாட்டினாள். அவள் விரல்களில்
பலகையில் படிந்திருந்த கரி ஒட்டிக்கொண்டது. ''ஐயோ அம்மா....
கையெல்லாம் கரி. நீங்க சமையலறையைச் சமையலறையாகவா
வச்சிருக்குறீங்க! கரிக் கிடங்கைப் போல இருக்கு!'' என்றவாறு
கை கழுவச் சென்றாள்.
முத்தம்மாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ''விறகு வச்சு எரிக்கிறது
உனக்குப் பிடிக்கலே! நிலக்கரி வாங்கி அடுப்பெரிக்கஸ் சொல்லுறே!
நிலக்கரி என்ன விலை விக்குது தெரியுமா? அது உனக்கு எங்கே
தெரியப்போகுது தச்சன் அடிக்கிறான் எருது இழுக்கிறதுன்னு
சொல்லுவாங்க. குடும்பத்தைப் பொறுப்பா நடத்திரவங்களுக்குத்
தானே வருத்தம் தெரியும்! என்றாள்.
அப்போது ' கடகட' எனப் பால் குப்பிகளின் ஒலி
மிதிவண்டியின் விளக்கு ஒளியும் தெரிந்தது.
அண்ணாமலையின் மிதிவண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.

14 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


''உன் மகன் கதையைக் கேட்டியா?'' என்று கடுகடுத்த குரலில்
கேட்டார்.
''என்ன செய்தான்?''
''கோப்பிக் கடையில பால் காசை வாங்கிட்டானாம்
''என்கிட்டக்கூடக் கொடுக்கலீயே!''
''எப்படிக் கொடுப்பான். அவந்தான் இப்பக் குடிக்கக்கூடப்
பழகிட்டானாமே!''
''அப்படியா?"
வேன் வரும் வெளிச்சமும் தெரிந்தது.
''இதோ உன் அருமை மகனே வர்றான் கேளு!'' என்று சினத்
தோடு சொல்லிவிட்டுப் பால் குப்பிப் பையைக் கையோய் தூக்கிக்
கொண்டு நீர்த் தொட்டிக்கருகில் கொண்டுபோய் வைத்தார்.
முனியன் மிதிவண்டியின் பின்னால் கட்டியிருந்த பால்பானையை
அவிழ்த்து வைத்துவிட்டு நீர்தொட்டியில் நீர் மொண்டு
ஊற்றினான்.
அண்ணாமலை சல்லிக்கல் இருந்து குப்பியை எடுத்தார்.
அதைப் பால் குப்பியில் கொட்டிச் சிறு சவுக்காரத்துண்டை
அதில் போட்டு நீர்விட்டுக் குலுக்கினால்தான்
குப்பிக்குள் உள்ள அழுக்குப் போகும்; குப்பியும் நங்கு
துய்மையாகும்; பத்துப் பதினைந்து தடவை விரைவாகக் குலுக்
கினார். பிறகு மற்றொரு குப்பியை எடுத்தார். அதற்குள் கரப்
பான் பூச்சி செத்துக்கிடந்தது. அதில் சிறிது நீர்விட்டுத் தலை
குப்புறப் பிடித்தார். பூச்சி வெளியே வந்துவிட்டது. சவுக்காரம்
கலந்த சல்லிக்கல்லைக் கொட்டிக் குலுக்கினார்.
அவர் குப்பியைக் குலுக்கி வைக்க வைக்க முனியன் நீர்த்
தொட்டியில் உள்ள நீரில் குப்பிகளை முக்கி சவுக்காரம் போக
நன்றாகக் கழுவி வைத்தான்.
அண்ணாமலை குப்பிகளைக் கழுவிக்கொண்டுருந்தாலும்
மகன் மாணிக்கம் வண்டியை நிறுத்திவிட்டுப் பால்பானைகளை
எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
மாணிக்கம் பால்பானையைக் கழுவுவதற்காகக் கொண்டு
வந்து வைத்தான், ''கோப்பிக் கடையில் பால் காசு வாங்கிட்டியா?""

சிங்கை மா. இளங்கண்ணன் 15

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமா அதை வாங்கித்தான் தவிட்டுக்காரச் சீனனுக்குக்
கொடுத்தேன். மீதம் இருந்த ஐந்தாறு வெள்ளியை நான் செலவுக்கு
வச்சுக்கிட்டேன்" என்றான்.
"வாங்கினா சொல்றது இல்லையா? நான் போய்க் கேட்டிருக்க
மாட்டேன்ல! அவன் என்னன்னா பால் ஊத்தறதுக்கு ஓர்
ஆள்; காசு வாங்குறதுக்கு இரண்டு பேரான்னு கேட்கிறான்.
நீ என்னன்னா தவிட்டுக்காரனுக்குக் கொடுத்துட்டேன்னு
நான் கேட்டபிறகுதான் சொல்லுறே. உன்னை யார் தவிட்டுக்
காரனுக்குக் கொடுக்கச் சொன்னது. அவனுக்கு மெதுவாகக்
கொடுக்கலாமே! புண்ணாக்குக்காரன் அந்தப் பக்கம் தலை
காட்ட விடமாட்டேங்கிறான். கூட்டுக்கு வேற காசு கொடுக்கணும்"
என்றார்.
"புண்ணாக்குக்காரன் உங்களைப் பார்த்துக் கேட்கிறதைப்
போலத்தான் தவிட்டுக்காரனும் என்னை நச்சரிக்கிறான்!" என்று
சொல்லிவிட்டும், பால் பானையை வைத்துவிட்டும் மாணிக்கம்
வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டு வாசலில் நின்ற முத்தம்மாள் மகனைப் பார்த்தாள்.
"என்னை இந்த வீட்டில் யாருமே மதிக்கிறாங்க இல்லே!
என்னை இன்னும் சின்னப்பிள்ளைனு நினைச்சுக்கிட்டு
இருக்கிறாங்க!" என்றவாறு தாயை நெருங்கிவிட்டான்.
"நீ சின்னப் பிள்ளையேதாண்டா? ஆளு மட்டும் தென்னை
மரத்தைப்போல் வளந்துட்டாப் போதுமா? மதிக்கிறாங்க
இல்லேங்கிறீயே! காசு வாங்கிய நீ அப்பாக்கிட்டக் கொண்டாந்து
கொடுத்தியா? இல்லே, சொல்லிட்டுத்தான் தவிட்டுக்காரனுக்குக்
கொடுத்தியா? நீ பாட்டுக்குத் தம்மூப்பா செய்தீட்டியேடா.
அவர் அந்தக் காசை வாங்கித்தான் கூட்டுக்கும் புண்ணாக்குக்
காரனுக்கும் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.
புண்ணாக்கும் முடிஞ்சு போயிடுச்சு! பால் கறக்கிற மாட்டுக்குப்
புண்ணாக்கு வாங்க இப்ப என்னடா செய்யுறது? பால் காசை
நீயே வாங்கிச் செலவு செஞ்சா வரவுசெலவு கணக்கு யாருடா
பார்க்கிறது? தவிட்டுக்காரனுக்கு எவ்வளவுடா கொடுத்தே?"
என்று படபடத்தாள்.
மாணிக்கம் மறுமொழி பேசவில்லை. தாயைக் கூர்ந்து
பார்த்தான்.
"குடிக்க வேறே கத்துக்கிட்டியாமே!" என்றாள்.

16 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமா" என்று சினம் மேலிடச் சொல்லிவிட்டு அறைக்குள்
சென்றான். சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டுத்
திரும்பி வந்தான்.
"அதையும் கத்துக்கிட்டா உருப்பட்டாப்போலதான்! என்றாள்
முத்தம்மாள்.
"மாட்டைப் போல வேலை செய்யுறவன் அரைப்போத்த
குடிக்கிறதுல என்ன வந்துடப்போகுது! உலகத்தை ஆண்ட
வெள்ளைக்காரங்கூடத்தான் தொட்டி தொட்டியாக் குடிக்கிறான்.
இதைப் போய் பெருசா பேசறீங்களே!"
பெற்ற அவள் வயிறு பற்றி எரிந்தது. காற்று பலமாக
தாழ்வாரத்தில் உள்ள விளக்கும் அணைந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


4

மறு நாள்.
முகிலனிடம் பாடம் கேட்பதற்காக எழிலரசி புத்தகமும்
கையுமாகக் கிளம்பினாள். வீட்டு வாசற்படியில் வரும்போது
'கிணிங்... கிணிங்..." என்று மிதிவண்டி மணி ஒலித்தது.
"அண்ணாமலை!" என்றவாறு அஞ்சற்காரர் முடங்கலை
எழிலரசியிடம் நீட்டினார்.
போய் அண்ணா
எழிலரசி முடங்கலை வாங்கிகொண்டு
மலையிடம் கொடுத்தாள்.
"யார் எழுதி இருக்கிறாங்கனு பார்" என்றார் அண்ணாமலை.
பின் பக்கம் திருப்பி, "ஊருல இருந்து வீரையா மாமா
மடலை
எழுதியிருக்கிறாங்கப்பா" என்று சொல்லிவிட்டு
தந்தையிடம் நீட்டினாள்.
முத்தம்மாள் முகத்தில் முல்லை பூத்துக் குலுங்கியது.
"அண்ணனா எழுதி இருக்கிறாங்க. படிங்க" என்றாள்.
"நீயே படிச்சுக்காட்டு" என்றார் அண்ணாமலை.
எழிலரசி முடங்கலைப் பிரித்தவாறு, "வீச்செழுத்தா இருக்கு
மேப்பா" என்றாள்.
"வீச்செழுத்தா இருந்தா என்ன! நீதான் படிப்பியே...! படிச்சுக்
காட்டு" என்றார் அண்ணாமலை.
எழிலரசி பிரித்துப் படிக்க தொடங்கினாள்.
". .டியர் மைத்துனட்க்கும் அக்காவுக்கும் வீரையா எழுதிக்
கொண்டது.
இங்கு நலம். அங்கு நலத்துக்கு எழுதுங்கள்...." படிப்பதை
நிறுத்திவிட்டு, "ஏம்பா தமிழில் எழுதும்போது 'டியர்' என்று
எழுதியிருக்கிறாங்களே!" என்றாள்.

18 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இங்கிலீசு தெரியுங்கிறதைக் காட்டிக்கிறத்தான். இப்படி
ரொம்பப் பேரு இருக்கிறாங்க! உங்க மாமா வாணனுகிட்டச்
சொல்லிக் கடிதம் எழுதச் சொல்லி இருப்பாரு! அவன்
இப்படி
எழுதியிருக்கிறான்!" என்றார் அண்ணாமலை.
"சரி சரி படி!" என்றாள் முத்தம்மாள்.
எழிலரசி தொடர்ந்தாள்: "உங்கள் உதவியால் வாணன்
'பாஸ்' பண்ணிட்டான். இந்த உதவியை நாங்கள் எப்போதும்
மறக்கமாட்டோம்...."
"பாஸ் ஆயிடுச்சா" முத்தம்மாளின் நெஞ்சமெல்லாம் பன்னீர்
கொட்டியது.
அண்ணாமலை முகத்தில் புன்னகை மின்னியது. "நம்ம வகை
யிலேயே உன் அண்ணன் மகன்தான் பட்டப் படிப்புப் படிச்
சிருக்கிறான் இல்லியா?" என்றார்.
"ஆமா! அதில் என்ன சந்தேகம்!" என்றாள் முத்தம்மாள்.
"எனக்கு நேரமாச்சுப்பா!" என்றாள் எழிலரசி.
"அத்தானைப் பார்த்தியா பி.ஏ படிச்சுப் பாசாகிட்டான்.
நீயும் படிச்சுப் பாசாகிடனும்! படிப்பிலே கோட்டை விட்டு
டாதே!" என்றார் அண்ணாமலை.
"ஆமா... நீ இங்லீசுல பேசுற பேச்சைக் கேட்டு பி.ஏ படிச்ச
வாணனே அசந்திடனும்!" என்றாள் முத்தம்மாள்.
"சரிப்பா!" என்றவாறு முடங்கலை அண்ணாமலையிடம்
கொடுத்துவிட்டு எழிலரசி நடந்தாள்.
அவள் சென்றதும், "என்னங்க அண்ணன் மகன் வாணனும்
பி.ஏ படிச்சிடுச்சு! இனி நாமே ஊருக்குப் போய் எழிலரசிக்கும்
வாணனுக்கும் கலியாணம் செய்து வச்சிட்டு வரலாம்னு
நினைக்கிறேங்க" என்றாள்.
"எழிலரசியும் படிப்பை முடிச்சிட்டும்!"
"மாப்பிள்ளையைப் படிக்க வச்சு பெண்ணையும் கட்டி
வச்சிட்டாங்கணு ஊரே பேசும். பேரும் தலைமுறை தலை
முறையா இருக்கும்."
"ஆமா ஆமா இருக்கும்!"

சிங்கை மா. இளங்கண்ணன் 19

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அதோட மாணிக்கத்தையும் கூட்டிக்கிட்டுப் போயி அவன்
காலுக்கும் கட்டுப் போட்டுட வேண்டியதுதாங்க உங்க அக்கா
மகளும் ஆளாகி ரெண்டு மூணு ஆண்டாச்சுங்க! உங்களுக்கும்
ஒரே பொண்ணு! அவங்களும் இவனுக்காக வச்சிருக்கிறாங்க!
இவனும் ஊருக்குப் போனாத்தான் ஒழுங்குபட்டு வருவான்!
இங்கேயே இருந்தா ரொம்பக் கெட்டுப் போவாங்க."
"நீ சொல்றதும் சரிதான். அப்படினா சினை மாடுகளை
மட்டும் விட்டுட்டு மற்ற மாடுகளை வித்துட வேண்டியதுதான்.
சினைமாட்டை மட்டும் வேலுகிட்டச் சொல்லிப் பாத்துக்கச்
சொல்லலாம்."
"ஆமாங்க அதுதான் நல்லது!" என்றாள் முத்தம்மாள்.
அண்ணாமலை செய்தித்தாளை எடுத்தார். வழக்கம்போல்
மேம்புல்மேயும் மாட்டைப்போல் தலைப்பை மட்டும் பார்த்து
விட்டுக் கண்ணயர்ந்தார்.
முத்தம்மாள் பாயில் படுத்தாள். அவள் கட்டைதான் பாயில்
கிடந்தது. மனம் தமிழ்நாட்டில்--
எழிலரசி எப்போது வருவாள் என்று எதிர்பார்த்திருந்த
முகிலன் சன்னல் வழி பார்த்தான். அவள் வருவதைப் பார்த்ததும்
அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. ஏதோ தவறு செய்யப்
போவதாக நினைத்து அவன் மனம் தவித்தது. குருதி விரைந்து
ஓடியது. உடம்பிலும் சூடு பரவியது. இருந்தாலும் இன்று தவற
விட்டால் இனி வாய்ப்புக் கிடைப்பது அரிது! 'பாடம் இன்னும்
இரண்டு நாளில் முடிந்துவிடும்' என்று எண்ணியவாறு இருந்தான்.
'டொக் டொக்' என்று எழிலரசி கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
அவள் தட்டுவது அவன் நெஞ்சில் தட்டுவதைப்போல் இருந்தது
நெஞ்சம் பதறியது.
"உள்ளே வா!" என்றான்.
அவள் வழக்கம் போல் உள்ளே சென்று அமர்ந்தவாறு சிவந்து
வியர்த்துவிட்டிருந்த அவன் முகத்தைப் பார்த்தாள். தண்ணிலவு
வெண்முகத்தில் வியப்புக்குறி தோன்றியது! "ஏன் என்னவோ
போல் இருக்குறீங்க?" என்று வினவினாள்.
அவன் மனம் மேலும் பதறிவிட்டது "ஒன்றுமில்லையே!"
என்றவாறு அமர்ந்தான்.

நினைவுகளின் கோலங்கள் 20

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"முகம் என்னவோபோல் இருந்தது. அதான் கேட்டேன்"
என்றாள்.
"அதுசரி இன்னிக்கு என்ன பாடம்?" என்று பேச்சைத் திசை
திருப்பினான்.
"கணக்கு, அதுவும் ரொம்பச் சிக்கலான கணக்கு!" என்றாள்.
"ஆமா, சிக்கலான கணக்குத்தான். சிந்தித்துக் கவனமாகச்
செய்யணும்! இல்லேனா எல்லாம் தவறாகப் போய்விடும்!"
என்று தான் போட்ட கணக்கை நினைத்துக் கொண்டு
சொன்னான்.
அவன் பள்ளிக் கணக்கைத்தான் சொல்லுகிறான் என்று
நினைத்துக்கொண்ட எழிலரசி, "ஆமாம்" என்றாள்.
பாடம் தொடங்கியது முகிலன் கணக்குப் போடும் முறை
களை விளக்கிக் கொண்டிருந்தான்.
அவள் மனம் கணக்கில் ஒன்றியது.
ஆனால், அவளுக்குச் சில கணக்குகள் புரியவில்லை. அவனைப்
பார்த்து, "இன்னும் குழப்பமாக இருக்கிறது" என்றாள்.
"அப்படியா? மீண்டும் செய்துகாட்டுகிறேன்!"
இரண்டாம் முறை செய்து காட்டியதும் எழிலரசிக்குத்
தெரிந்து விட்டது. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்குத் தெரிய
வில்லை. இரண்டாம் முறையாகக் கணக்குப் போடும்போது
அவளுடைய கணக்குப் புத்தகத்தில் முகிலன் வைத்த மடலை
அவள் பார்க்கவில்லை.
பாடம் முடிந்தது, "நான் வருகிறேன்" என்றாள்.
"நாளைக்கு என்ன பாடம்?"
இலக்கியம்! என்றாள்.
இதைச் செவிமடுத்ததும் அவன் நெஞ்சம் இனித்தது. "எனக்கு
இலக்கியம் என்றால் ரொம்பப் பிடிக்கும்!" என்றான்.
அவள் சிரித்தவாறு வாசலில் கிடந்த நடையனை மாட்டிக்
கொண்டு நடந்தாள்.
அவள் அங்கிருந்து சென்றதும் முகிலன் சன்னல்வழி அவளைப்
பார்த்துக்கொண்டு நின்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் தலை மறைந்ததும் மீண்டும் அச்சம் ஆட்கொண்டது.
மடலை அவள் அண்ணன் மாணிக்கம் பார்த்துவிட்டால்! அல்லது
அவளே, 'இப்படி எழுதி இருக்கிறாரே' என்று நினைத்து என்னைப்
பிடிக்காமல் தாயிடம் சொல் ிவட் ால்! படிக்க அனுப்பிய
பிள்ளையிடமா இப்படி நடந்து கொள்வது என்று அவங்க
கேட்பாங்களே!' என்று பயந்தான்.
குழம்பிய மனத்தோடு பால் கறக்கச் சென்றான்.
எழிலரசி நேராக வீட்டிற்குச் சென்றாள். புத்தகத்தை வைத்து
விட்டுச் சமையற்கட்டிற்குச் சென்றாள். கரி படிந்த சட்டி
பானைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன. இவள்
சென்றதும் ஈக்கள் 'ஙொய்ங்' என்று மொய்த்தன. "அம்மாவுக்கும்
தூய்மைக்கும் ரொம்பத் தூரம்" என்று முணுமுணுத்தவாறு
அடுப்பைப் பார்த்தாள். அடுப்பில் கோப்பிக் கேத்தல் இருந்தது.
குவளையை எடுத்துக் கழுவி விட்டு வரக்கோப்பியை ஊற்றிக்
குடித்தான். பானை சட்டிகளைக் கழுவிப்போடலாம் என அவள்
மனத்தில் ஓடியது. ஆனால் தேர்வு இருந்ததால் சிறிதுகூட நேரத்தை
வீணாக்க அவள் விரும்பவில்லை. நேராக அறைக்குச் சென்றாள்.
கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டினாள்.
அதனுள் இருந்த மடல் கண்களில் பட்டது. என்ன மடல் என்று
பிரித்துப் படித்தாள்:
அன்புள்ள எழிலரசி,
நான் உன்னிடம் நேரில் சொல்ல நினைத்தேன். ஆனால்
பலமுறை முயன்றும் முடியவில்லை. எப்படிச் சொல்வதென்றும்
தெரியவில்லை. கூச்சமாக வேறு இருந்தது. நெடுநாள் மனத்தின்
ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை இன்று எப்படியும் தெரிவித்து
விட வேண்டும் என்ற துணிவில் இம்மடலை எழுதுகிறேன்.
நான் உன் அன்பைப் பெற மனமார விரும்புகிறேன்.
அன்பு முகிலன்
மடலைப் படித்ததும் அவள் நெஞ்சம் 'டிக் டிக்' என்று
விரைந்து அடித்தது. இதற்கு முன் எப்போதுமே இப்படி
அடித்ததில்லை, மனத்தில் தேனாறு பெருக்கெடுத்து ஓடியது.
அவளுக்கும் முகிலன் மேல் உள்ளுர அன்பு இருக்கத்தான்
செய்தது, ஆனால் எப்படிச் சொல்வதென்றுதான் தவியாய்த்
தவித்துக் கொண்டிருந்தாள்.

நினைவுகளின் கோலங்கள 22

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மடலைப் பலமுறை படித்தாள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு
வகையாக இனித்தது.
தேர்வு உண்டு என்பதையே மறந்து விட்டாள். முகிலனைப்
பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அவன் கணக்குப்போடும் போதும்
எழுதும்போதும் படித்துக் கொடுக்கும் போதும் அவன்
கையும் முத்துப்பல் தெரிய முறுவலித்தபடி பேசுவதையும்
நினைத்து நினைத்து மகிழ்ந்தாள் நேரம் போனதே தெரியவில்லை.

***

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மங்கையர்க்கரசி மூலையில் முழங்காலைக் கட்டிப்பிடித்துக்
கொண்டு இருந்தாள் தலை முழுங்கால் முட்டியில் இருந்தது
மரகதமும் முத்தம்மாளும் வந்த காலடி ஓசையைக் கூட
பொருட்படுத்தவில்லை கார்குழல் கலைந்து அவள் மனத்தைப்
போல் காற்றில் அலைமோதிக் கொண்டிருந்தது.
“ மங்கை…’ என்றவாறு முத்தம்மாள் அருகில்
அவள் தலையை நிமிர்த்துப் பார்த்தாள். மங்கையர்க்கரசி
கண்கள் சிவந்து விட்டிருந்தன. உதடுகள் காய்ந்து
விட்டிருந்தன.
அருகில் வந்தமர்ந்த முத்தம்மாளை அவள் கூர்ந்து பார்த்தாள்.
“ தண்ணி ஏதாகிலும் குடிக்கிறயா? உடம்புக்கு இப்பஎப்படி
இருக்கு?” என்று முத்தம்மாள் பேச்சுக் கொடுத்தாள்.
இப்ப நல்லாதான் இருக்கு “ என்றாள்
குரலில் சுமை இழையோடியிருந்தது.
அவள் வாய் திறந்து பேசியதும் முத்தம்மாளுக்குச் சிறிது
நம்பிக்கை பிறந்தது நின்றிருந்த மரகத்தை அண்ணாந்து பார்த்தாள்.
மரகதம் மேசைமீது வைத்திருந்த கோப்பியை எடுத்து
முத்தம்மாளிடம் கொடுத்தாள்.
முத்தம்மாள் அதை வாங்கி மங்கையர்க்கரசியிடம் நீட்டினாள்.
மங்கையர்க்கரசி கோப்பியை மெல்ல வாங்கி வறண்டிருந்த
தொண்டையை நனைத்துக்
“ சாப்பிடாமல் இருந்தா எப்படி…? சோறு கொண்டு
சொல்லட்டுமா?” என்று கனிவாக வினவினாள்.
“ வேண்டாம் “
முத்தம்மாளுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது .”
கூடாதது நடந்துடுச்சு! இனிமே அதை நினைச்சுக்கிட்டிருந்தா

24 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எப்படி ? தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண்
என்ன முழம் போனால் என்ன ? ஆளு யாருன்னு
நாங்க காதும் காதும் வச்சாப்போல அவனை உனக்குக் காட்டி
வச்சிடுறோம்” என்றாள்.
மங்கையர்க்கரசி தாயை இரக்கத்தோடு பார்த்தாள்.
மரகதம் கண்கள் கலங்க ‘ ஆமாம் என்று
தலையை ஆட்டினாள்.
“ பெத்தமனம் எவ்வளவு கவலைப்படுத்துன்னு உனக்குத்
எனக்குத் தெரியும்!” என்றாள் முத்தம்மாள்.
மங்கையர்க்கரசி கிறங்கிய விழிகள்லால் முத்தம்மாளைப்
பார்த்தாள்.
“ சும்மா சொல்லு! நான் இருக் ும் போது நீ
உங்கம்மா ஒன்றும் சொல்லமாட்டா” என்றாள் முத்தம்மாள்.
தான் நின்றால் சொல்லத் தயங்குவாள் என எண்ணிய
மரகதம் வாசல் பக்கம் சென்றாள்.
மங்கையர்க்கரசிக்கு ஊக்கம் பிறந்தது இருந்தாலும் எப்படிச்
சொல்லுவது என்று தயங்கினாள்.
“ சும்மா சொல்லு! எனக்கிட்டச் சொல்ல ஏன்
என்றாள்.
மங்கையர்க்கரசி மீண்டும் அவளை இரக்கத்தோடு பார்த்தாள்.
“ சும்மா சொல்லு உன் விருப்பப்படியே அவனைக்
வச்சிடுறோம் “
மங்கையர்க்கரசியின் உதடுகள் படபடக்க மெல்லிய நெளிந்தன
“ உங்க மகன் தான் என்று நா குளற
குனிந்தாள்.
அடுத்த நொடியே முத்தம்மாள் நெஞ்சில் இடி விழுந்தது
அதிர்ச்சியடைந்தாள் விழிகள் அகல விரிந்தன குருதி கொதித்தது.
தமிழகத்தில் உள்ள முறைப்பெண்ணைத் திருமணம் செய்து
வைக்க வேண்டும் என்று அவள் கட்டிய ஆசைக் கோட்டை
தரைமட்டமாகியதை நினைத்த போது
கடித்துக் கொதற வேண்டும் போல் இருந்தது
விழிகளால் அவளைப் பார்த்துவிட்டு எழுந்தாள் அவள் கால்கள்

சிங்கை மா. இளங்கண்ணன் 25

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நிலை கொள்ளவில்லை , பரபரப்போடு
நடையனை மாட்டிக்கொண்டு நடந்தான் நடையனை குதிகாலில்
பட் பட் என்று அடித்தது.
“ நடக்கக் கூடாதது நடந்திடுச்சே! என்
வச்சிட்டாளே!” என்று கைகளைப் பிசைந்து கொண்டு சொல்லும்
போது மேய்ச்சலுக்குச் சென்றிருந்தமாடுகள் மா மா என்று
கத்திக் கொண்டு வந்தன கன்றுகளும் கத்தின
சென்றிருந்த அண்ணாமலையும் மாடுகாளை முன்னேவிட்டு
மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டும் முனியனிடம்
கொண்டும் வந்தார்.
முத்தம்மாள் எப்போதும் போல் ஓடிச்சென்று
வாசலில் நிற்கவில்லை எல்லா மாடுகளும் திமுதிமு
கொட்டகைக்குள் சென்று பால்மாடுகளுக்கு வைத்திருந்த
தவிட்டு நீரைப் போட்டி போட்டுக்கொண்டு குடித்தன.
முத்தம்மாள் வழக்கத்திற்கு மாறாக நின்றதை ப்
அண்ணாமலை தள்ளிக்கொண்டு வந்த மிதிவண்டியை இறக்கத்தில்
நிறுத்தியவாறு ஏன் நிக்கிறே! போய் மாட்டைப் பிடிச்சுக்
கட்டு” என்றார்.
“நீங்க போய்க் கட்டுங்க” என்றாள் முத்தம்மாள்.
அண்ணாமலை வண்டியை நிறுத்திவிட்டு விரைந்து ஓடினார்
முனியனும் ஓடினான்.
தொழுவத்திற்குள் விரைந்து சென்ற அண்ணாமலை மாடு
களைக் கட்டினார் “பால் மாட்டுக்குத் தண்ணீகாட்டு “
முனியனிடம் சொல்லிவிட்டு அதே சுருக்கில் திரும்பினார்.
வீட்டுக்கு வந்ததும் ,’ என்ன நடந்தது? ஏன்
நிக்கிறே” என்றார்.
“அதுவா? உங்க அக்கா மகளைக் கட்டி வைக்கணும்னு
நீங்க வச்சிருந்த ஆசையில் உங்க மகன் மண்ணை அள்ளிப்
போட்டாங்க” என்றாள்.
அண்ணாமலைக்குப் புரியவில்லை
“என்ன நடந்தது?’
“ நடக்கிறதுக்கு என்ன இருக்கு அஞ்சிலே
ஐம்பதிலே வளையாது கண்டிச்சு வளங்கன்னு சொன்னேன்

நினைவுகளின் கோலங்கள் 26

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கேட்டீங்களா? பெரியவனானா ஒழுங்கா வந்திடுவான்னு
சொன்னீங்க! இப்ப என்னனா ஆளு மீறிட்டான் அந்தக் குட்டி
மங்கையர்க்கரசி கூடப் பேசியிருக்கிறான்! அந்தக் கழுதையும்
பல்லைக் காட்டி இருக்கிறா! இப்ப வயித்துல வாயிலைனு
சொல்லி என் வயித்துல தீயை அள்ளிக் கொட்டிட்டா…”
என்றாள் முத்தம்மாள்.
அண்ணாமலை சாப்பிட அமர்ந்தார் முத்தம்மாள் சோறு
போட்டுக் கறி ஊற்றியவாறு,” இவன் இப்படிச் செய்வான்னு
நான் கனவுலக்கூட நினைக்கலேங்க!” என்றாள்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்ட அண்ணாமலை
“ யார்தான் நிஅனிச்சது?” என்று சொல்லியவாறு
பிசைந்தார்.
“ அவளையே கட்டிவச்சிடலாம்ம்னு பார்த்தாலும்
சாதி வேறே நம்ம சாதி வேறே ! நாளைப்பின்னே
போனா சாதிவிட்டுச் சாதி மாறிப் போயிட்டான்னு பலரும்
பலவாறு பேசுவாங்க! இப்படி போது இதுக்கு என்னங்க
செய்யுறது?” என்றாள்.
“ அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன்”
அண்ணாமலை பிசைந்த சோற்றை அள்ளி வாயில் வைத்தார் .
“ ஏங்க இப்படிச் செய்தா என்ன ?
மேங்கறியை எடுத்து வாயில் வைத்தபடி கேள்விக்குறியோடு
அவளை ஏறிட்டுப்பார்தார்.
அவள் சற்றுத் தயங்கியவாறு,” ஆனா நீங்கதான் ஒப்புக்
மாட்டீங்க என்றாள்.
“அப்படினா அதை ஏன் என் கிட்டே
“ அதைத் தவிர வேறு வழி
“ என்னான்னு தான்
“டாக்டரைப்பார்த்து …’ என்று இழுத்தவாறு அண்ணாமலை
முகத்தைப் பார்த்தாள்.
அண்ணாமலை முறைத்ததும் அடுத்த சொல்ல் அவள்
வாயிலிருந்து வெளிவரவில்லை.
மறுசோறு போடக் கரண்டியை எடுத்தாள். அதற்குள்
அண்ணாமலை கையைக் கழுவிவிட்டு எழுந்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 27

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வேன் வரும் ஒலி கேட்டதும் வெளிச்சம் கண்ணைக் கூசியது.
வேன் வந்து நின்றதும் மாணிக்கம் பால்பாணையை
கொண்டு வந்தான் வீடு ஒரே அமைதியாக இருந்தது அண்ணாமலை
கையைத் துடைத்துக் கொண்டு காற்றாட வெளியே
அவர் மனத்தில் மாணீக்கமும் மங்கயைர்க்கரசியும் நிழலாடிக்
கொண்டிருந்தனர்.,
முத்தம்மாள் கப்பல் கவிழ்ந்து விட்டத்தைப்
கையை வைத்துக் கொண்டு
மாணிக்கம் பானையை வைத்துவிட்டு தாய் முகத்தைப்
பார்த்தான் மங்கலாக இருந்த மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில் கருத்துவிட்டிருந்த அவள் முகம் தெரிந்தது
காரணம் புரியா விட்டாலும் அதைத் தெரிந்து
விரும்பவில்லை கைகளைக் கழுவிவிட்டுச் சாப்பிட அமர்ந்தன்
யாரும் சோறுபோடவில்லை.
தாயை மீண்டும் ஒரு முறை பார்த்தான் அவள் பார்வை
வேறு பக்கம்
தானே சோறு கறி எடுத்து வைத்து க்கொண்டு
முத்தம்மாளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது .’
நீ என்னதாண்டா நினைச்சிருக்கே?” என்று சினத்தோடு வினவினாள்.
மாணீக்கம் வாயில் வைத்த சோற்றை விழுங்கியவாறு தாயை
விழுங்கிவிடுவது போல்
“ பெத்தவங்க பேச்சைக் கேட்கிறதே இல்லேங்கிற
வந்திட்டியாடா?”
அதையும் அவன் பொருட்படுத்தவில்லை.
“ தாய் தகப்பன் பேச்சைத்தான் கேட்கமாட்டேங்கிறே!
யாகிலும் கொடுக்காம இருந்தா என்னடா?”

“என்னடா பேசாமல் இருக்கிறே!”


பேசுறீங்கள!”
“ அதுதான் நீங்க
“ நான் பேசுறேனா ? பேசவச்சிட்டியேடா!
ஊருல காத்துக்கிட்டு இருக்கிறதி மறந்து விட்டு…’ முடிப் தற்குள்,

நினைவுகளின் கோலங்கள 28

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“முத்தம்மா….. முத் ம் ா….’ எனும் குரல் கேட்டுத் திரும்பிப்
பார்த்தாள்.
மாணிக்கமும் குரல் வந்த பக்கம் பார்த்தான்.
“ முத்தம்மா !
கூப்பிட்ட பக்கம் ஓடினாள். நிலவு பால்போல் காய்ந்தது.
மங்கையர்க்கரசி ஈரத்துணியோடு நடுங்கிக்
குளிரால் மட்டும் அவள் நடுங்கவில்லை இன்னும் என்னென்ன
நடக்குமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அருகில் நின்றிருந்த அண்ணாமலை ,’
மங்கையர்க்கரசி வந்து கிணத்துல விழுந்திடுச்சு ! நல்ல
நான் இந்தப் பக்கம் வந்தது! இல்லேனா தண்ணியக் குடிச்சிட்டுச்
செத்திருக்கும்; தண்ணியும் நிறையக் கிடக்கு ! நான்
நின்னே கையைப் பிடிச்சுத் தூக்கிட்டேன்,’ என்றார்.
மங்கையர்க்கரசி முகத்தில் கைவிளக்கை அடித்துப் பார்த்த
முத்தம்மாள் கள்ளி! செய்யுறதையும் செஞ்சிட்டு இப்ப சாகவாசி
போனே ! இந்தப் பாவத்தை நாங்க எங்கேடி
தொலைக்கிறது?” என்று கனலைக் கக்கினாள்.
அண்ணாமலைக்குச் சினம் வந்துவிட்டது, சீ… வாயை
மூடு. யாருக்கிட்ட கேக்கிற கேள்வி இது? எல்லாம் உன் மகனாலே
தான் வந்தது! அவனாலே தான் மங்கையர்க்கரசி உயிரும்
இருந்தது! அவனைப் போய்க்க் கேளூ! என்று பாயந்தார் இதற்
கிடையில் எழிலரசியும் மாணிக்கமும் அந்த இடத்தை அடைந்து
விட்டிருந்தனர் மங்கையர்க்கரசியின் நிலைமையைப் பார்த்தததும்
மாணிக்கம் தலைகுனிந்தன் எழிலரசி மங்கையர்க்கரசியின்
கையைப் பற்றி “ வாங்க வீட்டுக்கு
வீட்டை அடைந்ததும் உடை மாற்றி கொள்ளப்
எடுத்துக் கொடுத்தாள்.
அண்ணாமலை புறங்கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக
நடந்தார்
அப்போது அங்கு மரகதம் ஓடி வந்தாள்.
நடை பழகிக் கொண்டிருந்த அண்ணாமலையைப்
“ அண்ணே !... மங்கையர்க ரசியைக்
என்றாள். சீத் பூத் என்று மூச்சு இரைத்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 29

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அண்ணாமலையின் நடை தடைப்பட்டது நிதானமாக
மரகத்தைப் பார்த்தார்.
முத்தம்மாள் முந்திக் கொண்டு “ உம் மக
எங்க கிணத்துல தான் வந்து விழுந்திருக்கா
“ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டே
அண்ணாமலை.
மரகத்திற்குக் குலை நடுங்கிப்பொய்விட்டது. அண்ணாமலை
யைப் பார்த்துப் ‘ அண்ணே
“பயப்படாதே! நான் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு.
நீ மங்கையர்க்கரசியை அடிச்சியா?”
கண் கலங்க மரகதம் “ம்…’ என்று தலையை ஆட்டினாள்.
“ அடிக்கலாமா? அது மனம் வெறுத்து கிணத்தில்
விழுந்திடுச்சு ! நல்ல வேளை நான் அந்தப் பக்கம்
என்று சொல்லும்போது எழிலரசி அறைக்கதவைத் திறந்தாள்
எழிலரசியின் புடவியைக் கட்டியிருந்த மங்கையர்க்கரசி
படுக்கையில் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் !
விரைந்து சென்று கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்
கரசிக்கும் அழுகை வந்துவிட்டது.
“ நான் ஆத்திரத்தில் அறைந்தேன்! அதுக்காக
கிணத்துல போய் விழுறது? பத்துமாதம் சுமந்து பெத்த உன்னைக்
கண்டிக்கிற உரிமைகூட எனக்குக் கிடையதா?” என்று தழுதழுத்த
குரலில் சொன்னாள், அடித்த கன்னத்தைத் தடவிக் கொடுத்த
படி என்னைவிட்டுப் பிரிய உனக்கு எப்படி மனம் வந்துச்சு?”
என்று நெஞ்சம் நெக்குருகக் கேட்கும் போது கண்ணீர்கொட்டிய5ட்ஹு.
அக்காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற
மனமும் அண்ணாமலையின் மனமும் நெகிழ்ந்து விட்டன்
முத்தம்மாள் மனம் கல்லாகத்தான் இருந்தது. கண்டிச்சு வச்சுக்
கிறதை விட்டுட்டு இப்பக் கண்ணீர் வடிக்கிறா’ என்று மனத்திற்குள்
சொல்லிக் கொண்டாள்.
சற்று நேரம் அமைதி!
“பால் கொண்டுபோனவங்க இன்னும் வரலியா?” என்று
அண்ணாமலை அமைதியைக் கலைத்தார்.
“ இன்னும் வரலே அப்படியே யூச்சுக் காங்குக்கு, பால்
வாங்கப் போறம்னு சொல்லிட்டுப் போனாங்க!” என்றாள்.

நினைவுகளின் கோலங்கள் 30

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அப்போது பாற்குப்பிகள் குலுங்கும் ஒலியும், பேச்சுக் குரலும்
கேட்டது வெளியே பார்த்தனர் மாட்டைப் பிடித்துக் கொண்டு
வேலுவும், மிதிவண்டிகளைத் தள்ளிக்கொண்டு முகிலனும் முருகை
யாவும் வந்தனர் ! கன்று தாயைப் பின்
கொண்டிருந்தது.
“ இதோ அவங்களும் வந்துட்டாங்க” என்றார்
மரகதம் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
“இப்ப நடந்ததை யாருக்கிட்டேயும் சொல்ல வேண்டாம்!
அவருக்குத் தெரிஞ்சா அர்த்த ராத்திரினு கூடப் பார்க்காம
குதிப்பாரு. நீ பயப்படாமே தைரியமாக இரு. மங்கையர்க்கரசியை
ஏசாதே!” என்றார்.
மரகதம், “ சரியண்ணே
“காலையில் பால் கொண்டுபோய்க் கொடுத்துட்டு நான்
கோப்பி குடிக்கிறப் போற கடைக்குத் தான் அவரும்
நான் அவருக்கிட்டப் பேசிக்கிறேன். அவரு காலையில் பால்
எடுத்துக்கிட்டுப் போகும் போது இன்னிக்குச் சுருக்கா
மங்கையர்க்கரசியைப் பொண்ணு பார்க்க வருறாங்கனு மட்டும்
சொல்லு என்றார்.
மரகதத்திற்குச் சுமை தீடீர் என்று குறைந்து விட்டதைப்
இருந்தது .’ மாப்பிள்ளை யாருனு கேட்பாரே!”
“மாணிக்கம்னு சொல்லு ! அவரு முடியாதுனுதன்
வார்! அதுக்குமேலே நான் சந்தித்துப் பேசிக்கிறேன்” என்றார்.
எழிலரசி நெஞ்சிலும் மங்கையர்க்கரசி நெஞ்சிலும் தேன்
சிந்தியது.
மங்கையர்க்கரசியை அழைத்துக்கொண்டு மரகதம் தம் வீட்டிற்குச்
சென்றாள்.
அவர்கள் சென்றதும், கட்டி வச்சிடுறதுனே முடிவுக்கு
வந்திட்டிங்களா?” என்றாள் முத்தம்மாள்.
அண்ணாமலை அவளை முறைத்துப் பார்த்தார்.
“ பொண்ணுக்குப் பொண்ணூம் போச்சு;
சொத்தும் போச்சு “ என்ற படி அவள்

சிங்கை மா. இளங்கண்ணன் 31

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பால் கொண்டு சென்றவர்களும் புல் வெட்டப் போனவர்களும்
வீடு திரும்பிவிட்டிருந்தனர்.
முத்தம்மாள் வெள்ளித் தாம்பாளத்தைத் துடைத்துக்
கொண்டிருந்தாள் அவளை நோக்கி, என்ன புறப்படலாமா?”
என்றார் அண்ணாமலை.
“ இனிப் போகவேண்டியதுதான்!” என்றாள்
மற்றொரு தட்டில் வெற்றியலை – பாக்கு தேங்காய் – பழங்களை
எடுத்து வைத்துக் கொண்டிருந்த எழிலரசி பக்கம் திரும்பி
“ நீ போய் நாங்க வரப்போறோம்னு மரகத்திடம்
வா! இல்லேனா நாம் போனதும் அங்கேயும் இங்ககேயுமா
ஓடிக்கிட்டுத்திரியும்” என்றார்.
“ சரிப்பா” என்று எழிலரசி
அவள் மரகத்தின் வீட்டை நோக்கிச் செல்வத்தை அறையில்
நின்ற முகிலன் பார்த்து விட்டான் , எப்போதும் இரண்டு
மேலே வருபவன் இன்றைக்கு இவ்வளவு வெள்ளென
வருகிறாளே ! கையிலும் புத்தகம் எதுவும் இல்லையே
யில் பால் கொண்டு போகும் போது அம்மா வேறே சுருக்கா
சொன்னாங்களே! என்ன காரணம் ?’ என்று
கேடுக் கொண்டு எழிலரசியைப் பார்த்துக்கொண்டும் நின்றான்.
எழிலரசி அவன் நிற்பதியப் பார்க்கவில்லை அந்த அறையை
நெருங்கும் போது அவளை அறியாமலே இளங்கை
நடந்தாள்
அவள் அறையைக் கடந்து சென்றதும் முகிலன் வெளியே
வந்து நின்றான். அவன் கண்கள் எழிலரசியைத் தேடின
செல்லும்போதே சமையற்கட்டில் நின்ற மரகத்தைப் பார்த்து
விட்ட எழிலரசி நேராக அங்கு சென்றாள். அவளிடம் அப்பா
வருறோம்னு சொல்லிட்டு வரச்சொன்னாங்க “ என்று சொல்லி

32 வருறோம்னு

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


விட்டு அதே சுருக்கில் திரும்பிவிட்டாள் திரும்பிச் செல்லும்
போது வாசலில் நின்றிருந்த முகிலனைப் பார்த்துவிட்டுத் தலை
குனிந்தாள் என்றுமில்லாத வெட்கம் அவளை அன்று ஆட்
கொண்டது.
குனிந்த தலை நிமிராமல் இன்னிக்கு பாடம் கேட்க வர
மாட்டேனு நினைக்கிறேன் “
அவன் நெஞ்சம் துணுக்குற்றது.’ஏன்?” என்றான்.
“ உங்களுக்குத்
ஊகூம்..’
“எங்கம்மாதான் இன்னிக்குப் பாடம் கேட்கப் போக
வேண்டாம்னு சொன்னாங்க என்றாள்.
அவன் நெஞ்சித்தில் இடியே விழுந்த விட்டதைப்போல்
“ஏன் அப்படிச் சொன்னாங்க?”
“இன்னும் சிறிது நேரத்தில் புரிஞ்சுக்கிருவீங்க!’ என்று சொல்லி
விட்டு நடந்தாள்.
முகிலனுக்கும் மேலும் குழப்பமாக இருந்தது. ஏன் இப்படிச்
சொல்லிவிட்டுப் போகிறாள் என்று தன்னைத்தானே கேட்டுக்
கொண்டு மாட்டுத் தொழுவதை நோக்கி நடந்தான்.
எழிலரசி வந்துவிட்டுச் சென்றதைப் பார்த்துகொண்டே
முகிலனின் தந்தை முருகயா பால்குப்பிகளைக் கழுவி வைத்தார்.
பால் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தபின்
வாயடைத்துப் போய் இருந்தவர் மரகதம் என்று உரத்த
சினத்தோடு கூப்பிட்டார்.
மரகதம் நடுங்கிப்போனாள் அவர் அருகில் சென்று ,” என்னங்க?”
என்றாள்.
“ எழிலரசி வந்டுட்டுப் போறாளே ஏன்
மங்கையர்க்கரசியைப் பென் கேட்க வருறோம்னு
அண்ணாமலை அண்ணன் சொல்லிவிட்டு வரச் சொன்னாங்களளாம்!
அதுதான் வந்து சொல்லிட்டுப்போற!”
***
“வரச்சொன்னேண்!”

சிங்கை மா. இளங்கண்ணன் 33

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வீட்டுல ஒருவன் இருக்கிறதை மறந்ததும் இல்லாமே நீயே
எல்லாம் பேசி முடிச்சிட்டு கடைசி நேரத்தில் பெண் கேட்க
வருவாங்கணு சொல்லுற அளவுக்குத் துணிச்சல் வந்திடுச்சு!
அப்படித்தானே!”
“அதான் காலையிலேயே சொல்லிட்டேனே!”
“என்ன சொன்னே! பெண் கேட்க வருறாங்கணு சொன்னே!
யாருனு சொன்னீயா? கேட்டத்துக்கு வரும்போது நீங்களே
தெரிஞ்சுக்குவீங்கணு என் வாயை அடைச்சிட்டே !
என்னமோ பெருசா நினைச்சுக்கிட்டுப் போனேன். அண்ணாமலை
என்னானா கோப்பிக்கடையில் வந்து பெண் கேட்க
சொல்லுறாரு. இதுஎன்ன கத்திரிக்காய் பேரம் பேசுறதுனு
நினெச்சுக்கிட்டியா?”
“மன்னிச்சிடுங்க! சூழ்நிலை அப்படி வந்திடுச்சு! எம்மேலே
தவறு இல்லீங்க!”
“ என்னடி சுண்டைக்காய்ச் சூழ்நிலை !
என் பொண்ணே கட்டிவக்கிறது! என் மகளுக்கு என்ன நல்ல
மாப்பிள்ளை கிடைக்கமாட்டான்னு நினைச்சியா? பாருடி நல்ல
மாப்பிள்ளையாகக் கொண்டு வருறேன்! என்றார்
“ மாணிக்கத்தியக் கட்டிக்கிறதைத் தவிர வேற வழி
இதைச் செவிமடுத்ததும் முருகையா முகமும் கண்களும் சிவந்தன.
“ மரகதம்!” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப்
கடித்துக்
“ மாணீக்கத்தைத் தவிர உங்க மகளை யாரும்
மாட்டாங்க ! நாம் தலைகுணிய வேண்டியதுதாங்க!”
மரகதம் சொல்லியவாறு அழுதாள்.
‘என்னடி சொல்லுறே ?” என்றார் அவரி சொல்லில்தீப்போறி
பறந்தது,
“ நீங்க கோவப்படுவீங்ககுதங்க்க நான் நேத்தே
கோவத்தில் மங்கையை அடிச்சாலும் அடிப்பீங்கனு நினெச்சுத்
தாங்க சொல்லே நானும் அடிச்சிட்டேங்க அடிச்சதும் அவள்
மனம் உடைஞ்சு கிணத்துலே போய் விழுந்திட்டங்க
அண்ணாமலை அண்ணண் தான் பார்த்துத் தூக்கினாரு
செத்து இருப்பாங்க ! அவருதான் நடந்தை இப்பச்

நினைவுகளின் கோலங்கள் 34

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முற்றத்தில் பாய் விரித்திருப்பதைப் பார்த்ததும்,
“எதுக்குப்
பாய் விரிச்சிருகிறாங்க?” என்றான் முகிலன்.
“எனக்கும் தெரியலே!” என்றான் வேலும்
சிறிது நேரம் கழித்து தேங்காய் பழத்தட்டுகளுடன்
வீட்டார் வந்தனர்.
அக்காட்சியைப் பார்த்ததும் வேலுக்கு ஒரே வியப்பு!
முகிலனுக்கு ஒரே மகிழ்ச்சி. “திருமணத்தைப்பற்றித்தான்
பேச வருகிறார்கள்! அதுதான் எழிலரசி வெட்கப்பட்டிருக்கிறாள்!”
என்றூ மின்னல் கீற்று அவன்
நேற்று எழுதிய கடிதத்தைக் காட்டிவிட்டாளா? அப்படியே
காட்டினாலும் உடனே வரமாட்டாங்களே! முறைப்படி மாப்பிளை
வீட்டுக்காரர்கள்தானே பெண் வீட்டுக்குப் பெண் கேட்கப்
போகவேண்டும்! என்று குழம்பிப்
மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்குள் வந்தனர். தேங்காய்,
பழம், பன்னீர்ச் செம்பு,
தட்டுகள் வைத்துவிட்டுப் பாயில்
மரகதம் சுவைநீர் கொண்டுவந்து வைத்துவிட்டு மூலையில்
நின்றுகொண்டாள். மங்கையர்க்கரசி தன் அறையைவிட்டு
வெளியே வரவில்லை.
எல்லாரும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர்
கொள்கிறவர்கள் என்றாலும்
போல் பார்த்துக்கொண்டனர். செயற்கையாகவும் சிரித்துக்
கொண்டனர்.
மரகதம், “தண்ணியக் குடிங்க!” என்று சொலியவாறு சுவைநீர்
இருந்த தட்டை எடுத்து நீட்டினாள். எல்லாரும்
ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர்.
அண்ணாமலை சுவைநீரைப் பருகிவிட்டு பாக்கை எடுத்து
வாயில் போட்டுக்கொண்டார். வெற்றிலையை எடுத்துக்
காம்பைக் கிள்ளிவிட்டு அளவோடு சுண்ணாம்பைத் தடவியபடி,
திருமணத்தை நீட்டிவைக்கிறது சரியில்லே! சுருக்கா
முடிச்
சிடுலாம்னு நினைக்கிறேன்….” என்று சொற்களையும் அளந்து
சொன்னார்.
நினைவுகளின் கோலங்கள்

36

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முற்றத்தில் பாய் விரித்திருப்பதைப் பார்த்ததும், “எதுக்குப்
பாய் விரிச்சிருகிறாங்க?” என்றான் முகிலன்.
“எனக்கும் தெரியலே!” என்றான் வேலும்
சிறிது நேரம் கழித்து தேங்காய் பழத்தட்டுகளுடன் மாப்பிள்ளை
வீட்டார் வந்தனர்.
அக்காட்சியைப் பார்த்ததும் வேலுக்கு ஒரே வியப்பு!
முகிலனுக்கு ஒரே மகிழ்ச்சி. “திருமணத்தைப்பற்றித்தான்
பேச வருகிறார்கள்! அதுதான் எழிலரசி வெட்கப்பட்டிருக்கிறாள்!”
என்றூ மின்னல் கீற்று அவன் மனத்தில் தோன்றி மறைந்தது.
நேற்று எழுதிய கடிதத்தைக் காட்டிவிட்டாளா? அப்படியே
காட்டினாலும் உடனே வரமாட்டாங்களே! முறைப்படி மாப்பிளை
வீட்டுக்காரர்கள்தானே பெண் வீட்டுக்குப் பெண் கேட்கப்
போகவேண்டும்! என்று குழம்பிப் போய் அவர்களைப் பார்த்தான்.
மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்குள் வந்தனர். தேங்காய்,
மணிகள் இருந்த
பழம், பன்னீர்ச் செம்பு, புதுப்புடவை, துணி
தட்டுகள் வைத்துவிட்டுப் பாயில் அமர்ந்தனர்.
மரகதம் சுவைநீர் கொண்டுவந்து வைத்துவிட்டு மூலையில்
நின்றுகொண்டாள். மங்கையர்க்கரசி தன் அறையைவிட்டு
வெளியே வரவில்லை.
எல்லாரும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்
கொள்கிறவர்கள் என்றாலும் அன்று புதுமுகங்களைப் பார்ப்பது
போல் பார்த்துக்கொண்டனர். செயற்கையாகவும் சிரித்துக்
கொண்டனர்.
மரகதம், “தண்ணியக் குடிங்க!” என்று சொலியவாறு சுவைநீர்
இருந்த தட்டை எடுத்து நீட்டினாள். எல்லாரும் ஆடிக்குவளையை
ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர்.
அண்ணாமலை சுவைநீரைப் பருகிவிட்டு பாக்கை எடுத்து
வாயில் போட்டுக்கொண்டார். வெற்றிலையை எடுத்துக்
காம்பைக் கிள்ளிவிட்டு அளவோடு சுண்ணாம்பைத் தடவியபடி,
திருமணத்தை நீட்டிவைக்கிறது சரியில்லே! சுருக்கா முடிச்
சிடுலாம்னு நினைக்கிறேன்….” என்று சொற்களையும் அளந்து
சொன்னார்.

நினைவுகளின் கோலங்கள் 36

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முகிலனுக்கும், வேலுக்கும், ‘யார்யார்க்குத் திருமணம்!” என்று
புரியவில்லை. இருவரும் ஒரே சமயத்தில் முகத்தில் கேள்விக்குறி
தோன்று மரகதத்தைப் பார்த்தனர்.
அவள், “மங்கையர்க்கரசியைப் பெண் கேட்கிறாங்க!” என்று
சொல்லிவிட்டு தம் கணவரைப் பார்த்தாள்.
முருகையா அரைமனத்தோடு, “ம்….சரி!” என்று தலையை
ஆட்டினார்.
நாள் குறிக்கப்பட்டது.

சிங்கை மா. இளங்கண்ணன் 37

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள்; இரண்டரை
ஆகிவிட்டிருந்தது. புத்தகங்களை எடுத்தாள்.
பற்பல நினைவுச் சுழலுக்குள் தத்தளித்த முத்தம்மாள் புரண்டு
படுத்தாள். புத்தகமும் கையுமாக நின்ற எழிலரசியைப் பார்த்தும்,
“பாடம் கேட்கப் போகலீயா?” என்றாள்.
“போகணும்மா….” என்றாள் எழிலரசி.
“தேர்வு எவ்வளவு சுருக்கா முடியுமோ அவ்வளவுக்கு நல்லது!”
“ஏம்மா அப்படிச் சொல்லுறீங்க?”
“எல்லாம் காரணத்தோடதான்! இப்பப்போய் பாடம் படிச்
சிட்டு வா” என்றாள்.
“சரிம்மா” என்று சொல்லிவிட்டு எழிலரசி நடந்தாள்.
முகிலன் அறையை நெருங்கியதும் வழக்கம்போல் வாசல்
நிலையில் தட்டினாள்.
“யார்?”
“நான்தான்”
குரலில் இருந்தே தெரிந்துகொண்ட முகிலன் நெஞ்சம் குளிர்ந்து
“வா” என்றான்.
எழிலரசி உள்ளே சென்றாள். அவளுடைய நிமிர்ந்த பார்வை
அன்று எங்கு சென்றதோ தெரியவில்லை. குனிந்தபடி சென்றாள்.
“உக்காரு”
எழிலரசி உட்கார்ந்தாள்.
முகிலன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன்
நெஞ்சம் ‘பட் பட்’ என்று அடித்துக் கொண்டிருந்தது.
அவள் குனிந்தபடியே இருந்தாள்.

நினைவுகளின் கோலங்கள 38

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“ஏன் என் முகத்தில் விழிக்கக் கூடாதா?” என்று வினயமாகக்
கேட்டான்.
அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் தலையும் மெல்ல நிமிர்ந்து
கொண்டது.
“நான் எழுதிய கடிதம்!” என்றான் முகிலன்.
அவள் முகம் குப்பென்று சிவந்தது. கருவிழிகள் கருவண்டுகளை
நினைவுகூர்ந்தன.
முகிலன் நெஞ்சில் தேன்மாரி பொழிந்தது. “கடிதத்தைப்
பார்த்ததும் என்ன நினைத்தாய்?” என்றவாறு அவள் குங்குமக்
கன்னத்தைப் பார்த்தான்.
“இவ்வளவு நாள் சென்றாகிலும் எழுதினாரே என்று
நினைத்தேன்!”
“அப்படி என்றால்….நீ….என்னை….!”
“அதெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்? உங்களூக்ே இவ்வளவு
கூச்சம் இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்றாள்.
முகிலன் மலைத்துவிட்டான். அவன் உள்ளம் மேலும் துள்ளியது.
எழிலரசி கன்னத்தில் முதல் முறையாகத் தட்டினான்.
“ஊகூம் அதுதான் கூடாது, கட்டுப்பாடு வேண்டும். கண்
மூடித்தனமாக உங்கள் தங்கச்சியும், என் அண்ணனும் நடந்து
கொண்டதைப்போல நடக்கக் கூடாது” என்றாள்.
அவனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. “என்ன?” என்று
வினவினான். எழிலரசி நடந்ததையும், உடனடியாகப் பரிசம்
போட்டதற்குரிய காரணத்தையும் விளக்கிச் சொன்னாள்.
“அப்படியா?”
“ஆமா”
“நானும் நினெச்சேன் இருந்தாப்போல பரிசம் போடுறாங்களேனு!”
“இப்போதாகிலும் தெரிஞ்சுகொள்ளுங்க கட்டுப்பாடு எவ்வளவு
முக்கியம்னு!”
“நானும் அப்படித்தான் இருக்க நினைக்கிறேன். ஆனால்
தொட்டுப் பேசுவதில் என்ன தப்பு இருக்குது?

சிங்கை மா. இளங்கண்ணன் 39

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“அதில் தவறு இல்லைதான்! அதுவே படிப்படியாக வளர்ந்து
வரம்பை மீறக்கூடாது என்பதற்காகத்தான் இப்போதே நினைவு
படுத்துறேன்!”
“சரியான நேரத்தில்தான் நினைவுபடுத்தியிருக்கிறே! நான்
எவ்வளவு கட்டுப்பாடோடு நடந்துக்கிறேனு பொறுத்திருந்து
பாரு” என்றான் முகிலன்.
“அதனால்தான் நான் உங்களை விரும்புகிறேன்!”
“எதற்கு? கட் ுப ாடு உள்ளவன் என்றா இல்லை
பெண்டாட்டிக்குக் கட்டுப்படுவன் என்றா?” என்றூ குறும்பாகச்
சிரித்தான்.
அவள் முகம் மேலும் குங்குமமாக மாறியது.
பாடமும் தொடங்கியது. ;கோவலன் மாதவியுடன் வாழ்ந்த
தையும், கண்ணகி கணவுக்காகப் பொறுமையோடு காத்திருந்
தையும், பிறகு அவர்கள் ஒன்று கூடியதையும்” அழகுபட எடுத்துச்
சொன்னான். நேரம் ஒடியதே தெரியவில்லை. பாடமும் முடிந்தது.
மேசைக் கடிகாரமும் அலறியது.
எழிலரசி வீடு திரும்பினாள்.
அவள் வீட்டுக்குச் சென்றதும், “பாடம் முடிஞ்சுதா?” என்றாள்
தாய்.
“முடிஞ்சதும்மா!”
“நல்லாப் படிச்சியா?”
“படிச்சேம்மா!”
“படிப்புலதான் கவனம் இருக்கணும். அந்தப் பையங்கிட்ட
ரொம்பப் பேச்சு வச்சுக்கிறாதே! ஏன்னு கேட்டா இந்தக் காலத்தில்
யாரையும் நம்பவே முடியாது!”.
“அவர் ரொம்ப நல்லவரம்மா!” என்றாள் எழிலரசி.
“எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்கும்னு சொல்ல முடியுமா?
அதைப்போலப் பார்க்கிறதுக்குத்தான் எல்லாரும் நல்லவங்களைப்
போல இருக்கிறாங்க. பழகின பிறகுதான் அவங்க வண்டவாளம்
புரியுது. தேர்வு எழுதியதும் நீ அங்கே போறதை நிறுத்திடு”
என்றாள் முத்தம்மாள்.

40 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசிக்கு என்னவோபோல் இருந்தது. அதைக்காட்டிக்
கொள்ளாமல், ‘சரிம்மா’ என்றாள்.

மறுநாள்.
எழிலரசிக்குத் தேர்வு முடிந்துவிட்டது. இருந்தாலும் பாடம்
கேட்கும் சாக்கில் முகிலனைப் பார்க்கச் சென்றாள்.
கலித்தொகையைப் புரட்டிக்கொண்டிருந்த முகிலன் அவளைப்
பார்த்ததும், “தேர்வு நல்லா எழுதினாயா?” என்றான்.
“நல்லாத்தான் எழுதியிருக்கிறேன்.”
“அப்படி என்றால் தேறிவிடுவாய்!”
“தேறிவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கணக்கில்
தான்….”
“கணக்கில் என்ன? அதான் நல்லாச் சொல்லிக்கொடுத்தேனே!”
“நல்லாத்தான் சொல்லிக்கொடுத்தீங்க. அதோடு கடிதமும்
எழுதி என் மனத்தைக் குழப்பிவிட்டுட்டீங்களே!” என்றாள்.
அவன் சிரித்தவாறு, “என் கணக்குத்தான் தப்பாகப் போய்
விட்டது இல்லியா?”
“அது மட்டும் இல்லே! இன்னொரு கணக்கிலேயும் கோட்டை
விடப் போறோம்.”
“அது என்ன கணக்கு?”
“அம்மா நேத்தே தேர்வு எப்போது முடியும்னு கேட்டாங்க!
நான் ஏதாகிலும் சொல்லலாம்னுதான் நினைத்தேன்! ஆனால்
பொய் சொல்ல என் மனம் இடந்தரவில்லை. அப்படியே
பொய் சொல்லிவிட்டுப் பாடம் படிக்கப் போறேன் என்று
இங்கே வந்துகொண்டிருந்தாலும் தேர்வை எங்கே போய்
எழுதுறது?” என்றாள்.
“ஆமாம்….” என்றவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
“இப்படிச் செய்தால் என்ன? ஒவ்வொரு நாளும் இரவு
பத்துப் பத்தரை மணிக்கு நம்ம தோட்டத்தில் சந்திப்போமே!”.
“எனக்குப் பயமா இருக்கு!’

சிங்கை மா. இளங்கண்ணன் 41

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“என்ன வீட்டுக்குப் பின்னால் இருக்கிற தோட்டத்துக்கு
வரப் பயப்படுறே!”
“யாரும் பார்த்து விட்டால்!”
“இரண்டு திருமணத்தையும் ஒரே நாளில் நடத்தி வச்சிடு
வாங்க” என்றான்.
அவள் சிரித்தபடி, “கையில் என்ன புத்தகம்” என்றாள்.
“கலித்தொகை! சுவையான காதல் காட்சியைப் படித்துக்
கொண்டிருந்தேன். நீயும் வந்து விட்டாய்! சொல்லவா?” என்றான்.
“ம். சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு எழிலரசி அவன்
வாயைப் பார்த்தாள்.
“கோதி முடித்தகூந்தல்; வளைந்த முன் கை; நெடிய மென்
தோள்கள்; அழகிய நீலமலரினை யொத்த மை தீட்டிய கண்கள்;
மான் பிணையின் வெருண்ட பார்வை; மழைக்காலத்து இளந்தளிர்
மேனி; ஒளிர்கின்ற நெற்றி; கூரிய முகை போன்ற வெண் பற்கள்;
கொடி இடை; இத்துணையும் மொத்தமாய்ப் பெற்றவளே;
காற்சிலம்பு ஒலிக்க நிறை தொடிகள் பூண்ட நின் கைகளை
வீசி நடந்து வந்தாய்! அருமையான என் உயிரைக் கவர்ந்தாய்.
அறியாது போகின்றாய்! நான் சொல்வதைக் கேள்….”
எழிலரசியின் நாடிநரம்புகள் அனைத்தும் புத்துயிர் பெற்றன.
தன்னை வர்ணிப்பதாக நினைத்துக்கொண்டாள்,
“யாரைப் பார்த்து வர்ணிக்கிறீங்க!”
“யாரையும் பார்த்து வர்ணிக்கவில்லை. தலைவன் தலைவியைப்
பார்த்து இப்படி வர்ணிக்கிறான்.!” என்று இருபொருள் படச்
சொன்னான்.
எழிலரசி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு அவனைப்
பார்த்தாள்.
“ம்….பிறகு?”
“தலைவி தன் தவறு இல்லை என்கிறாள். தலைவன், கண்
எதிர்பட்ட இளைஞர் உயிரை அப்பொழுதே வாங்கிடும் உன்
உருவின் அழகினை அறிந்தும் அணிகள் பூட்டி, உன்னை வெளியே
அனுப்பியது உன் சுற்றத்தார் தவறில்லை என்றும் சொல்லுகிறாய்.
அவ்வாறாயின், நான் மடலூர்ந்து உன் சுற்றத்தாரைப் பழிக்கச்
செய்கிறேன். இதற்கு இதுதான் வழி என்கிறான்” என்றான்.

நினைவுகளின் கோலங்கள் 42

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


" எனக்குப்
"என்ன புரியவில்லை?"
"மடல் ஊர்தல் என்றால் என்ன?"
"அதுவா! பனங் கருக்குக் கூர்மையாக இருக்கும். அதனால்
தன்னை வருத்திக்கொண்டு ஊரைச் சுற்றி வருதல்! ஊரார்க்குப்
பெண் யார் என்றும், தலைவன் அவள் மேல் கொண்டுள்ள
அன்பு எவ்வளவு ஆழமானது என்றும் புரிந்து விடும்.
தலைவனுக்குப் பெண்கொடுக்காத பெற்றோரை எல்லாரும்
பழித்துப்பேசுவர். உடனே திருமணம் நடந்துவிடும்" என்றான்.
"காதலிக்காகக் காதலன் இப்படிச் செய்வானா?"
"ம்...."
"அப்படி என்றால் எனக்காக...." அவள் சொல்லி
முடிப்பதற்குள்,
"நான் என் உயிரையும் கொடுப்பேன்" என்றான் முகிலன்.
எழிலரசிக்குப் பேச்சு வரவில்லை. முகிலன் தன்மேல்
வைத்துள்ள அன்பை நினைக்கும் போது அவள் உடலில் உள்ள
ஒவ்வொரு அணுவும் இன்புற்று இறும்பூது எய்தியது.

சிங்கை மா.இளங்கண்ணன் 43

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிராங்கூன் சாலையில்உள்ள கோவிந்தசாமி திருமண
மண்டபம். மாப்பிள்ளை, பெண் வீட்டார்களின் உற்றார்,
உறவினர்கள் திரளாகக் கூடிவிட்டிருந்தனர். சடங்குகள் முடிந்ததும்,
"கெட்டி மேளம், கெட்டி மேளம்!" என்று குரல் கேட்டது.
மேளம் கோடையிடியென முழங்கியது; மஞ்சள் அரிசி மழை
யெனப் பொழிந்தது. மாணிக்கம் மங்கையர்க்கரசி கழுத்தில்
மூன்று முடிச்சுப் போட்டான்.
திருமணத்திற்கு வந்திருந்தோருள் பெரும்பாலோர் மாடு
வைத்திருப்பவர்கள். "எப்போது தாலி கட்டி முடியும்" என்றே
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தாலி கட்டியதும்
மொய் போட்டனர். சாப்பிட்ட சுருக்கில், "வேலை தலைக்கு
மேலே கிடக்கு, வருறேன்!"
"மாட்டை அவிழ்த்துவிட ஆள் இல்லை போயிட்டுவர்றேன்!"
"மாட்டுக்குத் தண்ணி காட்டணும். போயிட்டு ஒரு நாளைக்கு
வீட்டுக்கு வருறேன்!" என்று மாப்பிள்ளை வீட்டாரிடமும்,
பெண் வீட்டாரிடமும் சொல்லிவிட்டுப் பறந்தனர்.
அவர்களைப்போல 'தேவை' செய்பவர்கள் பறக்க முடிய
வில்லை. தாலி கட்டி முடிந்ததும் பார்க்க வேண்டியவர்களைப்
பார்த்தனர்! கொடுக்க வேண்டியவர்களுக்குக் கணக்குப்
பார்த்துக் கொடுத்தனர்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வீடு திரும்ப
பிற்பகல் மணி இரண்டுக்குமேல் ஆகிவிட்டது.
மணமக்கள் சென்ற வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதுமே
மாட்டுத் தொழுவத்தில் கட்டிக்கிடந்த மாடுகள் தலையைத்
தூக்கிப் பார்த்துவிட்டு, 'மா.. .மா.. .' என்று கத்ின.
"இதோ வந்திட்டோம்...." என்று சொல்லியபடி முத்தம்மாள்
குரல் கொடுத்துவிட்டு வண்டியில் இருந்து இறங்கினாள். மண

நினைவுகளின் கோலங்கள் 44

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மக்களை மெதுவாக நடந்து வரச்சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு
ஓடினாள்.
அவள் திரும்பி வரும்போது அவள் கையில் ஆரத்தி இருந்தது.
மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.
மணமக்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடிவிட்டது. திருமண
மண்டபத்திற்கு வராதவர்களும், அக்கம் பக்கத்தில் தோட்டம்,
கோழிப்பண்ணை வைத்திருக்கும் சீனர்களும், மலாய்க்கார நண்பர்
களும் வந்திருந்தனர். மலாய்க்காரர்கள் அன்பளிப்புப் பொருட்களும்,
சீன நண்பர்கள் 'அங்பாவ்'வும் கொடுத்தனர். அன்பளிப்புப்
பொருட்கள் ஒரு பக்கம் குவிந்துவிட்டிருந்தன.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கூட்டமும் குறைந்துவிட்டிருந்தது.
மணமக்களுக்கும் மனநிறைவு பிறந்தது.
திருமணம் சிறப்பாக நடந்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லாரும்
மூழ்கிவிட்டிருந்த நேரத்தில் தென்னைமரநிழல் வாசலில் வந்து
விழுந்தது. மேசைக் கடிகாரமும் அலறியது.
பால் கறக்கும் நேரம் வந்ததும் அண்ணாமலையும், முத்தம்மாளும்
மாட்டுக் கொட்டகைக்குச் சென்றனர்.
முத்தம்மாள் உதைக்கும் மாட்டுக்குப் புண்ணாக்குக் கொடுத்துக்
கொண்டிருந்தாள். அண்ணாமலை பால் கறந்துகொண்டிருந்தார்.
"பயல் திருமணத்தை ஊருல செய்யலாம்னு நினைச்சோம்.
நாம நினைச்சபடி ஊருல நடக்கலேனாலும் இங்கு நல்லா
நடந்திடுச்சு! இனி எழிலரசியை ஊருக்குக் கூட்டிப்போய்
வாணனுக்குக் கட்டி வச்சிட்டா பாரம் குறைஞ்சிடும்! அவளுக்குத்
தேர்வு முடிஞ்சதும் மாட்டைக் கழிச்சுக் கட்டிட்டுக் கறவை
மாட்டை மட்டும் பயலிடம் பாத்துக்கிறச் சொல்லிட்டு நாம
ஊருக்குப் போயிட்டு வந்திட்டோம்னா நல்லதுனு நினைக்கிறேன்"
என்றாள் முத்தம்மாள்.
"நானும் அப்படித்தான் நினெச்சேன். ஆனால் மங்கையர்க்கரசி
வாயும் வயிறுமா இருக்கும்போது நாம போறது நல்லது இல்லேனு
தோணுது!"
"நான் அதை மறந்தே போயிட்டேங்க! பிள்ளை பிறந்ததும்
பேரப் பிள்ளையைப் பாத்துட்டுத்தாங்க போகணும்."
அண்ணாமலை சிரித்தார்.

சிங்கை மா.இளங்கண்ணன் 45

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீ பேச்சில்கூட கெட்டிக்காரியாத்தான் இருக்கிறே! ஒரு
மாதத்துக்கு முன்பு இதை எங்கே ஒளிச்சுவச்சிருந்தே!" என்றவாறு
அவள் குழலை நீவிவிட்டான்.
'தடால்' என்று வாளி விழும் ஒலி
எழிலரசி பயந்து விட்டாள். "யாரா இருக்கும்?"
"வாளியை எடுத்துப்போக மறந்திருப்பாங்க!
தள்ளியிருக்கும்!" என்றான் முகிலன்.
அப்போது காற்றும் பலமாக வீசியது. வெள்ளிநிலவை முகில்
மறைத்தது. மரங்கள் காற்றில் ஆடின.
'மினுக் மினுக்' என்று எரிந்து கொண்டிருந்த விளக்குகள்
விட்டன. பழுத்த தென்னமட்டைகள் விழுந்தன. 'புணுப் புணு'
என்று தூற்றல் தூறத் தொடங்கியது.
"எனக்குப் பயமா இருக்கு!" என்றாள்
"ஏன் பயப்படுறே! மழை வரப்போகுது, வா
போயிடுவோம்!" என்றான் முகிலன். கைகளைக் கோர்த்துக்
கொண்டே சேர்ந்து
அவளைக் கொண்டுவந்து தாழ்வாரத்தில் விட்டபோது காற்று
பலமாக வீசியது. "நாளைக்குச் சந்திப்போம்!" என்று
விட்டு முகிலன் தன் வீட்டிற்கு ஓடினான். சற்றுத் தொலைவில்
உள்ள சீனர் கோழிப்பண்ணையில்
மரகதம் விழித்துக்கொண்டே படுத்திருந்தாள். மகளுடன்
பேசிக்கொண்டே தூங்கிவிடும் மரகதத்திற்கு
வரவில்லை.
முகிலன் வருவதைப் பார்த்ததும், "இந்த நேரத்தில்
போயிருந்தே; உனக்கும் தூக்கம் வரலியா?" என்று
முகிலன்
இருந்ததால் தயக்கமின்றி, "ஆமம்மா! தூக்கம்
என்றான்.
"பெண்ணைப் பெத்தா ஒரு நாள் இன்னொருத்தர் கையில
பிடிச்சுக் கொடுத்துட வேண்டியதுதான்" என்றாள்
"ஆமம்மா!: என்றான் முகிலன்.
சிங்கை மா.இளங்கண்ணன்

47

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீ பேச்சில்கூட கெட்டிக்காரியாத்தான் இருக்கிறே! ஒரு
மாதத்துக்கு முன்பு இதை எங்கே ஒளிச்சுவச்சிருந்தே!" என்றவாறு
அவள் குழலை நீவிவிட்டான்.
'தடால்' என்று வாளி விழும் ஒலி கேட்டது.
எழிலரசி பயந்து விட்டாள். "யாரா இருக்கும்?"
"வாளியை எடுத்துப்போக மறந்திருப்பாங்க! மாடு உதைத்துத்
தள்ளியிருக்கும்!" என்றான் முகிலன்.
அப்போது காற்றும் பலமாக வீசியது. வெள்ளிநிலவை முகில்
மறைத்தது. மரங்கள் காற்றில் ஆடின. மாட்டுத்தொழுவத்தில்
'மினுக் மினுக்' என்று எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து
விட்டன. பழுத்த தென்னமட்டைகள் விழுந்தன. 'புணுப் புணு'
என்று தூற்றல் தூறத் தொடங்கியது.
"எனக்குப் பயமா இருக்கு!" என்றாள் எழிலரசி.
"ஏன் பயப்படுறே! மழை வரப்போகுது, வா வீட்டுக்குப்
போயிடுவோம்!" என்றான் முகிலன். கைகளைக் கோர்த்துக்
கொண்டே சேர்ந்து எழுந்தனர்; வீட்டை நோக்கி நடந்தனர்.
அவளைக் கொண்டுவந்து தாழ்வாரத்தில் விட்டபோது காற்று
பலமாக வீசியது. "நாளைக்குச் சந்திப்போம்!" என்று சொல்லி
விட்டு முகிலன் தன் வீட்டிற்கு ஓடினான். சற்றுத் தொலைவில்
உள்ள சீனர் கோழிப்பண்ணையில் நாய் குரைத்தது கேட்டது.
மரகதம் விழித்துக்கொண்டே படுத்திருந்தாள். மகளுடன்
பேசிக்கொண்டே தூங்கிவிடும் மரகதத்திற்கு அன்று தூக்கமே
வரவில்லை.
முகிலன் வருவதைப் பார்த்ததும், "இந்த நேரத்தில் எங்கேப்பா
போயிருந்தே; உனக்கும் தூக்கம் வரலியா?" என்று வினவினாள்.
முகிலன் தடுமாறினான். தாய்கேட்ட கேள்வியிலேயே விடையும்
இருந்ததால் தயக்கமின்றி, "ஆமம்மா! தூக்கம் வரலேம்மா!"
என்றான்.
"பெண்ணைப் பெத்தா ஒரு நாள் இன்னொருத்தர் கையில
பிடிச்சுக் கொடுத்துட வேண்டியதுதான்" என்றாள் மரகதம்.
"ஆமம்மா!: என்றான் முகிலன்.

சிங்கை மா.இளங்கண்ணன் 47

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


9

மறு நாள்.
மாடுகள் கொட்டகைக்கு வெளியே நின்றன.
முத்தம்மாள் மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணத்தை
அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவி செய்வதற்காக மங்கையர்க்கரசி தொழுவத்
திற்குச் சென்றாள்.
"நீ எதுக்கு வந்தே! போய் வீட்டு வேலையைப் பாரு!"
"வீட்டு வேலையைப் பார்த்துட்டு, முனியனுக்கும் பசியாறக்
கொடுத்துட்டு வர்றேன் அத்தே!"
"சட்டிபானையெல்லாம் கழுவிப் போட்டிட்டியா?"
"கழுவிப் போட்டுட்டேன்!"
"அரிசியில கல்லுப் பொறுக்கிட்டியா?"
"அதுக்கு இப்ப என்ன அத்தே?"
"அதுக்குக்கூட நேரம் காலம் பார்க்கணுமா என்ன? பொறுக்கி
வச்சிருந்தா நல்லதுதானே! உலை வைக்கும் போதுதான் பொறுக்
கணுமா?" என்றாள் முத்தம்மாள்.
"வந்தது வந்துட்டேன், உங்களுக்கு உதவியா ஏதாகிலும்
செய்யுறேன்" என்றவாறு கூடையில் அள்ளி வைத்திருந்த
சாணத்தைத் தூக்கிகொண்டு நடந்தாள்.
முத்தம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவளுக்கு மங்கையர்க்கரசி
மேல் இருந்த கொஞ்ச வெறுப்பும் பஞ்சாப் பறந்துவிட்டது.
இருவரும் சேர்ந்து சாணத்தை அள்ளிக் கொட்டிவிட்டு மாட்டுத்
தொழுவத்தையும் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்தனர். வாசலில்
போட்டிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு "நல்லா இருக்குது

நினைவுகளின் கோலங்கள் 48

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அத்தே!" என்றாள் மங்கையர்க்கரசி. இருவரும் பசியாறச்
சென்றனர்.
"அத்தே, இனிமே இந்த ரொட்டிக்கு முழுக்குப் போட்டுட
வேண்டியதுதான்" என்று வாயிலிருந்த பிரஞ்சு ரொட்டியைத்
தின்றபடி சொன்னாள்.
"முழுக்குப் போட்டுட்டு என்ன செய்யப்போறே?" என்று
சொல்லியபடி முத்தம்மாள் ரொட்டியைக் கோப்பியில் நனைத்து
வாயில் வைத்தாள்.
"ரொட்டியை நிறுத்திட்டு இட்டிலி தோசைக்குப் போடப்
போறேன்" என்றாள் மங்கையர்க்கரசி.
முத்தம்மாள் முகம் மலர்ந்தது. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி.
அப்போது, "கிணிங்..." என்று ஒலி கேட்டது.
திரும்பிப் பார்த்தனர். அஞ்சல்காரர் அஞ்சலை நீட்டினார்.
மங்கையர்க்கரசி விரைந்து சென்று அஞ்சல்காரரிடமிருந்து
அஞ்சலை வாங்கினாள்.
"யார் எழுதி இருக்காங்க?"
"மாமாவுக்கு ஊருல இருந்து வீரையாங்கிறவர் எழுதியிருக்கிறாரு,
அத்தே!"
முத்தம்மாளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
மனம் பூரித்துவிட்டது. மருமகள் வந்த நேரந்தான்
இன்னிக்கு
எல்லாம் நல்ல சேதியா இருக்கு என்று நினைத்துக்கொண்டாள்.
"எங்கண்ணேதான் எழுதியிருக்கிறாரு! உனக்குச் சித்தப்பா
முறை வேணும்! என்ன எழுதியிருக்கிறாருனு படிச்சுக்காட்டு!"
என்றாள் முத்தம்மாள்.
மங்கையர்க்கரசி கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
". .இந்த ் தையில் வாணன் திருமணத்தை நடத்திடலாம்னு
நினைக்கிறோம். தாங்கள் புறப்பட்டு வர வேண்டியது..."
முத்தம்மாளுக்கு மேலும் மகிழ்ச்சி. மங்கையர்க்கரசியைப்
பார்த்தாள். அவள் மனம் அவளிடம் இல்லை! "கொஞ்ச நாளைக்குத்
தள்ளிப்போடலாம் என்றாலும் பிள்ளை பிறக்க ஏழுமாதம்
இருக்கு! பிறந்த உடனேயும் போக முடியாது. அந்தப் பக்கம்
ஐந்தாறு மாதம் ஓடிடும். ம்..." எண்ணிக்கொண்டிருந்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 49

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"என்னத்தே ஏதோ, யோசித்துக்கிட்டு இருக்குறீங்களே?"
"நீ வாயும்வயிறுமா இருக்கும்போது எப்படிப் போறதுனுதான்
யோசிக்கிறேன்!"
"அதுக்கென்ன அத்தே! இங்கே அம்மா இருக்குறாங்க! நீங்க
போய் வாணன் அண்ணன் திருமணத்தை நடத்திட்டு வந்துடுங்க!
அதுசரி, பெண் யாரத்தே நம்ம எழிலரசியா?" என்று வினவினாள்.
சொல்லிப்
"ஆமா! இது அவளுக்குத் தெரியாது! நீ வாயில்லாமல்
புடாதே! அவள் வரமாட்டேனு சொன்னாலும் சொல்லிப்
புடுவா."
"சரியத்தே" என்றாள் மங்கையர்க்கரசி.
பசியாறி முடிந்ததும் மங்கையர்க்கரசி அரிசி எடுத்துக்கொண்டு
வந்தாள். இருவரும் சேர்ந்து கல் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.
பால் கொண்டுபோயிருந்த அண்ணாமலை வீடு திரும்பி
விட்டார்.
"ஊருல இருந்து கடிதம் வந்திருக்குங்க!" என்றாள் முத்தம்மாள்.
"என்ன எழுதியிருக்கிறாங்க?"
"உடனே புறப்பட்டு வரச்சொல்லி எழுதியிருக்கிறாங்க! இந்தத்
தையிலேயே திருமணத்தை வச்சுக்கிறது நல்லதுனு நினைக்
கிறாங்களாம்!"
"அதுக்கு என்ன செய்யுறது? இந்தப் பெண்ணும்...."
"நான் யோசித்துப் பாத்திட்டேங்க! குழந்தை பிறக்க இன்னும்
ஏழுமாதம் ஆகும். பிறந்த பிறகும் உடனே போக முடியாது.
குறைஞ்சது நாலஞ்சு மாதம் செல்லும். உடனே போய் தையிலயே
திருமணத்தை முடிச்சிட்டு ரெண்டு மாதத்தில் திரும்பிடுவோம்!
உங்க மருமகளும் அப்படித்தான் சொல்லுது! மரகதம் இருக்கும்
போது எதுக்குப் பயப்படணும். அவள் பார்த்துக்கொள்ளுவா!"
என்றாள் முத்தம்மாள்.
"அப்படினா கப்பல்ல போக முடியாதே! சாமான் சட்டு
வாங்கிக்கிட்டுப் போக வேண்டாமா?" என்றார்.
"அடுத்த பயணத்தில் பார்த்துக்கொள்ளலாங்க!"

நினைவுகளின் கோலங்கள் 50

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"சரி, உன் விருப்பம். பயலுகிட்ட பொறுப்பை ஒப்படைச்
சிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். உன் மகன் மாடுகன்னுகளை
ஒழுங்காப் பார்த்துக்கொள்ளுவானா?"
"இனிமே பொறுப்போட இருப்பாங்க!" என்றாள் முத்தம்மாள்.
சமையற்கட்டில் இருந்து கோப்பியுடன் திரும்பிய மங்கையர்க்
கரசி, "மாமா, இனி உங்க மகன் எல்லாத்தையும் நல்லாக்
கவனிச்சுப் பாப்பாரு! நீங்க எதுக்கும் கவலைப்படாமே
போயிட்டு
வாங்க மாமா!" என்றாள்.
"ம். . சரி! பயணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான்!"
என்றார் அண்ணாமலை.
எழிலரசி துணிகளைத் துவைத்துக் காயப்போட்டுவிட்டு
வீட்டிற்கு வந்தாள்! வாசலில் போட்டிருந்த கோலத்தை மாடுகள்
மிதித்துவிட்டிருந்ததைப் பார்த்தாள். அவளுக்குத் தன் நெஞ்சில்
மிதித்துவிட்டதைப்போல் இருந்தது.

வெளவால்கள் பறந்துகொண்டிருந்தன.
தொலைவில் உள்ள புக்கித் தீமா நெடுஞ்சாலையில் ஓடும்
ஊர்திகளின் ஒலி மட்டும் கேட்டது.
கோழிக் கூட்டுக்கருகில் இருந்த முகிலன் வானத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தான். வானில் வலம் வந்த பால் நிலவைக் கருமுகில்
மறைத்தது. அவன் முகத்திலும் கருமை படர்ந்தது.
எழிலரசி வந்துவிட்டதைக்கூட அவன் உணரவில்லை. ஆனால்
கோழிக்குஞ்சுகளுக்குத் தெரிந்துவிட்டது. அச்சத்தால் அவை
'கீச். .கீச். .' என்று கத்தின.
கோழி அதன் மொழியில் 'கொக். . கொக். .' அமைதியாக
இருக்கச் சொல்லியது போலும்! அதைக்கேட்டு குஞ்சுகள் கோழியின்
இறக்கைகளுக்குள் நுழைந்து கொண்டன.
துணையைத் தேடிவந்த எழிலரசி 'அத்தான்' என்று மெல்ல
விளித்தாள். அடித்தொண்டையில் இருந்து வந்த அச்சொல்லில்
கவலை தொனித்தது.
முகிலன் ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் அரும்பி
விட்டிருந்த கண்ணீர் முத்துக்கள் நிலவொளியில் மின்னியது.

சிங்கை மா.இளங்கண்ணன் 51

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஏனத்தான் அழறீங்க?'
"நீ ஊருக்குப் போவதை நினைத்தேன், என்னையறியாமலே
கண்ணீர் வந்துவிட்டது."
"ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே அழுதால் எப்படியத்
தான்? இரண்டு அல்லது இரண்டரை மாதத்தில் திரும்பிவிடு
வோம் அத்தான்!" என்றவாறு அவன் கண்ணீரைத் துடைத்து
விட்டாள்.
"உன் அத்தை மகன் வாணனை நினைக்கும்போதுதான்
பயமாக இருக்கு. உங்க அம்மாதானே பணம் அனுப்பி அவனைப்
படிக்கவச்சாங்க?"
"ஆமா"
"படிக்கவச்சவனுக்கே உன்னைத் திருமணம் செஞ்சு
கொடுத்துட்டா!"
"அப்படியெல்லாம் நடக்காது அத்தான்!"
"நடக்கலேன்னா நல்லதுதான்! ஆனால் நாம் மூணுமாதம்
சந்திக்க முடியாதே!"
"அதை நினைக்கும்போதுதான் எனக்குக்கூட வருத்தமா
இருக்கு! போகாமல் இருந்திடலாம் என்றாலும் அம்மா போகத்
தான் வேணும்னு சொல்லுறாங்க! அப்பாவும் போறதுதான்
நல்லதுனு சொல்லுறார்!"
"நீ போவதை நிறுத்த வேண்டாம். போய் ஊரைப் பார்த்துட்டு
வா" என்றான் முகிலன்.
"நான் ஊருல இருந்து வந்ததுமே நம் காதலைப்பற்றி அம்மா
விடமும் அப்பாவிடமும் சொல்லிவிட நினைக்கிறேன்!"
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!" என்றவாறு முகிலன்
அவள் கன்னத்தில் சுட்டுவிரலால் தட்டிவிட்டு 'ஒன்று' என்று
பொருள்பட விரலால் காட்டினான்.
"ஊகூம்! அதுதான் கூடாது! இவ்வளவு நாளும் கட்டுப்
பாட்டோடு இருந்த நீங்க கட்டுப்பாட்டை மீறப்பாக்குறீங்க
அத்தான்!"
"உன்னை இனிமேல் பார்க்க எத்தனை நாள் காத்திருக்க
வேணும் தெரியுமா? தொண்ணூறு... நாள்...." என்று இழுத்தான்.

நினைவுகளின் கோலங்கள 52

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“அதற்காக, வேண்டாம் அத்தான்!” என்றவள், முகிலனின்
முகத்தைத் தம் மலர்க்கைகளால் ஏந்தினாள். அப்போது ஆந்தை
அலறியது. அவள் பயந்து அவனைக் கட்டிப் பிடத் ுக ொண்டாள்.
“பயப்படாதே, ஆந்தை!” என்றவாறு அவளை அணைத்துக்
கொண்டான்.
எழிலரசி கண்களிலும் நீர் முத்திட்டது.
அவள் கண்ணீரைத் துடைக்க எப்போதும் காத்திருக்கும்
முகிலன் அப்போது துடைத்துவிட்டான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 53

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


10

முத்தம்மாள் முகத்தில் மஞ்சள் சிரித்தது. கட்டியிருந்த பட்டுப்


புடவை அவள் அகவையில் பத்துப்பதினைந்தைக் குறைத்துக்
காட்டியது. கைகளைத் தங்கக்காப்புகள் அணி செய்தன. விரைல்
கிடந்த மோதிரம் மின்னியது. கழுத்தில் கிடந்த முல்லையரும்புத்
தங்கச்சங்கிலியும், காதுகளில் கிடந்த சிவப்புக்கல் பதித்த தோடு
களும் ஒளியை உமிழ்ந்தன. அவள் உடம்பே தங்கத்தால் இழைக்கப்
பட்டிருந்தது.
அண்ணாமலை முழுக்கைச் சட்டை அணிந்து வேட்டி கட்டி
யிருந்தார்.
எழிலரசி அருகில் நின்று கொண்டிருந்தாள்.
எழிலரசி என்ற பெயர் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
பாவாடையும், கவுனுமாகத் திரிந்த எழிலரசி புடவை கட்டி
யிருந்தாள். நீலநிறப் புடவை அவளுக்கு எடுப்பாக இருந்தது.
முகிலன் அவளை விழுங்கிடுவதைப்போல் பார்த்துக்
கொண்டிருந்தான்.
வாடகை வண்டிகள் வந்ததும் மரகதம், முகிலன், எழிலரசி,
அண்ணாமலை, முத்தம்மள், மாணிக்கம், மங்கையர்க்கரசி
எல்லாரும் எறிக்கொண்டனர். முத்தம்மாள் வண்டியில் ஏறி
அமர்ந்த பிறகும் மாட்டுத் தொழுவத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
வண்டிகள் வானூர்தி நிலையத்த நோக்கிப் பறந்தன. பெட்டிகள்
இருந்த வேனை வேலு ஒட்டிச் சென்றான்.
பழலேபார் வானூர்தி நிலையத்தை அடைந்ததும், முத்தம்மாள்
மருமகளைப் பார்த்து, “சொன்னதெல்லாம் நினைவு இருக்கட்டும்.
எப்படியாகிலும் பல்லைக் கடிச்சுக்கிட்டு இரண்டு மாதத்தை
மாணிக்கம்
ஒட்டிடுங்க; நாங்க வந்திடுறோம்!” என்று சொல்லிவிட்டு
பக்கம் திரும்பி, “நீ மங்கையர்க்கரசியை நல்லாப் பாத்துக்க!
மாட்டை அடிக்காதே! நேரத்தோடு வீட்டுக்கு வந்திடு! பொறுப்பா
நடந்துக்க!” என்றாள்.

நினைவுகளின் கோலங்கள் 54

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இருவரும், “சரி!” என்று தலையை ஆட்டினர்.
“நீயுந்தான் மரகதம், நல்லாப் பாத்துக்க!” என்றாள். அவள்
கண்களில் நீர்த் திவலை கட்டியது. முகிலனையும் வேலுவையும்
நோக்கி, “நல்லாப் பாத்துக்கங்க!” என்றாள்.
“எத்தனை தடவைதான் சொல்லுறே! வீட்டிலே சொன்னது
பத்தாதுனு வரும்போது சொன்னே! இங்கேயும் வந்து சொல்லுறீயே!
அவங்களுக்குத் தெரியாதா?” என்றார் அண்ணாமலை.
“ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்லுறதுதான் நல்லது”
என்றாள் முத்தம்மாள்.
நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
பால் கொடுக்கச் சென்றிருந்த முருகையாவும் அப்படியே
வானூர்தி நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும், “நாங்க போயிட்டுவர்றோம்! வீடு
வாசலைப் பாத்துக்கங்க அண்ணே….!” என்றாள் முத்தம்மாள்.
“பயப்படாமே போயிட்டுவா நானிருக்கேன்” என்றார்
முருகையா.
ஊர்க்காரர்களும், உறவினர்களும் வ்ழியனுப்ப வந்திருந்தனர்.
அவர்கள் ஊரிலுள்ள தத்தம் உறவினர்களிடம் சொல்ல வேண்டிய
செய்திகளைச் சொல்லிவிட்டனர்.
“இன்னும் ஒரு வருசத்துல வந்திடுறேனு சொல்லுங்க; பிள்ளை
குட்டிகளை நல்லாப் பாத்துக்கச் சொல்லுங்க; நீங்க போனதும்
எல்லாத்துக்கும் கடிதம் எழுதுங்க!” என்றான் வேலு.
நிலையத்தில் அறிவிப்பு விடுக்கப்பெற்றது.
மூவரும் கைகளைக் கூப்பி, “போயிட்டு வருறோம்” என்று
ஒரே சமயத்தில் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டனர்.
அவர்கள் உள்ளே சென்றதும் வழியனுப்ப வந்திருந்தோர்
மேல் தளத்திற்குச் சென்றனர். அங்கிருந்து வானூர்தி பறப்பதை
நன்கு பார்க்கலாம்.
தமிழகத்திற்குச் செல்லும் வானூர்தி மேலெழுந்து பறந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அது பார்வையில் இருந்தும் மறைந்தது.
ஆனால் முகிலன் மனத்திலிருந்து மட்டும் எழிலரசி மறைய
வில்லை. பறந்து சென்ற வானூர்தியிலிருந்து அவள் மனம்

சிங்கை மா. இளங்கண்ணன் 55

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மட்டும் தனியாக பறந்துவந்த அவன் நெஞ்சுக்குள் புகுந்து
விட்டிருந்தது. இன்ப நினைவு அவன் நெஞ்சில் நிழலாடியது.

எழிலரசி நிலையும் அதுதான். வானூர்தி நிலையத்தில் முகிலன்


கை அசைத்து வழியனுப்பி வைத்ததும், தன்னை அடிக்கடி
கடைக்கண்ணால் பார்த்ததும் அவள் மனக் கண்களிலிருந்து
மறையவில்லை.
மூவரும் சென்னையில் ஒரு நாள் தங்கிவிட்டு திருச்சி செல்லும்
விரைவுத் தொடர் வண்டியில் கிளம்பினர்.
வண்டியில் செல்லும்போதும், நிலையங்களில் நிற்கும் போதும்
எழிலரசி பார்வை வெளியில் இருந்தது. வாயைப் பிளந்துகொண்டு
பார்த்தாள்.
"சுண்டல்..., வடை." என்று கூவி விற்பதை பார்த ாள்.
வாங்கித் தின்ன அவள் வாயைப் பிளந்தபடி பார்க்கவில்லை!
அவர்கள் பறவையைப்போல பறந்துபறந்து விற்பதை வியப்பு
மேலிடப் பார்த்தாள்.
தொடர் வண்டிப் பயணம் அவளுக்குப் புதுமையாக இருந்தது.
வண்டியில் செல்லும்போது பச்சைப் பசேல் என்றிருந்த நெற்பயிர்
வயல்களையும், விளைந்து தலைசாய்ந்த வயல்களில் ஆண்பெண்
இருபாலரும் கருக்கரிவாளால் நெற்கதிர்களை அறுத்து அரிஅரியாகப்
போடுவதையும், ஒரு பக்கம் கட்டுவதையும், மற்றொரு பக்கம்
கட்டுகளைத் தலையில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையு
மாகச் செல்வதையும், கோவில் குளங்களையும், ஊர்களையும்,
ஆடு மாடுகள் சேர்ந்து மேயும் அழகினையும் பார்த்து மகிழ்ந்தாள்.
தமிழகத்தின் இயற்கை அழகு அவள் மனத்தை ஈர்த்துவிட்டிருந்தது.
ஆனால் அதே நேரத்தில் இந்தக் காட்சிகளை முகிலனுடன்
சேர்ந்து பார்க்க முடியவில்லையே என வருந்தினாள்.
வண்டி திருச்சியை அடைந்ததும் அங்கிருந்த விரைவுப் பேருந்தில்
திருப்புத்தூருக்குப் புறப்பட்டனர்.
திருப்புத்தூரிலிருந்து முத்தம்மாள் ஊர் ஐந்து கல் தொலைவில்
இருந்தது. அது சிற்றூர்.
விரைவுப் பேருந்து திருப்புத்தூரை அடைந்ததும் மூவரும்
இறங்கினர்.

நினைவுகளின் கோலங்கள் 56

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அழைத்துச்செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த வீரையா
அவர்கள் இறங்கியதும் கூர்ந்து பார்த்தார்.
முதலில் அவருக்கு இன்னார் என்று அடையாளம் தெரிய
வில்லை. ஊடுநரை ஏறிவிட்ட தலையையும், ஒடுக்கு விழுந்த
முகத்தையும் பார்த்துவிட்டு யாரோ என்றி நினைத்தவர் அடுத்த
நொடியே தெரிந்துகொண்டு விட்டார்.
முத்தம்மாளும் முதலில் தடுமாறிவிட்டாள். அடுத்த நொடியே
சுதாரித்துக்கொண்டு, "அண்ணே!" என்று வாய் நிறைய அழைத்தாள்.
வீரையா, "தங்கச்சி, வா தங்கச்சி!" என்றதுமே முத்தம்மாள்
தேன்குடத்திற்குள் விழுந்து விட்டாள். நெஞ்சமெல்லாம் இனித்தது.
அண்ணாமலை நிலையும் அதுதான். இருபது ஆண்டுக்குப்
பின் சந்தித்துக்கொண்ட முகங்களில் முல்லை பூத்துக் குலுங்கியது.
வீரையா வாழைத்தார் போல இருந்த எழிலரசியைப் பார்த்து
மலைத்துவிட்டார். மலர்ந்த முகத்துடன், "தென்னை மரத்தைப்
போல வளர்ந்திருக்கிறாயே! என் கண்ணே பட்டாலும் பட்டு
விடும்" என்றார்.
"உம் மாமாடி!" என்றாள் முத்தம்மாள்.
எழிலரசி கைகூப்பிக் கும்பிட்டாள்.
பிறகு எல்லாரும் சிற்றுண்டி அருந்திவிட்டு மாட்டு வண்டியில்
ஊருக்குப் புறப்பட்டனர்.
எழிலரசிக்கு ரயில் பயணத்தைவிட மாட்டு வண்டிப் பயணம்
புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிங்கை மா.இளங்கண்ணன் 57

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


11

இருபது ஆண்டுக்குப் பின் முத்தம்மாள் பிறந்த மண்ணில்


கால் வைத்திருந்தாள்.
அவளுக்குத் தம்மையொத்த அகவையினர் சிலரையும், தம்
கூடப் பழகியவர்களையும் சரியாக அடையாளம் தெரியவில்லை.
ஆளே மாறிவிட்டிருந்தனர்.
அவர்கள் உருவத்தால் மட்டும் மாறிவிடவில்லை. உள்ளத்
தாலும் மாறிவிட்டிருந்தனர். 'சிங்கப்பூருக்குப் போனபிறகு காசு
கொஞ்சம் சேர்ந்திடுச்சுல,. அதான் கண்ணு தெரியலே' என்று
நினைத்துக் கொண்டனர்.
அவர்கள் உள்ளத்தில் நஞ்சு விரவி இருந்தாலும் உதட்டில்
தேன் ஒழுகியது.
"அந்தச் சீமைக்குப் போன நீ இப்படி ஒரேயடியா இருந்துட்டியே!"
"அடிக்கடி வரப்போக இருந்தாத்தானே நல்லது!"
"அடேயப்பா! பாத்து எம்புட்டு நாளாச்சு! எங்களையே
என்றனர்.
சிலர் முத்தம்மாள் போட்டிருந்த நகைகளைப் பார்த்துப்
பெருமூச்செறிந்தனர்.
எழிலரசியைப் பார்த்து "இதுதான் ஒம் பொண்ணா? தங்கச்
சிலையாட்டம் இருக்கிறாளே! வாணனுக்குப் பொருத்தந்தான்!"
என்றனர்.
முத்தம்மாள் சென்றிருந்தது அவர்களுக்குப் பொரி கடலை
கிடைத்ததைப்போல் இருந்தது. வாய் வலிக்கப் பேசிக்கொண்டி
ருந்தனர். அவர்கள் வாய்க்கு முத்தம்மாள் பொரிகடலை அள்ளிக்
கொடுத்தாள்! சிங்கப்பூரிலிருந்து கொண்டு சென்றிருந்த மாச்சில்
(பிஸ்கட்), இனிப்பு எல்லாம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து
விட்டு முத்தம்மாள் தம் பெருமையை அவிழ்த்துவிட்டாள்.

நினைவுகளின் கோலங்கள 58

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவளுக்கு வாணனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
"எங்கே அண்ணே, மருமகப் பிள்ளையக் காணோம்?" என்றாள்.
"வயலுக்குப் போயிருக்கிறானாம் ! வந்திடுவான்!"
வீரையா.
'முத்தம்மாள் வந்துவிட்டாள்' என்று கேள்விப்பட்டு வேலு
மனைவி வெள்ளையம்மாளும் வந்தாள். தன் கணவன் உடல்
நலத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். சிறிது நேரம் பேசிக்
கொண்டிருந்துவிட்டு வேலு கொடுத்துவிட்ட சிங்கப்பூர்ப் புடவை,
துணிமணிகளை வாங்கிக்கொண்டு திரும்பினாள்.
அதற்குள் வீரையாவின் மனைவி செங்கமலம் வெந்நீர் போட்டு
விட்டு, "அண்ணே! வெந்நீர் போட்டு வச்சிருக்கேன். போய்க்
குளிங்கண்ணே!" என்றாள்.
"அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! நாங்க போய் குளத்தில்
விழுந்து குளிச்சிட்டு வர்றோம்!" என்றவாறு வீரையாவைப்
பார்த்தார்.
"இப்பத்தான் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கீக! ரெண்டு நாளைக்கு
வெந்நீருல குளிங்க!" என்றார் வீரையா.
"எனக்கு ஒண்ணும் செய்யாது!"
"செய்யாதுனு நினைக்கக்கூடாதுங்கிறேங்! சளிப்பிடிச்சுக்கும்!
எதுக்கும் வெந்நீருலேயே குளிங்கிறேங்!"
"சரி!" என்று சொல்லிவிட்டு அண்ணாமலை குளிக்கச்
சென்றார்.
அவர் குளித்துவிட்டு வந்ததும் இரவுச் சாப்பாடு முடிந்தது.
சற்று நேரம் எல்லாரும் திண்ணையில் சிரித்துப் பேசிக்
கொண்டிருந்தனர். அண்ணாமலைக்குக் கண்ணைக் கொண்டு
போய்ச் செருகியது; பனி ஒத்துக்கொள்ளுமோ, கொள்ளாதோ
என்ற ஐயத்தில் அவர் வீட்டுக்குள் கிடந்த கயிற்றுக் கட்டிலில்
படுக்கச் சென்றார்.
நகை நட்டு என்று போட்டிருந்ததால் பெண்கள் வீட்டுக்குள்
படுத்திருந்தனர். வீரையா, கோரைப்பாயை விரித்துப் போட்டுத்
தலையணையை வைத்துக்கொண்டு காற்றாடத் திண்ணையில்
படுத்திருந்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 59

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முத்தம்மாளுக்கு அருகில் படுத்திருந்த செங்கமலத்திற்குத்
தூக்கமே வரவில்லை. நகை ஆசை அவளை அலைக்கழித்துக்
கொண்டிருந்தது. புழுக்கமாக வேறு இருந்ததால் திண்ணைப்
பக்கம் வந்தாள்.
"உங்களைத்தானே!" என்றாள்.
"என்னடி?" என்று வீரையா எரிச்சலோடு வினவினார்.
"உங்க தங்கச்சி போட்டிருக்கிற நகையெல்லாம் இருபது முப்பது
பவுனு தேறும்ல?"
"தேறும்! ஆமா, அதையேன் இந்த நேரத்தில் கேக்கிறே?"
"எல்லாம் காரணத்தோடுதான் கேக்கிறேன்! அந்த நகை
யெல்லாம் பொண்ணுக்குத்தானே போடுவாங்க!" என்றாள்.
"வந்திட்டியே! அவங்க வந்து ஒரு நாள்கூட ஆகலே! அதுக்
குள்ளே உன் எச்சிப் புத்தியக் காட்டிட்டியே!"
"ஏங்க இப்படிச் சொல்லுறீங்க?"
"பின்னே எப்படிச் சொல்லுறது? உனக்கு அறிவு இருந்தா
இப்படிக் கேப்பியா? நம்ம பயலை இம்புட்டுத் தூரம் படிக்க
வச்சுப் பெண்ணையும் கொடுக்கப் போறாங்க! நீ என்னனா
கழுத்துல காதுல கிடக்கிறதையும் ஏப்பமிடப் பாக்கிறீயே! உன்னைச்
சொல்லிக் குத்தமில்லே! அது உன் கூடப்பிறந்த குணம். அது
எங்கே உன்னைவிட்டுப் போகப்போகுது? கொஞ்ச நாளைக்கு
உன் குணத்தை மூட்டை கட்டி வை! என் தங்கச்சி குணம்
எனக்குத் தெரியும்! தங்கக் குணம்! நகை போடலேனாலும்
வாய்விட்டுக் கேக்கக் கூடாது!" என்றார்.
"குணமாம்ல குணம்! குணத்தைவிட பணந்தாங்க முக்கியம்!
பணம் பத்தும் செய்யும்!" என்றாள் செங்கமலம்.
"எங்கே செய்யுது? உன் வாய்க்குப் பூட்டுப் போடமாட்
டேங்குதே!"
"கிண்டலா பண்ணுறீங்க, கிண்டல். என் வாய்க்கு ஏன் பூட்டுப்
போடணும்?" என்றாள்.
"சரி சரி பேசாமல் போய் வாயை மூடிக்கிட்டுப் படு! எனக்குத்
தூக்கம் வருது" என்றார்.
வீட்டிற்குள் படுத்திருந்தவர்கள் பயணக் களைப்பால் அயர்ந்து
தூங்கிக் கொண்டிருந்தனர்.

நினைவுகளின் கோலங்கள் 60

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


செங்கமலம் கோரைப்பாயை விரித்துப் போட்டுக்கொண்டு
வாசல் ஓரம் காற்றாடப் படுத்தாள். முத்தம்மாள் அணிந்திருந்த
நகையையே நினைத்துக்கொண்டு படுத்திருந்த செங்கமலத்திற்குத்
தூக்கமே வரவில்லை. விழித்துக்கொண்டே கிடந்தாள்,
காவல்காரனைப்போல்.

பொழுது புலர்ந்தது.
முத்தம்மாளும் எழிலரசியும் வயல் பக்கம் சென்றனர்.
"அதோ தெரியுதே கதிர் அறுத்த செய், அதுக்குப் பேருதான்
ஓடைச் செய்! நல்லா நெல் காணும்! அடுத்தாப்போல கிடக்குதே,
அதான் கருவைமரத்துச் செய்! அதிலையும் உரம் போட்டா
நல்லா நெல் விழும்! வரப்புல ஒத்தைப் பனமரம் நிக்குதே,
அதான் நாம புதுசா வாங்கியது!" என்றெல்லாம் மகளிடம்
ஒவ்வொரு வயலையும் சொல்லிக் கொண்டே சென்றாள். எழிலரசி
காதுகளில் தேன்மழை பொழிந்துகொண்டே இருந்தது.
பொதி தள்ளியும்தள்ளாமலும் இருந்த பயிர்களையும்,
விளைந்த நெல்மணிக்கதிர் சாய்ந்து கிடப்பதையும் எழிலரசி
பார்த்தாள்! சலசல என்று வாய்க்கால்களில் நீர் ஓடியது. நீரைக்
கிழித்துக்கொண்டு ஓடும் மீங்களையும், நடம்புரிந்த வயல் நண்டு
களையும் பார்த்து அவள் மனம் புது நீரைக் கண்ட கெண்டை
மீனைப்போல் துள்ளியது.
இருபதாண்டுக்கு முன் கண்ட காட்சியை மீண்டும் கண்ட
முத்தம்மாள் மனமும் குளிர்ந்தது.
மணலைத் தெள்ளி பல் துலக்கினர். வாய்க்கால் நீரிலேயே
முகம் கழுவி விட்டு வீடு திரும்பினர்.
செங்கமலம் இட்டிலி அவித்திருந்தாள்.
முத்தம்மாளும், எழிலரசியும் வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம்
"என்ன வயல் வரப்பெல்லாம் சுத்திப் பாத்தீங்களா?" என்று
கேட்டபடி பசியாற வாழைஇலை எடுத்துப் போட்டாள்.
"பார்த்துட்டுத்தான் வருறோம்!" என்றாள் முத்தம்மாள்.
"சரி இருங்க!" என்று சொல்லிக்கொண்டே இட்டிலி எடுத்து
வைத்துச் சட்டினி ஊற்றினாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 61

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


உட்கார்ந்தபடியே, "போதும் அண்ணி!" என்றாள் முத்தம்மாள்.
"சும்மா சாப்பிடுங்க அண்ணி!" என்றாள் செங்கமலம்.
அவள் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது எழிலரசிக்கு
வியப்பாக இருந்தது. 'இவ்வளவு அன்பாக நடந்துக்கிறார்களே!"
என்று எண்ணி மனம் பூரித்தாள்.
வெளியே சென்றிருந்த வாணன் அப்போது அங்கு வந்தான்.
எழிலரசியும் முத்தம்மாளும் பசியாறுவதைப் பார்த்ததும் திரும்பினான்.
"ஏண்டா வந்ததும் திரும்பிட்டே! வந்து பசியாறு!" என்றாள்
செங்கமலம்.
"நான் பிறகு பசியாறுகிறேம்மா..." என்று வாணன் நடந்தான்.
"வெட்கமா இருக்கும் போல இருக்கு..." என்றாள
முத்தம்மாள்.
"ஆமா, அவன் பொம்பளைங்களைக் கண்டாலே ரொம்ப
வெக்கப்படுவான்! எழிலரசி இருக்கும்போது சொல்லவா வேணும்!"
என்று சொல்லியபடியும், எழிலரசி முகத்தைப் பார்த்தபடியும்
இலையில் இட்டிலி எடுத்து வைத்தாள். அவள் நினைத்துப்
பார்த்ததைப்போல் எழிலரசி முகத்தில் எந்த மாற்றமும் தென்பட
வில்லை. மாறாக, "இனிச் சாப்பிட முடியாது அத்தே! எனக்கு
இட்டிலி போதும்!" என்றாள்.
"இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான் அண்ணி!
வெக்கப்படுறதுக்கு வெக்கப்படுறாங்க இல்லே! எதுக்கு வெக்கப்
படக்கூடாதோ அதுக்கு வெக்கப்படுறாங்க!" என்றாள் முத்தம்மாள்.
அவள் சொல்லியது எழிலரசிக்குப் பொருந்தும் என
செங்கமலம் நினைத்துக் கொண்டாள். "ஆமா ஆமா வெக்கப்பட
வேண்டியதுக்கு வெக்கப்படுறாங்க இல்லை! சாப்பிடுறதுக்கு
வெட்கப்படுறாங்க!" என்றாள்.

நினைவுகளின் கோலங்கள 62

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


12

இரண்டு மூன்று நாள் உருண்டது.


சிங்கப்பூரில் இருந்து வாங்கிச் சென்றிருந்த சமுக்காளம் விரிக்கப்
பட்டிருந்தது. தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு இருந்தன.
திருமணப் பேச்சுத் தொடங்கியது.
வீரையா வெற்றிலையைப் போட்டுக்கொண்டே, 'நீங்க
சொன்னாச் சரிதாங்கிறேன்!" என்றார்.
அண்ணாமலை வெற்றிலை எச்சிலை பணிக்கத்தில் துப்பி
விட்டு, "சொல்லுறதுக்கு என்ன இருக்கு! சுருக்காவும், சுருகத்திலும்
முடிச்சிட வேணும்னுதான் நானும் நினைக்கிறேன்! நாங்களும்
ஊருக்குப் போகணும், பயலும் மாடுகன்னை வச்சிக்கிட்டு ஒண்டியா
அவதிப்படுவான்!" என்றார்.
"ஆமண்ணே! மங்கையர்க்கரசி வேறே வாயும்வயிறுமா இருக்கு!"
என்றாள் முத்தம்மாள்.
"அப்படினா வருற திங்கக்கிழமையிலேயே வச்சிட வேண்டியது
தான்! பிள்ளையார் கோவில் பண்டாரங்கூட நல்ல நாளுனு
சொன்னாரு!" - செங்கமலம்.
"அதுக்குள்ளே நல்ல நாள் பாத்திட்டியா?" - வீரையா.
"ம்... பாத்ுடேன!" - செங்கமலம்.
"அப்புறம் என்ன, அன்னிக்கே வச்சிடுவோம்!" - முத்தம்மாள்.
எழிலரசி குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். முத்தம்மாளைத்
தவிர மற்ற அனைவரும் எழிலரசி வெட்கப்பட்டுக்கொண்டு
இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தனர். மூலையில்
உட்கார்ந்திருந்த வாணன் சமுக்காள நூலை உருவித் திரித்துக்
கொண்டிருந்தான்.
செங்கமலம் அதையெல்லாம் கவனிக்கவில்லை. "நகை நட்டு"
என்று சிரித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 63

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"வாயை வச்சுக்கிட்டு இருக்கமாட்டே!" என்றார் வீரையா.
"சும்மா கேட்கட்டும் அண்ணே!" என்ற முத்தம்மாள் பார்
வையை செங்கமலம் பக்கம் திருப்பி "நகையைப் பத்தி ஏன்
அண்ணி கவலைப்படுறீங்க! நாங்க கொண்டுகிட்டு வந்திருக்கிற
நகையெல்லாம் திருமணத்துக்குத்தான்!" என்றாள்.
செங்கமலம் மனம் குளிர்ந்தது.
திருமணப் பேச்சும் நிறைவுற்றது.
செங்கமலம் குடத்தை எடுத்துக்கொண்டு ஊருண்ணிக்குச்
சென்றாள்.
வீரையாவும் அண்ணாமலையும் வயல் பக்கம் கிளம்பினர்.
வாணன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அவர்கள் சென்றதும் எழிலரசி தலை நிமிர்ந்தாள்! அவள்
கண்கள் கலங்கி இருந்தன.
"நீ ஏன் கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கிறே?" என்று
முத்தம்மாள் கேட்டாள்.
"அம்மா!" என்றாள் எழிலரசி. அழுகையை அவளால் அடக்கிக்
கொள்ள முடியவில்லை.
"ஏன் அழறே? சும்மா சொல்லு!"
"அம்மா, எனக்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சம் கூட
விருப்பம் இல்லேம்மா!"
"ஏன்? மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? மாங்கன்னாட்டம்
இருக்கிறான்! படிச்சிருக்கிறான். நிலபலம் எக்கச்சக்கமா இருக்கு!
வீடு கடல்போலக் கிடங்கு! ரெண்டு மூணு தலைமுறைக்கு
உக்காந்து கால்மேல் கால்போட்டுக்கிட்டு இருக்கவும், நேரா
நேரம் சாப்பிட்டுக்கிட்டுக் கவலையில்லாமே இருக்கவும் சொத்துப்
பத்து இருக்கு! வீட்டுக்கு ஒரே பிள்ளை! அதுவும் மாமன் வீட்டுப்
பிள்ளை! இதைவிட உனக்கு இனி என்னடி வேணும்? கொடுத்து
வச்சிருக்குனு நினைக்காமே அழுறீயே!"
"இருந்து என்னம்மா செய்ய எனக்கு விருப்பமில்லேயம்மா!"
"ஏன் விருப்பமில்லே?"
"உங்களையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் இங்கே இருக்க
விரும்பலே!"

நினைவுகளின் கோலங்கள் 64

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஊருண்ணிக்குச் சென்றிருந்த செங்கமலம்
அவள்
விரைந்து சென்று செங்கமலத்தின் தலைச்சுமையை இறக்கக்
கைகொடுத்தாள்.
வந்த இடத்ில தனக்குக்
என்றெண்ணி எழிலரசி
அவள் கண்ணீர் சிந்தியது அண்ணாமலைக்குத்
அவர் காதுக்கு எட்டாமல் முத்தம்மாள் சமர்தாக
கொண்டாள்.
ஒரு கிழமை ஓடியது.
ஊரே விழாக்கோலம் பூண்டு நின்றது.
அந்த ஊரில் இதைப்போல் திருமணம்
சொல்லும் அளவிற்கு நடந்தது.
வாண வேடிக்கை, கரக
மணக் ோலம் பூண்டிருந்த எழிலரசி மணமேடையை நோக்கி
நடந்தாள்; இல்லை, நடத்திச் செல்லப்பட்டாள்! அவள்
ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
அவள் அணிந்திருந்த நகைகள் கூடியிருந்தோர் கண்களைப்
பறித்தன. ஆனால் அவள் கண்கள்
கூர்ந்தன.
இற்றுவிட்ட உள்ளத்தோடு மணவறையில் போய் அமர்ந்தாள்!
சடங்கு முடிந்ததும் 'கெட்டி
குரல் கேட்டது. மேளம் முழங்கியது. மங்கலவரி மழை பெய்தது.
எழிலரசி கழுத்தில் வாணன் மூன்று முடிச்சுப்
அது எழிலரசிக்குச் சுருக்குப் போட்டதைப் போல்
அழுதுஅழுது வற்றிவிட்ட சிவந்த கண்களில்
கண்ணீர்மணி
முத்தம்மாள் கண்களிலும், அண்ணாமலை கண்களிலும்
அரும்பிய இன்பக்கண்ணீர் வயிரத்தை நினைவுபடுத்தியது.
மகள் வாழ மனமார வாழ்த்தினர். அதைப்போல் மாப்பிள்ளையின்
பெற்றோரும் உற்றார் உறவினரும் மனமுருக வாழ்த்தினர்.
நினைவுகளின் கோலங்கள்

66

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஊருண்ணிக்குச் சென்றிருந்த செங்கமலம் திரும்பிவிட்டாள்.
அவள் தலையில் பெரிய செப்புக் குடம் இருந்தது. முத்தம்மாள்
விரைந்து சென்று செங்கமலத்தின் தலைச்சுமையை இறக்கக்
கைகொடுத்தாள்.
வந்த இடத்தில் தனக்குக் கைகொடுக்க ஆள் இல்லையே
என்றெண்ணி எழிலரசி அழுதாள்.
அவள் கண்ணீர் சிந்தியது அண்ணாமலைக்குத் தெரியாது.
அவர் காதுக்கு எட்டாமல் முத்தம்மாள் சமர்த்தாக நடந்து
கொண்டாள்.

ஒரு கிழமை ஓடியது.


ஊரே விழாக்கோலம் பூண்டு நின்றது.
அந்த ஊரில் இதைப்போல் திருமணம் நடந்ததில்லை என்று
சொல்லும் அளவிற்கு நடந்தது.
வாண வேடிக்கை, கரக ஆட்டம் என்றெல்லாம் இருந்தன.
மணக்கோலம் பூண்டிருந்த எழிலரசி மணமேடையை நோக்கி
நடந்தாள்; இல்லை, நடத்திச் செல்லப்பட்டாள்! அவள் மனம்
ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
அவள் அணிந்திருந்த நகைகள் கூடியிருந்தோர் கண்களைப்
பறித்தன. ஆனால் அவள் கண்கள் ஊருண்ணிகளை நினைவு
கூர்ந்தன.
இற்றுவிட்ட உள்ளத்தோடு மணவறையில் போய் அமர்ந்தாள்!
சடங்கு முடிந்ததும் 'கெட்டி மேளம் கெட்டி மேளம்' என்று
குரல் கேட்டது. மேளம் முழங்கியது. மங்கலவரி மழை பெய்தது.
எழிலரசி கழுத்தில் வாணன் மூன்று முடிச்சுப் போட்டான்.
அது எழிலரசிக்குச் சுருக்குப் போட்டதைப் போல்
அழுதுஅழுது வற்றிவிட்ட சிவந்த கண்களில் எஞ்சி இருந்த
கண்ணீர்மணி தாலிமணியை நனைத்தது.
முத்தம்மாள் கண்களிலும், அண்ணாமலை கண்களிலும்
அரும்பிய இன்பக்கண்ணீர் வயிரத்தை நினைவுபடுத்தியது.
மகள் வாழ மனமார வாழ்த்தினர். அதைப்போல் மாப்பிள்ளையின்
பெற்றோரும் உற்றார் உறவினரும் மனமுருக வாழ்த்தினர்.

நினைவுகளின் கோலங்கள் 66

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"மாப்பிள்ளையைப் படிக்க வச்சுப் பெண்ணையும் கட்டி
வச்சிருக்கிறாங்க! இது யாருக்குக் கிடைக்கும்!" என்று ஊரே
பேசிக்கொண்டது.
இரவு வந்தது.
பால் - பழம் அணியமாக இருந்தன; புதுமணமக்களுக்குத்தாம்.
எழிலரசி திரைப்படம் பார்த்திருக்கிறாள். எத்தனையோ
படங்களில் பார்த்த அந்தக் காட்சி அவள்
நினைவுக்கு வந்ததும்
உலகை இருள் சூழ்ந்ததைப்போல் அவள்
வாழ்விலும் இருள்
சூழ்ந்துகொண்டதாக அவள் மனத்தில் ஓடியது.
"உள்ளத்தில் ஒருவருக்கு...! கடவுளே இது என்ன கொடுமை!
திருமணம் சுவர்க்கத்தில் முடிவெடுக்கப்படுகிறது என்று சொல்லு
கிறார்களே! இந்தத் திருமணமும் சுவர்க்கத்தில் முடிவெடுக்கப்
பட்டதுதானா?" என்று அவள் மனத்தில் கேள்வியும் எழுந்தது.
ஆனால் அவளுக்கு விடை கிடைக்கவில்லை.
அந்நேரத்தில் குறும்புக்காரப் பெண்கள் வந்தனர்.
பன்னீரை ஒருத்தி தெளித்தவாறு, "வெட்கமா இருக்குதா?
இருக்கும், இருக்கும்!" என்றாள்.
மற்றொருத்தி சந்தனத்தை விரலில் தொட்டுக் கன்னத்தில்
தடவிவிட்டு, "நம்மைப் பார்த்து ஏன் வெக்கப்படுறா? பட
வேண்டிய இடத்தில் பட்டால் கன்னத்தில் பலன் கிடைக்கும்!"
இன்னொருத்தி அச்சத்தால் நடுங்கிப்போய் இருந்த எழிலரசியை
அறைக்குள் தள்ளிவிட்டாள்! வேறொருத்தி அறைக் கதவைச்
சாத்தினாள்.
அறைக்குள் சென்றதும் எழிலரசியின் உடல் மேலும் நடுங்கியது.
கதவோரமாகவே நின்றுவிட்டாள்.
மணமகன் வாணன் கீழே விரித்திருந்த சிறிய மெத்தையில்
தலையணையை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
குத்துவிளக்கு சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. அதற்குக்
கீழே பால் - பழம், வெற்றிலை பாக்கு,
இருந்தன.
கதவோரத்தில் நின்றிருந்த சித்திரைத் தேரின் அழகினை
வாணன் பார்த்தான். அவன் மனம் துள்ளியது.

சிங்கை மா. இளங்கண்ணன் 67

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தலையில் சூடி இருந்த முல்லை மலர் அவனைப்பார்த்துச்
பார்க்க
சிரித்தது. அவன் எழிலரசியின் சிரித்த முகத்தைப்
விரும்பினான்.
"எழிலரசி!" என்று மெல்ல அழைத்தான்.
எழிலரசியின் உடல் மேலும் நடுங்கியது. அச்சத்தால் நெஞ்சம்
'டிக் டிக்' என்று அடித்துக்கொண்டது.
"ஏன் பயப்படுகிறாய்? பயப்படாதே!" என்று எழுந்து சென்று
அவள் கையைப் பற்றினான்.
அவளுக்குத் தீ தீண்டியதைப்போல் இருந்தது. வெடுக்கென்று
கையை இழுத்துக்கொண்டு தள்ளி நின்றாள். அவள் கண்களிலிருந்து
ணீர் செந்நீராகக் கொட்டியது.
"ஏன் அழுகிறாய்?" என்று வாணன் வியப்போடு வினவினான்.
காய்ந்துவிட்டிருந்த அவள் உதடுகள் படபடத்தன. நா எழ
மறுத்தது. வாணனை இரக்கத்தோடு பார்த்தாள்.
தரையில் விரித்திருந்த மெத்தை அவள் கண்களில் பட்டதும்
உலகமே தலைகீழாகச் சுழல்வதுபோல் இருந்தது. தலை சுற்றியது.
சுழல் காற்றில் சிக்கிய செவ்வாழையைப்போல் அவள்
தள்ளாடினாள்.
வாணன் பதறிவிட்டான். காரணம் என்னவாக இருக்கும்
என்று எண்ணியபடி சரிந்து விழவிருந்த எழிலரசியைத் தாங்கிப்
பிடித்துக்கொண்டான்.
அவள் மயங்கிவிட்டிருந்தாள்.
"பயப்படாதே! களைப்பாக இருக்கும்! சிலருக்குப் பூ
மணம்கூட ஒத்துக்கொள்ளாது! பேசாமல்படு!" என்று சொல்லி
யவாறு அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடந்தான்.
தரையில் விரித்துக் கிடந்த மெத்தையில் அவளைக் கிடத்தி
விட்டுக் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
சிறிதுநேரம் அவளுடைய அழகுமுகத்தைப் பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு விளக்கைப் பார்த்தான். விளக்கு சுடர்
விட்டு எரிந்து கொண்டிருந்தது.
சன்னல்
மூலையில் சாத்திவைத்திருந்த கோரைப்பாயை எடுத்து
ஓரமாக விரித்தான்.

68 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அறையில் இருள் சூழ்ந்தது. 'விளக்கு அணைந்து விட்டதே!
அணையக்கூடாது என்பார்களே' என்று அவன் வருந்தினான்.
விளக்கிற்கு அருகில் இருந்த தீப்பெட்டியைத் தடவிப் பார்த்து
எடுத்துப் பற்றவைத்தான்.
அவன் பார்வை மீண்டும் எழிலரசி மேல் இருந்தது!
அவள் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
பனை ஓலையால் பின்னிய விசிறியை எடுத்து விசிறி விட்டான்.
அவள் புரண்டு படுத்தாள்.
"எழிலரசி, எழிலரசி!" என்றான்.
அவள் வாய் திறக்கவில்லை.
அவனுக்கு வறட்சியாக இருந்தது. கிண்ணத்தில் இருந்த பாலைப்
பருகிவிட்டு, பழத்தையும் தின்றுவிட்டு மீண்டும் விசிறிவிட்டான்.
ஊரே உறங்கிவிட்டிருந்தது. அவன் உறங்கவில்லை. விழித்துக்
கொண்டே இருந்தான். கதை பேசுவதற்காக விழித்திருக்கவில்லை.
கவலையால் விழித்திருந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
மனத்தில் புயலின் வேகமும் கூடிக்கொண்டிருந்தது. அவன் புயலில்
அகப்பட்ட பஞ்சானான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 69

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


13

"கொக்கரக்கோ... கொக் ரக் ோ. !" சேவல்கள் ஒன்ற


பின் ஒன்றாகக் கூவின.
எழிலரசியின் அல்லி விழிகள் மலர்ந்தன.
உணர்வு பிறந்ததும், "அறைக்குள் வந்தபிறகு என்ன நடந்தது?"
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். உடலையும்
தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அவள் பார்வை சன்னலுக்கு
வெளியே இருந்தது.
வெளுத்துவிட்ட வானம்! செங்கதிர்க் கீற்றுகள்!
அறையில் வெளிச்சம் பரவியதும் பார்வையை அறைக்குள்
ஓடவிட்டாள்.
விரித்த பாயும் தலையணையும் கிடந்தன. வாணன் அங்கு
இல்லை!
தான் உடுத்தியிருந்த உடைகளைப் பார்த்தாள்! மெத்தையைப்
பார்த்தாள்! பித்துப் பிடித்ததைப்போல் இருந்தது. மெல்ல எழுந்தாள்;
வெளியில் சென்றாள்.
அவள் வெளியேறியதும் செங்கமலம் அறைக்குள் சென்றாள்.
பால் - பழம் இருந்த தட்டைப் பார்த்தாள்.
தட்டாக இருந்தது. கிண்ணத்தில் பால் இல்லை.
"பால்-பழம் சாப்பிட்டு இருக்கிறாங்க!" என்று அவள்
வாய் முணுமுணுத்தது. உள்ளம் குளிர்ந்தது.
மெத்தையைப் பார்த்தாள்! அடுத்த நொடியே குளிர்ந்து
விட்டிருந்த அவள் நெஞ்சில் வெந்நீர் கொட்டியது. எழிலரசியின்
கன்னித்தன்மையில் அவளுக்கு ஐயம் ஏற்பட்டது. மனம் தளர்ந்த
வளாய் வீட்டு வேலையைக் கவனித்தாள்.

70 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“சொல்லுறதைப்
தோணுது! இருந்தாலும் பாசம்னு ஒன்னு இருக்கே!
இருகச் சொல்லுது! இனி எப்பப் பாக்கப்போறோங்கிறதை
நினைக்கும்போது இருந்துட்டுப் போகச்
இருக்கு” என்றாள்.
காலை வெயில் பட்டதும் ஒளியை உமிழ்ந்த மாங்காய்
மாலை அவள் பாவையை மீண்டும் ஈர்தது.
அப்போது அங்கு எழிலரசி சோர்ந்த முகத்தோடு
அவளைப் பார்த்ததும், “அண்ணி! இந்த
எழிலரசிக்கு
“அதுக்குத்தானே வாங்கினோம்! வெறுங்கழுத்தோட இருக்கிறது
என்னவோ போல இருந்தது! அதான் போட்டிருக்கிறேன்; போகும்
போது எழிலரசிக்கிட்டேயே
என்றாள் முத்தம்மாள்.
செங்கமலம் நெஞ்சில் தேன் சிந்தியது. எழிலரசி மேல் ஏற்பட்ட
ஐயமும் அப்போது எங்கோ சென்றுவிட்டிருந்தது.
“சரி அண்ணி! பண்ணைக்காரியையும் இன்னும் காணோம்!
நான் போய் தண்ணி தூக்கிக்கிட்டுவர்றேன்!” என்று
விட்டுக் குடத்தை எடுத்துக்கொண்டு நடந்தாள். நடக்கும்போது
தரை
அவள் தலை மறைந்ததும், “என்னையும் கூட்டிக்கிட்டுப்
போயிடுங்கம்மா !” என்றாள் எழிலரசி.
“நல்லா இருக்குதே! படிச்ச பொண்ணு பேசற பேச்சா
இது?” – முத்தம்மாள்.
“ஏம்மா,
“எனக்கு என்னமோ பயமா இருக்கப்பா! என்னைக் கூட்டிக்
கிட்டுப் போகலேனா அம்மாவை இங்கேயே
கப்பா!” என்று எழிலரசி பொங்கி
வந்த
சொன்னாள்.
தம் மகள் அழுவதைப் பார்த்ததும் அண்ணாமலை
உருகிப்போனார்.
“ஏன் பயப்படுறே? எல்லாரும் நம்ம சொந்தக்காரவங்கதான்!”
என்றார்.
நினைவுகளின் கோலங்கள்

72

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“சொல்லுறதைப் பாத்தா புறப்படுறதுதான் நல்லதுனு எனக்கும்
தோணுது! இருந்தாலும் பாசம்னு ஒன்னு இருக்கே! அதான்
இருகச் சொல்லுது! இனி எப்பப் பாக்கப்போறோங்கிறதை
நினைக்கும்போது இருந்துட்டுப் போகச் சொல்லலாம்போல
இருக்கு” என்றாள்.
காலை வெயில் பட்டதும் ஒளியை உமிழ்ந்த மாங்காய்
மாலை அவள் பாவையை மீண்டும் ஈர்தது.
அப்போது அங்கு எழிலரசி சோர்ந்த முகத்தோடு வந்தாள்.
அவளைப் பார்த்ததும், “அண்ணி! இந்த மாங்காய் மாலை
எழிலரசிக்கு நல்லா இருக்கும் அண்ணி!” என்று சிரித்தாள்.
“அதுக்குத்தானே வாங்கினோம்! வெறுங்கழுத்தோட இருக்கிறது
என்னவோ போல இருந்தது! அதான் போட்டிருக்கிறேன்; போகும்
போது எழிலரசிக்கிட்டேயே கொடுத்துட்டுப் போயிடுவேன்”
என்றாள் முத்தம்மாள்.
செங்கமலம் நெஞ்சில் தேன் சிந்தியது. எழிலரசி மேல் ஏற்பட்ட
ஐயமும் அப்போது எங்கோ சென்றுவிட்டிருந்தது.
“சரி அண்ணி! பண்ணைக்காரியையும் இன்னும் காணோம்!
நான் போய் தண்ணி தூக்கிக்கிட்டுவர்றேன்!” என்று சொல்லி
விட்டுக் குடத்தை எடுத்துக்கொண்டு நடந்தாள். நடக்கும்போது
தரை அதிர்ந்தது.
அவள் தலை மறைந்ததும், “என்னையும் கூட்டிக்கிட்டுப்
போயிடுங்கம்மா !” என்றாள்
“நல்லா இருக்குதே! படிச்ச பொண்ணு பேசற பேச்சா
இது?”
“ஏம்மா, அப்படிச் சொல்லுறே!”-அண்ணாமலை.
“எனக்கு என்னமோ பயமா இருக்கப்பா! என்னைக் கூட்டிக்
கிட்டுப் போகலேனா அம்மாவை இங்கேயே இருக்கச் சொல்லுங்
கப்பா!” என்று எழிலரசி பொங்கி வந்த அழுகையோடு
சொன்னாள்.
தம் மகள் அழுவதைப் பார்த்ததும் அண்ணாமலை மனம்
உருகிப்போனார்.
“ஏன் பயப்படுறே? எல்லாரும் நம்ம சொந்தக்காரவங்கதான்!”
என்றார்.

நினைவுகளின் கோலங்கள 72

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“எல்லாம் போகப்போகச் சரியாப் போயிடும்! கவலைப்
படாதே! மாப்பிள்ளையையும், உன்னையும் ஒரு முறை வருத்திக்
கிறோம். அங்கே வந்து ஆறு மாதம் இருந்துட்டு வரலாம்!”
என்றாள் முத்தம்மாள்.
பெற்றோர் மாறிமாறி ஆறுதல் கூறியும் எழிலரசி அழுகையை
நிறுத்தவில்லை.

சிங்கை மா. இளங்கண்ணன் 73

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


14

நாட்கள் உருண்டன்.
அண்ணாமலை பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எழிலரசி அழுதபடியே இருந்தாள். ஒவ்வொரு நாளும் அவளுக்கு
ஆறுதல் கூறுவதும், சில சமயம் கடிந்து கூறுவதுமே முத்தம்மாளுக்கு
ஒரு வேலையாக இருந்தது.
அண்ணாமலையும் எழிலரசிக்குத் தைரியம் கூறினார். தாயும்
தந்தையும் மாறிமாறிக் கூரியும் அவள் மனம் அமைதி பெற
வில்லை.
குறிப்பிட்ட நாளும் வந்தது.
வீரையா, செங்கமலம், எழிலரசி, வேலு மனைவி வெள்ளை
யம்மாள் மேலும் சிலரும் பேருந்து நிலையத்திற்கு வழியனுப்பச்
சென்றிருந்தனர்.
***
***
“போயிட்டு வருறோம்!” என்றாள…!” என்றாள் முத்தம்மாள். அதற்கு
மேல் பேச அவள் தர நா எழவில்லை. கடல் கடந்து
என நினைக்கும்போது அவள் கண்களிலும் கடல் நீர் பெருகியது.
“நாங்க இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படுறீங்க? சிரிச்ச
முகத்தோடு போயிட்டு வாங்க !” என்றாள்
“உங்களையெல்லாம் நம்பித்தான் போறோம்!” என்றாள்
முத்தம்மாள்.
எழிலரசி பெற்றோரைப் பார்த்துப் பார்த்து அழுதாள்! அவள்
உடலே சோர்ந்துவிட்டிருந்தது.
செங்கமலம் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
காத்திருந்த பேருந்து, ‘பீம் பீம்….’ என்று அலறியது!

74.நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“வண்டி கிளம்பப் போகுது; ஏறிக்கங்க!” என்றார் நடத்துநர்.
அண்ணாமலையும், முத்தம்மாளும் பேருந்தில் ஏறினார்கள்.
எழிலரசி விரைந்து சென்று எதிரே நின்று மறித்தாள். அருகில்
நின்றவர்கள் “போயிட்டு வரட்டும் வா!” என்று கையைப் பிடித்து
இழுத்தனர்.
நெஞ்சை உருக்கும் அக்காட்சியைப் பார்த்தபடி பெற்றோர்
பேருந்தில் ஏறினர்.
எழிலரசி, “அம்மா…அப்பா…” என்று அழுதபடி விளத்ா.
அவள் கத்தியது பேருந்து காதில் விழவில்லை; செங்கமலம் எதையும்
காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
பேருந்து உறுமிவிட்டுக் கிளம்பியது. எழிலரசி ஒடும் பேருந்தைப்
பார்த்தாள். இடைவெளி நீண்டது. அவள் மயங்கி விழுந்தாள்.
மயக்கமுற்ற எழிலரசி முகத்தில் வெள்ளையம்மாள் நீர் கொண்டு
வந்து தெளித்தாள்.
“அம்மா ! என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே
எழிலரசி பிதற்றினாள்.
“நாங்கள் இருக்கும்போது ஏன் கவலைப்படுறே ?
படாதே!” என்றாள் வெள்ளையம்மாள். பிறகு அவள் கையைப்
பற்றி மாட்டுவண்டி நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
வண்டியில் ஏறியதும் பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் உள்ள
இடைவெளி மேலும் நீண்டது. வண்டி ஊரை நோக்கி விரைந்தது.
வழிநெடுக வெள்ளையம்மாளும், விரையாவும் ஆறுதல் கூறிக்
கொண்டே சென்றனர். அவர்கள் ஆறுதல் கூறுவது செங்கமலத்திற்கு
எரிச்சல் எரிச்சலாக இருந்தது. ‘வரட்டும் பய பிள்ளையைப்
பேசிக்கிறேன்!” என்று அவள் மனம் சொல்லியது.
வீட்டிற்கு வந்ததும் எழிலரசி திண்ணையில் படுத்தாள். தலையணை
தெப்பமாகிக் கொண்டிருந்தது.
வீரையா வயலுக்குச் சென்றார். வெள்ளையம்மாள் ‘அப்புறம்
வருறேன்’ என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றாள்.
அவர்கள் சென்றபின்,”என்ன புதுமையாக அப்பா அம்மாவை
கண்டுட்டே! நானும் பிறந்த இடத்தில் இருந்து வந்தவதான்!”
என்றாள் செங்கமலம்.

சிங்கை மா. இளங்கண்ணன். 75

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் பேச்சில் திடீர் மாற்றம் ஏற்பட்டது; உண்மை உருவம்
தெரிந்தது!” அம்மாவும், அப்பாவும் இருக்கும் போது அன்பாகப்
பேசிய அத்தையா இப்போது இப்படிப் பேசுறாங்க” என எண்ணி
எழிலரசி மனமுடைந்தாள்.
“என்னடி முழிக்கிறே! போயி ஊருண்ணியில தலையை
முழுகிட்டு வா! எல்லாம் சரியாப் போயிடும்!” என்றாள்.
‘ஆறுதல் சொல்ல வேண்டியவங்களே அதட்டுறாங்களே
என எண்ணிக்கொண்டு எழுந்தாள். ஊருண்ணியை நோக்கி
நடந்தாள்.
“என்னடி வெறுங்கையோட போறே! வரும்போது கையை
வீசிக்கிட்டு வரவா? போறதுதான் போறியே, செப்புக்குடத்தை
எடுத்துக்கிட்டுப் போ! குளிச்சிட்டு வரும்போது குடத்துல தண்ணி
தூக்கிக்கிட்டு வரலாம்!” என்றாள்.
எழிலரசி நெஞ்சில் இடியே விழுந்து விட்டது. அவள் இதற்கு
முன் குடத்தைக் கையால் தொட்டதுகூட இல்லை. ‘எப்படித்
தூக்கிக்கிட்டு வருகிறது! வாளியாக இருந்தாலும் கையில் பிடிச்சுக்
கிட்டு வரலாமே என எண்ணிக்கொண்டு திரும்பினாள். குடத்தை
எடுத்துக்கொண்டு ஊருண்ணியை நோக்கி நடந்தாள்.
ஊரார் குளிப்பதும், நீர்மொண்டு சட்டிப்பானைகள் கழுவு
வதும், ஆடுமாடுகளுக்கு நீர் மொண்டு கழுதாடிகளில் ஊற்று
வதும் அந்த ஊருண்ணியிலிருந்துதான்.
அந்த ஊருண்ணிக்கு முத்தமாளுடன் பலமுறை குளிக்கச்
சென்றிருக்கிறாள். ஆனால் குடம் எடுத்துச் செல்லவில்லை; ‘குடம்
எடுத்துக்கொண்டு போ’ என்று செங்கமலம் சொல்லியதும்
இல்லை.
சிங்கப்பூரில்-நீந்துகுளத்தில்-மீனைப்போல் துள்ளிக்
குதித்தவன் முதலில் அந்த ஊருண்ணியில் இறங்குவதற்குப்
பயந்தாள். ஆனால் போகப்போகப் பழகிவிட்டிருந்தாள். இருந்தாலும்
சிறிது அச்சம் இருகக்வே செய்தது. நீரில் இறங்குவதற்கு அவள்
பயப்படவில்லை; அதில் உள்ள நீர்ப்பாம்புக்கும், தவளைக்கும்
தான் பயந்தாள். ‘நீர்ப்பாம்பு கடித்தால் ஒண்ணும் செய்யாது!
வெளியே ஊருக்குள் இருக்கும் பாம்பு கடித்தால்தான் நஞ்சு!’
என்று தன் தாய் சொல்லியது நினைவிற்கு வந்தது.
அந்த ஊருண்ணியில் நீர் கிடப்பதே தெரியாது! செந்தாமரையும்,
அல்லி இலையும் மூடிவிட்டிருந்தன. கொக்குகளும் குருவிகளும்

நினைவுகளின் கோலங்கள் 76

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இறக்கைகளை விரித்துக்கொண்டு தாவித்தாவி நடந்து செல்
வதையும், தவளை ஒய்யாரமாக இருப்பதையும், பூவில் உள்ள
தேனைத் தேனீ பருகிச் செல்வதையும் எழிலரசி பார்த்
திருக்கிறாள். தாயிடம் ஊருண்ணியின் அழகைச் சொல்லியும்
இருக்கிறாள். ஆனால் இப்போது அவளூக்கு அந்த அழகு தெரிய
வில்லை. குடந்தான் கண்முன் தெரிந்தது.
குடத்தைக் கரையில் வைத்துவிட்டு ஊருண்ணியில் இறங்கிக்
குளித்தாள்.
குளித்ததும் குடத்தில் நீர் பிடித்து இடுப்பில் வைத்தாள்;
அது வழுக்கிக் கொண்டு சென்றது. கெட்டியாகப்
கொண்டு நீர்த்துறையைவிட்டு வெளியேறி பாதையில் மெல்ல
நடந்தாள்.
பாதையின் இரு மருங்கிலும் தென்னைமரங்களை தோப்பாக
இருந்தன. அதையடுத்து வேம்பு, புளிய மரங்களும் இருந்தன.
குடம் இடுப்பில் இருக்க மறுத்தது. நழுவிக்கொண்டே இருந்த
குடத்தை ஒழுங்காக வைப்பதும் நடப்பதுமாக இருந்தாள்.
ஊருண்ணிக்குப் போய்க்கொண்டிருந்த பெண்களும், திரும்பிக்
கொண்டிருந்த பெண்களும் பார்த்துக்கொண்டு சென்றனர்.
சில குறும்புக்காரப் பெண்கள் எழிலரசியை
***** வெட்கம் பிடுங்கித் தின்றது.
அப்போது வேலுவின்மனைவி வெள்ளையம்மாள் எதிரே
வந்தாள்.
“ஏண்டி சிரிக்கறீங்க? தெரியாத பொண்ணுக்குச் சொல்லிக்
கொடுக்காமே சிரிக்கிறீங்களே! அவள் அழுகிறது உங்களுக்கு
வேடிக்கையாவுல இருக்கு! சிரிக்கிறவங்க எப்போதுமே சிரிச்சுக்
கிட்டு இருக்கமாட்டாங்கடி! அவங்களைப் பாத்து ஊரு சிரிக்கிற
நிலை வந்தாலும் வரும்டி!” என்றாள்.
“சிங்கப்பூர்க்காரார் பொண்டாட்டியில! அதான் சிங்கப்பூர்க்
காரிக்கு வக்காலத்து வாங்குறா ! பெண்ணாப்
தண்ணீ தூக்கக்கூடவா சொல்லிக் கொடுக்கணும் !”
குறும்பாகச் சொல்லிவிட்டு ஒருத்திச் சிரித்தாள்.
மற்றொருத்தி தாடை தோளில் இடிக்க நீட்டிக்காட்டிவிட்டு
நடந்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 77

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வரிசையாக இருந்த தென்னை மரத்தில் இருந்து அணில்
கடித்து விட்டிருந்த இளநீர் ‘தொப்’ பென்று எழிலரசிக்கு அருகில்
விழுந்தது.
எழிலரசி அதிர்ச்சி அடைந்தாள், இடுப்பில் இருந்த குடம்
கீழே விழுந்தது.
‘கல கல’ என்று குறும்புக்காரப் பெண்கள் சிரித்தனர்.
“பயப்படாதே! செப்புக்குடந்தான் ! நெளிவு
என்று சொல்லிவிட்டு எழிலரசியை அழைத்துக்கொண்டு
ஊருண்ணிக்குச் சென்றாள்.
நீர் பிடித்துக்கொண்டு திரும்பி வந்தனர்.
எழிழரசி வீடு செல்வதற்குள் குடம் விழுந்து நெளிந்து விட்ட
செய்தி முங்கூட்டியே செங்கமலத்தின் காதுக்கு எட்டி
விட்டிருந்தது.
“வரட்டும் பய சிறுக்கி! அவ நெளிவை எடுக்கிறேன்!” என்று
அவள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றாள்.
எழுகரசு வந்ததும் அவள் வைத்திருந்த குடத்தை இடக்கை
யால் பிடித்துக்கொண்டும், பல்லை நறநற என்று கடித்துக்
கொண்டும் வலக்கையால் கன்னத்தில் இடித்தாள்! “பொண்ணாப்
பிறந்தவளுக்குச் சின்னக்குடத்தில் கூடவா தண்ணி எடுத்துக்
கிட்டு வர முடியலே! சிங்கப்பூருல என்னடி செய்தே! எட்டடுக்கு
மாடியிலே கால்மேலே கால் போட்டுக்கிட்டு பாலும் பழமுமாடி
சாப்பிட்டுக்கிட்டு இருந்தே! மாட்டுக் கொட்டகையிலேதானே
இருந்தே?” என்றாள்.
குமட்டில் இடித்ததும் எழிலரசி தட்டுத்தடுமாறி நின்றான்.
அவள் இடுப்பிலிருந்து பறித்த குடத்தைச் செங்கமலம் தரையுல்
தக்கென்று வைத்தாள்.
எழிலரசி நெஞ்சம் ‘திக் திக்’ என்று அடித்தது. ஈரத் துணி
யோடு மெல்ல வீட்டை நோக்கி நடந்தாள். பசி வேறு காதை
அடைத்தது.
செங்கமலம் குடத்தை வைத்துவிட்டு எழிலரசிக்கு நீர்சோறு
ஊற்றிக் கொடுத்தாள்.கிண்ணத்தில் சுண்டல் கறி இருந்தது.
அன்றுதான் எழிலரசிக்குப் பழையகஞ்சி என்றால்
என்று தெரிந்தது.

நினைவுகளின் கோலங்கள் 78

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


உப்புப் போடாமல் வாயில் வைத்தாள். நாக்கு வெளியே
வந்தது.
“என்னடி நாக்கை நீட்டுறே! தொண்டையில இறங்க மாட்
டேங்குதா? உப்பைப் போட்டு முழுங்கு!” என்றாள்.
எழிலரசி உப்புப்போட்டுச் சாப்பிட்டாள். பழையசொறு
சுவையாக இருந்தது; அவள் வயிறும் குளிர்ந்தது! ஆனால்
செங்கமலத்தை நினைக்கும் போது குலை நடுங்கியது.

சிங்கை மா. இளங்கண்ணன் 79

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


15

சிங்கப்பூர் அனைத்துலக வானூர்தி நிலையம்!


அண்ணாமலையும், முத்தம்மாளும் நிலையத்தைவிட்டு வெளியே
வந்தனர்.
வாடகை ஊர்தி வந்தது; ஏறிக்கொண்டனர்.
முத்தம்மாளும், அண்ணாமலையும் சிங்கப்பூருக்கு வந்து
விட்டாலும் அவர்கள் மனத்திலிருந்து எழிலரசி மறையவில்லை.
வழியனுப்ப வந்த இடத்தில் அழுததை நினைக்கும்போது அவர்கள்
நெஞ்சம் நெகிழ்ந்தது.
மாட்டுக் கொட்டகை அருகில் போய் வாடகை ஊர்தி
நின்றது.
அண்ணாமலை சட்டைப் பைக்குள் கையை விட்டார்.
இந்திய ரூபாய்களை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் வைத்தார்.
காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டுக் காசுப்பையை எடுத்தார்.
இங்கிருந்து இந்தியாவிற்குப் போகும் போது கொண்டு சென்ற
பத்து, ஐந்து வெள்ளித் தாள்கள் பைக்குள் இருந்தன. அவற்றுள்
ஐந்து வெள்ளித்தாளை எடுத்து ஒட்டுநரிடம் கொடுத்தார்.
முத்தம்மாள் வண்டியை விட்டு இறங்கியதும் தொழுவத்தை
*********
ஆவலோடு பார்த்தாள்.
ஒரே சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டனர். இரண்டு
உதிர்ந்தன.
“அத்தே!” என்று சொல்லியபடி கூட்டுமாற்றைப் போட்டு

விட்டும் இடுப்பில் இழுத்துச் செருகியிருந்த புடவையை


விட்டுக் கொண்டும் மங்கையர்க்கரசி ஓடி வந்தாள்.
80.நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


“மங்கை!”
“வருறோம்னு ஏனத்தே கடிதம் போடலே ?”
மங்கையர்க்கரசியின் முகத்தைப் பார்த்த முத்தம்மாள், “அது
கிடக்கட்டும், கன்னத்தில் என்ன ?”
அவள் முகம் சுருங்கியது.
“ஒன்றுமில்லே அத்தே” என்றாள்.
“முகம் கன்றிபபோய் இருக்கே!”
“நீங்க முதலில் வீட்டுக்கு வாங்கத்தே!” என்றவாறு கையில்
இருந்த பையை வாங்கிக் கொண்டாள். முத்தம்மாள் அவள்
வயிற்றைப் பார்த்தாள். இருவரும் வீட்டுக்குச் சென்றனர்.
அண்ணாமலையும் வந்துவிட்டார். மங்கையர்க்கரசி முகத்தைப்
பார்த்துவிட்டு, “என்ன?” என்றார்.
மங்கையர்க்கரசி தலை குனிந்தாள். முத்தம்மாள் அவள்
தாடையில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி, “சும்மா சொல்லு!”
என்றாள்.
“இன்னுமா தெரியலே! எல்லாம் உன் அருமை மகன் வேலை
யாத்தான் இருக்கும் ! அதான் கேட்கிறதுக்குச்
மாட்டெங்குது!” என்றார் அண்ணாமலை.
“அடப் பாவி! இப்படி அடிச்சிருக்கானே ! அவன்
மாட்டான் போலிருக்கே!” என்று சொல்லும்போது
அங்கு
மரகதமும், வேலுவும் வந்தனர்.
“வாங்க!”
“ஏன் மரகதம், மங்கையர்க்கரசி கன்னம் இப்படிக் கன்றிப்
போய் இருக்கு?” என்று முத்தம்மாள் வினவினாள்.
மரகதம் பேசவில்லை! வேலுவைப் பார்த்தாள்.
“வேலு, நீங்கள் சொல்லலே !” என்றாள்
“சொல்லுறதுக்கு என்னம்மா இருக்கு ? நீங்க போன
குடி கொஞ்சம் கூடிப்போயிடுச்சு ! வாடிக்கைக்குச்
பால் கொடுக்கலே ! புல்லும் நினைச்சா
வெட்ட
அறுவை மாட்டுக்காரனுக்கிட்டே ஒரு மாட்டையும் வித்துட்டான்.
மங்கையர்க்கரசி ஏன் இப்படி எல்லாம் செய்யுறீங்கணு
கேட்டதுக்குத்தான் இப்படி அடிச்சுப் போட்டுட்டான்! அடிக்கா

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தீங்கனு நாங்க சொன்னதுக்கு ‘என் பொண்டாட்டியை நான்
அடிப்பேன்; உதைப்பேன்; கொல்லுவேன். என் விருப்பும்! நீங்க
யாரு கேக்கிறதுக்கு ? எதுக்குக் கேக்குறீங்க’னு ஒத்த
சொல்லிப்புட்டான்!” என்றான்.
“ம்… இனி இவன் திருந்தவேமாட்டான்!” என்றார்
அண்ணாமலை.
முத்தம்மாளும் பெருமூச்சு விட்டாள்.
மங்கையர்க்கரசி, “காப்பி கொண்டு வரட்டுமா ?”
“வேண்டாம் !” என்றாள்
பேச்சு திசைதிரும்பியதும், “ஊருல எல்லாரும் நல்லா
இருக்கிறாங்களா ?” என்றாள்
“இருக்கிறாங்க ! திருமணமும் நல்லபடியா
நீங்க கொடுத்த வாழ்த்துத் தந்தியும் வந்துகிடைச்சது!” என்றார்
அண்ணாமலை.
ஊர்ச்செய்தி கேட்க எப்போது சமயம் வாய்க்கும் என்று
எதிர்நோக்கி இருந்த வேலு, “எங்க வீட்டுல எல்லாரும் நல்லா
இருக்கிறாங்களா ?” என்று அவலோடு
“பிள்ளைகுட்டியெல்லாம் நல்லா இருக்கிறாங்கக !
மாட்டு வண்டி வச்சிருக்கிறாரு. அவருக்கு இவ்வளவு வயதாகியும்
இன்னும் விரட்டுமாட்டுப் பைத்தியம் போகலே! ஓரிணை மாடு
நல்ல மாடா வச்சிருக்கிறாரு! உம் மனைவி நல்லா இருக்கி
றோம்னு சொல்லச் சொன்னா ! வரும்போது நாலஞ்சு
மாங்காய் மாலை பண்ணிக்கிட்டு வரச்சொன்னா !
நாளாச்சு வரச் சொல்லுங்கனு படிச்சுப் படிச்சுச் சொன்னா
என்றாள் முத்தம்மாள்.
“உனக்கு விருப்பமான அதிரசமும் போட்டுக் கொடுத்து
விட்டிருக்கு!” என்றார் அண்ணாமலை.
முத்தும்மாள் பெட்டியைத் திறந்தாள். பட்டுப் புடவையை
எடுத்து மங்கையர்சியிடம் கொடுத்தபடி, “உனக்குப் பிடிச்
சிருக்கானு பாரு!” என்றாள்.
மங்கையர்க்கரசி முகத்தில் அல்லி பூத்தது. “பிடிச்சிருக்கு
அத்தே!” என்றாள்.

82 நினைவுகளீன் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மரகதம் சொல்லிவிட்டிருந்த நூல்புடவையும், பிள்ளையார்,
சிவன், முருகன் பொம்மைகளையும் அண்ணாமலை எடுத்துக்
கொடுத்தார்.
"ம்மா... ம்மா" மாடுகளும், கன்றுகளும் கத்தின. மேய்ச்சலுக்குச்
சென்றிருந்த மாடுகள் வந்துவிட்டன.
எல்லாரும் வெளியே சென்றனர். வேலுவும் மரகதமும் மாடு
கட்டுவதற்கு அவர்கள் கொட்டகைக்குச் சென்றனர். மாடு
மேய்க்கச் சென்றிருந்த முனியனும் வந்துவிட்டான்.
"எப்பய்யா வந்தீங்க?" என்று வாய்நிறையக் கேட்டான்.
"இப்பத்தான் வந்தோம்! நீ எப்படி இருக்குறே?" என்றார்
அண்ணாமலை.
முத்தம்மாள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அவனுக்கு ஒரே மகிழ்ச்சி! "நல்லா இருக்குறேன்" என்று
சொல்லிவிட்டு மாட்டுப் பின்னால் ஓடினான்.
அண்ணாமலை மாடுகளைக் கட்டக் கவணைக்குச் சென்றார்.
இருள் சூழ்ந்துகொண்டிருந்தது. முத்தம்மாள் மாடுகளை ஆவலோடு
உற்றுப் பார்த்தாள்.
அவள் நெஞ்சில் புத்துணர்ச்சி பிறந்தது.
தொழுவத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த பசுக்களுள்
ஒன்று முத்தம்மாளைப் பார்த்துவிட்டு, "ம்மா..." என்று கத் ியது.
"வந்துட்டேண்டி..." என்றாள முத் ம் ாள். சொல்லும்போது
நெஞ்சம் குளிர்ந்தது; கண்ணீர் துளிர்த்தது.
அவள் குரலைச் செவிமடுத்ததும் தொழுவத்திற்குள் சென்ற
மாடுகள் திரும்பிப் பார்த்தன.
மயிலைப் பசு முருகில் அடி விழுந்த வடு கிடந்தது. விளக்கை
அருகில் கொண்டு சென்று உற்றுப் பார்த்தாள். விளாரால் அடிக்கப்
பட்டிருந்த அடையாளம் நன்கு தெரிந்தது. தடவிக் கொடுத்தபடி,
'என்ன இந்த அடி அடிச்சிருக்கிறான்!' என்று பசுவைப் பார்த்தாள்.
பசு வாயால் சொல்லவில்லை. கண்ணீரால் நடந்த கதையைச்
சொல்லியது.
மறுபக்கத்தில் மாடு கட்டிக்கொண்டிருந்த அண்ணாமலையும்
எட்டிப் பார்த்துவிட்டு, "மடப்பயல் இப்படி அடிச்சிருக்கிறானே!"
என்றார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 83

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஊர்தியின் விளக்கு வெளிச்சம் மாட்டுக் கொட்டகையில்
விழுந்தது. ஒலியும் கேட்டது.
அவர்கள் கண்களும் கூசின! இருவரும் வெளிச்சத்தைக்
கைகளால் மறைத்துக்கொண்டு
வேன் வந்து நின்றதும் விளக்குகள் அணைந்தன; இரைச்சலும்
நின்றது. மாணிக்கம் இறங்கினான்.
வேனுக்குப் பின்னால் இருந்த பால்பானையைத்
தடுமாறி எடுத்துக்கொண்டு
பார்த்துக்கொண்டே நின்ற அண்ணாமலை, "உன்மகன் ஆடிய
ஆட்டம் போதாதுனு இனுமு ஆடிக்கிட்டுத்தான் வர்றான்!
நள்ளாப் பார்!" என்றார்.
"இவனை இப்படியே விட்டுக்கூடாதுங்க!"
"என்ன செய்யச் சொல்லுறே!"
"கண்டிக்கணுங்க! இல்லேனா ரொம்பக் கெட்டுப் போவாங்க!"
"ஐந்தில் வளையாததா ஐம்பதில் வளையப் போகுது?"
மாணிக்கம் வீட்டை நெருங் தண்ி கிவிட்டிருந்தான். "ஏய், உன்னைத்
தாண்டி! மாட்டுக்குத்
பால்பானையை வைத்தபடி கத்தினான்.
"வச்சாச்சுங்க! அத்தையும் மாமாவுந்தான் வச்சாங்க!"
என்று
"என்னை; உனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு?" என்றவள்
மாட்டுக்கொட்டகைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
தாய் தந்தையர் தொழுவத்தைவிட்டு வெளியே வருவதைப்
பார்த்ததும் "எப்பம்மா வந்தீங்க?" என்றவாறு
களை ஊன்றிக்கொண்டு நிற்க முயன்றான். மனத்தில் உறுதி
யில்லாததால் கால்களைத் தரையில் உறுதியாக ஊன்றமுடிய
வில்லை.
கொண்டிருந்தது.
அவனை
தான் வந்தோம்" என்றாள்
"ஏம்மா கடிதம் போடலே?"
"அது சரி, நீ ஏன் மாட்டை இந்த அடி
சிங்கை மா. இளங்கண்ணன்

85

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஊர்தியின் விளக்கு வெளிச்சம் மாட்டுக் கொட்டகையில்
விழுந்தது. ஒலியும் கேட்டது.
அவர்கள் கண்களும் கூசின! இருவரும் வெளிச்சத்தைக்
கைகளால் மறைத்துக்கொண்டு ஊர்தி வரும் திசையைப் பார்த்தனர்.
வேன் வந்து நின்றதும் விளக்குகள் அணைந்தன; இரைச்சலும்
நின்றது. மாணிக்கம் இறங்கினான்.
வேனுக்குப் பின்னால் இருந்த பால்பானையைத் தட்டுத்
தடுமாறி எடுத்துக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வந்தான்.
பார்த்துக்கொண்டே நின்ற அண்ணாமலை, "உன்மகன் ஆடிய
ஆட்டம் போதாதுனு இனுமு ஆடிக்கிட்டுத்தான் வர்றான்!
நள்ளாப் பார்!" என்றார்.
"இவனை இப்படியே விட்டுக்கூடாதுங்க!"
"என்ன செய்யச் சொல்லுறே!"
"கண்டிக்கணுங்க! இல்லேனா ரொம்பக் கெட்டுப் போவாங்க!"
"ஐந்தில் வளையாததா ஐம்பதில் வளையப் போகுது?"
மாணிக்கம் வீட்டை நெருங்கிவிட்டிருந்தான். "ஏய், உன்னைத்
தாண்டி! மாட்டுக்குத் தண்ணி வச்சிட்டியா?" என்று வாசலில்
பால்பானையை வைத்தபடி கத்தினான்.
"வச்சாச்சுங்க! அத்தையும் மாமாவுந்தான் வச்சாங்க!"
என்று மங்கையர்க்கரசி வீட்டிற்குள் இருந்து சொன்னாள்.
"என்னை; உனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு?" என்றவள்
மாட்டுக்கொட்டகைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
தாய் தந்தையர் தொழுவத்தைவிட்டு வெளியே வருவதைப்
பார்த்ததும் "எப்பம்மா வந்தீங்க?" என்றவாறு உறுதியாகக் கால்
களை ஊன்றிக்கொண்டு நிற்க முயன்றான். மனத்தில் உறுதி
யில்லாததால் கால்களைத் தரையில் உறுதியாக ஊன்றமுடிய
வில்லை. உள்ளே விட்டிருந்தது ஆளைத்தூக்கிவிட்டிக்
கொண்டிருந்தது.
அவனை நெருங்கிவிட்டதும், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே
தான் வந்தோம்" என்றாள் முத்தம்மாள்.
"ஏம்மா கடிதம் போடலே?"
"அது சரி, நீ ஏன் மாட்டை இந்த அடி அடிச்சிருக்கிறே?"

சிங்கை மா. இளங்கண்ணன் 85

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"பால் கறக்கும்போது ஒழுங்கா நின்னால்தானே? வாலை
ஆட்டி முகத்தில் மூத்திரத்தைப் புளிச் புளிச் என்று அடிச்சதுங்க!
பால் கறக்கும்போது நாட்டியம் ஆடுச்சுங்க, அதான் அடிச்சேன்!"
"வாயும்வயிறுமா இருக்கிற மங்கையர்க்கரசியை ஏன்டா
அடிச்சே? படாத இடத்தில் பட்டா என்னடா செய்யுறது?"
"அவ எப்பப்பாத்தாலும் ஏதாகிலும் குறை சொல்லிக்கிட்டே
இருக்கிறாம்மா!"
"என்னடா குறை சொன்னா? மாட்டை விற்க வேண்டாம்னு
சொன்னது தப்பா?"
"அந்தத் தொத்த மாட்டை வித்ததுலே என்னம்மா தப்பு
இருக்கு?"
"இன்னும் இரண்டு, மூணு மாதம் சுணங்கி வந்தா எல்லா
மாட்டையுமே தொத்தலாக்கி வித்திருப்பே போலிருக்கே! பொறுப்
போடு நடப்பேனு பாத்தாக் கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லாமே
இருக்கிறீயே! இனி உனக்குப் புத்தியே வராதுடா!" என்று கடு
த்த முகத்தோடு சொன்னாள்.
அண்ணாமலைக்கு அவனைப் பார்க்கப் பார்க்கச் சினம்
தலைக்கேறியது. அவனை முறைத்துப் பார்த்தார்.
மாணிக்கம் மெல்ல நடந்தான். அவன் கால்கள் தரையில்
பாவவில்லை!
"சரி வாங்க அவனுக்கிட்ட இப்ப எதுவும் பேச வேண்டாம்.
அவன் நிலை சரியில்லாமல் இருக்கிறான்" என்று முத்தம்மாள்
அவள் கையைப் பற்றி அழைத்தாள்.
அண்ணாமலை, "ப்பூ..." என்று துப்பிவிட்டு வீட்டிற்குள்
சென்றார்.

86 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


16

எழிலரசியும், செங்கமலமும் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப்


பெருக்கிக் கொண்டிருந்தனர்.
"சுருக்காக் கூட்டுடி! முந்தானையைப் பாரு, காத்துல பறக்குது!
எடுத்துச் சொருகிக்கடி" என்றாள் செங்கமலம்.
எழிலரசி முன்றானையை இழுத்துக் கட்டிக்கொண்டு சாணத்தை
அள்ளிக் கூடையில் போட்டாள்.
கூடை நிறைந்ததும், "ஏண்டி தூக்க முடியுமா?' என்றாள்.
எழிலரசி மறுமொழி சொல்லவில்லை! சொன்னால் கோவிப்
பாளே என்று இரக்கத்தோடு பார்த்தாள்.
"என்னடி அறுக்கப் போற ஆட்டுக் டாவைபோல முழிக் றே!"
என்றவாறு அருகில் சென்றாள். எழிலரசி இழுத்துக் கட்டியிருந்த
முன்றானையை வெடுக்கென்று உருவு, "இப்படித்தான் சும்மாடு
சுத்தனும் தெரியுமா?" என்றாள்.
எழிலரசி பார்த்துக்கொண்டு நின்றாள்.
சுற்றிய சும்மாட்டை அவள் தலையில் வைத்துவிட்டு சாணக்
கூடையைத் தூக்கிச் சும்மாட்டில் வைத்தாள். தானும் தூக்கிக்
கொண்டு "எம் பின்னாலே வா!" என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
எழிலரசி தலையில் உள்ள சாணக்கூடை ஆடியது; உச்சந்
தலையும் எரிந்தது. கையால் மெல்லத் தூக்கிப் பிடித்துக்கொண்டு
செங்கமலத்தைப் பின் தொடர்ந்தாள். சிறிது தொலைவுகூட
அவளால் நடக்க முடியவில்லை. கால்கள் பின்னின. உச்சந்தலை
மேலும் எரிந்தது. கூடையும் ஆடியது. அதோடு சேர்ந்து அவளும்
ஆடினாள்.
அவள் ஆடுவது சிலருக்கு வேடிக்கையாக இருந்தது. "சாணி
தூக்க முடியலே!" என்று எள்ளி நகையாடினர்.
சிலர், "பாவம் இந்தப் பொண்ணை இப்படி வதைக்கிறாளே!"

சிங்கை மா. இளங்கண்ணன 87

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அவள் அப்பன் அனுப்பிய பணத்தில் மகனைப் படிக்க வச்சா!"
"இந்தப் பச்ச ரத்தத்தைப் பிழிஞ்சு எடுக்கிறா!" "கட்டினவனும்
பொண்டாட்டிய விட்டுட்டுப் பட்டணத்துப் பக்கம் போயிட்டான்!
இந்தப் பொண்ணு இங்கே இந்தப் பட்டிகாட்டுல கிடந்து
அவதிப்படுது!" என்றனர்.
எழிலரசிக்குத் தலையே சுற்றியது. மயக்கம் வருவதைப்போல்
இருந்தது. கைகளை மேலே பிடித்திருந்ததால் குருதியோட்டம்
குறைந்து இற்று விடுவதுபோல் இருந்தது. சாணக் கூடையோடு
கீழே விழுந்துவிட்டாள்.
திரும்பிப் பார்க்காமல் சென்ற செங்கமலம் ஊர்க் கோடியில்
போய்த் திரும்பிவிட்டிருந்தாள்.
விழுந்துவிட்ட எழிலரசியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
விரைந்து சென்று தூக்கினர்.
முகத்தில் நீர் தெளித்துத் திண்ணையில் இருக்க
அவள் "கழுத்தை வலிக்குது!" என்றாள்.
அந்த வீட்டுக்காரக் கிழவி எண்ணெய் கொண்டுவந்து தடவினாள்.
"ஒரு கூடைச் சாணியைத் தூக்கிக்கிட்டுப் போயிருக்கிறீயே,
போகலாமா? சுமை தூக்கிப் பழகாத பொண்ணு இப்படித்
தூக்கிக்கிட்டுப் போகக் கூடாதும்மா!" என்றாள் கிழவி.
"அந்தச் செங்கமலத்துக்குத் தெரியாதா என்ன! அவள் இப்படி
அள்ளித் தூக்கிவிட்டிருக்கிறாளே!" என்றாள் அங்கிருந்தவர்களுள்
ஒருத்தி.
"அவளைச் சொல்லிக் குத்தமில்லேடி! ஒண்ணும் தெரியாத
அப்பாவிப் பொண்ணை இப்படிக்கொண்டாந்து கட்டி வச்சிட்டுப்
போயிருக்கிறாளே முத்தம்மா, அவளைச் சொல்லனும்படி!" என்றாள்
இன்னொருத்தி.
எழிலரசியால் வலி தாங்கமுடியவில்லை; தவித்தாள்.
கிழவி பாயை விரித்து, "கொஞ்ச நேரம் படுத்திரும்மா, நரம்பு
தான் சுளுக்கி இருக்கு! ரெண்டு மூணு நாளையில் சரியாப்
போயிடும்!" என்றாள்.
அவள் படுத்துக்கொண்டாள். கூட்டம் குறையத் தொடங்கியது.

88 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முதலிலேயே சொல்லியிருந்தா கொஞ்சமா அள்ளிவிட்டிருப்
பேன்ல! சிங்கப்பூருல இவ மாட்டுத் தொழுவத்துல
செய்தவதானே!
மாட்டானு நினைச்சேன்! கோடி வீட்டுக்காரி
சிங்கப்பூரில் இருந்து வந்தவதான். அவ எல்லா வேலையும் எப் டிச்
செய்யுறானு பாத்திங்களா?" என்றாள் செங்கமலம்.
"உன்னைப்போல ஒரே நாளில் சுமையைத்
அவ மாமியா கழுத்தையா ஒடிச்சா? இல்லையே!" என்றாள்.
செங்கமலத்தின் சினம் சற்றுத் தணிந்தது. எழிலரசியைப்
பார்த்தாள். அன்போடு பார்க்கவில்லை, வெறுப்போடு!
"சின்னஞ்சிறுசு, உலகம் தெரியாதது! நாமதான் அணைச்
சுக்கிறனும்!
எல்லாம்! பாத்து நடந்துக்க!" என்றாள் கிழவி.
செங்கமலம், "வேலை கிடக்கு நான் வர்றேன்!" என்று
சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் சென்றதும் கிழவி, எழிலரசிக்கு ஆறுதல்
"உன்னைப் பாத்தா நல்ல பிள்ளையா இருக்கே!
கொண்டுவந்து இந்தக் காளியாத்தாக்கிட்டே விட்டுப்புட்டு
போயிட்டாங்க. உம் வீட்டுக்காரனும் போனவன்தான் திரும்பி
வரலே! நீதான் பாத்து புத்திசாலித்தனமா நடந்துக்கணும்!
உம் மாமியா வலியச் சண்டைக்குப்
இருக்கணும்! உன்னால ரொம்பத் தூக்க முடியாத சுமை
யெல்லாம் தூக்காதே! கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு மூணு
நடையிலே கொண்டுபோய் போடுறாப்போல தூக்கிக்கிட்டுப்
போ. உன் மாமியாளுக்கு ஈவு இரக்கம் இருக்காது! பாத்துக்க!"
என்று கன்னத்தைத் தடவி விட்டாள்.
எழிலரசி "சரி, பாட்டி!" என்றாள். அவள் கண்களில் கண்ணீர்
கொட்டியது.
"ஏம்மா அழறே! அந்தச் சீமையிலே இருந்த
நிலை வந்திடுச்சேனு நினைச்சு அழுறீயா? அழாதேம்மா!
அன்னிக்கு எழுதினவன், அழிச்சா எழுதப்போறான்? தலையில போட்ட
விதினு நினைச்சுக்க! வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தாச் சாவோம்னு
இரு!" என்றாள். வாழ்க்கையில் அடிப்பட்டுத் தேறிய
கட்டையின் குரலும் சற்றுத் தழுதழுத்தது.
நினைவுகளின் கோலங்கள்

90

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முதலிலேயே சொல்லியிருந்தா கொஞ்சமா அள்ளிவிட்டிருப்
பேன்ல! சிங்கப்பூருல இவ மாட்டுத் தொழுவத்துல வேலை
செய்தவதானே! அங்கே ஒரு கூடை சாணிகூடவா தூக்கியிருக்க
மாட்டானு நினைச்சேன்! கோடி வீட்டுக்காரி மருமககூட
சிங்கப்பூரில் இருந்து வந்தவதான். அவ எல்லா வேலையும் எப்படிச்
செய்யுறானு பாத்திங்களா?" என்றாள் செங்கமலம்.
"உன்னைப்போல ஒரே நாளில் சுமையைத் தூக்கி வச்சு
அவ மாமியா கழுத்தையா ஒடிச்சா? இல்லையே!" என்றாள்.
செங்கமலத்தின் சினம் சற்றுத் தணிந்தது. எழிலரசியைப்
பார்த்தாள். அன்போடு பார்க்கவில்லை, வெறுப்போடு!
"சின்னஞ்சிறுசு, உலகம் தெரியாதது! நாமதான் அணைச்
சுக்கிறனும்! அந்தப் பொண்ணுக்கு இப்ப நீதானே தாய் தகப்பன்
எல்லாம்! பாத்து நடந்துக்க!" என்றாள் கிழவி.
செங்கமலம், "வேலை கிடக்கு நான் வர்றேன்!" என்று
சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் சென்றதும் கிழவி, எழிலரசிக்கு ஆறுதல் கூறினாள்.
"உன்னைப் பாத்தா நல்ல பிள்ளையா இருக்கே! உன்னையக்
கொண்டுவந்து இந்தக் காளியாத்தாக்கிட்டே விட்டுப்புட்டு
போயிட்டாங்க. உம் வீட்டுக்காரனும் போனவன்தான் திரும்பி
வரலே! நீதான் பாத்து புத்திசாலித்தனமா நடந்துக்கணும்!
உம் மாமியா வலியச் சண்டைக்குப் போறவல்! நீதான் பத்திரமா
இருக்கணும்! உன்னால ரொம்பத் தூக்க முடியாத சுமை
யெல்லாம் தூக்காதே! கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு மூணு
நடையிலே கொண்டுபோய் போடுறாப்போல தூக்கிக்கிட்டுப்
போ. உன் மாமியாளுக்கு ஈவு இரக்கம் இருக்காது! பாத்துக்க!"
என்று கன்னத்தைத் தடவி விட்டாள்.
எழிலரசி "சரி, பாட்டி!" என்றாள். அவள் கண்களில் கண்ணீர்
கொட்டியது.
"ஏம்மா அழறே! அந்தச் சீமையிலே இருந்த நமக்கு இந்த
நிலை வந்திடுச்சேனு நினைச்சு அழுறீயா? அழாதேம்மா!
அன்னிக்கு எழுதினவன், அழிச்சா எழுதப்போறான்? தலையில
விதினு நினைச்சுக்க! வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தாச் சாவோம்னு
இரு!" என்றாள். வாழ்க்கையில் அடிப்பட்டுத் தேறிய அந்தக்
கட்டையின் குரலும் சற்றுத் தழுதழுத்தது.

90 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உனக்கு இப்படி ஒரு மாமியா
போது ரொம்பக் கவலையா இருக்கு!" என்றாள் வெள்ளையம்மாள்.
"ஆமக்கா, என் மாமியார் ஒன்றும் சொல்லமாட்டாங்க!
வீட்டுக்காரர் கூட கோபத்தில் ஏதாகிலும் பேசினா,
பெண்ணுக்கு என்னடா தெரியும்; சின்னப்
இருந்து வந்து பிள்ளேன்னு
"ம்... அக்கா முறை கொண்டாடுற அளவுக்கு அதுக்குள்ளே
உனக்குப் பாசம் வந்திடுச்சே!" என்றாள் கிழவி.
"ஒரு ஊருக்காரவங்க, அதான்..."
ளையம்மாள்.
எழிலரசிக்கும் சிங்கப்பூராளுக்கும்
தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டு
பார்த்தாள். கிழவி முகத்தில் புன்னகை மின்னியது; ஆனால்
முத்துப்பல் தெரியவில்லை. "பாட்டி கொழுக்கட்டை எப்படித்
திங்கப் போறாங்களோ" என்று
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெள்ளையம்மாளும்,
சிங்கப்பூராளும் போய்விட்டனர்.
எழிலரசி "நானும் வர்றேன் பாட்டி!"
சென்றாள்.
வயல் பக்கம் சென்றிருந்த வீரையாவும் பல்குச்சியை வாயில்
வைத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டிருந்தார்.
"காலையில் போன நீங்க
வாயைக்கூடவா கொப்பளிச்சுட்டு வரக்கூடாது! இங்கே மருமக
குடம்குடமா
என்றாள் செங்கமலம்.
வீரையா குடத்தில் உள்ள நீரை
"ஏன் என் மருமகள் கொண்டுக்கிட்டு வராதாக்கும்!" என்றார்.
"ம்க்கும். .கொண்டுக்கிட்டு வருவா! அதான் கழுத்தைச் களுக்கிக்
கிடுச்சுனு வந்து
"ஏன் சுளுக்குச்சு? சுமையை
நினைவுகளின்

92

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உனக்கு இப்படி ஒரு மாமியா கிடைக்கலீயேனு நினைக்கும்
போது ரொம்பக் கவலையா இருக்கு!" என்றாள் வெள்ளையம்மாள்.
"ஆமக்கா, என் மாமியார் ஒன்றும் சொல்லமாட்டாங்க! எங்க
வீட்டுக்காரர் கூட கோபத்தில் ஏதாகிலும் பேசினா,
பெண்ணுக்கு என்னடா தெரியும்; சின்னப் பிள்ளை! சிங்கப்பூருல
இருந்து வந்து பிள்ளேன்னு எனக்குத்தான் பரிந்து பேசுவாங்க!"
"ம்... அக்கா முறை கொண்டாடுற அளவுக்கு
உனக்குப் பாசம் வந்திடுச்சே!" என்றாள் கிழவி.
"ஒரு ஊருக்காரவங்க, அதான்..." என்றாள்
ளையம்மாள்.
எழிலரசிக்கும் சிங்கப்பூராளுக்கும் முத்துப்பல் வெளியில்
தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டு வெள்ளையம்மாள் கிழவியைப்
பார்த்தாள். கிழவி முகத்தில் புன்னகை மின்னியது; ஆனால்
முத்துப்பல் தெரியவில்லை. "பாட்டி கொழுக்கட்டை எப்படித்
திங்கப் போறாங்களோ" என்று நினைத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெள்ளையம்மாளும்,
சிங்கப்பூராளும் போய்விட்டனர்.
எழிலரசி "நானும் வர்றேன் பாட்டி!" என்று சொல்லிவிட்டுச்
சென்றாள்.

வயல் பக்கம் சென்றிருந்த வீரையாவும் பல்குச்சியை வாயில்


வைத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டிருந்தார்.
"காலையில் போன நீங்க இப்பத்தான் வருறீங்க? ஊருணியிலே
வாயைக்கூடவா கொப்பளிச்சுட்டு வரக்கூடாது! இங்கே மருமக
குடம்குடமா தண்ணி தூக்கியாந்து வச்சிருக்கும்னு வந்திருக்கீங்களா?"
என்றாள் செங்கமலம்.
வீரையா குடத்தில் உள்ள நீரை செம்பில் மொண்டபடி
"ஏன் என் மருமகள் கொண்டுக்கிட்டு வராதாக்கும்!" என்றார்.
"ம்க்கும்...கொண்டுக்கிட்டு வருவா! அதான் கழுத்தைச் களுக்கிக்
கிடுச்சுனு வந்து படுத்திருக்கிறாளே!" என்றாள் செங்கமலம்.
"ஏன் சுளுக்குச்சு? சுமையை ரொம்பத் தூக்கிடுச்சு போலிருக்கு!"

92 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமா பொல்லாத சுமை ஒரு கூடைச் சாணிகூடத் தூக்க
முடியாமே கழுத்தை சுளுக்கிடுச்சு வந்து படுத்திருக்கிறா!"
என்று சலித்துக்
வீரையா தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கை
களையும் வாயையும் துடைத்துக்கொண்டு விரைந்து சென்று
எழிலரசியிடம் பார்த்தார்.
எப்படி இருக்கு? அவதான் முட்டுக்கட்டவள். அவன் பேச்சைக்
கேட்டு நீ ஒரு கூடை நிறைய சாணியை அள்ளித் தூக்கலாமா?”
என்றார்
"இப்படி வரும்னு எனக்குத் தெரியாதே, மாமா!
"இனிமேயாகிலும் கொஞ்சமா தூக்க முடிஞ்ச அளவு சுமையைத்
தூக்கு!"
"என்ன அவகூட அளந்துக்கிட்டு இருக்குறீங்க எனக்குகூட
சின்னப்பிள்ளையில இப்படித்தான் சுளுக்கியிருந்துச்சு! ஒரே
நாளையில் சரியாகப் போயிடுச்சு இங்கே வாங்க கடுதாசி வந்திருக்கு!"
என்றாள்.
வீரையா எழுந்து சென்றார் அஞ்சற்காரரிடமிருந்து வாங்கிய
மடல்களைச் செங்கமலம் அவரிடம் கொடுத்துவிட்டு ஆவலோடு
"படிங்க1" என்றாள்.
ஒன்று சிங்கப்பூரில் வந்திருந்தது. மற்றொன்று சென்னை
யிலிருந்து வந்திருந்தது முதலில் சிங்கப்பூரில்க் இருந்து வந்த மடலை
படித்தார்.
". நலமாக வந்து சேர்ந்தோம் எழிலரசியிடம் நல்லபடி
வைத்துக்கொள்ள வேண்டியது என்று வீரையா படித்தார்
"இதுக்குத்தான் கடுதாசி எழுதி இருக்கிறாங்களா? அவங்க
மகனை என்ன கடிச்சா தின்னுடுவோம் சரி சரி பயல் என்ன
எழுதியிருக்கிறான்னு படிங்க" என்றாள்.
வீரையா அவளை முறைத்துப் பார்த்துவிட்டு எழிலரசியிடம்
பார்த்தான் "அழாதேம்மா1" என்று சொல்லிவிட்டு மகன் தனக்கு
எழுதியிருந்த முடங்களைப் படித்தார்
"....நானும் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் உடனே
கிடைத்துவிடும் என்று அதிகாரி சொல்லியிருக்கிறார் வேலை
கிடைக்கும் வரைக்கும் எனக்கும் செலவுக்கு பணம் வேண்டும்!

சிங்கை மா. இளங்கண்ணன் 93

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி நன்றாக இருக்கிறாள் என்று முதலில்
முத்தம்மாளுக்கு மடல் வரைய வேண்டும் என அவர் மனதில்
ஓடியது.
"கடிதம் எழுதப் போறிங்களா மாமா?"
"ஆமா உங்கம்மாவுக்குத்தான் முதல்ல எழுதப்போறேன்!"
"அவங்களுக்கு பிறகு எழுதலாம் உங்க மகனுக்கு முதல்ல
எழுதுங்க மாமா"
சரி எழுதுறேன் உடனே புறப்பட்டு வான்னுதானே எழுதணும்?"
"இல்லே மாமா. பணம் அனுப்புறேனு எழுதுங்க
"அவனைப் பத்தி உனக்குத் தெரியாது அவன் ஊதாரிப்பயல்
சின்னப்பிள்ளைலேயே வெல்லம் பொரிக்கடலை என்று ஒரு
நாளைக்கு இருபது முப்பது காசுக்கு தின்னு
பட்டணத்துக்குப் படிக்கப்போனா பிறகு மாதம் நூறூ ஐமபது
என்று சொளையா முழுங்கிவிட்டான் உங்கம்மா என்
குன்னு தனியா அனுப்பின பணத்தில்கூட நான்
செலவு செய்யலே அவனுக்குதான் அழுது
அது போதாதுனு உனக்கிட்ட இருக்கிற பொட்டுப்பொடியையுமா
அடகுவச்சுக் கொடுக்கச் சொல்லுற என்றார்.
"அப்போது அவங்க சின்னப் பிள்ளை
செஞ்சாங்க
மாமா அத்தை விருப்பப்படியே பணம் அனுப்பிவைங்க
வீரையா புறங்கையைக் கட்டிக்கொண்டு நடந்தார்.
"ம்.. வேலை கிடைச்ச வந்து அழச்சிகிடுப் போவான்னு
நினைக்கும் போலிருக்கு? அப்படி
நல்லதுதான் இவளுக்கிட்ட இருந்து கழுத்தை ஒடிச்சுகிட்டும்
பேச்சு
***** அவதிப்படுறதைவிட அந்தப் பக்கம்
போனாலும் நல்லா இருக்கும்! என்று முணுமுணுத்தார்.
"என்ன மாமா, முணூமுணுக்குறீங்க?"
"ஒன்றுமில்லை நீ சொல்லுறதும்
படுது உன் ஆசையும் ஏன் கெடுப்பானேனு
என்றார்
எழிலரசி முகம் மலர்ந்தது
சிங்கை மா.இளங்கண்ணன்

95

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி நன்றாக இருக்கிறாள் என்று முதலில்
முத்தம்மாளுக்கு மடல் வரைய வேண்டும் என அவர் மனதில்
ஓடியது.
"கடிதம் எழுதப் போறிங்களா மாமா?"
"ஆமா, உங்கம்மாவுக்குத்தான் முதல்ல எழுதப்போறேன்!"
"அவங்களுக்கு பிறகு எழுதலாம் உங்க மகனுக்கு முதல்ல
எழுதுங்க மாமா"
சரி எழுதுறேன் உடனே புறப்பட்டு வான்னுதானே எழுதணும்?"
"இல்லே மாமா. பணம் அனுப்புறேனு எழுதுங்க மாமா!"
"அவனைப் பத்தி உனக்குத் தெரியாது அவன் ஊதாரிப்பயல்
சின்னப்பிள்ளைலேயே வெல்லம் பொரிக்கடலை என்று ஒரு
நாளைக்கு இருபது முப்பது காசுக்கு தின்னு தொலைச்சவன்
பட்டணத்துக்குப் படிக்கப்போனா பிறகு மாதம் நூறூ ஐமபது
என்று சொளையா முழுங்கிவிட்டான் உங்கம்மா என் செலவுக்
குன்னு தனியா அனுப்பின பணத்தில்கூட நான் ஒருகாசு
செலவு செய்யலே அவனுக்குதான் அழுது தொலைச்சிருக்கேன்
அது போதாதுனு உனக்கிட்ட இருக்கிற பொட்டுப்பொடியையுமா
அடகுவச்சுக் கொடுக்கச் சொல்லுற என்றார்.
"அப்போது அவங்க சின்னப் பிள்ளை இருந்தாங்க செலவு
செஞ்சாங்க இனிமே அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க
மாமா அத்தை விருப்பப்படியே பணம் அனுப்பிவைங்க மாமா"
வீரையா புறங்கையைக் கட்டிக்கொண்டு நடந்தார்.
"ம்.. வேலை கிடைச்ச வந்து அழச்சிகிடுப் போவான்னு
நினைக்கும் போலிருக்கு? அப்படி அழச்சிக்கிட்டுபோனாலும்
நல்லதுதான் இவளுக்கிட்ட இருந்து கழுத்தை ஒடிச்சுகிட்டும்
பேச்சு வாங்கிகிட்டும் அவதிக்கிட்டும் அவதிப்படுறதைவிட
போனாலும் நல்லா இருக்கும்! என்று முணுமுணுத்தார்.
"என்ன மாமா, முணூமுணுக்குறீங்க?"
"ஒன்றுமில்லை நீ சொல்லுறதும் ஒரு வழியில் சரியாகத்தான்
படுது உன் ஆசையும் ஏன் கெடுப்பானேனு நினைக்கிறேன்
என்றார்
எழிலரசி முகம் மலர்ந்தது

சிங்கை மா.இளங்கண்ணன் 95

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தாமரை ஊருமணிக்கு சென்றிருந்த செங்கலமும் திரும்பி
விட்டாள். குடத்தைத் தலையிலிருந்து *****
*** வைத்து இறக்கி வைத்தவாறு "நிக்கீறீங்களே,
கைகொடுத்தா என்ன என்றாள்
பார்த்துக்கொண்டு நின்ற வீரையா அதான் இறக்கிட்டீயே!”
என்றார்.
"வக்கணைப் பேச்சுல ஒண்ணூம் குறைச்சல் இல்லே! அது
சரி கடுதாசி எழுதிட்டீங்களா?" என்றாள்
இன்னும் எழுதலே! எழிலரசி அழிலரசி கூட
நல்லதுன்னு சொல்லுது என்றார்
நேத்து வந்தவ சொன்ன பிறகுதான் உங்க மகனுக்கு சரின்னு
பட்டுச்சாக்கும் என்றாள் செங்கமலம்
"எதைச் சொன்னாலும் ஏண்டி தப்பா எடுத்துக்கிறே!
"நான் சொல்லுறதெல்லாம் தப்பாத்தான் இருக்கும்!"
"இந்தாப்பாரு உனக்கிட்டே மனுசன் பேச மாட்டான் பணம்
அனுப்புறதுக்கு ஏதாகிலும் கொடு நான் போய் வங்கில
அடகு வச்சு பணத்தை உன் மகனுக்கு அனுப்பிட்டுவர்றேன்!"
என்றார்.
செங்கமலத்திற்கு ஒரே மகிழ்ச்சி சமையற்கட்டிற்குள் சென்றாள்
திரும்பி வரும்போது வெங்கலவட்டியில் கெட்டித்தயிர் ஊற்றிப்
பழையசோறு கொண்டு வந்தாள்
"இந்தாங்க முதலில் சாப்பிடுங்க நான் நகையை எடுத்து
கிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு உன் வீட்டுக்குள் சென்றாள்
உள் வீட்டு இருட்டறைபோல் இருந்தது.
வீரையா பழைய சோற்றை எருமைத் தயிரில் பிசைந்து அள்ளி
வாயிதான் வைத்தார் அப்போது
"ஐயோ! அம்மா! என்று உள் வீட்டிலிருந்து செங்கமலம்
அலறியது கேட்ட வீரையா சாப்பிட்ட சோற்றைப் போட்டு
விட்டு ஓடினார்.
எழிலரசி வலியைப் பொருட்படுத்தாமல் எழுந்தாள்.
உள் வீட்டு இருட்டாக இருந்தால் "என்ன? என்ன? என்று
வினவியவாறும் குனிந்தவாறும் சிறிய வாயிலில் நுழைந்தார்.

96 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எதிரே வந்த செங்கமலத்தின் தலையும் வீரையா தலையும்
'நங் என்று மோதிக்கொண்டன.
"ஐயோ பாவி பரப்பானே! தலையில் வேற இடுச்சிட்டிங்களே
என்று கையை உதறிக்கொண்டு தலையைத் தடவிக்கொண்டு
வெளியே வந்தாள்.உடம்பு வியர்ந்து விட்டிருய்ந்த விரல் வீங்கி
விட்டிருந்தது.
வீரையாவும் தலையைத் தடவிக்கொண்டு "கையில் என்ன!"
என்றார்
"தலையில் கையை வச்சுக்கிட்டா கேக்குறீங்க? ஐயோ
கடுக்குதே.. தேள் கொட்டிடுச்சே குருதிக்கு மேலே இருந்த
பானைக்குள்ளே எப்படிப் போச்சுன்னு தெரியலீயே போகும்
போது அவ கருவிக்கிட்டே இருந்தா போலிருக்கே!" என்று துடித்தாள்.
"தேள் கூட ஆளைப் பார்த்துதான் கொட்டுது!"
வீரையா. அவரை அறியாமலே சிரிப்பு வந்துவிட்டது.
"சிரீக்கிறீங்களா சிரிங்க.. ஐயோ வலிக்குதே!" என்று
***
***
தேள் கொட்டி இருக்கு கொஞ்ச நேரத்துல வலியும் போயிடுச்சு1"
என்று வினயமாகச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
சிறுபிள்ளையில் கழுத்துச் சுளுக்கியதாகவும் மறு நாளே
வலி போய்விட்டதாகவும் சொல்லியது அவள் நினைவுக்கு
வந்தது மனமும் உறுத்தியது விரலும் 'சுப் சுப்' என்று கடுத்தது!
தலையும் வலித்தது.

சிங்கை மா.இளங்கண்ணன் 97

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


17

இரண்டு கிழமை ஓடியது.


சென்னையிலிருந்து வாணனும் சிங்கப்பூரில் இருந்து
அண்ணாமலையும் மடல்கள் எழுதி இருந்தனர்.
பணம் பெற்றுக் கொண்டதாகவும் வேலையில் சேரப் போவ
தாகவும் இனி நமக்குப் பொற்காலந்தான் என்று வாணன்
எழுதி இருந்தான் இந்தச் செய்தி அறிந்து செங்கமலத்தின் உள்ளம்
குளிர்ந்தது.
அண்ணாமலை எழுதியிருந்த கடிதத்தில் "உடனடியாக
பணம் தோது செய்து முடியவில்லை நின்றுவிட்டிருந்த
பழைய வாடிக்கைகளை மீண்டும் பிடித்திருக்கிறேன் இரண்டு
மாடுகளில் பால் வற்றிவிட்டது. வாடிக்கைகளுக்கு விலைப்பால்
வாங்கி ஊத்தி வருகிறேன் அடுத்தடுத்து இரண்டு திருமணம்
செய்தாலும் ஊருக்கு வந்தாலும் ஏற்பட்ட கடங்கப்பிகள்
இன்னும் முடியவில்லை இங்கு நிலைமை சீர்படுத்தும் உடனே
பணம் அனுப்புகிறேன் கவலைப் பட வேண்டாம்
நல்லபடி வைத்துக்கொள்ள வேண்டியது எம்று எழுதியிருந்தார்.
இம்மடல் செங்கமலத்திற்கு வெறுப்பை ஏற்படுத்தியது
“இதில் ஒண்ணு,ம் குறைச்சல் இல்லே இருநூறு முந்நூறு
ரூபாய் கூடவா அனுப்பி வைக்க முடியாது சிங்கப்பூருக்கு
போனவங்க இப்ப எப்படி எப்படியோ இருக்குறாங்க!
அள்ளிக் குவிக்கிறாங்க குடிக்க கூழுக்கு திண்டாடியவங்க
இப்போ சம்பாச்சோறும் சாம்பாரும் சாப்பிடுறாங்க பட்டுப்
பூதாம்பரம்ன்னு கட்டிக்கிறாங்க இவரு என்னனா கடன்
வேறே இருக்குன்னு எழுதியிருக்கிறாரு! இந்த அழகுல மகனை
***
கொடுமைப்படுத்துறதைப் போலவுல எழுதியிருக்கிறாரு! என்று
கைவிரல்களை நெட்டி முறித்து கொண்டான்.

98 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி விறகைப் பிரித்துத் தீயைக்
இருந்த உலைப் பானையைத் தூக்கி அடுப்பில்
வைத்துவிட்டு
முறக்கில் புடைத்து வைத்திருந்த அரிசியை நீர்விட்டு களியந்தாள்.
உலைநீர் சூடேறியதும் அரிசியை உலையில் போட்டாள்
அரிசி
"அரிசியை கலஞ்சு போட இவ்வளவு நேரமா?
போய் குடிக்கிறதுக்குத் தண்ணீ தூக்கிக்கிட்டு வருவோம்!" என்றாள்.
பொங்கி ஊத்திடும் அத்தே'
ஆனால் சொல்லவில்லை சொன்னால் அதற்கும்
கிடைக்கும் என்று சொல்லாமல் நீர்ப்
மேடைஅயி நோக்கி நடந்தாள் மேடையில்
இருந்தன.
"சோறு வேகுது
நீங்க பாட்டுக்கு குத்தக்கல்லாட்டம் இருக்காதீங்க!"
என்று
வீரையாவிடம் சொல்லிவிட்டுக் குடத்தை தலையில்
வைத்துக்கொண்டு இடையை வளைத்து
தரை அதிர்ந்தது.
எழிலரசி அவனைப் பின் தொடர்ந்தாள்.
குடிநீர் ஊருண்ணியை நெருங்கிவிட்டனர். அந்த ஊருண்ணிக்குப்
பெயர் சேங்காய்.
கரை ஓரத்தில் திட்டுத்திட்டாக கோரைப்புல்
கரையைச் சுற்றி மா, புளிய
குளிக்கவோ
ஆடு
என்று ஊராட்சியினர் கட்டுப்பாடு போட்டிருந்தனர் அந்தக்
கட்டுப்பாட்டால் தண்ணிர் பளிங்குபோல் தூய்மையாக
இருந்தது.
நீர்த்துறையை அடைந்ததும் எழிலரசியும் செங்கமலமும்
புடவையை முழங்காலவரை
இறங்கினர் அடிப் ாகத் ை நீரில் வைத்து முன்னும்
பின்னுமாக இழுத்தனர் நீரில் மிகுந்த பழுப்பிலைகள்
பானையில் நீர்
எழிலரசி குடத்தைத் தூக்கினாள் செங்கமலமும் அவளுக்குத்
தூக்கிவிட்டுவிட்டுத் தானும் தம் குடத்தை முழங்காலில்
வைத்துக்கொண்டு கை கொடுடீ என்றாள்.
நினைவுகளின் கோலங்ள

100

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி விறகைப் பிரித்துத் தீயைக் குறைத்தால் பிறகு நீர்
இருந்த உலைப் பானையைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டு
முறக்கில் புடைத்து வைத்திருந்த அரிசியை நீர்விட்டு களியந்தாள்.
உலைநீர் சூடேறியதும் அரிசியை உலையில் போட்டாள்
அரிசி வெந்துகொண்டிருந்தது அவள் மனத்தை போல
"அரிசியை கலஞ்சு போட இவ்வளவு நேரமா? ம்..
போய் குடிக்கிறதுக்குத் தண்ணீ தூக்கிக்கிட்டு வருவோம்!" என்றாள்.
பொங்கி ஊத்திடும் அத்தே' என்று சொல்ல எழிலரசி நினைத்தாள்
ஆனால் சொல்லவில்லை சொன்னால் அதற்கும் பாட்டுக்
கிடைக்கும் என்று சொல்லாமல் நீர்ப் பானைகள் இருக்கும்
மேடைஅயி நோக்கி நடந்தாள் மேடையில் செப்புப் பானைகள்
இருந்தன.
"சோறு வேகுது பொங்கிவந்ததும் மூடியை எடுத்து விடுங்க
நீங்க பாட்டுக்கு குத்தக்கல்லாட்டம் இருக்காதீங்க!" என்று
வீரையாவிடம் சொல்லிவிட்டுக் குடத்தை தலையில்
வைத்துக்கொண்டு இடையை வளைத்து நடந்தாள்.
தரை அதிர்ந்தது.
எழிலரசி அவனைப் பின் தொடர்ந்தாள்.
குடிநீர் ஊருண்ணியை நெருங்கிவிட்டனர். அந்த ஊருண்ணிக்குப்
பெயர் சேங்காய்.
கரை ஓரத்தில் திட்டுத்திட்டாக கோரைப்புல் முளைத்திருந்தது
கரையைச் சுற்றி மா, புளிய மரங்கள் நின்றன. அந்த ஊருண்ணியில்
குளிக்கவோ ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவோ கூடாது
என்று ஊராட்சியினர் கட்டுப்பாடு போட்டிருந்தனர் அந்தக்
கட்டுப்பாட்டால் தண்ணிர் பளிங்குபோல் தூய்மையாக
இருந்தது.
நீர்த்துறையை அடைந்ததும் எழிலரசியும் செங்கமலமும்
புடவையை முழங்கால்வரை தூக்கிப் பிடித்துக்கொண்டு நீரில்
இறங்கினர் அடிப்பாகத்தை நீரில் வைத்து முன்னும்
பின்னுமாக இழுத்தனர் நீரில் மிகுந்த பழுப்பிலைகள் ஒதுங்கியும்
பானையில் நீர் பிடித்தனர்.
எழிலரசி குடத்தைத் தூக்கினாள் செங்கமலமும் அவளுக்குத்
தூக்கிவிட்டுவிட்டுத் தானும் தம் குடத்தை முழங்காலில்
வைத்துக்கொண்டு கை கொடுடீ என்றாள்.

100 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி அடுப்பை ஊதிவிட்டாள். அவள் கண்களிலிருந்து
கண்ணிர் வடிந்தது. புகை கண்களில் பட்டதால்
அழவில்லை.
மறுநாள் காலை.
எழிலரசி ஏணி வைத்துக்கொண்டு பரணியில் ஏறினாள்.
காய்ந்த
உள்ள குவியலைக் கடகத்தில் நிரப்பிக் கீழே நின்ற
கொடுத்தாள்.
கொளுத்தும் வெயிலில் செங்கமலமும் எழிலரசியும்
ஒவ்வொன்றாக பொறுக்கிக் கொண்டுவந்து பரணியில் போட்டி
ருந்தனர் பரணியில் போட்டதைவிட இறக்குவது எளிதாக இருந்தது.
நாலைந்து கடகம் இறக்கியதும் எழிலரசி
இறங்கினாள் இருவரும் தூக்கிக்கொண்டு போய்ப்
கொட்டிவிட்டுத் திரும்பி வந்தனர்.
எழிலரசி மச்சில் ஏறி நெல் அள்ளினள்.
அந்த
இருந்தது.
அந்து ஙொய் என்று அவளை மொய்த்தது கண்களில்
பட்டது அதைப்
அள்ளி அள்லி வெளியே நின்ற செங்கமலத்திடம் கொடுத்தாள்.
அவள் அதை வாங்கிக் கீழே இருந்த கடகத்தில் கொட்டினாள்.
உள்ளே மச்சூக்குள் நின்ற எழிலரசிக்கு வியர்த்துக்
உடம்பெல்லாம் நெல்தூசி படிந்துவிட்டது.
நெல் அள்ளி முடிந்ததும் சிறிதாக
கீழே வந்தாள் நெல்சுனை மேலெல்லாம் படிந்திருந்ததால்
உடம்பு அரித்தது. சொறித்துக்கொண்டாள்.
"சொறியாதேடி
ரொம்ப அரிக்கும்!" என்றாள் செங்கமலம்.
எழிலரசி சொறிவதை நிறுத்தினாள். சொறிந்த இடத்தில்
அவள் சொல்லியதைப் போலவே கூடுதலாக அரித்தது. தாங்கிக்
கொண்டாள்.
நினைவுகளின் கோலங்கள்

102

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசிக்குத் தலையில் உள்ள குடம் ஆடியது
தலையில் உள்ள குடத்தைப் பிடித்துத் ***** தூக்கினாள்.
எழிலார்சி
நீர் சிதறியது
இருந்தது.
"அடி பாவிப்பய மகளே குடம் நெனிஞ்சிருக்கட்டும்
என்ன செய்யுறன் பாரு இது எனக்கு எங்கம்மா வச்சுக்கொடுத்தது!
பேரு
எழிலரசி பதற்றத்துடன் குடத்தை நீரில்
அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
"தப்பிச்சிட்டேடி ம்.. தூக்கு !" என்றாள்.
எழிலரசி நீரை நிறைத்த்குக்கொண்டு தூக்கினாள்.
குடத்தின் வாயைப் பிடித்துத் தூக்கிவிட்ட செங்கமலம்
தலையில் வேண்டும் என்றே
அழுத்தினாள்.
செங்கமலம் நீர்த்துறையைவிட்டுக் கரையேறினாள். வாழ்க்கைத்
துறையில்
இருந்து கரையேறிவிட்டாள்.
செங்கமலம் முன் செல்ல எழிலரசி பின் தொடர்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்தனர் செங்கமலம் தானாக குடத்தை
பிரிமனையில் வைத்துவிட்டு எழிலரசி குடத்தை இறக்கிவைக்கக்
கைகொடுத்தாள். எழிலரசிக்கு வானத்தையே தலையிலிருந்து
இறக்கிவைத்ததுபோல் இருந்தது. உச்சந்தலை
எரிந்தது. அப்பாடா!" என்ரு வாய்க்குள் சொல்லிக்கொண்டாள்.
செங்கமலம் சமையற்கட்டுக்குள் சென்றாள். அடுப்பு அணைந்து
விட்டிருந்தது.
"அடுப்பு அணைஞ்சுபோய் கிடக்குடி! எந்த
முட்டினியோ அரிசி ஊறப்போகுது வந்து
அந்த மனுசனுக்கு ஆளைக் காணோம் என்று
குளிக்க மஞ்சள் எடுத்துக்கொண்டு தாமரை ஊருணிக்குச் சென்றாள்
அவள்

சிங்கை மா.இளங்கண்ணன் 102

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிறிது நேரத்திற்குள் காகங்கள் கூடிவிட்டன. 'கா...கா...'
என்று கரைந்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது. காகங்கள் வந்து
தின்ாமல
புழுங்கலைத்
கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள்.
"நீ இந்த மரத்தடியில்
போயிடாமப் பாத்துக்கிட்டு இரு! நான் போய்
சிட்டுவறேன்!" என்று சொல்லிவிட்டு நெல் அவித்த
ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றாள். எழிலரசி புழுங்கலுக்குக்
காவல் இருந்தாள்.
பக்கத்தில் உள்ள
சிங்கப்பூராளும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்.
"உன் மாமியா உன்னை ஆட்டிப் படைச்சதை நாங்களும்
பாத்துக்கிட்டுதான் இருந்தோம். ஈவு இரக்கம் இல்லாதவள்
இப்படிச் செய்யுறாளே!
என மாமியார் கூடச் சொன் ாங்க!" என்றாள்.
"என்ன செய்யுறது?" என்று எழிலரசி பெருமூச்சு விட்டாள்.
"அதுசரி, உன் கணவன் பட்டணத்துக்குப்போயி இவ்வளவு
நாளாச்சே,
"தெரியலே!"
"கடிதம்கூட எழுதுறது இல்லயா?"
"போயி இரண்டு கடிதம் போட்டாங்க!"
"கலியாணம் நடந்த மறுநாளே போயிருக்கிறாரே, என்ன
காரணம்னு தெரியுமா?" என்றாள் சிங்கப்பூராள்.
எழிலரசி இரக்கத்தோடு அவளை பார்த்தாள்.
"உன் நிலையைப் பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாத்
தான் இருக்கு! வெள்ளையம்மாளும்
தான் கவலைப்படுறா! ம்... சரி
பக்கம் வர்றீயா? வெள்ளயம்மாளும் வருவா!" என்றாள்.
"ஏன்?"
"ஏனா? அன்னிக்கு கேழ்வரகுப் பயிருக்கு களை
போது என்ன பேசிக்கிட்டோம், அதுக்குத்தான்!
'மீ சியாம்' கிண்ட!" என்றாள்.
நினைவுகளின் கோலங்கள்

104

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிறிது நேரத்திற்குள் காகங்கள் கூடிவிட்டன. 'கா...கா...'
என்று கரைந்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது. காகங்கள் வந்து
புழுங்கலைத் தின்னாமல் இருப்பதற்காகத்தான் இப்படிக்
கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள்.
"நீ இந்த மரத்தடியில் இருந்து கழுதை வந்து தின்னுட்டுப்
போயிடாமப் பாத்துக்கிட்டு இரு! நான் போய் கஞ்ஜி குடிச்
சிட்டுவறேன்!" என்று சொல்லிவிட்டு நெல் அவித்த பானைகளுள்
ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றாள். எழிலரசி புழுங்கலுக்குக்
காவல் இருந்தாள்.
பக்கத்தில் உள்ள திடலில் புழுங்கலைக் காயப்போட்டிருந்த
சிங்கப்பூராளும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்.
"உன் மாமியா உன்னை ஆட்டிப் படைச்சதை நாங்களும்
பாத்துக்கிட்டுதான் இருந்தோம். ஈவு இரக்கம் இல்லாதவள்
இப்படிச் செய்யுறாளே! அவள் மனம் என்ன கல்லான்னு
என மாமியார் கூடச் சொன்னாங்க!" என்றாள்.
"என்ன செய்யுறது?" என்று எழிலரசி பெருமூச்சு விட்டாள்.
"அதுசரி, உன் கணவன் பட்டணத்துக்குப்போயி இவ்வளவு
நாளாச்சே, ஏன் வரலே?"
"தெரியலே!"
"கடிதம்கூட எழுதுறது இல்லயா?"
"போயி இரண்டு கடிதம் போட்டாங்க!"
"கலியாணம் நடந்த மறுநாளே போயிருக்கிறாரே, என்ன
காரணம்னு தெரியுமா?" என்றாள் சிங்கப்பூராள்.
எழிலரசி இரக்கத்தோடு அவளை பார்த்தாள்.
"உன் நிலையைப் பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாத்
தான் இருக்கு! வெள்ளையம்மாளும் அடிக்கடி உன்னைப்பத்தித்
தான் கவலைப்படுறா! ம்... சரி சரி, சாயந்தரம் எங்க
பக்கம் வர்றீயா? வெள்ளயம்மாளும் வருவா!" என்றாள்.
"ஏன்?"
"ஏனா? அன்னிக்கு கேழ்வரகுப் பயிருக்கு களை எடுக்கும்
போது என்ன பேசிக்கிட்டோம், அதுக்குத்தான்!
'மீ சியாம்'

104 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மீ சியாம் என்றதும் எழிலரசி வாயில் நீர் ஊறியது. முகத்தில்
புன்னகை அரும்பியது. "சரி" என்றாள்.
தெருவைப் பார்த்தபடி நின்றிருந்த சிங்கப்பூராள், "இதோ
உம் மாமியாரும் வந்துட்டாங்க!" என்றாள்.
மாமியார் என்றதும் மலர்ந்த முகம் சுருங்கியது. திரும்பிப்
பார்த்தாள்.
"கழுதை மேயுதே உங்களுக்குக் கண்ணு தெரியலீயா?" என்றாள்
செங்கமலம்.
எழிலரசிக்குக் குலையே நடுங்கிவிட்டது சிங்கப்பூராள் திரும்பிப்
பார்த்த சுருக்கில் எழுந்து ஓடினாள். அவள் வீட்டுப் புழுங்கலைத்
தான் கழுதை தின்றது.
"அவளுக்கிட்டே என்னடி பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தே!
அவள் கழுதை வந்ததைக்கூடப் பார்க்காமே உங்கிட்டே கதை
அளக்கிறாளே! கழுதை!" என்றாள்.
எழிலரசி மறுமொழி பேசவில்லை.
முழிக்கிறதைப் பாரு, ஆந்தையாட்டம். இந்தாசோறு, சுருக்கா
முழிங்கிட்டுப் போப் புழுங்கலைக் கிண்டிவிடு" என்று சொல்லிய
படிக் கையிலிருந்த கலையத்தை அவளிடம் கொடுத்துவிட்டுத்
தலையிலிருந்து கயிறா வட்டியை இறக்கினாள். அதில் குறுநொய்
இருந்தது.
எழிலரசி கலையத்தை வாங்கிக்கொண்டு அமர்ந்தாள். சிறிது
சோறும் நீரும் கலையத்தில் இருந்தன. எலுமிச்சை ஊறுகாய்
கலையத்தின் வாயில் ஒட்டிக்கொண்டு இருந்தது.
***
***
***
"இன்னுமா முழுங்கிறே?"
எழிலரசி விரைந்து சாப்பிட்டுப் புழுங்கலைக் கிண்டிவிடச்
சென்றாள். நாங்கு விரல்களைச் சமமாக விரித்துக் குனிந்து
கிண்டிக்கொண்டிருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
பின்னால் வந்த கழுதையை அவள் பார்க்கவில்லை.
கழுதை புழுங்களில் வாய் வைத்துவிட்டது,

சிங்கை மா.இளங்கண்ணன் 105

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அடியே கழுதை! கழுதை புழுங்கலைத் திங்குதடி! விரட்டுடி!"
என்று செங்கமலம் கத்தினாள்.
எழிலரசி நிமிர்ந்து பார்த்துவிட்டு விரைந்து சென்று
வெருட்டினாள்.
கையில் குச்சி இல்லை. ஆளைப் பார்த்துக் கழுதையும் மச்சான்
முறை கொண்டாடியது. அருகில் சென்று அடிக்கக் கையை ஓங்கினாள்.
அவள் அடிப்பதற்குள் அது உதையைக் கொடுத்தது. "அம்மா!"
என்று அவள் சுருண்டு விழுந்தாள்.
சாப்பிட்டுவிட்டு வந்ததும் காயம் தாயம் விளையாட அமர்ந்த
காரியும், சிங்கப்பூராளின் மாமியாளும், அப்போது சாப்பிடக்
கிளம்பிய சிங்கப்பூராளும் எழிலரசியைப் பார்த்துவிட்டு ஓடினர்.
"கழுதை உதைக்கும்னு தெரியாதா?" என்று செங்கமலம் சொல்லிக்
கொண்டே நடந்தாள்.
உதை எழிலரசி தொடையில் பட்டிருந்தது. விரைந்து சென்ற
சிங்கப்பூராள் உதைப்பட்ட இடத்தை உருவி விட்டாள்.
"கழுதைக்கிட்டே கம்பு இல்லாமே போகலாமா?" என்று
சிங்கப்பூராளின் மாமியார் எழிலரசியின் கண்ணீரைத் துடைத்து
விட்டாள்.
கழுதையை வெருட்டிவிட்டு வந்த வேலைக்காரி உதைத்த
இடத்தைப் பார்த்துவிட்டு ஒரு நொடிகூடச் சுணங்கவில்லை;
சாணத்தை எடுத்துக்கொண்டு நெல் அவித்த இடத்தை நோக்கி
ஓடினாள்.
மெல்ல வந்த செங்கமல்ம் குனிந்து தொட்டுப் பார்த்தாள்.
அடிபட்டிருந்த இடம் சிவந்து வீங்கிவிட்டிருந்தது.
எழிலரசியை மர நிழலுக்குக் கைத்தாங்கலாக அழைத்து
வந்தனர், வேலைக்காரி சாணத்தை எடுத்து நெல் அவித்த தீயில்
சூடக்கித் தன் முன்றானையில் பொதிந்துகொண்டு வந்தாள்.
சிங்கப்பூராளும், அவள் மாமியாளும் எழிலரசியை இறுகப்
பிடித்துக் கொண்டனர். வேலைக்காரி சுடச்சுட சாணி ஒத்தம்
கொடுத்தாள்.
எழிலரசி "வலிக்குதே! அம்மா!" என்று கத்தினாள். அவள்
கண்களில் கண்ணீர் வடிந்தது.

106 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"பின்னே வலிக்காதாடி! கழுதைகிட்டப் போகலாமா?"
என்றவாறு புழுங்கலைப் பார்த்தாள், செங்கமலம். அதே கழுதை
திரும்பி வந்து மீண்டும் புழுங்கலைத்தின்றது. குச்சியை எடுத்துக்
கொண்டு வெருட்டிவதற்காக ஓடினாள்.
எழிலரசி வலி தாங்கமுடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள்.
சிங்கப்பூராளுக்கும், அவள் மாமி யாளுக்கும்
பார்க்கும்போது கண்கள் கலங்கிவிட்ட்ன.
வேலைக்காரி அன்பாக, "கொஞ்சம் பொறுத்துக்கங்க இனிமே
வலிக்காது!" என்று ஆறுதல் சொன்னாள்.
அப்போது 'ஆ!' என்று அலறல் கேட்டது.
நிமிர்ந்து பார்த்தனர்.
செங்கமலத்தையும் கழுதை உதைத்துவிட்டது! எட்டி நின்ற
படியே ஒடிந்துவிட்ட குச்சியைத் தூக்கி வீசிவிட்டுக் கல்லை
எடுத்து கழுதைமேல் எறிந்தாள். கழுதை போய்விட்டது.
காலைத் தாங்கிக்கொண்டு மல்ல நடந்து மர நிழலுக்கு
வந்தாள்.
வேலைக்காரி தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல்
செங்கமலத்திற்கும் சுடுசாண ஒத்தடம் கொடுத்தாள்; சூடாகவே
குடுத்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 107

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அன்று மாலை.
சிங்கப்பூராளின் வீட்டுக்கு எழிலரசி போகவில்லை. கால்
வீங்கிவிட்டிருந்தது. குளித்துவிட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள்.
சிங்கப்பூராளும் வெள்ளையம்மாளும் வந்தனர்.
"இப்ப வலி எப்படி இருக்கு?" என்று சிங்கப்பூராள் கேட்டாள்.
வலியைத் தாங்கிக்கொண்டும், கண்ணை மூடிக்கொண்டும்
படுத்திருந்த எழிலரசி மெல்லத் தம் மலர்விழிகளைத் திறந்து
இருவரையும் பார்த்தவாறு, "இன்னுந்தான் வலிக்குது!" என்று
சொல்லிவிட்டு முகத்தைச் சுளித்துக்கொண்டாள்
"ரெண்டு நாளைக்கு வலிக்கத்தான் செய்யும்!" என்றாள்
சிங்கப்பூராள்.
எழிலரசி அருகில் அமர்ந்த வெள்ளையம்மாள், "நீ ஏன் கழுதை
கிட்டே போனே?" என்றாள். உதைத்த இடத்தைப் பார்த்ததும்
அவள் கண்கள் கலங்கின.
"ஏன் அண்ணி அழறீங்க?" என்றாள்.
"இதுக்கெல்லாம் சின்னப் பிள்ளையைப்போல் அழறீங்களே!"
என்று சிங்கப்பூராள் சொல்லியபடி கையிலிருந்த தட்டை
எழிலரசிக்கு அருகில் வைத்தாள்.
வெள்ளையம்மாள் கண்களை துடைத்துக் கொண்டாள்.
"தட்டில் என்ன?" என்று எழிலரசி வினவினாள்.
"அதையேன் கேக்கிறே! சாப்பிட்டுப் பாரு!" என்று சிங்கப்பூராள்
சிரித்தாள்.
"மீ சியாம்!: என்றாள் வெள்ளையம்மாள்.
எழிலரசி முகம் மலந்தது. தட்டு மூடியைத் திறந்தாள். மீ
சியாம் கமகமத்தது.

108 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சுவைத்துப் பார்த்துவிட்டு, "ரொம்ப நல்லா இருக்கே, எப்படி
செய்தீங்கே?" என்றாள்.
"மீ சியாத்திற்குப் பதிலாக இடியாப்பத்தைக் காய வைத்து
கொண்டேன். பயிற்ற முளைக்குப் பதிலாக பாசிப் பயற்றை
முளைக்கவைத்து எடுத்துக்கொண்டேன்.*****
***** வெங்காயத்தாள், பச்சை மிளகாய்
எல்லாம் எங்க தோட்டத்தில் இருக்கு. முட்டைக்குப் பஞ்சமே
இல்லையே! உள்ளதை வைத்துக் கொண்டுதான் கிண்டினேன்!"
என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
"உங்க மாமியார் சாப்பிட்டுப் பார்த்தாங்களா?" என்றாள்
எழிலரசி.
"அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் கிண்டிக்
கொடுத்தேன். அதிலிருந்து அவங்களே இரண்டு மூன்று மாதத்துக்கு
ஒருமுறை கிண்டச் சொல்லுவாங்க. சந்தைக்குப் போகும்போது
முட்டைக்கோசு வாங்கிகிட்டு வந்திடுவாங்க. முட்டைக்கோசு
வாங்கிட்டு வந்தாங்கனா மீசியாம் கிண்ட சொலப்
போறாங்கனு நானே தெரிஞ்சிக்கிடுவேன். அவங்க இதுக்கு
என்ன பேர் வச்சிருக்கிறாங்க தெரியுமா? இடியப்பத் துவட்டல்
என்று பெயர் வச்சிருக்கிறாங்க. இதைவிட 'மீ கோரிங்' நல்லா
இருக்கும்னு சொன்னேன். அவங்க என்ன சொன்னாங்
க தெரியுமா? உடனே கிண்டுனு சொன்னாங்க. நாந்தான்
இங்கே 'மீ' கிடைக்காதுனு சொன்னேன்!" என்றாள்.
"உன் மாமியாளுந்தான் இருகிறாங்களே!" என்றாள்
வெள்ளையம்மாள்.
ஊருண்ணிக்குப் போயிருந்த செங்கமலம் நீர்கொண்டு வருறதைப்
பார்த்த சிங்கப்பூராள், "உசு.. அவங்களும் வந்துட்டாங்க!"
என்றாள்.
எழிலரசிக்குப் பயம் வந்துவிட்டது.
"நீ சும்மா தின்னு! கேட்டா மருந்துச் சாமான்னு சொல்லிப்
புடுறேன்! இல்லேனா கத்துவாங்க!" என்றாள் வெள்ளையம்மாள்.
"கழுதைகிட்டப் போய் உதை வாங்கிட்டு வந்துபடுத்துட்டா!
நான் ஒண்டியாக் கிடந்து தண்ணி தூக்க வேண்டியதிருக்கு!"
என்றவாறு செங்கமலம் நெருங்கிவிட்டாள்.
"உன் மாமிக்கு வாயு சும்மாவே இருக்காது போலிருக்கு!"
என்று வெள்ளையம்மாள் மெல்லச் சொன்னாள்.

சிங்கை மா.இளங்கண்ணன்109

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிங்கப்பூராள் எழுந்து சென்று தண்ணீர்க் குடத்தை இறக்கக்
கை கொடுத்தாள்.
குடத்தை இறக்கி வைத்ததும், "நல்லா இருப்பே!" என்றவாறு
இறக்கிவைத்த குடத்திற்கு அருகில் இருந்த வெற்றுக் குடத்தை
எடுத்தாள்.
"இன்னொரு நடை போயிட்டு வந்துடுறேன். சூட்டோடு சூடா
தூக்கிக்கிட்டு வந்தாத்தான் அலுப்புத் தோணாது!" என்று சொல்லி
விட்டு நடந்தாள்.
சிங்கப்பூராள் மீண்டும் எழிலரசியை நெருங்கி,"உம்மாமியார்
இப்படி இருப்பாங்கனு நான் கனவுலகூட நினைக்கலே. எப்ப
ப்பாத்தாலும் தொணதொணத்துக்கிட்டே இருக்கிறாங்களே!"
என்றாள்.
"நாற வாயனுக்கிட்டே இருந்தாலும் நச்சு வாயனுகிட்டே இருக்கக்
கூடாதுனு சொல்லுவாங்க! நீ எப்படித்தான் பேரு போடுறீயோ!"
என்றாள் வெள்ளையம்மாள்.
அப்போது அங்கு வீரையா வந்தார். அவரிடம் நடந்ததைச்
சொன்னார்கள். அவர் மனம் வருந்தியது.
"இவளை என்ன செய்யலாம்! ம்... ஒரு வேலையும் தெரியாத
பொண்ணுகிட்டப் போய் இல்லாத வேலையெல்லாம் செய்யச்
சொல்லுறாளே! மேய வந்த கழுதையை இந்தக் கழுதை போய்
வெரட்டினா என்ன? பட்டணத்துக்குப் போன அந்தக் கழுதை
யாகிலும் வந்து கூட்டிக்கிட்டுப் போகும்னு பார்த்தா அவனும்
வரலே! அவனைப் படிக்க வச்சதே தப்புன்னு இப்பத்தான் தோணுது!
அது போகட்டும் இப்ப வலி எப்படி இருக்கு?" என்றார்.
"இப்ப வலி மட்டா இருக்கு மாமா!" என்றாள் எழிலரசி
"நல்லதாப் போச்சு. பொட்டுல பட்டிருந்தா என்ன ஆகும்?"
என்றார்.
"யாரைப் பிடிச்ச நல்ல நேரமோ, இதோட போச்சு!" என்றாள்
வெள்ளையம்மாள்.
"ஆமா!" என்றாள் சிங்கப்பூராள்.
வியர்த்துவிட்ட வீரையாவின் மூக்கு கமகமத்த 'மீசியாம்'
வாசம்வாசத்தை மோப்பம் பிடித்துவிட்டது. "என்ன வாசம் *****
*****சிங்கை மா.இளங்கண்ணன்

1 0 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிங்கப்பூராள் விளக்கினாள்.
அவள் சொல்லும்போதே வீரையாவின் வாயில் நீர் ஊறியது.
சுவைத்துப் பார்த்துவிட்டு, "அருமையா இருக்கே!" என்றார்.
இரண்டு மூன்று நாள்
வீக்கம் வாடி வலியும் குறைந்துவிட்டிருந்தது.
எழிலரசி மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப்
கூடையில் சாணத்தை அளவாக அள்ளிக்கொண்டு வயலுக்குச்
சென்றாள்.
வாய்க்கால்கள்
பச்சைப் பசேல் என்றிருந்த வயல்கள்
கிடந்தன. ஆடு மாடுகள் தரையோடு தரையாக
கதிர் அறுத்து நைந்த தாளையும், காய்ந்த புல்லையும் கவலை
யோடு மேய்ந்துகொண்டிருந்தன.
அக்காட்சியைப் பார்த்தபடி
போய் நிலத்தில் கொட்டி உதறிவிட்டுத் திரும்பினாள்.
வாய்க்காலில் கிடந்த பனம்பாளைகளையும், மட்டைகளையும்
எடுத்துக் கூடையில் வைத்துக்கொண்டு வீடு
சமையற்கட்டில் கொண்டுவந்து போட்டுவிட்டு தீப்பெட்டியைத்
தேடிப் பார்த்து எடுத்தாள். அது
பனஞ்சல்லடையை எடுத்துச் சுருட்டிக்கொண்டு அடுத்த வீட்டில்
போய் தீ எடுத்துக்கொண்டு வந்து அடுப்பில்
*****
கேழ்வரகு மாவை எடுத்தாள். நீர்விட்டுக் கரைத்தாள் மாவு
கட்டிபடாமல் கரைந்ததும் கூழ்ச் சட்டியை எடுத்து அடுப்பில்
வைத்துக் கிண்டினாள்.
கரைக்கும் போது வெள்ளையாக இருந்தது மாவு. அடுப்பில்
வைத்துக் கிண்டியதும் சிவப்பாக மாறி இறுகியது. மேலும் இறுக
சிறுகச் சிறுக வரமாவைத் தூவிக் கிண்டினாள்.
கூழ் இறுகியது.
தம் மாமனார் சாப்பிடும் வட்டியில் இரண்டு அகப்பை
ஊற்றி அதில் வெல்லத்தை நுணுக்கிப் போட்டு வைத்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 11

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சட்டியில் இருந்த கூழ் ஆறுவதற்கு முன் அகப்பையால் மொண்டு
நீர் இருந்த பானையில் போட்டாள். நீரில் போட்டதும் கூழ்
சிறுசிறு கட்டியாக மாறியது.
வீரையாவும் வீட்டுக்கு வந்தார்.
எழிலரசி கூழை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள்.
வீரையாவிற்கு வெல்லக் கூழ் என்றால் விருப்பம்.
"நீயும் கொஞ்சம் கூழ் வச்சு வெல்லம் போட்டுச் சாப்பிட்டுப்
பாரேன்!" என்றார்.
"வேண்டாம் மாமா!"
"ஏன் அவள் ஏசுவாளேனு பயப்பிடுறீயா?" என்று வினவியவாறு
கூழை வெல்லத்தோடு சேர்த்துப் பிசைந்து வாயில் வைத்தார்.
அச்சமயத்தில் சேங்காய்க்குக் குடிநீர் எடுக்கச் சென்றிருந்த
செங்கமலம் வந்துவிட்டாள். தலையில் சருவம் இருந்தாலும்
அவள் கண்கள் வீரையாவின் கூழ் வட்டியில் இருந்தது. சருவத்தை
இறக்கியபடி, "உங்களுக்கு மூளை இருக்கா? வெல்லம் விக்கிற
விலையில இவ்வளவு போட்டிருக்கிறீங்களே!" என்றாள்.
கூழ் தொண்டையில் சுட்டது! செங்கமலத்தின் பேச்சும் அவர்
நெஞ்சில் சுட்டது.
"சாப்பிடும் போதாகிலும் உன் வாயைக் கொஞ்சம் அடக்கி
வையிடி!" என்று சினம் மேலிடச் சொன்னார்.
தனக்கு எங்கே பேச்சுக் கிடைக்கப்போகுதோ என்று எழிலரசி
பயந்து கொண்டிருந்தாள்.
"கூழ் கிண்டிட்டா போடி! போய்த் தண்ணீர் கொண்டாந்து
குழுதாடியில் ஊத்துடி" என்றாள் செங்கமலம்.
எழிலரசி கூழ் கிண்டிய பானை காய்ந்து விடாமல் இருக்கச்
சிறிது நீர் ஊற்றி வைத்துவிட்டு குடத்தை எடுத்துக்கொண்டு
கிளம்பினாள்.
செங்கமலம் தலையில் சுற்றி வைத்திருந்த சும்மாட்டை உதறி
விட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
அஞ்சல்காரரின் மிதிவண்டி மணி ஒலித்தது.

112 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


செங்கமலம் விரைந்து சென்றாள், மடலை வாங்கிக்கொண்டு
கூழ் சாப்பிட்டுக்கொண்டிருந்த வீரையாவிடம் வந்தாள். "வாணன்
எழுதி இருக்கிறான் போலிருக்குப் படியுங்க!" என்றாள்.
"கொஞ்சம் பொறு சாப்பிட்டுட்டு வந்திடுறேன்!" என்று சலிப்
போடு சொன்னார்.
செங்கமலத்திற்கு உடனே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்
போல் இருங்க்தது!
"சுருக்காக் குடிங்க! பயல் ரொம்ப எழுதியிருக்கிறாள் போலிருக்கு!"
என்றாள்.
"என்ன எழுதி இருப்பானு எனக்குத்தெரியும்!
இன்னும்
வேலை கிடைக்கலே, செலவுக்கு முடையா இருக்கு, பணம்
அனுப்பி வைங்கனு எழுதி இருப்பான்"
"அதான் அனுப்பிட்டோமே!"
வீரையா கூழ் அருந்தியதும் கடிததைப் பிரித்துப் படித்தார்.
கடிதம் இருவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
கடிதம் தீட்டிக்கொண்டு செவிமடுத்த செங்கமலத்தின்
தலையும் சுற்றியது. அடுத்த நொடியே காரணம் இல்லாமல்
இப்படி எழுதமாட்டான்" என்று முடிவுக்கு வந்தாள்.
ஒரு நொடி சிலையாக நின்ற வீரையாவும் உணர்வு பெற்று,
"என்னடி. உன் மகன் இப்படி எழுதி இருக்கிறான்? பட்டணத்தில்
எவளையும் இழுத்துக்கிட்டுத் திரியிறானோ? என்றார்,
"ஆமா, எதுக்கெடுத்தாலும் அவன் மேலேதான் குத்தம்
சொல்லுவீங்க! ஏன் உங்க மருமக மேலே குத்தம் இருக்காதே!
கலியாணம் ஆன மறுநாளே எனக்கு அவமேலே சந்தேகம்!
அது சரியாகப் போச்சு! கலியாணம் பண்ணி ரெண்டாம் நாளே
பயல் பட்டணத்துக்குப் போயிட்டானே ஏன? இவ
சிங்கப்பூருல
ஏதோ தப்புப் பண்ணி இருக்கா! அது அவனுக்கு எப்பயோ
தெரிஞ்சு போச்சு! அதான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றான்!
எனக்குத் தெரிஞ்சா நான் எனன செய்வேன் தெரியுமா, உங்க
மருமகளை..." எனறு நாக்கைக் கடித்தாள்.
"வாயை மூடுடி! பொண்ணைப் பத்தி ஏதாகிலும்
பேசினே, உன் வாய் அழுகிப்போயுடும்!" என்றார் வீரையா.

சிங்கை மா. இளங்கண்ணன் 113

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நான் வாயை மூடிட்டாப்போல உண்மையை மறைக்க
முடியுமா? இவ மேலே தப்பு இல்லேனா அவன் ஏங்க உப்படி
எழுதணும்?" என்றான்.
ஊருண்ணிக்குச் சென்றிருந்த எழிலரசியும் திரும்பிவிடடான்.
"சரி சரி, வாயை மூடு!" என்றார்.
எழிலரசி குடத்தை மெதுவாக இறக்கி வைத்தாள்.
அவளைப் பார்த்திக்கொண்டிருந்த வீரையா மனம் நெலிழ்ந்தது,
வாணன் எழுதியிருப்பதை எப்படிச் சொல்வது? பெற்றவர்களிடம்
சொல்லலாம் என்றாலும் அவர்களும் இங்கே இல்லையே! என்று
அவர் மனத்தில் ஓடியது

114 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


19

முத்தம்மாள் மாட்டுக் கொட்டகையைக் கூட்டிப் பெருக்கி


விட்டு, "படிச்சபொண்ணு ஒரு கடுதாசி கூடப் போடாம
கட்டிகொடுத்துட்டா பொண்ணாப் பிறந்ததுகள *****
மறந்துடுங்க!" என்று முணுமுணுத்துக் கொண்டே வீட்டை
நோக்கி நடந்தாள்.
வீட்டை நெருங்கும்போது மங்கையர்க்கரசி, "அம்மா...
அம்மா..." என்று முனகியது கேட்டது.
முத்தம்மாள் பதற்றத்துடன் உள்ளே சென்றாள்.
அவள் முகத்தைப் பார்த்ததும், " அத்தே! அடிவயித்தே
அத்தே!" என்றாள் மங்கயார்கரசி அவளுக்கு மேல் மூச்சு
கீழ் மீச்சு வாங்கியது.
மங்கயர்கரசியின் அடி வயிற்றை முத்தம்மாள் தடவிப்
பார்த்தாள், பிள்னை முண்டியது! உடனே சென்று கருக்குப்
போட்டுக்கொண்டு வந்து குடிக்கச் சொன்னாள்.
*****
"இது பேறுகால வலிதான்! இப்ப நான் எப்படி கூட்டிக்கிட்டுப்
போவேன்? மலாயும் நல்லாப் பேசத் தெரியாதே!" என்று
முணு
முணுத்தவாறு வெளியே சென்றாள்.
மண் சாலையில் ஓடிப்போய் நின்று, "மரகதம், மரகதம்!"
என்று
குரல் கொடுத்தாள். மறுமொழியில்லை.
துரும்பி வந்த அலமாரியைத் திறந்து அடையாள அட்டையை
எடுத்தாள், செலவுக்குக் காசு எடுத்து வெற்றிலைபாக்குப் பைக்குள்
திணித்துக்கொண்டும். மங்கயர்க்கரசியை இடுப்போடு அணைத்துப்
பிடித்துக்கொண்டும் வாசலிக்கு வந்தாள்.பால் குப்பிகனின்
ஒலி கேட்டது.
"உன் மாமாவும் வந்துட்டாரு! இனிமே கவலை
இல்லை! நீ
தைரியமா இரு!" என்று சொல்லியவாறு மிதி வண்டியில் இருந்து
இறங்கிய அண்ணாமலையைப் பார்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 115

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"என்ன அப்படிப் பார்க்குறீங்க? இனி வீட்டுல கொஞ்ச
னேரம்கூட வச்சிருக்கக் கூடாதுங்க, ஓடிப்போய் டாக்சி பிடிச்சுக்
கிட்டு வாங்க!" என்றான்,
அப்போது சீனா தோட்டத்துப் பக்கம் இருந்து டாக்சி வந்தது
மங்கையர்கரசியும் முத்தம்மாளுயும் ஏறிக்கொண்டனர்.
டாக்சி விரைங்க்தது.
மாட்டுத் தொழுவத்திற்குக் கீழே 'பாசாப் பக்கம் சென்றிருந்த
மரகதம் பார்த்து விட்டாள். குரல் கொடுத்தபடி ஓடி வந்தாள்.
அவள் கூப்பிட்டது யார் காதிலிம் விழவில்லை.
மேட்டில் ஏறியதும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பார்த்தாள்,
யாரும் கண்ணில் படவிலை! ஊர்த்யும் தெரியவில்லை.
ஒரே அமைதியாக இருந்தது.
கன்றுக்குட்டிகள் காதுகளை விறைப்பாக உயர்த்தி அவளைப்
பார்த்தபடி புல் தின்றுகொண்டு நின்றது, அவளுக்கென்ன
செய்வதென்றே புரியவில்லை, மகப்பேற்று மருத்துவனைக்குத்
தான் போயிருக்கிறார்கள் என்று ஊகித்துக்கொண்டு நிற்கும்
போது பால் கொண்டு சென்றிருந்த முகிலன் சோர்ந்த முகத்தோடு
வந்து 'மிதிவண்டியை நிறுத்தினான்.
"தங்கச்சிய 'கண்டோங் கெர்போவு'க்குக் கொண்டு
போயிருகிறாங்க!" என்றாள்.
"எப்போதும்மா?"
"இப்பத்தான்!"
இருவரும் விரைந்தனர், எதிரே புல்வெட்டச் சென்றிருந்த
வேன் வந்து கொண்டிருந்தது, வண்டியை வேலு ஓட்டிக்கொண்டு
வந்தான்.
முகிலனையும், மரகதத்தையும் பார்த்துவிட்டு வண்டியை
நிறுத்தினான்.
"என்ன, இன்னிக்கு இவ்வளவுவெள்ளென வந்துட்டே! எங்க
அவரு?" என்று மரகதம் வினவினாள்.
"யாரு மாணிக்கமா? அவன் பால் கொடுத்துவிட்டு வரும்
போது அவனோட கூட்டாளி வந்தான்! ரெண்டு பேரும் சேர்ந்து
போயிட்டாங்க! புல் வெட்ட வரலே! அதான் நானும் நேரத்

116 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தோட வந்துட்டேன், அண்ணாமலை ஐயாவைத்தான் கூட்டிக்
கிட்டுப் போகணும்" என்றான்,
மரகதம் பெருமூச்சு விட்டாள்.
"நீங்க இரண்டு பேரும் இப்ப எங்கேம்மா போறீங்க?"
"மங்கையர்கரசியைக் கண்டங் கெர்போ மருத்துவமனைக்குக்
கொண்டு போயிருக்கிறாங்!"
"அப்படியா? வண்டியில் ஏறிக்கங்க!" என்றான்.
அவர்கள் ஏறிக் கொண்டதும் வேலு வண்டியை வளைத்து
ஒடித்துத் திருப்பினான். பின்பக்க உருளைகள் 'வில்' என்று ஒலி
எழுப்பிக்கொண்டு கிளம்ப வண்டி குலுக்கிலிட்டு விரைந்தது.
மறுநாள், முத் ம் ாள் மாடுகளுக் ு
அள்ளி போட்டிருந்தாள்.
மணியும் மூன்றரைக்கு
புல் வெட்டச் சென்றவர்கள் வரவில்லை.
முனியனை அழைத்துக்கொண்டு முத்தம்மாள் பால்
சென்றாள்,
இரண்டாவது
வேன் வரும் இரைச்சல் கேட்டது,
"யாருட்டு வேனுடா?" என்று வினவினாள்.
"நம்ம வேனுதாம்மா' என்றாள்." முனியன்.
சரியாகக்கூடப் பால் கறக்காகல், "கன்னுகுட்டியை
விடு!" என்று சொல்லிவிட்டு எழுந்தாள், வானியில்
வடிகட்டும் பானையில் ஊற்றிவிட்டு விரைந்தாள்.
அண்ணாமலையும் வேலுவும் வண்டியை விட்டுக்
போய் இறங்கினர்.
"சேதி தெரியுமா?"
"என்னனு சொன்னாத்தானே தெரியும்! என்றார்
"முருகையா அண்ணன் பால் கொடுத் ுட் ு வரும் போது
மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்! அவருக்குப் பின்னாலே
சிங்கை மா. இளங்கண்ணன்

117

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


காருல வந்தவங்க பாத்துட்டு தூக்கிக்கிட்டுப் போய் மருத்துவ
மனையில விட்டுட்டு, இங்கேயும் வந்து சொல்லிவிட்டுப் போறாங்க
முகிலனும் மரகதமும் பாக்கப் போயிருக்கிறாங்க" என்றாள்.
"அப்படியா?" என்றான் வேலு. அவன் முகத்தில் கருமை
படர்ந்தது.
"எந்த மருத்துவனை?" என்று அண்ணாமலை நிதானமாக
வினவினார்.
"பெரிய மருத்துவமனையாம்!" என்றாள் முத்தம்மாள்.
*****சிந்தித்தவாறு,"...வேலு நீ போய் பாலைக்
கற, போகும்போது எடுத்துக்கிட்டுப் போயிடுவோம்!" என்றார்.
அவன், "சரி!" என்று சொல்லிவிட்டு ஒடினான்.
அண்ணாமலை விரைந்து சென்று எஞ்சிய மாடுகளில் பால்
கறந்து பால் அறையில் கொண்டுவந்து வைத்தார்.
"இந்தக் கப்பிகளில் தண்ணி கலக்காமல் அடைச்சுவை. மீதம்
உள்ள பாலில் ஒரு சிப்புத் தண்ணி கலந்து அடைச்சுத் தனியா
வச்சிடு! எனக்கு வயித்தப் பசிக்குது. நான் போய்க் குளிச்சிட்டு
வந்துடுறேன்!" என்று அண்ணாமலை கிணற்றடிக்கு ஒடினார்.
அவர் குளித்துவிட்டு வருவதற்கும், முத்தம்மாள் பால் குப்பிகளில்
அவர் சொல்லியபடி பால் அடைத்து முடிப்பதற்கும் சரியாக
இருந்தது.
அண்ணாமலைக்குச் சோறு எடுத்து வைத்தாள். சோறு கறி
எல்லாம் ஆறிவிட்டிருந்தது. மணி நாலுக்கு மேல் ஆகிவிட்டது.
வேலுவும் வந்துவிட்டான்.
"பால் கறந்துட்டியா?"
கறந்து எனக்குத் தெரிஞ்ச வாடிக்கைகளுக்கும் அடைச்சு
வச்சிட்டேன்!" என்றான்.
"நல்லதாப்போச்சு! சரி, நீ சாப்பிடு!" என்றவாறு சோற்றை
அள்ளி வாயில் வைத்தார்.
வேலுவும் அமர்ந்தான். முத்தம்மாள் சோறு எடுத்து வைத்தாள்.
சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் வேனில் உள்ள புல் கட்டு
களை அதே இடத்தில் இறக்கிப் போட்டுவிட்டுப் பால் பானை

118 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


களையும், பால் குப்பி வைக்கும் பைகளையும் வண்டியில் எடுத்து
வைத்தனர்.
"வேலு, மணி நாலே முக்கால் ஆயிடிச்சு, மாணிக்கத்தை நம்ப
முடுயாது. சைக்கிளையும் வேனுல தூக்கி வச்சுக்கிட்டுப் போனாத்
தான் திரும்பி வரும்போதாகிலும் கிட்டத்தில் உள்ள வாடிக்கை
களுக்குப் பால் கொடுக்க முடியும்!" என்றார்.
"நானும் அப்படித்தான் நினெச்சேன்!" என்றான் வேலு.
இருவரும் சேர்ந்து மிதிவண்டியைத் தூக்கி வேனுல் வைத்துக்
கொண்டு நகர்ப்பகுதிக்குச் சென்றனர்.
சிற்றுண்டி நிலையங்களுக்கும், அவற்றிற்கு அருகில் உள்ள
வாடக்கைகளுக்கும் பால் வைக்கவே மணி ஐந்தரை ஆகிவிட்டது.
வியர்க்க விறுவிறுக்க கண்டங் கெர்போ மகப்பேற்று மருத்துவ
மனை க்குச்
மங்கையர்க்கரசி படுக்கையில் கிடந்தாள். அவள் முகம்
சோர்ந்திருந்தது.
அவனைப் பார்த்துவிட்டு, அருகே உள்ள தொட்டியில் துணியால்
சுற்றப்பட்டுக் கிடந்த தங்கச்சிலையைப் பார்த்தனர். பிள்ளை
அப்படி இருந்தது. இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.
அவர்களைப் பார்த்துக்கொண்டே படுத்துருந்த மங்கையர்க்கரசி
முகத்திலும் புன்னகை மின்னியது.
"இப்ப எப்படி இருக்கு?" என்று அண்ணாமலை வினவினார்.
"பரவா இல்லே மாமா!"
"கோழி ரசம் வாங்கிகிட்டு வரட்டுமா?"
"வேண்டாம் மாமா!"
"உன் மாமி கோழி ரசம் வச்சுக் கொண்டாந்தாலும் கொண்டு
வருவாள்!" என்றார் அண்ணாமலை.
"இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க!" என்றான் வேலு.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு,"சரி நாங்க வருறோம்!"
என்றார் அண்ணாமலை.
"என்ன மாமா, அதுக்குள்ளே புறப்பட்டுட்டீங்க! இப்பத்
தானே வந்தீங்க!"

சிங்கை மா.இளங்கண்ணன் 119

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"வேலை தலைக்குமேலே கிடக்கு" என்றான் வேலு.
"இந்த மாட்டு வேலையே இப்படித்தான்! சரி போயிட்டு
வாங்க!" என்றாள் மங்கையர்க்கரசி.
இருவரும் விடை பெற்றுக்கொண்டு பொது மருத்துவனனைக்கு
விரைந்தனர்.
மருத்துவனனைத் தாழ்வாரத்து முத்தம்மாள், முகிலன், மரகதம்
மற்றும் உறவினர் சிலரும் நின்றிருந்தனர்.
தொலைவில் செல்லும்போதே முத்தம்மாலைப் பார்த்துவிட்ட
அண்ணாமலை மனத்தில் 'வீட்டில் இருந்து இங்கே எப்படி
வந்தாள்? வழி எப்படிக் தெரிந்தது? மங்கையர்க்கரசியைப்
பார்க்காமல் வந்திருக்கிறாளே என்று ஒடியது. கால்களும் ஒடின.
நெஞ்க நெருஞ்க அழுகுரல் கேட்டது. அண்ணாமலையும்,
வேலுவும் நெஞ்சம் பதைபதைக்க நெருங்கினர்.
அவர்களைக் கண்டதும், " அண்ணே, நம்மையெல்லாம்
போயிட்டாரு அண்ணே! வேலு, ஐயா, போயிட்டாருப்பா!'
என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு நெஞ்சில் அடித்துக்
கொண்டு கோவென அழுதாள்.
முகலன் ஒரு மூலையில் விக்கிவிக்கி அழுதுகொண்டிருந்தான்.
வேலுவிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது. கைக்
குட்டையை வாயில் வைத்து பொங்கிவந்த அழுகையை அடக்கிக்
கொண்டாண்.
மலை துன்பம் வந்தாலும் நிலை தடுமாறாத
அண்ணாமலையுன் கண்களிலும் கண்ணிர்.

120 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


20

புல் வெட்டப் போகாமல் காலையிலேயே வெளியில் சென்றிருந்த


மாணிக்கத்தின் கட்டை, தாழ்வாரத்தில் கிடந்த நீல மேசைமீது
கிடந்தது.
இருளும் சூழ்ந்துகொண்டிருந்தது.
"நீங்க போய் புல் வெட்டுங்க! நான் போயிட்டுக் கொஞ்ச
நேரத்தில் வந்துடறேன்னு சொன்னேன்! அவரு என்னனா
நேரா வந்துட்டாரு. நான் இந்தக் கடலெல்லாம் அலஞ்சிட்டு
இங்கே வந்தா வீட்டுல யாரையும் காணோம்!அவரையும் காணோம்!
இதென்ன வீடா? அவதான் வயித்துப் பிள்ளைக்காரியாச்சே!
அவளாகிலும் வீட்டுல இருக்கிறது இல்லே! அம்மாவுக்குத்தான்
மூளை எங்கே போச்சு? அவங்ககூட ***** வீட்டுல
ம்... எல்லாம் பொம்பளைங்க காலமாவுல இருக்கு!" என்று
ஊறியபடி படுத் ிருந்தான்.
"ஆமா, இந்த
அதையும் வண்டியிலே ஏத்திக் கொண்டாந்து போட்டிருக்
கிறாரே! அஞ்சு ஆறு கட்டு வெட்ட
பதினைஞ்சு கட்டு வெட்டியுருக்கிறாரே! அவரும் நம்ம பாதையில்
இறங்கிட்டாரோ...!" பேசிக்கொண்டே கன்னத்தில் அடித்துக்
கொண்டான்.
"ஏய்
சேன்னா உனக்கும் மயக்கம் வந்துடும்! வேறு யாரையாகிலும்
போய் கடி! விளக்கு வைக்க ஆனையும் காணோம்!"
சொல்லும்போது 'மா...மா...' என்று மாடுகள் கத்தின.
"என்ன மாடு கத் ு! மேய்ச்சலுக்குப் போனது வருதோ!"
என்றவாறு எழுந்தான். உலகம் தன் அச்சில் சுற்றாமல்
மாறிச் சுற்றியது போல் இருந்தது அப்படித் தட்டுத்தடுமாறி வெளியே
வந்தான்.
சிங்கை

121

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மாடுகள் வந்தன!
முனியன் மாட்டுக்கு முன்னால் ஒடிவந்து மாட்டுக்
கொட்டகைக் கதவைத் திறந்தான். மாடுகள் உள்ளே சென்றதும்
இருட்டையும் பொருட்படுத்தாமல் மாடுகளைக் கட்டத்
தொடங்கினான்.
தட்டுத் தடுமாறியபடி கொட்டகைக்கு வந்த மாணிக்கம்.
"டேய் முனியா வீட்டுல யாரையும் காணோமே எங்கேடா
தொலைஞ்சு போயிருக்கிறாங்க?" என்றவாறு பலகையில் கால்
எடுத்து வைத்தான்.
முனியன் மறுமொழி சொல்வதற்கு முன் மாட்டுச் சாணம்
வழுக்கி விட்டது. மாணிக்கம் மல்லாக்க் விழுந்து விட்டான்.
முனியன் மாடு கட்டுவதை விட்டுவிட்டு ஒடிவந்து கை கொடுத்துத்
தூக்கினான்.
"பாருடா விளக்குப் பத்தவைக்காமப் போயிட்டாங்க!" என்ற
வாறு தட்டுத் தடுமாறி எழுந்தான்.
ஊர்தியின் விளக்கொளி பட்டு கண்கள் கூசின.
வேன் விளக்கு வெளிச்சத்திலேயே*****
மாணிக்கத்தின்
*****பார்த்துவிட்ட முத்தம்மாளுக்குக் குருதியில் சூடேறியது. "டேய்
நீயும் ஒரு ஆளுன்னு ஏண்டா உயிரோடு
சினத்தோடு சொன்னான்.
அவன் தள்ளாடி
தான். என்னை மனுசன்னு நினெச்சிருந்தா வேலு அண்ணே
புல்லு வெட்டுற இடத்துல நிக்காமே வந்துருப்பாரா?" என்றான்.
மரக்தம் அழுதபடி தம் வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டை அடைந்ததும் வேலு தன்னிடம் உள்ள திறவுகோலை
எடுத்துக் கதவைத் திறந்தாள். வீடு ஒரு இருட்டாக்
பையிலிருந்து தீப்பெட்டியை எடித்துப் பற்றவைத்தான். விளக்கு
இருக்கும் இடம் தெரிந்தது.
மரகதம் அழுகையை நிறுத்தவில்லை.
"இனிமே நான் இந்த மூலையின்.இருக்க வேண்டியவதான்
என்று தலையி அடித்துக்கொண்டு அழுதாள்.
நினைவுகளின் கோலங்கள்

122

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முத்தம்மாள் ஆறுதல் கூறினாள்.
மாணிக்கம் தட்டுத்தடுமாறி வந்துவிட்டான். மரகதம் அழுவதைப்
பார்த்துவிட்டு "ஏன் அத்தே அழரீங்க?" என்று வாசல் நிலையைப்
பிடித்துக்கொண்டு கேட்டாள் நேராகவும் உறுதியாகவும் நிற்கும்
வாசல் நிலையைப் பிடித்துக்கொண்டு நின்றாலும் அவன் நிலை
பழைய நிலைதான்.
மரகதம் வாய்விட்டு அழுதாள்.
வேலு அவன் கையைப் பற்றி வெளியே அழைத்துக்கொண்டு
வந்து நடந்ததைச் சொன்னான்.
அதை செவிமடுத்தும் மாணிக்கம் தலையில் சம்மட்டி
கொண்டு அடித்தாற்போல் இருந்தது. மயக்கம் தெளிந்ததைப்
போன்ற நிலை "கடவுளே! நான் விவரம் புரியாமல்
என்னென்னவோ நடந்திருக்குதே!" என்றவாறு மீண்டும்
மரகதத்தை பார்க்க ஓடினாள்.
மரகடதம் தலையைக் கீழே
:அத்தே! என்றாள்.
அவள் விக்கி
மறு நாள் காலை.
அண்ணாமலை ஆளுக்கொரு வேலை
வேலு வாழைக்கன்று தென்னங்கீற்று வெட்டி
மாணிக்கத்தின் நிலை அன்று சரியாக இருந்தது.
அருகில் உள்ள சீனியரின் கார்கறி தோட்டத்தில் வளர்ந்து
கிடக்கும் புல் வெட்டிவரச் சென்றாள்.
முனியன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல
அவனும் முத்தம்மாளும் இரண்டு மாட்டுத் தொழுவங்களிலும்
உள்ள சாணத்திய வழித்துப் போட்டு விட்டு
போட்டனர்.
வயிறு புடைக்
தவணியயில் உள்ள புல்லை சீண்டிக்கூடப் பார்க்காமல்
அசைப்போட்டுக் கொண்டிருந்தனர்.
சிங்கை மா.இளங்கண்ணன்

123

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அண்ணாமலையும் முகிலனும் செய்ய வேண்டிய
வேலைகளைச் செய்து முடித்துவிட்டுச் சடலத்தை
மருத்துவமனையில் பிணக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச்
சென்றிருந்தனர்.
விட்டில் ஒரே கூட்டம்.
ஒரு பக்கம் அழுகுரல் ஆட்சிபுரிந்தது.
தம் முதலாளி இறந்ததற்காக மேய்ச்சலுக்கு போகாமல்
கட்டுத்துறையில் கிடந்த மாடுகள் இரக்கத்தோடு வீட்டைப்
பார்த்தனர் அவற்றின் கண்களிலும் நீர் துளிர்த்து விட்டிருந்தது.
கேதம் கேட்க வந்திருந்தவர்களுள் சிலர் மாடுகளைப்
பார்த்தனர்.
"அது நாலு சிப்பு கறக்கும்!" என்றும்
"அது குறைஞ்சது எட்டுச் சிப்பாகிலும் பால் கறக்கும்
என்றும் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசிக்கொண்டதை செவிமடுத்துவிட்டு துக்கம்
காணவந்த இடத்தில் இப்படியும் பேசிக்கொண்டிருகிறார்களே
மாடுகளாகிய நமக்குள்ள இரக்க உணர்வுகூட இவர்களுக்கு
இல்லையே! எனப்தைப் போல் ஒரு மாடு அவர்களை ஏறிட்டுப்
பார்த்தது.
நேரம் நெருங்கிகொண்டிருந்தது.
சடங்குகள் முடிந்ததும் சடலத்தை வண்டியில் ஏற்றினர்
வண்டி மெல்ல நகர்ந்தது.
அழுதழுது கண்ணீர் வற்றி உடல் சோர்ந்துவிட்டிருந்த
மரகதத்திற்கு உடலில் தெம்பும் கண்ணீரும் எங்கிருந்து வந்ததோ
தெரியவில்லை.
"போறிங்களா? என்னை விட்டுவிட்டுப் போறீங்களே! நான்
என்ன செய்வேன் !" என்று தலைவிரிகோலமாக
பின்னால் ஓடினாள். வண்டிக்கு பின்னால் சென்றவர்களுள்
இரண்டு மூன்றுபேர் அவளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக்
கொண்டனர் அவள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள்
இரக்கமற்ற பிணவண்டி சற்று தொலைவு மெதுவாகச்
சென்றபின் விரைந்து சென்றது.

124 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மரகதம் மயக்கமுற்று வி\ழுந்தாள்
மாலை மணி ஐந்தாகி ஐந்தரையும் ஆகிவிட்டது.
மங்கையர்க்கரசிக்கு ஒரே குழப்பம்.]
"நேத்து மாமாவும் வேலு அண்ணனும் வந்திருந்தாங்க வந்து
கொஞ்ச நேரங்கூட நிக்கலே உடனே திரும்பிப் போயிட்டாங்க
அதுக்குப் பிறகு யாருமே வரலீயே மத்தியானம் பார்வை
நேரத்தில்கூட வந்து பார்க்கலீயே இப்போது மணி ஐந்தரை ஆயிடிச்சே
யார் வந்தாலும் வரவிட்டாலும் அப்பாவும் அம்மாவும் அத்தையும்
வராமல் இருக்கமாட்டங்களே என்று முணு முணுத்துக்
கொண்டாள்.
"என்னமோ ஏதோ!" என்ற பயம் வெறு அவனைக் குடைந்து
கொண்டிருந்தது.
"மங்கையர்க்கரசி எனும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
முத்தம்மாள் படுக்கையை நெருங்கிவிட்டாள். அவள் முகம்
வாடியிருந்தது.
"ஏன் அத்தே முகம் வாடி இருக்குது
"வெயில் கொளுத்துதே!"
"அம்மா அப்பா அண்ணன் யாருமே வரலீயே ஏன் அத்தே?"
என்று கேள்வி கேட்டாள்.
"நீ எப்படி இருக்கிறே அதை முதல்ல சொல்லு!" என்ற
முத்தம்மாள் தொட்டியில் கிடந்த பிள்ளையைப் பார்த்தாள்
"என் கண்ணு . " என்று செல்லமாகச் சொல்லிவிட்டு புன்னகை
பூத்த முகத்தோடு துணியில் பொதிந்திருந்த பிள்ளையைத்
தூக்கினாள்.
"எனக்கு ஒண்ணுமில்லை அத்தே நீங்க ஏன் நேத்து வரலே?"
"இப்ப அதுக்கென்ன செய்யச் சொல்லுறே மாடு கன்னு
வச்சிருக்கிறவங்க நினைச்ச நேரத்தில் நினெச்ச இடத்துக்குப்
பின் போக முடியுமா என்ன? அது சரி எப்பப் பேரு
வாங்க!" என்றாள்.
"இப்ப வெட்டிடுவோம்ன்னு சொன்னாங்க!"
"அப்படியா என்றவாறு தான் வாங்கிச் சென்றிருந்த கோழிரசக்
கூப்பியை எடுத்துத் திறந்தாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 125

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அப்போது அங்கு தலைமைத் தாதி வந்தாள் மங்கையர்க்
கரசியிடம் மருந்தகக் குறிப்பு அட்டையும் மடலையும்
கொடுத்தப்படி பக்கத்தில் இருக்கும் தாய் சேய் நல நிலையத்தில்
இதை கொண்டுப்போய் கொடுங்கள் அங்கிருந்து பார்வையிட
வீட்டுக்குத் தாதி வருவாங்க! என்றாள்.
மங்கையர்க்கரசி வாங்கிக்கொண்டு 'நன்றி "
பிறகு வாடகை ஊர்தியில் வீட்டுக்கு விரைந்தனர் வண்டி
விட்டை நெருங்கியது வண்டிக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த
மங்கையர்க்கரசி வாழையிலை தென்னங்கீற்றுகள் கிடந்ததையும்
வீட்டு ஓரத்தில் புல்தரை நைந்துவிட்டிருந்ததையும் பார்த்துவிட்டு
"இதெல்லாம் என்ன அத்தே? என்று வினவினாள்.
"ஒண்ணுமில்லை என்று முத்தம்மாள் மறுமொழிந்தாள்.
வண்டி நின்றது.
"மெல்ல பார்த்து இறங்கு!"
அவள் மெல்ல இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள் அவளுக்குக்
குழப்பமாக இருந்தது.
இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
முத்தம்மாள் கையிலிருந்த பிள்ளையை மெத்தையில் கிடத்தினாள்.
மங்கையர்க்கரசி பிள்ளைக்குப் பக்கத்தில் மெத்தையில் அமர்ந்தாள்.
"எங்கத்தே அம்மா?"
"இப்பத்தானே வந்தோம்! அதுக்குள்ளே அவங்களுக்கு எப்படித்
தெரியும்?"
"வந்திட்டோம்ன்னு போய்ச் சொல்லுங்கத்தே!"
"அவசரப்படதே சொல்லலாம்"
"என்னத்தே இப்படிச் சொல்லுறிங்க ?அம்மா பிள்ளையைப்
பார்க்க எவ்வளவு ஆசையா இருப்பாங்க!"
"இருக்கட்டும் இப்ப என்ன பிள்ளை எழுந்து ஓடவா போகுது!
முதலில் உனக்கு வெந்நீர் போடணும் கறி ஏதாகிலும் வைக்கணும்!"
என்றாள் முத்தம்மாள்.
அப்போது அண்ணாமலை பேச்சுக்குரல் கேட்டது. வெளியே
வந்து பார்த்தாள்.

126 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இடுகாட்டிற்குச் சென்றிருந்தவர்கள் வந்து கொண்டிருந்தனர்
அண்ணாமலைதான் முதலில் வந்தார்.
முத்தம்மாள் விரைந்து நடந்தாள்.
"என்னங்க உங்களைத்தானே!"
"என்ன?"
"நீங்க போன பிறகு மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டேன்
முனியன் ஓட்டிக்கிட்டுப் போனதும் நான் குளிச்சிட்டு கண்டங்
கொபோவுக்கு போனேன்! அவங்க மங்கையர்க்கரசியை
பேரு வெட்டி விட்டாங்க நான் இப்பக்
கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் வந்தேன் நல்லவேளை
கொஞ்சம் முந்திக்கிட்டேன். அப்படி இருந்தும் உங்க மருமகள்
இங்கே கிடக்கிறதை எல்லாம் பார்த்துட்டு என்ன என்னனு
நச்செரிக்கிறாங்க?"
"சொல்லிட்டியா?"
:இல்லீங்க!"
"இப்ப சொல்லாதது நல்லதுதான் முதலில் ஆகவேண்டியதைப்
பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன் பிறகு சொல்
லலாம் என்றார்.
"சரிங்க என்றாள் முத்தம்மாள்
இடுகாட்டிற்குச் சென்றிருந்தவர்கள் நோகக் குளிக்கச் சென்றனர்.
குளித்துவிட்டு வந்ததும் முருகையா படத்திற்கு முன் ஏற்றி
வைத்திருந்த குத்துவிளக்கின் முன் முகிலனும் மற்றவர்களும்
விழுந்து கும்பிட்டனர்.
மூலையில் சோகமாக இருந்த மரகதம் அக்காட்சியைப் கூர்ந்து
பார்த்தாள் கண்ணீர் பார்வையைத் திரை போட்டு
"கண்ணுக்குக் கண்ணா இருந்த நம்மை வாழவச்ச தெய்வத்தைக்
கொண்டுபோய் வச்சிட்டு வந்திட்டியடா? என்று எழுந்து
முகிலனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். முகிலனும்
அழுதான்.
"அதோ யாரோ அழுகிறதப்போல் இருக்கே யாரத்தே என்றாள்.
"நீ வா குளிக்க!"
"எனக்கு மனம் பதறுது அத்தே இதுக்கு முன்னால் இப்படி
இருந்ததில்லை அத்தே!"

சிங்கை மா.இளங்கண்ணன் 127

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கையைப்பிடித்து கூட்டிப்போய் வெந்நீரில் குளிப்பாட்டினாள்.
பிறகு தலைகக்கு சாம்பிராணி புகைக்காட்டிவிட்டு சாப்பாடு
கொடுத்தாள்.
அண்ணாமலையும் வேலுவும் வந்தனர் அவர்கள் எல்லோரும்
போலியாகச் சிரிக்க முயன்றனர்.முடியவில்லை.
சரி வா உன் அம்மாவைப் பார்த்துட்டு வரலாம் என்றார்
அண்ணாமலை
"அம்மாவுக்கு என்ன மாமா? ஏன் அவங்க இங்கே வர
மாட்டாங்களா?" என்றாள்.
ஒன்றுமில்லை நீ வாயேன்!" என்றார்
மங்கையர்க்கரசிக்கு ஒன்றும் புரியவில்லை குழம்பிய மனத்தோடு
மெல்ல எழுந்தாள்.
அவள் கையில் இரும்புத் துண்டு கொடுக்கப்பட்டது. இருட்டில்
போவதால் காற்று கறுப்பு ஏதாகிலும் வரும் என்ற அச்சத்தில்
கொடுத்தனர் அவள் மெல்ல நடந்தாள் அவள் நடைகேற்ப
மற்றவர்களும் அடிமேல் அடியெடுத்து வைத்தனர் அவள்
கையை முத்தம்மாள் பிடித்திருந்தாள் வேலு கைவிளக்கை அடித்துக்
கொண்டு நடந்தான்.
மரகதத்தின் வீட்டை நெருங்கி விட்டனர்.
மங்கையர்க்கரசி வாசலை அடைந்ததும் உள்ளே பார்த்தாள்
முருகையா படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் படத்திற்கு
பக்கத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அக்காட்சியைப்
பார்த்ததும் அவள் நெஞ்சில் இடி விழுந்தது. "அப்பா..."
என்று ஓட முயன்றாள் முத்தம்மாள் இறுகப்
பிடித்துக்கொண்டதால் ஓட முடியவில்லை.
தாயைப் பார்த்தாள்
பொங்கி வந்த அழுகையோடு அம்மா" என்றாள்
எழுந்து வந்த மரகதம் கட்டிப்பிடித்துக் கொண்டு நம்மை
யெல்லாம் தவிக்க விட்டுட்டு உங்கப்பா போயிட்டாரு என்று
கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.
நான் அப்போதே நினைச்சேன் எதையோ மறைக்கிறாங்கன்னு
நான் நினெச்சது சரியாப் போச்சு!:"

128 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


21

மறுநாளுக்கு மறுநாள்
காலை மணி ஒன்பதரை ஆகிவிட்டது.
மாட்டுக் கொட்டகையைக் கழுவிட்டு மாணிக்கமும்
முத்தம்மாளும் பசியாற வந்தனர் அப்போது அஞ்சல்காரனின்
மிதிவண்டி ஒலி கேட்டது
முத்தம்மாள் திரும்பிப் பார்த்தாள் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி
எழிலரசியின் ஊரிலிருந்து கடிதம் எழுதி இருக்கின்றாள் என
நினைத்துக்கொண்டு வங்குடா!" என்றாள்
***
மாணிக்கம் நிறத்தை பார்த்ததுமே அவள் முகம் மாறிவிட்டது
மகளிடம் இருந்து வரவில்லை என்று புரிந்து கொண்டாள்.
"அப்பாவுக்கு வந்திருக்கும்மா!"
"யார் எழுதி இருக்கிறாங்க?"
"நில அலுவலகத்தில் இருந்து வந்திருக்கு!"
"அது என்னடா புதுப் பேரா இருக்கு! உடச்சுப்பாரு! என்றாள்
மாணிக்கம் பிரித்துப் படித்தான்.
"... வளர்ச்சி திட்டத்திற்குப் பயன்படவிருக்கும்
உங்கள் மாட்டுக் கொட்டகை இருக்கிறது. எனவே அந்த நிலத்தை
மூன்று மாதத்திற்குள் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
மாற்று இடம் சூரோங்கில் ஒதுக்கித் தரப்படும்.."
முத்தம்மாள் பதறிப்போனாள்.
'இந்த இடத்தையும் எடுத்துக்கிறப் போறாங்களா? நான்
அன்னிக்கே சொன்னேன் நெருக்கிக் கட்டிடம் கட்டிக்கிட்டு
வந்துட்டாங்க நமக்கு வேறு இடம் பாருங்கன்னு கேட்டாரா
இப்பத் தலைகு மேலே வந்திடுச்சு மூணு மாதத்திற்குள்ளே

சிங்கை மா.இளங்கண்ணன் 129

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எப்படி வேற இடத்துக்கு போறது! கையில் மடியில் காசு
வேணுமே பொட்டுப் பொடி இருந்தாலும் அடகு வைக்கலாம்னா
அதுவும் இல்லியே என்று ஒப்பாரி வைத்தாள்.
நீங்க ஏம்மா அடிச்சுக்கிறீங்க அப்பா வரவும் சொல்லுங்க
போகும்போது சும்மாவா போகச் சொல்லுவங்க என்றான்
மாணிக்கம்
நீ சொல்லுவேடா உனக்கு எங்கே வருத்தம் தெரியப்போகுது
கடனைக் கப்பிய வாங்கி ஏதாகிலும் செய்யலாம்னாலும் முதல்ல
வாங்கிய மூவாயிரம் வெள்ளி இன்னும் அடைபடலே என்ற
வாறு அவனைப் பார்த்தாள்.
அவன் உடம்பு நடுங்கியது மாட்டுக் கொட்டகையை எடுக்கப்
போறாங்களே என்றோ குளிராலோ அவன் கை கால்கள் நடுங்க
வில்லை. வழக்கம்போல் பயன்படுத்த வேண்டியதைப் பயன்
படுத்தாமல் ஆடின.
"ஏண்டா கை ஆடுது?"
"அதுக்குத்தான் காசு கேட்கிறேன் தரமாட்டேங்கீறீங்களே!
"நீ எங்கூட வந்து கூடமாட வேலை செய்யும் போது புரிஞ்சுக்
கிட்டேண்டா காசு கேக்கப் போறேனு காசு இல்லே போய்ப்
பசியாறு என்றாள்.
"பசியாறின பிறகு கொடுக்குறீங்களா?" என்றாள்.
முத்தம்மாள் அவனை முறைத்து பார்த்தாள்.
"அம்மா நான் உங்களுக்கு ஒரே மகந்தான் என்றுய் குழைந்த
வாறு சொல்லிவிட்டுப் பசியாறச் சென்றான்.
மரகதம் சோர்ந்த முகத்தோடு மடலும் கையுமாக வந்தான்
அந்த மடலை பார்த்ததுமே முத்தம்மாளுக்கு புரிந்துவிட்டது.
"எங்களுக்கும்தான் வந்திருக்கு இன்னும் மூணு மாதத்திலே
இந்த இடத்தை விட்டுக்கொடுக்கணுமாம், என்ன செய்யுறதுனே
தெரியலே" என்றாள்.
"ம்.. இந்த நேரத்தில் இதுவேறயா? ஏந்தான் ஆண்டவன்
இப்படிச் சோதிக்கிறானோ தெரியலே!
தாழ்வாரப்பக்கம் பிள்ளையும் கையுமாக வந்த மங்கையர்க்கரசி
எல்லாம் இது பிறந்த நேரம்!" என்றாள்.

130 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நம்ம தலைவிதின்னு சொல்லு ஏன் பச்சை பிள்ளையை
திட்டுறே என்றபடி மரகதம் அவள் அருகில் சென்றாள் பிள்ளையைப்
பார்த்ததுமே கலங்கி நின்ற அவள் கண்கள் நீரைக் கொட்டியது.
"உன்னைப் பார்க்கக்கூட அவருக்கு கொடுத்து வக்கலேடா!"
என்று தழுதழுத்த குரலில் சொல்லியபடி பிள்ளையை தூக்கினாள்
அவளுக்கு வாய்விட்டு அழ வேண்டும்போல் இருந்தது. துணியை
வாயில் வைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த மங்கையர்க்கரசியின் கண்களும்
விளித்தன.
***
***
"என்னடா?"
"நான் புல் வெட்டப்போறேன் ரெண்டு வெள்ளீ இருந்தாக்
கொடுங்கம்மா!" என்று மெல்லக் கேட்டான்.
அவளுக்கு சினம் வந்துவிட்டது. "ஏண்டா உனக்கு அறிவு
இருக்காடா காசு காசுன்னு உயிரை வாங்குறீயே காசு என்ன
மரத்திலேயாடா காய்க்குது? என்று உரத்த குரலில் கேட்டாள்.
எங்கோ உறங்கிக்கொண்டிருந்த தன்மான உணர்ச்சி அவனுக்கு
விழித்துக்கொண்டது மாமியாரைப் பார்த்தான் பிறகு தாயை
நோக்கி அதுக்கு ஏன் இப்படிக்கத்துறீங்க அதுவ ம் இந்த நேரத்தில்
என்றாள்.
"இந்த நேரத்தில் நீ மட்டும் காசு கேட்கலாமா? அவள் அழுது
கிட்டு இருக்கிறா நீ என்னன்ன குடிக்கிறதுக்குக் காசு அழுங்கிறே
எனக்கிட்டே காசு இல்லே போ!
"அம்மா நீங்க எவ்வளவு சிக்கனமாக சேத்தாலும் பால்காசு
பாலோட தண்ணிக்காசு தாம்மா சேரும் என்றாள்.
"அறிவு உள்ளவன் பேசற பேச்சாடா இது கலியாணம் பண்ணி
ஒரு பிள்ளைக்கு தகப்பனாகி உனக்கு அறிவு இல்லீயேடா
டேய் தண்ணியோட உனக்கு அறிவு நான் உனக்குச்
சல்லியாக கூடத் தரமாட்டேன் என்று
அழுத்தமாக
சொன்னாள்.
மாணிக்கத்தின் குரல் தணிந்து இனி ஏறிப் பேசினால் ஒன்றும்
கிடைக்காது என எண்ணிக்கொண்டு அம்மா குடிக்க

சிங்கை மா.இளங்கண்ணன் 131

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கேக்கலம்மா? புல் வெட்ட போற இடத்தில் தாகமா
செண்டோல் குடிக்கலாம்னு கேக்கிறேம்மா!" என்று நயமாகச்
சொன்னான்
"உன்னை பெத்த வயிறு எரியுதடா எனக்கிட்டியே குண்டு
விடுறீயேடா!"
"இல்லேம்மா உண்மைதாம்மா உங்க தலையில் அடிச்சு
சொல்லுறேம்மா!"
"டேய் உருப்புடனும்னா ஒழுங்கா இரு! இல்லே அஞ்சடிக்கு
அஞ்சடி கத்துற நிலை வந்துடும் நான் அவ்வளவுதான்
சொல்லுவேன்!" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள்.
இரண்டு வெள்ளி எடுத்துக்கொண்டு வந்து இந்தா என்று
அவன் கையில் வைத்து ஆத்திரத்தோடு அழுத்தினாள்
"அம்மான்னா அம்மாதான் !" என்று சிரித்தபடி
கொண்டு அவன் விரைந்தான்'
மரகதமும் மங்கையர்க்கரசியும் நீண்ட பெருமூச்சை ஒரே
சமயத்தில் விட்டனர்.
முத்தம்மாள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
மாணிக்கம் சுறுசுறுப்பாக புல் வெட்டிக்கொண்டு வந்து
***
* * *தொழுவத்தில் போட்ட பின் வரக்கோப்பியைக் குடித்து
விட்டு மாட்டுத் தொழுவ மூலையை நோக்கி நடந்தான்.*****
பழைய கட்டை வண்டி நுகம் ஒடிந்து *****
***
*** சக்கரத்தில் சாய்ந்தான்
பத்திரப்படுத்தி வைத்திருந்த வெஞ்சுருட்டை அரைகாற்சட்டைப்
பையிலிருந்து எடுத்தான். மூக்கில் வைத்து உள்ளிழுத்து
ஆ" என்றான் அந்த வெண்சுருட்டின் மணம் மூக்கில் ஏறியதுமே
அவன் மனத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. புத்துணர்ச்சி
பிறந்தது.
வெண்சுருட்டை வாயில் வைத்துக்கொண்டு பற்றவைத்தான் புகையை
உள்ளிழுத்தான் இரண்டு மூன்று தடவை விரைந்து இழுத்தான்
அவன் கண்கள் சிவந்தன.

132 நினைவுகலின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மண்ணுலகைவிட்டு விண்ணுலகில் வலம் வந்தான். அடுத்தடுத்து
விரைந்து இழுத்தான். உலகம் அவன் கையில் இருந்தது.
உதடுகளில் சூடேறியபோதுதான் வெண் சுருட்டு எரிந்து
முடிந்தது தெரிந்தது. தூக்கி எறிந்தான். அது காற்றுவாக்கில்
போய் விழுந்தது. கீழே கிடந்து புகையும் போதும் அந்தப்புகை
அவன் மூக்கில் ஏறியது. கண்களை மூடி மூடித் திறந்தான்.
மாட்டுக்கொட்டகை இராட்டினபோல் சுற்றியது.
இரு கைகளையும் நீட்டி, இருபக்கங்களிலும் உள்ள ஆரக்
கட்டையைப் பிடித்துக்கொண்டு தலை கவிழ்ந்த நிலையில்
இருந்தான்.
சிறிதுநேரம் கழித்து நீட்டி இருந்த கால்களை இழுத்து முட்டிக்
கால் போட்டுக்கொண்டு எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.
கட்டிக்கிடந்த கன்றுகள் அவனைப் பார்த்து வெறித்தன.
"ஏய் என்ன துள்ளுறீங்க? பாலு ரொம்பக் குடிச்சிட்டிங்களா?"
என்றவாறு நடந்தான். ஆனால், கால்கள் தரையில் இல்லை.
வீட்டுக்கு வந்துவிட்டிருந்த அண்ணாமலையும், வேலுவும் கோப்பி
குடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பார்வை மாணிக்கம்மேல்
இருந்தது.
"இன்னிக்கு என்ன உன் மகன் பகலிலேயே நாலுகால் பாய்ச்சலில்
நிக்கிறான்?"
"இப்பத்தான் மூணுகட்டுப் புல் வெட்டிக்கொண்டு வந்தான்.
வரும்போது நல்லாத்தானே வந்தான்!"
"அது சரி, அவனுக்குக் காசு ஏது? இன்னிக்குத்தான் அவன்
பால்கொண்டு போகலியே! போனாலாகிலும் கொடுத்துவிட்ட
பாலில் தண்ணி கலந்து கைக்காசுக்கு வித்திருப்பானு நினைக்கலாம்!"
"எனக்கிட்டத்தன் ரெண்டு வெள்ளி கேட்டு வாங்கிக்கிட்டுப்
போனான். புல் வெட்டப்போற இடத்தில் தவிச்ச வாய்க்குத்
தண்ணி குடிக்கணும்ணு!"
"ஓ நீதான் காசு கொடுத்தியா? உன் மகன் உருப்பட்டாப்
போல்தான்! உன்னாலேதான் அவன் கெட்டான். ஆம்பளப்
பிள்ளைன்னு தலைமேலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடினே! இப்ப
அவன் ஆடுறான்! இனிமே குடும்பமே ஆடும்!" என்று வெறுப்
போடு சொல்லிவிட்டு வரக்கோப்பியைக் குடித்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 133

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நான்தான் கொம்பு சீவி வளத்ததாகவே வச்சுக்கங்க. நீங்களாகிலும்
கண்டிச்சு வளத் ிருக் லாம்ல!" என்றாள். அவளும் வெடுக்கென்று
சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
திரும்பிவரும்போது அவள் கையில் கடிதம் இருந்தது. அதை
அவரிடம் கொடுத்தாள்.
அவர் வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு "வரும்னு நினைச்சேன்!
ஆனா இவ்வளவு சுருக்கா வரும்னு நினைக்கலே!" என்றார்.
"என்ன?" என்று வேலு கேட்டான்.
அண்ணாமலை சொல்லியதும் சூரோங் ரொம்பத் தொலை
வாச்சே!" என்றான்.
"ஆமா என்ன செய்யுறது" என்றார்.

134 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


22

கிழமைகள் நகர்ந்தன.
அண்ணாமலை சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படிக்கும்
செய்தித்தாளைக்கூடப் படித்துப்பார்க்கவில்லை. மரகத்தின்
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
"நான் நல்லா சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்!"
என்றார் அண்ணாமலை.
"என்னண்ணே?" என்றாள் மரகதம்.
"இங்கே இனி மாடு கன்னு வச்சிருக்க முடியாது! சூரோங்
பக்கம் போயிடலாம் என்றாலும் ரொம்பத் தொலைவு. சமாளிக்
கலாம் என்று நினைச்சாலும் எனக்கும் வயதாகிடுச்சு! மாணிக்
கத்தையும் நம்ப முடியாது. மாட்டைவித்துக் கடனைக் கட்டிட்டு
ஏதாகிலும் வேற வேலை செய்யலாம்னு நினைக்கிறேன். இந்த
இடத்தை விட்டுக் கொடுக்கும்போது ஏதாகிலும் நமக்கு இழப்பீடா
கொஞ்சம் பணம் கொடுப்பாங்க. அந்தப் பணத்துக்கு வீடமைப்புக்
கழக வீடு வாங்கலாம்னு தோணுது. உங்களுக்கும் கடன் கப்பி
இருக்கு. நான் செய்யுறபடி நீங்களும் செய்யலாம். முகிலன் படிச்ச
பிள்ளை! ஏதாகிலும் நல்ல வேலை செய்யலாம்! வேலு ஊருல
இருந்து வந்தும் ரொம்ப நாளாச்சு! அவனும் ஊருக்குப் போய்
பொண்டாட்டி பிள்ளைகளைப் பாத்துட்டு வரட்டும். மாடு
கன்னை வச்சிருந்துதான் என்னத்தைக் கண்டோம்.
மழை
தண்ணீன்னோ, நல்லது கெட்டதுன்னோ பார்க்காமல் மாதம்
முப்பது நாளும் வேலை செய்யணும். எல்லாத்தையும் நினெச்சுப்
பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நீங்க என்ன
நினைக்கிறீங்க?" என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பாக்கை
வாயில் போட்டுக் கொண்டார்.
வேலு சிந்தனையில் ஆழ்ந்தான்.
மரகதம் முகத்தில் கருமை படர்ந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 135

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இளந்தாடியை உருவிக்கொண்டிருந்த முகிலன் நீண்ட பெரு
மூச்சு விட்டபடி தாயைப் பார்த்தான்.
அண்ணாமலை எடுத்திருந்த முடிவை முன்பே அறிந்திருந்த
முத்தம்மாளும், மங்கையர்க்கரசியும் மூவர் முகத்தையும் மாறி
மாறிப் பார்த்தனர்.
அண்ணாமலை வெற்றிலை நரம்பைக் கணக்காக எடுத்துவிட்டு
அதில் அளவோடு சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் அமைதி நிலவியது.
"பேசாமல் இருக்குறீங்களே..." என்றார் அண்ணாமலை.
முகிலன் மீண்டும் தாயைப் பார்த்தான்!
"நீதான் சொல்லேம்மா!" என்றார் அண்ணாமலை.
"உங்களுக்குத் தெரியாததா? நான் என்ன சொல்லப் போறேன்!
மாட்டை விற்கப்போறோமேன்னு நினைக்கும்போதுதான்
மனத்துக்கு என்னவோபோல் இருக்கு! நிலைமையைப் பார்த்தா
வேற வழி இருக்கிறதாத் தோணலே!" என்றாள்.
"நீ என்ன சொல்லுறே?" என்று முகிலனை நோக்கிக் கேட்டார்.
"அதான் அம்மா சொல்லிட்டாங்களே மாமா! சூரோங்கில்
இருந்து சிராங்கூன் ரோட்டுக்குப் பால் கொண்டு போறதுக்குத்
தோதுப்படாது!" என்றான்.
"நான் சொல்லுறேனு நினைக்காமல் எதுக்கும் இன்னொரு
தடவை சிந்திச்சுப் பாத்துச் சொல்லுங்க!"
"சிந்திக்கிறதுக்கு என்ன அண்ணே இருக்கு? நீங்க வித்துட
நினைக்கும் போது நாங்க மட்டும் போயி என்ன செய்ய முடியும்?
உதவிக்கு யார் இருக்கிறாங்க?"
"நீ என்ன நினைக்கிறே?" என்று வேலுவை நோக்கி வினவினார்.
"எனக்கும் அதான் நல்லதுன்னு படுது!" என்றான் வேலு.
"சரி!" என்றவாறு அண்ணாமலை மடித்த வெற்றிலையைக்
கடைவாயில் வைத்து 'நறுக்' கென்று கடித்தார்.
வாளி உருளும் ஒலி கேட்டது. அனைவர் பார்வையும் வாசல்
வழி ஓசைவந்த பக்கம் திரும்பியது.

136 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"மாட்டுக்குத் தண்ணி காட்டிய பிறகு வாளியை ஒதுப்புறமா
வைக்கிறாங்க இல்லே!" என்றவாறு மாணிக்கம் தள்ளாடி
எழுந்தான்.
அவனைப் பார்த்து முனியன் சிரித்துக்கொண்டு நின்றான்.
மாடு வாங்கி விற்கும் தரகர்கள் வந்துவிட்டனர்.
பால் மாடுகளும், சினைமாடுகளும் ஒரு பக்கத்தில் தாம்பணியில்
வரிசையாகக் கட்டிக்கிடந்தன். கன்றுகள், கிடேரிக்கன்றுகள்,
வரட்டு மாடுகள் மற்றோர் வரிசையில் கட்டிக்கிடந்தன.
வந்தவர்கள் ஒவ்வொரு மாடாகப் பார்த்துக்கொண்டே மெல்ல
நடந்தனர். இடையிடையே கிசுகிசுத்துக் கொண்டும், தலையை
ஆட்டிக்கொண்டும் மாடுகளை மதிப்பிட்டனர்.
அண்ணாமலை அவர்களுக்குப் பின்னால் சென்றார்.
தரகர்கள் அண்ணாமலையின் மாட்டை விலை மதிப்பிட்டு
விட்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவர் மூக்கில் பொடியைத் திணித்துக் கொண்டு,
"என்ன முதலாளி இப்போது விலைப் பருவம் கொஞ்சம்
குறைஞ்சிருக்கு!" என்று பீடிகை போட்டார்.
"அவருக்குத் தெரியாததா?" என்று சிவப்புக் கல் மோதிரம்
அணிந்திருந்த மற்றவர் பொடி வைத்துப் பேசினார்.
"என்ன இப்படிச் சொல்லுறீங்க! நேத்து மீசைக்காரரிடம்
கேட்டேன். விலைப் பருவம் நல்லா இருக்குன்னு சொன்னாரே!"
என்றார் அண்ணாமலை.
"ஓ... மீசைகிட்டே கேட்டீங்களா? அவரைப் பத்தி உங்களுக்குத்
தெரியாதா என்ன! 'ஆய்ஊய்னு' அளப்பாரு! கடைசியில் இவ்வளவு
விலை திகையாதுன்னு கையையும் விரிச்சிடுவாரு! காசுகூடக்
கொஞ்சம் இழுபறியா இருக்கும்! நாங்க அப்படி இல்லேனு
உங்களுக்குத் தெரியும். ஒரே விலைதான்; கையும் மெய்யுமாக
நடப்போம்!" என்றவாறு விரலில் கிடந்த சிவப்புக்கல் மோதிரத்தைக்
கட்டை விரலால் சுற்றிவிட்டுக் கொண்டார்.
"நீங்க என்ன விலை மதிக்கிறீங்க?" என்றார் அண்ணாமலை.
"பால் மாடு ஆறு, சினை மாடு மூனு, கிடேரி கன்னு நாலு,
கன்னுக்குட்டி ஆறு எல்லாத்துக்கும் சேத்து ஆறாயிரத்து நாநூறு
வெள்ளி மதிப்பிட்டிருக்கிறோம்!" என்றார் சிவப்புக்கல் மோதிரக்காரர்.

சிங்கை மா. இளங்கண்ணன் 137

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"சரியான விலையைத்தான் போட்டிருக்கிறோம்! இதுக்கு
மேலே யாரும் மதிப்பிட மாட்டாங்க!" என்று மூக்குப்பொடிக்காரர்
ஒத்தூதினார்.
அண்ணாமலை நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார். அண்ணாமலை
மதிப்பிட்டிருந்ததை ஒரளவு ஒட்டிவந்திருந்தனர். முகிலனையும்
வேலுவையும் கூப்பிட்டு அவர்களிடம் மெல்லச் சொன்னார்.
"கொஞ்சம் ஒட்டிக் கேட்டுப் பாருங்க!" என்றான் வேலு.
"ஆமா மாமா, ஒட்டிக் கேளுங்க மாமா" என்றான் முகிலன்.
அண்ணாமலை தரகர்களை நெருங்கி, "ரொம்பக் குறைச்சுத்
திகைஞ்சிருக்கிறீங்க!" என்றார்.
"நாங்க மதிப்பிட்டதே கொஞ்சங் கூடத்தான்! இதுக்கு மேலே
எப்படிக் கூட்டமுடியும்? எங்க கையைக் கடிக்கக் கூடாது பாருங்க!"
என்றார் மோதிரம் அணிந்திருந்தவர். அவர் விரலை மோதிரம்
கடித்தது.
"சரி நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!" என்றார் பொடிக்காரர்.
அவர் பார்வை மோதிரத்தில் இருந்தது.
"ஏழாயிரத்து ஐநூறாப் போட்டுக்குங்க.." என்றார அண் ாமலை.
"அடேயப்பா! ஆனை விலையில்ல சொல்லுறீங்க! நாங்களும்
வாங்கி விற்கிறவங்க பாருங்க! எங்களுக்கு லோரிச் செலவு,
கூலி ஆள் சம்பளம் அது இதுன்னு இருக்கு! நீங்க பெரியவர்,
நீங்க சொல்றதுக்காக இருநூறு சேர்த்து ஆறாயிரத்து அறுநூறாப்
போட்டுக்கிறோம்!" என்றார்.
"கொஞ்சம் கூடவே சொல்லிட்டீங்க!" என்றார் சிவப்புக்கல்
மோதிரம்.
"கேட்டீங்களா? இதுக்கு மேலே என்னை என்ன செய்யச்
சொல்லுறீங்க?" பொடிக்காரர் ஒரு சிட்டிகைப் பொடியை
மூக்கில் வைத்து இழுத்துக்கொண்டார்.
"சரி ஏழாயிரமாகப் போட்டுக்குங்க! நானும் கடங்காரன்!"
என்று சிரித்தபடி அழுத்தமாகச் சொன்னார் அண்ணாமலை.
"என்ன இப்படிச் சொல்லுறீங்களே!" என்றது ராசி உள்ள
மோதிரம்.
பொடி டப்பிக்குள் இருந்த பொடி மூளைக்குள் சென்று
ஏதோ வேலை செய்வதைப்போல் சிந்தனையில் ஆழ்ந்த பொடிக்காரர்

138 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"சரி இதுல என்ன வந்திடப் போகுது பணம் பெருசா மனிதர்
பெருசா?" என்று ஓர் அடி அடித்தார்.
விலை பேசி முடிந்தது.
சிவப்புக் கல் மோதிரம் போட்டிருந்தவர் சட்டையைத் தூக்கி
இடையில் கட்டியிருந்த இடைவார்ப் பையிலிருந்து பணத்தை
எடுத்து எண்ணினார்.
பணம் கை மாறியது.
அடுத்து மரகத்தின் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றனர்.
அங்கும் பேரம் நடந்தது.
"அவர் இருந்தா நீக்குப் போக்கோட நடந்துகொள்வாரு! மரகதம்
பெண்! பையனுக்கு அவ்வளவு விவரம் தெரியாது. பாத்துப்
போடுங்க! நானும் சொல்லியடிச்சுப் பார்க்கிறேன்!" என்று
அண்ணாமலை சமர்த்தாகப் பேசினார்.
"நாலும் தெரிஞ்ச நீங்களே இப்படிச் சொல்லுறீங்களே!"
என்று சிவப்புக்கல் மோதிரம் அணிந்திருந்தவர் மடக்கினார்.
இருந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை.
ஆறாயிரத்து ஐந்நூறாப் போட்டுக்கங்க!" என்றார் அண்ணாமலை.
"இவ்வளவு தூரம் ஏறிப்போகாதுங்க!" என்றார் மோதிரக்காரர்.
"சரி சரி விட்டுக்கொடுப்போம்! இன்னிக்கு நேத்துப் பழக்கமா?"
என்று பொடி போடுபவர் முடித்துவிட்டார்.
அண்ணாமலை முகம் மலர்ந்தது. வேலுவும், முகிலனும்
சிரித்தனர்.
அண்ணாமலை பணத்தை வாங்கி மரகத்திடம் எண்ணிக்
கொடுத்தார்.
அவள் வாங்கிக்கொண்டு நடந்தாள்; மடியில் கனம் இருந்ததால்
கால்கள் பின்னின.
நேராக வீட்டிற்குச் சென்றாள். மடியில் இருந்த நூறு நூறு
வெள்ளித்தாள்களைக் கண்களில் ஒற்றிவிட்டு எண்ணினாள்.
அவள் கை ஆடியது. செருக்கால் ஆடவில்லை. தன் வாழ்நாளிலேயே

சிங்கை மா. இளங்கண்ணன் 139

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவ்வளவு பணத்தை அவன் கையால் தொட்டதே இல்லை. அதனால்
தான் கை ஆடியது.
பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.
மாடுகளை ஏற்றிச் செல்ல
அவற்றில் இருந்து சாரக் கயிறுகளையும், கம்புகளையும்
கொண்டு சிலர் இறங்கினர்.
"லோரியை எங்கே நிறுத்தலாம்?'
சுற்றிப் போட்டிருந்தவர் சுற்றுமுற்றும் பார்த ார்.
இடத்தைப் தீர்மானித்து வைத்திருந்த சிவப்புக்
"இந்த இடத்தில் நிறுத்தினா நல்லது!" என்றார்.
சிறிது பள்ளமாக இருந்த இடத்தில் சுமையுந்து
அதில் இருந்த பலகைகளை எடுத்துச் சரிந்த வாட்டத்தில் போட்டனர்.
முதலில் பெரிய மாடுகள் கொண்டுவரப்பட்டன.
இருந்தவகல
மூக்காணங் கயிற்றைப் பிடித்து சுமையுந்தில்
இழுத்தனர். மாடு பலகையில் நடந்துசெல்ல அஞ்சிப்
இழுத்தது. பின்னால் இருந்து ஒருவர் வாலைப்பிடித்து முறுக்
கினார். மாடு தட்டுத் தடுமாறி ஏறிச்சென்றது. வண்டிக்குள்
சென்றதும் முதலில் ஏற்றப்பட்ட அந்த மாட்டுக்கு ஒரே
சாணத்தைக் கழிந்தது! பலகைத் தடுப்பிற்கு மேலே எட்டிப்
பார்த்து, "ம்மா...!" என்று அடிவயிறு ஒட்டக் கத்தியது.
பார்த்துக்கொண்டே நின்ற மரகத்தின் கண்களிலும் கண்ணீர்
அரும்பியது. பணத்தை எண்ணி பெட்டிக்குள் வைத்துவிட்டு
வரும்போது இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது.
அம்மா என்று அழைப்பதாக எண்ணிக்கொண்டு பார்வையை
வேறுபக்கம் திருப்பினாள். கறுப்புப் புள்ளிப் பசு
பார்வை விழுந்தது. அது தொத்தப் பசு.
"அந்தப் பசுவால்தன் நாம் முன்னேறியிருக்கிறோம்!
ராசியான மாடு அதை விற்கவே
நின்னு சாகட்டும்!" என்று அவள் கணவர் முருகையா பலதடவை
பலரிடம் சொல்லியதும் அவள் நினைவுக்கு வந்தது. அழுகையும்
பொங்கிக்கொண்டு வந்தது. மீண்டும் வீட்டிற்குள் சென்றாள்.
மாடுகளைச் சுமையுந்தில் ஏற்றும் கண்றாவியைப் பார்க்காமல்
இருக்கத்தான்!
நினைவுகளின்

140

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


23

மாடுகளும், கன்றுகளும் திமுதிமு என்றிருந்த மாட்டுக்


கொட்டகைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
எந்த நேரமும் ஏதாகிலும் வேலை செய்துகொண்டிருப்போர்
யாரும் அங்கு இல்லை.
கோழிகள் மட்டும் மக்கிப்போய்க் கிடந்த புல்லைச் சீச்சு
இரை பொறுக்கிக் கொண்டிருந்தன.
வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் வெறுமனே இருந்த
முகிலன் தோட்டத்துப் பக்கம் சென்றான்.
தானும் எழிலரசியும் பேசிக்கொண்டிருந்த இடத்தைப் பார்த்தான்.
அவன் மனம் இற்று விடுவதைப்போல் இருந்தது.
கத்தரி, வெண்டைச் செடிகளைப் பார்த்தான். பூத்திருந்த
முல்லை, முளரிப் பூக்களிலெல்லாம் எழிலரசியின் எழில் முகம்
தெரிந்தது. கோழிக் கூட்டைப் பார்த்தான். அன்று அச்சத்தால்
'கீச் கீச்' என்று கத்தியவை இன்று மாட்டுக்கொட்டகையில்
'கொக் கொக்' என்று கத்திக்கொண்டு மகிழ்ச்சியோடு இரை
பொறுக்கின.
'இனி எழிலரசியைப் பார்க்கவே முடியாது? அவள் இன்னொரு
வனுக்கு மனைவியாகி விட்டாள்! கோழிக் குஞ்சுகளுக்கு
உள்ள மகிழ்ச்சிகூட இனி என் உள்ளத்தில் தோன்றாது!' என்று
நினைக்கும்போது அவன் கண்களில் வயிரத்துளி அரும்பியது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தான்.
எதிரே மாணிக்கம் தள்ளாடித் தள்ளாடி வந்தான்.
அருகில் வந்ததும், "என்ன மாப்பிள்ளை மாட்டை வித்துட்டு
புறங்கையைக் கட்டிக்கிட்டுத் திரியுறீங்க?" என்று வினவினான்.
முகிலன் மறுமொழி சொல்லவில்லை.
"வேலை வெட்டி ஏதாகிலும் பாக்கப் போறீங்களா?"

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உங்களுக் ுப் படிப்பு இருக்கிறதுனாலே நல்ல வேலை
கிடைக்கும்!"

"எப்ப வேலைக்குப் போகப் போறீங்க? நான் இன்னும் நாலஞ்சு


நாளையில் குத்தகை வேலைக்குப் போடப்போறேன்! ஒரு நாளைக்கு
எட்டு வெள்ளி சம்பளம்! மண்ணு வெட்டுற வேலைதான்!".

"என்ன மாப்பிள்ளை பேசாமல் நிக்கிறீங்க?"


"அதான் நீங்க பேசுறீங்களே!"
"நல்லாச் சொன்னீங்க! சிலருக்கு இப்படி இருக்கவே தெரியாது!
இரண்டுபேரு பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் இடையில
வந்து கரடி விடுவாங்க!" என்றான்.
"நீங்க குடிக்கிறதை நிறுத்தவே மாட்டீங்களா?" என்றான்
முகிலன்.
மாணிக்கத்தின் முகம் மாறியது. நெற்றியில் சுருக்கம் விழ
கண்களை அகல் விரித்து, "குடிய நிறுத்தச் சொல்லுறீங்களா?
அதான் நிறுத்திட்டேனே! இப்பக்குடிக்கிறதே இல்லே! கஞ்சா
அடிக்கிறதும் இல்லே! ஏன் தெரியுமா? அதெல்லாம் இப்பச்
சரியா வேலை செய்ய மாட்டேங்குது. இதோ பாருங்க..." என்று
கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டு ஒரு பொட்டலத்தை
எடுத்துப் பிரித்தான். மருத்துவர் பயன்படுத்தும் ஊசியும்,
வெண்ணிறத்தூள் உள்ள குப்பியும் இருந்தன.
"உங்களுக்கு ஏன் ஊசி?" என்று முகிலன் வியப்போடு வினவினான்.
"மருத்துவருக்கிட்டே இருக்க வேண்டிய ஊசி, மாடு மேய்க்கிறவன்
கிட்டே இருக்கேனு நினைக்கிறீங்களா? இதோட அருமை உங்களுக்கு
எங்கே தெரியப்போகுது!" என்று சொல்லிவிட்டு நடந்தான்.
நேராக வீட்டிற்குச் சென்றான். மண்ணெண்ணெய் விளக்கை
எடுத்துப் பற்றவைத்தான்.
"ஏண்டா பட்டப் பகலிலே விளக்கைப் பத்தவக்கிறே!" என்று
முத்தம்மாள் கேட்டாள்.
"பட்டப் பகல்னு எனக்கும் தெரியும்மா!" என்று சொல்லி
விட்டு விளக்கைத் தரையில் வைத்தான். ஆடிக் குவளைகளில்
நீர் பிடித்து விளக்கருகில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

142 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முத்தம்மாளும் முகிலனும் பார்த்துக்கொண்டே நின்றனர்,
மங்கையும் பிள்னையைத் தூக்கிக்கொண்டு வந்தவிட்ட்டாள்,
மணிக்கம் இருந்தபடியே கால்களை நீட்டிக்கொண்டு
கால்சட்டைப் பைக்குள் கையவிட்டாள், மற்றொரு பொட்டலத்தை
எடுத்தான். ஊசியை ஆடிக்குவளையில் போட்டான், மற்றொரு
குவளையில் இரண்டு ஊசி கொள்ளும் அளவு நீர் வைத்துக்
அதில் வெண்ணிறத் தூள் இருந்த சிறு இருந்த.
அதிலேயே சிறுனெகிழிக் கரண்டியுக் இருந்தது, அந்தக் கரண்டியால்
இரண்டு கரண்டி தூள் எடுத்து நீரில் போட்டான்,
நீரை மண்ணைணெய் விளக்கில் காட்டிச் சூடேற்றினான்.
நீர் கொதித்தது தூள் கரைந்துவிட்டதா என்று
தூக்கிப் பார்த்தான், சிறிது தூள் கரையாமல் கிடந்தது.
விட்டு மூண்டும் விளக்கில் சூடு காட்டினான். நங்கு கரைந்ததும்
எடுத்து ஆறவைத்தான்.
விளக்கை எதற்குப்
நின்றவர்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எதற்காக அப்படிச்
செய்தான் என்று புரியவில்லை, வியப்போடு பார்த்துக்கொண்டு
நின்றனர்.
நீர்
விரலால் ஊசியின் அடிப்பாக்த்தை அமுக்கி மருத்துவர் பார்ப்
பதைப்போல் பார்த்தான், ஊசியிலிந்து நீர் இரண்டு சொட்டு
வெளியேறியது.
இடக்கையை
உப்பி இருந்த இடத்தில் நறுக்கென்று குத்திக்
அவன் கையில் குத்திக்கொண்டதைப் பார்திக்கொண்டிருந்
த்வர்களுக்கு நெஞ்சில் நறுக்கென்று குத்துவதுபோல்
கண்களை மூடித் திறந்தனர்.
மாணிக்கம் ஊசியின் மேல்பகுதியைச்
மருந்துனீர் கையில் ஏறியது, ஊசியை உருவி
இடத்தில் குருதி சிறிது கசிந்தது. துடைத்துக் கொண்டான்.
எஞ்சி இருந்த மோபின் நீரை ஊசியில் ஏற்றி
கையில் குத்திக்கொண்டான்.
ஊசியைக் கீழே
எதிரே நின்றவர்களைப் பார்த்தான். அவர்களின் முகம் பளிச்
சிங்கை மா. இளங்கண்ணன்

143

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சென்று தெரிந்தன, அவனுக்குச் சுறுசுறுப்பும் வந்துவிட்டது. சிரித்துக்
கொண்டான்.
மங்கையர்கரசி பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு அவனைப் பார்த்தாள். கண்ணீர் மல்கியது.
"ஏண்டா இதெல்லாம் என்னடா? யாருடா பழகிக் கொடுத்
தாங்க?" என்று முத்தம்மாள் ஆற்றாமை தொனிக்க வினவினாள்.
"பாத்தாத் தெரியலே! இதுக்குப் பேருதான் மோபின்! நாலஞ்சு
வெள்ளிக்கு வாங்கினா குறைஞ்சது மூனு நாளைக்குப் போட்டுக்
கொள்ளலாம்! நீங்கதான் காசு தரமாட்டேங்கிறீங்களே! மாடு
வித்த காசை வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்லுறீங்களே!"
என்றான்.
"மாடுவித்த பணம் கையில இருந்தா செலவாகிடும்னு நினைச்சு
உங்கப்பா கடனைக் கட்டிட்டாரு! அதுக்காக நீ ஏன் மருந்து
ஊசி போட்டுக்கிறே? இதைப் போட்டுக்கிறதுனாலே என்னடா
நன்மை இருக்கு?" என்றான் முத்தம்மாள்.
"உடம்பு தெம்பா இருக்கும், கவலையின்னா என்னன்னு
தெரியாது!" என்றாள்.
அவன் சொல்லியது முகிலன் காதில் மாறிமாறி ஒலித்தது,
'கவலையை மறந்து தனி உலகுக்கு அழைத்துச் செல்லும் மோபினை
ஏன் பயன்படுத்தக்கூடாது!" என்று அவன் மனத்தில் மின்னல்
வெட்டுப்போல் தோன்றி மறைந்தது.
"உனக்கு அப்படி என்னடா கவலை?" என்றன் முத்தம்மாள்,
"இருக்கு!" என்றான் மாணிக்கம்.
"கவலை இருக்குன்னா அதுக்காக உன்னையே நீ ஏண்டா
அழிச்சுக்கிறே?" என்றான்.
இதுவும் முகிலன் காதுகளில் மாறி ஒலித்தது. 'ககலைக்காக
உடம்பை அழித்துக்கொள்வதா? என்ன மடத்தனம்!" என்றும்
எண்ணினான்.
ஊருக்குக் கொண்டுபோக பொருட்கள் வாங்கச் சென்றிருந்த
வேலுவும், அண்ணாமலையும் வீடு திரும்பினர்.
மணிக்கத்தின் நிலையை அண்ணாமலை பார்த்தார். ஊசி,
ஆடிக்குவளை, விளக்கு, 'மோபின்' தூள் எல்லாவற்றையு
பார்த்ததுமே குருதி நாளங்கள் புடைத்தன. குருதியில் சூடேறியது.

144 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நரம்புகள் முறுக்கேறின, கண்களில் கனல் பறந்தது, அவற்றை
எடுத்து வெளியே வீசிவிட்டு மாணிக்கத்தின் கன்னத்தில் ஓங்கி
அறைந்தார், அவன் தலை சுவரில் மோதியது. பலகையில் பூசி
யிருந்த சுண்ணாம்பு பொதிந்துபோய் இருந்ததால் 'பொல பொல'
என்று கொட்டியது.
முத்தம்மானை நோக்கி, "இனி உன் மகன் உருப்படமாட்டான்.
தொலைச்சுத் தலையை முழுகிடு" என்றார்.

நிலத்தண்டலாளர் அலுவலகத்திற்குச் சென்றிருந்த


அண்ணாமலை வீடு திரும்பிவிட்டிருந்தார்.
அவர் முகம் மலர்ந்திருந்தது.
மரகதமும், முகிலனும் தம் வீட்டில் இருந்ததைப் பார்த்ததும்
அவர் மகிழ்ச்சி ***
***
*** எழுந்து பணிவன்போடு வினவினாள்.
"போன காரியம் நல்லபடியா!" முடிஞ்சிடுச்சு!"
என்றாவாறு
வாசற்படியில் நடையனைக் கழற்றிபோட்டுவிட்டு உள்ளே
சென்றார்.
"புதிதாகக் கட்டுற நாலுஅறை வீடு இன்னும் இரண்டு மாத்த்தில்
கொடுப்பாங்க! மாத்த தவணையிலோ, மொத்தமாகவோ அதுக்கு
நாமதான் பணம் கட்டணும், இந்த இடத்தைவிட்டுக் கொடுக்
கிறதுக்கு ஆளுக்கு நாலாயிரம் வெள்ளி கையில கொடுத்துடு
வாங்க!" என்றார்.
அனைவர் முகத்திலும் புன்னகை மின்னியது.
"அது மட்டுமில்லே, இன்னொரு நல்ல சேதியும் சொல்லப்
போகிறேன்!" என்றார்.
சிரித்தவர்கள் முகத்தில் வியப்புக்குறி இழையோடுயாது.
"என்னன்ணே?" ... மரகதம் கேட்டாள்.
"முகிலனுக்குத் திருமணம் செய்யனும்னு சொன்னாயே!"
"ஆமா!"

சிங்கை மா. இளங்கண்ணன் 145

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"வரும்போது பெண்ணுடைய அப்பாவைப் பாத்துப் பேசிட்டு
வரறேன், நல்லநாளாப் பார்த்து வர்றோம்னும் சொல்லிட்டு
வந்திருக்கிறேன்!"
"பெண் யாரண்ணே?"
"செங்கமறிப் பாசாவில் குடியிருக்கிறாரே, ஆண்டியப்பன்;
அவர் மகதான்!"
*****
"நல்ல இடந்தான்! பொண்ணும் படிச்சு இருக்கு; குடும்பமும்
நல்ல குடும்பம்! நீ என்ன சொல்லுறே?" என்று முகிலனைப்
பார்த்தார்.
மரகதமும் அவனைப் பார்த்தாள்.
அவன், "எனக்குத் திருமணம் வேண்டாம் மாமா! என்னை
மன்னிச்சிடுங்க மாமா!' என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்.
'இப்படித்தான் திருமணம்னு சொன்னா ஓடிப்போய்
விடுறான்!" என்றாள் மரகதம்.
"உடம்பு வேறே இளைச்சுக்கிட்டே போகுது!" என்றாள்
மங்கையர்க்கரசி.
"ஏன் இப்படி ஓடுறான்னு தெரியலேயே! யாரையும் விரும்பு
றாவோ!' *****
"என்னமோ அண்ணே! நீங்கதான் என் மகனுக்கு அறிவுரை
சொல்லி விளகேத்தி வைக்கணும்!" என்று அழாக்குறையாகச்
சொல்லிவிட்டு மரகதமும் அங்கிருந்து சென்றாள்.
அவளுக்கு முன்பே சென்றிருந்த முகிலன் படுத்திருந்தான்.
அவன் பார்வை கூரைமுகட்டில் இருந்தது.
"ஏண்டா அழறே? நான் உன் தாய்தானே? என்னிடம் எதுவா
இருந்தாலும் மறைக்காமலச் சொல்லுடா! என்றாள்.
அவன் அருகில் சென்று "நீ
விரும்பி இருந்தா சொல்லுடா! அந்தப் பெண்ணையே கட்டி
வைக்கிறோம்!" என்று கெஞ்சிக் கேட்டாள்.
முகிலன் தன் தாய் முகத்தைப்
பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாதும்மா!
நினைவுகளின் கோலங்கள்

146

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவளை ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போய்த் திருமணம்
செஞ்சுகொடுத்துட்டாங்க!" என்றான்.
"அப்படினா யாரு எழிலரசியா?"
"ஆமம்மா!" என்று த்லையாட்டினான்.
"இனி ஏண்டா அவளையே நினைச்சுக்கிட்டு இருக்கிறே?
மறந்திட வேண்டியதுதானே!" என்றாள்.
"அதாம்மா என்னாலே முடியலை!"
"அவளே மனம் மாறிட்ட பிறகு இனி அவலை நினெச்சு
என்னடா செய்யப்போறே?" என்றாள்.
அவன் பேசவில்ல்வி.
"நீ அவளை மறந்துட்டுத் திருமணம் செஞ்சுக்க! இல்லே,
நான் உன் அப்பா போன இடத்துக்கே போயிடுவேன்!"
என்றாள்.
“அம்மா!" என்றான் முகிலன்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


24

மூன்றாண்டுக்குப்பின் தமிழ்மண்ணில் கால் வைத்த


வேலுவின் உள்ளம் துள்ளியது. புத்துணர்ச்சி தோன்றியது.
பேருந்து நிலையத்தில் அவன் வரவுக்காகக் காத்திருந்த
அவன் தந்தை, "வேலு!" என்றார்.
பாசம் இழைந்த குரல் அவன் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
திரும்பிப் பார்த்தான்.
அவன் தந்தைதான் தார்க்குச்சியும் கையுமாக அவனை
நெருங்கி வந்தார். அவன் கண்களில் இன்பக்கண்ணீர்
முத்திட்டது.
"அப்பா!" என்று ஆசையோடு அழைத்தான்.
"வாப்பா! நீ எப்ப வருவேன்னுதான் நான் காத்துக்கிட்டே
இருந்தேன்! மத்தியானமே வந்துட்டேம்ப்பா!" என்று தந்தை
பாசத்தைச் சொற்களாகக் கொட்டினார்.
இருவர் கண்களிலும் இன்பக் கண்ணீர்! துடைத்துக்
கொண்டனர். பேசிக்கொண்டே மாட்டு வண்டியில் வீட்டுக்குச்
சென்றனர். வேலு நேராக வீட்டிற்குள் வீட்டுற்குள் சென்று
குத்துவிளக்கைக் கும்பிட்டுவிட்டுத் திரும்பினான்.
அவன் தாய் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். தாயின்
பஞ்சுக்கை மேனியில் பட்டதும் வேலுவின் நெஞ்சம் பஞ்சாகி
விட்டது. பேச நா எழவில்லை.
பிறகு விரித்திருந்த பாயில் அமர்ந்தான். தம் பிள்ளைகளை
மடியில் இருத்திக்கொண்டான். அப்போது அவனுடைய மனம்,
தன் தாய் தம்மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணிப் பார்க்கத்
தான் செய்தது. அவ்வளவு ஆசையோடு பிள்ளைகளின் கன்னங்களில்
முத்த மழைபொழிந்தான்.
அவன் மனைவி வெள்ளைம்மாள் காதல் உணர்வு மேலிட
அன்பு அத்தானை விழுங்கி விடுவதுபோல் பார்த்தாள்.

148 நினைவுகளின் கோலங்கள்.

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், பங்காளிகளும் வந்து
விட்டனர். பொரிகடலையும், அவலும் எடுத்து வைத்து. அதோடு
சிங்கப்பூரில் இருந்து கொண்டுசென்றிருந்த மாச்சில்லும் எடுத்து
வைத்தனர். வேலு வந்தவர்களிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் அவன் கண்கள் எழிலரசியையும் தேடிக்
கொண்டிருந்தன.
அவள் வரவில்லை.
கூட்டம் கலைய மணி பத்தாகிவிட்டது. வேலு வெந்நீரில்
குளித்துவிட்டுச் சாப்பிட்டுப் படுக்க மணிபத்தரைக்கு மேல்
ஆகிவிட்டது.
சித்திரை நிலவின் பால் ஒளி வீட்டு முற்றத்தில் விழுந்தது.
கார் குழலில் குடியிருந்த முல்லைப்பூ மணத்தை அள்ளிச்
சொரிந்தது.
வெள்ளையம்மாள், "அத்தான்!” என்றாள்.
“ம்...” என்றான் வேலு.
“மூன்றாண்டு பிரிந்திருந்தது மூன்று யுகத்தைப்போல் இருந்தது!
எப்ப வருவீங்கன்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம்!”
“நான் வரும் ஒவ்வொரு பயணத்திற்கும் இப்படித்தான் யுகம்
யுகம் என்று சொல்லுகிறாய்! இப்போது மொத்தம் எத்தனை
யுகம் ஆகியிருக்கு?”
“இன்னும் அந்த இடக்குப் பேச்சுப் போகலியே!”
“நானா பேசுகிறேன்? நீதானே பேச வைக்கிறாய்!” என்று
சொல்லியபடி வெள்ளையம்மாளின் கன்னத்தில் கச்சிதமாக
ஒன்று பதித்தான்.
“அது சரி, எழிலரசி நம்ம வீட்டுக்கு வராதா?” என்றான்.
“வருமே!”
“இன்னிக்கு ஏன் வரலே? சிங்கப்பூரிலிருந்து நிறைய செய்தி
சொல்லிவிட்டிருக்கிறாங்க பாத்துச் சொல்லலாம்னு நினைச்சேன்,
வரக்காணோமே!”
“இப்ப ரொம்ப நொந்துபோய் இருக்கு தாலி கட்டிய ரெண்டாம்
நாளே பட்டணத்துக்குப் போன வாணன் திரும்பி வராமல்

சிங்கை மா. இளங்கண்ணன் 149

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அங்கேயே இருந்துகொண்டு எழிலரசியைத் தீத்துவிட்டுட்டான்!”
என்றாள் வெள்ளையம்மாள்.
வேலு அதிர்ச்சியுற்றான்.
“அப்படியா?” என்றான்.
“ஆமா!”
“அப்படின்னா ஏன் எழிலரசியைக் கட்டிக்கிட்டான்?”
“சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான்!”
“மண்டுன்னாலும் நீ சரியான மண்டுதான். சொத்துக்கு ஆசைப்
பட்டு கட்டினதாகவே வச்சுக்க! அப்படினா ஏன் தீத்து
விட்டான்?” என்றான்.
“ஆமா!” சிந்தித்தவளாய் தலையைச் சொறிந்தாள்.
“என்ன தலையில் பேனா?” என்று பகடி மேலிடச் சொல்லியவாறு
தலையில் மெல்லக் கொட்டினான்.
“உங்களுக்குக் குறும்பு போகலேயே!” என்று நாக்கைக் கடித்துக்
கொண்டு அவன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள்.
அவன் அவளை மார்போடு அணைத்துக்கொண்டான்.
‘கொக் ரக் ோ!’
சேவல்
கைகளை உயர்த்தி
எழுந்தான். வாசல் பக்கம் சென்று கீழ்வானத்தைப்
செங்கதிர் எழுந்தவண்ணம் இருந்தது. பறவைகள் இன்னிசைத்துப்
பாடிப் பறந்துகொண்டிருந்தன.
சிங்கப்பூரிலிருந்து வாங்கிச்
துவாலையைப் போர்த்திக்கொண்டு வயல் பக்கம்
வயல்கள் காய்ந்து கிடந்தன. மூலையில் நின்ற
குச்சியை ஒடித்து பல் துலக்கியபடி தான் வாங்கியிருந்த
வயல்களைப் பார்த்துப்பார்த்து மனம் பூரித்தான்.
ஒரு வயலில் ஆட்டுக்கிடை அமர்த்தப்பட்டிருந்தது.
தலைமுட்டக் கம்பை ஊன்றிக்கொண்டுப் நின்றிருந்தார்.
நினைவுளின் கோலங்கள்.

150

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அருகில் சென்று, "கும்புடுறேன்யா!" இரு கைகூப் ிக் கும்பிட்டான்.
"யாரு வேலுவா? வா! எப்ப வந்தே? நல்லா இருக்கிறீயா?" என்றார்.
"நேத்துத்தான்யா வந்தேன்!"
"நல்லா இரு! உனக்கு ஒரு குறையும் வராது. அது சரி, நீ
போகும்போது இந்தக் கிழவனுக்கு போர்வை கொண்டுக்கிட்டு
வான்னு சொல்லிவிட்டேனே மறந்திடாம வாங்கிக்கிட்டு வந்திருக்கியா?"
"கொண்டாந்திருக்கேன்யா!"
"அதானே கேட்டேன். நான் சொல்லிவிட்டு நீ கொண்டு
வராமல் இருப்பீயா! நீ நல்லா இருப்பே, கருப்பன் உனக்குத்
துணையா இருப்பான்!" என்றார்.
"நல்லது ஐயா!" என்று சொல்லிவிட்டு நடந்தான்.
வழியில் சந்தித்தவர்கள் நலம் கேட்டனர், சிலர், 'சட்டை,
பனியன், கைவிளக்கு, தலைவலி மருந்து' என்று ஆளுக்கொன்றாககக்
கேட்டனர். அவர்களுக்கு விடை சொல்லிச் சமாளிப்பது அவனுக்குப்
பெரும்பாடாய் இருந்தது. 'சிங்கப்பூரில் கீழே கிடப்பதை அள்ளிக்
கிட்டு வருறதைப் போலவுல கேக்கிறாங்க! என்று எண்ணிக்
கொண்டான். நேராக ஊருண்ணிக்குச் சென்று குளித்துவிட்டு
வீடு திரும்பினான்.
பசியாறிவிட்டு அண்ணாமலை கொடுத்துவிட்டிருந்த பொருட்
களை எடித்துக்கொண்டு எழிலரசியைப் பார்க்கச் சென்றான்.
"யாரு வேலுத்தம்பியா? வா! நல்லா இருக்கிறேயுல?" என்று
செங்கமலம் கேட்டபடி வந்தாள்.
"நல்லா இருக்கிறேங்க! நீங்க நல்லா இருக்குறீங்களா?"
"நல்லா இருக்கிறேன்!"
"எழிலரசியைப் பார்க்க வந்தேன்!" என்றவாறு கையில் இருந்த்
பொட்டலத்தை வைந்துவிட்டு திண்ணையில் அமர்ந்தான்.
"அவள் வயலுக்குச் சாணி கொண்டுபோயிருக்கிறா! இன்னும்
கொஞ்ச நேரத்தில் வந்துடுவா" என்றாள் செங்கமலம்.
"எழிலரசியப் பார்த்துக் கடிதம் எழுதச் சொன்னாங்க! இந்தச்
சாமானையும் கொடுத்துடச் சொன்னாங்க!: என்று பொட்ட
லத்தை எடுத்துக் கொடுத்தான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 151

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


செங்கமலம் சிரித்தபடி வாங்கிக்கொண்டாள்.
எழிலரசி அங்கு இல்லாததால் உடனே திரும்பிவிட நினைத்து,
"நான் வர்றேன்! எழிலரசி வந்ததும் வந்துட்டுப் போனேன்னு
சொல்லுங்க! என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க!" என்று
சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்.
"ஏன் வரவும் போறேங்கிறே! இருந்து காபி குடிச்சிட்டுப்
போ!" என்றாள்.
"இப்பத்தான் இட்டிலி பசியாறினேன்" என்று நின்று சொல்லி
விட்டு மீண்டும் நடந்தான்.
சந்துமுனையில் போய்த் திரும்பும்போது அவன் கண்களை
அவனே நம்பவில்லை. எழிலரசி எதிரே வந்தாள். கொசுவம்
போட்டுக் கட்டியிருந்த சேலை அழுக்கேறி இருந்தது கன்னங்கள்
ஒடுக்கு விழுந்து கருத்துவிட்டிருந்தன.
அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
எதிர்பாராமல் சந்தித்த எழிலரசி ஒருநொடி திகைத்து
விட்டாள். தான் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் காட்டிக்
கொள்ள நினைத்து, " வாங்க அண்ணே! எப்பண்ணே வந்தீங்க?"
என்று போலிப்புன்னகை காட்டியவாறு கேட்டாள். ஆனால்
தழுதழுத்த குரலும், திவலை கட்டிய கண்ணீரும் காட்டிக்
கொடுத்து விட்டன.
"நான் எப்ப வந்தேன்னு உனக்கு தெரியாதா?" என்று வேலு
வேதனை கலந்த குரலில் வினவினான்.
எழிலரசி பேந்தப் பேந்த விழித்தாள்.
"சரி, இங்கு நின்னு பேச வேண்டாம், வீட்டுக்குவா!" என்று
சொல்லிவிட்டு வேலு முன்னே நடத்தான்.
எழிலரசியைப் பார்த்தபின் வேலு மனம் ஒரு நிலையில்
இல்லை. "எப்படிக் கடிதம் எழுதுவது? எழிலரசி கர்ப்பமாக
இருப்பாள் என்றல்லவா கனவு கண்டுகொண்டிருக்கிறாங்க!
இந்த நேரத்தி இடை எழுதினால் மனம் உடைந்து போவங்களே!
கடிதம் எழுதாமல் இருந்தாலும் என்னமோ ஏதோனு பயப்படு
வங்களே!" என்று எண்ணிக்கொண்டு திண்ணையில் அமர்ந்தான்.

152 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசியும் அவன் பின்னால் வந்திருந்தாள். "அம்மா, அப்பா,
அண்ணன், அண்ணி, பிள்ளை எல்லாரும் எப்படியண்ணே
இருக்கிறாங்க? என்னண்ணே சொல்லிவிட்டாங்க?" என்று கேட்டாள்.
"அவங்க நல்லா இருக்கிறாங்க! மாடு வச்சிருந்த இடம்
வீடமைப்புக் கழகத்துக்குத் தேவைப்பட்டதால் விட்டுக்கொடுக்க
வேண்டியது வந்திடுச்சு. மாடு கன்னை வித்துட்டாங்க! இடத்தை
விட்டுக் கொடுத்ததும் ஏதாகிலும் பணம் கிடைக்கும். அது
ஒழுங்காகியதும் உன்னைப் பார்க்க வருவாங்க! இல்லேனா
ஒருமுறை உன்னை வரவழைக்கணும்னு சொன்னாங்க. மங்கை
யர்க்கரசியும் பிள்ளையும் நல்லா இருக்கிறாங்க. மாணிக்கந்தான்
கஞ்சா, மோபின் என்று திரியுறான். முகிலன் வீட்டிலேயும் எல்லாரும்
நல்லா இருக்கிறாங்க. ஆனால் முகிலன் தான்
வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறான். பலமுறை கேட்டுப்
பாத்துட்டோம்! வேண்டாம்னு ஒத்தக்காலில் நிக்கிறான்!" என்றான்.
எழிலரசி கண்கள் கலங்கின.
"நீ ஏன் அழறே?" என்றான் வேலு.
எழிலரசி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலுவைப்
பார்த்தாள்.
அவன் மேலும் சில செய்திகளைச் சொல்லிவிட்டு, "உங்கப்
பாவுக்குக் கடிதம் எழுதலாம்னு நினைச்சேன். ஆனால் உன்
நிலைமையைப் பார்த்ததும் எப்படி எழுதுறதுன்னு தெரியலே!"
என்றான்.
"எல்லாரும் நல்லா இருக்கிறோம்னு எழுதிப் போடுங்கண்ணே!"
"எப்படி எழுத முடியும்? நீதான் பாதி உடம்பா இருக்ிறீயே!
கட்டினவனும் கைவிட்டுட்டானே! உன் நிலை இப்படி இருக்கும்னு
நான் கனவில்கூட நினைக்கலேயே!" என்றான்.
எழிலரசி முன்றானைத் தலைப்பை முறுக்கிக் கொண்டு நின்றாள்.
"ஏன் மணவிலக்குச் செய்தான்? என்ன காரணம்?" என்று
வினவினான்.
எழிலரசி சொல்லத் தயங்கினாள்.
தன்னிடம் சொல்லக் கூச்சப்படுவதாக அவன் உணர்ந்து
கொண்டான். வெள்ளையம்மாளிடம் சாடை காட்டிவிட்டு,
"பேசிக்கிட்டு இருங்க, கடைக்குப் போயிட்டுக் கொஞ்சநேரத்தில்
வந்துடுறேன்" என்று எழுந்து சென்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 153

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வெள்ளையம்மாளும் எழிலரசியும் வீட்டிற்குச் சென்றனர்.
"இட்டிலி திங்கிறீயா?" என்றாள் வெள்ளையம்மாள்.
"வேண்டாம்!" என்றாள் எழிலரசி.
"சரி, இனிச் சொல்லு!"
"என்ன அண்ணி சொல்லச் சொல்லுறீங்க?"
"ராத்திரி எல்லாம் உங்க அண்ணன் என்னை நச்செரிஞ்சிட்டாரு.
அதோட ஒரே கவலையாவேறே இருக்கிறாரு! இங்கே எழிலரசிக்கு
யார் இருக்கிறாங்க, நீ தானே! நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கிறாமே
இருக்கிறீயே என்று என்னை ஏசினாரு!" என்றாள் வெள்ளை
யம்மாள்.
"ம்... தெரிஞ்சு என்ன அண்ணி செய்யப்போறீங்க?" என்று
பெருமூச்சு விட்டாள்.
"நானும் முதலில் அப்படித்தான் நினெச்சேன்! ஆனால்
இப்பத் தெரிஞ்சுக்க விரும்புறேன். உங்க அண்ணனும் என்னமோ
ஏதோனு பயப்படுறாரு!" என்றாள்.
"நீங்க வற்புறுத்திறதுனாலே சொல்லுறேன்! திருமணம் ஆன
அன்னிக்கு இரவு நான் மயக்கம்போட்டு விழுந்திட்டேன். அதுக்குப்
பிறகு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. விடிஞ்சு
கண்விழித்துப் பார்க்கும்போது அவர் அங்கே இல்லே.
மறுநாளும் என்னை அவர் இருக்கும் அறைக்கு அனுப்பினாங்க.
நான் பயத்தோடு உள்ளே சென்றேன்.
என்னைக் கண்டதும், "வா!" என்றார்.
நான் கதவோரத்திலேயே நின்றேன்.
"உன்னிடம் ஒன்று சொல்லபோகிறேன் வா!" என்றார்.
நான் அங்கேயே நின்றேன்.
"வரமாட்டாயா? பரவாயில்லை, நானே சொல்லுகிறேன்.
இப்போது நாம் கணவன் மனைவியாகிவிட்டோம். நீயும்
படிச்சவள். உனக்குப் புரிந்துணர்வு இருக்கும். இனிமேல் நமக்குள்
எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது என்பதால் நான்
நடந்த உண்மையைச் சொல்லப்போகிறேன். நான் கல்லூரியில்
படிக்கும்போதே எனக்கும் ஒருத்திக்கும் நட்பு ஏற்பட்டது.
நல்ல பெண். அழகாக இருப்பாள். படிப்பில் புலி! சில பாடங்களை

154 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நான்
அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன் என்றால்
பார்த்துக்கொள்ளேன்; அந்த அளவுக்குக் கெட்டிக்கார். இருவரும்
ஒருவரையொருவர் மனமார விரும்பினோம். ஆனால் அப்பாவும்
அம்மாவும் அந்தப் பெண்ணை மறந்துவிட்டு உன்னைத் திருமணம்
செய்து கொள்ளச் சொன்னாங்க! நான் வேறு வழி இல்லாமல்
உன்னைத் திருமணம் செய்து கொண்டேன். நினைத்தது ஒருத்தியை!
திருமணம் செய்துகொண்டது இன்னொருத்தியை! திருமணம்
சொர்க்கத்தில் முடிவு செய்யப்படுகிறது என்பதில் எவ்வளவு
உண்மை இருக்கு பார்த்தாயா?" என்றார்.
'அவள்மேல் இவருக்கு உண்மையான அன்பு இருந்திருந்தால்
இந்தத் திருமணத்திற்கு சரி என்று சொல்லியிருக்க மாட்டார்'
என்று நான் எண்ணிக்கொண்டு பேசாமல் நின்றேன்.
"ஏன் பேசாமல் நிற்கிறாய்? உன் கருத்தைச் சொல்லு!" என்றார்;
"நினைப்பதைப்போல் எதுதான் நடக்குது?" என்றேன்;
"அப்படி என்றால் நீயும்..." என்று இழுத்தார்.
இதுதான் தக்க சமயம் என்று நினைத்து "ஆமா!" என்றேன்.
"அப்படி என்றால் என்னை ஏன் திருமணம் செய்துகொள்ள
ஒப்புக்கொண்டாய்?" என்று என்னைக் கேட்டார்.
கட்டாயப்படுத்திக் கட்டிட்டாங்க என்றேன்.
உட்கார்ந்திருந்தவர் உடனே எழுந்து சென்றுவிட்டார்!" என்று
எழிலரசி தலைகுனிந்தாள்.
"வேறொருவனா இருந்தால் உன்னைக் கொன்னே போட்டி
ருப்பான்! அந்த வகையில் வாணன் பரவாயில்லை" என்றாள்
வெள்ளையம்மாள்.
"கொன்னாலும் பரவாயில்லை என்றுதான் சொன்னேன்.
அவர் என்கழுத்தில் தாலி கட்டும்போதே நான் பாதி செத்து
விட்டேன்!" என்று அழாக்குறையாகச் சொன்னாள் எழிலரசி.
அப்போது வாசலில் காலடி ஓசை கேட்டது. அவர்கள் பேச்சை
நிறுத்தினர்.
வேலு பரபரப்போடு உள்ளே சென்றான்.
"எழிலரசி நீயா? இதை என்னால் நம்பமுடியலியே!" என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 155

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீங்க கேட்டுக்கிட்டு நின்னீங்களா?" என்று வெள்ளையம்மாள்
வினவினான்.
"ஆமா! எழிலரசி சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டுத்
தான் இருந்தேன். சொல்லக்கூடாததை அதுவும் சொல்லக்கூடாத
ஆளுக்கிட்டே சொல்லி இருக்கு!" என்றான்.
எழிலரசி அங்கு நிற்கவில்லை. வெளியே சென்றாள்.
"இப்பத்தான் புரியுது. திருமணம் வேண்டாம்னு முகிலன்
சொன்னதுக்குக் காரணம்" என்று முணுமுணுத்துவிட்டு மனைவியைப்
பார்த்தான்.
"இப்ப என்னங்க செய்யுறது?" என்றாள் அவள்.
"செய்யுறதுக்கு என்ன இருக்கு! அது சரி, இப்படிச் சொல்லும்
போது வாணன் கொஞ்சம்கூடக் கோபப்படாமல் இருக்கக்
காரணம் என்னவா இருக்கும்?"
"அதாங்க எனக்கும் ஆச்சரியமா இருக்கு!"
அப்போது வாசலில் வீரையா வந்து நின்றது தெரிந்தது.
"வாங்கப்பு" என்றவாறு வேலு வாசலுக்கு வந்தான்.
அவர் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் திண்ணையில்
போட்டுக்கொண்டு அமர்ந்தார். எதிர்த்த திண்ணையில் வேலு
அமர்ந்தான். அவன் மனைவி பொரிகடலை கொண்டுவந்து வைத்து
விட்டு வாசல் நிலையை ஒட்டினாற்போல் நின்றாள்.
"நான் மாட்டுச் சந்தைக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்.
இங்கே வந்துட்டு வந்த எழிலரசி உன்னைப் பாத்துவிட்டு வந்ததாச்
சொல்லுச்சு. அதான் பாத்துட்டுப் போவோம்னு வந்தேன். அது
சரி, சிங்கப்பூரில் தங்கச்சி, மாப்பிள்ளை எல்லாரும் நல்லா
இருக்காங்களா?" என்றார்.
"நல்லா இருக்கிறாங்க. உங்களையும் எழிலரசியையும்
பாத்துட்டு உடனே கடிதம் எழுதச் சொன்னாங்க. இங்கே வந்து
பாத்தா எல்லாம் தலைகீழா இருக்கு. இப்படி இருக்கும்போது
எப்படி எழுதுறது?" என்றான்.
வீரையாவின் முகம் மாறிவிட்டது.
"என்ன செய்யுறது? ஒரே பிள்ளை, அதுவும் ஆம்பிளப்பிள்ளை
யின்னு படிக்க வச்சு, கலியாணத்தையும் பண்ணிவச்சோம். அவன்

156 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


என்னன்னா இப்படிச் செஞ்சிட்டான். எனக்கு என்ன செய்துணு
தெரியலே. அந்தப் பொண்ணைப் பார்த்தா பாவமா வேறே
இருக்கு!" என்றார்.
"எதுக்கும் ஒருமுறை சென்னைக்குப்போய் வாணனை நேராப்
பார்த்துட்டு வரலாம்னு நினைக்கிறேன்!" என்றான் வேலு.
"நீ என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான். தீத்து
விடுற அன்னிக்கு நான் காலில் விழுந்து கும்பிடாத குறைதான்.
அவன் ஒத்தவரியில் முடியாதுனு சொல்லி தீத்துவிட்டுட்டான்"
என்றார்.
"எதுக்கும் நான் ஒருமுறை போய்ப் பாக்கிறேன்!"
"சரி, உன் விருப்பம்! எப்படியாகிலும் ஒண்ணுசேத்து
வச்சிட்டேன்னா உனக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்"
என்றார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 157

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மெரினா கடற்கரை! அடுக்கடுக்காக அலை!
வேலுவும் வாணனும் மணல் பரப்பில் அமர்ந்தனர்.
"நான் எதுக்கு வந்திருக்கிறேன் தெரியுமா?" என்றான் வேலு.
"ஓ தெரியுமே! எழிலரசியைப் பற்றிப் பேச வந்திருக்குறீங்க!"
என்றான் வாணன்.
வேலுவுக்கு வியப்பாக இருந்தது. "ஆமா!" என்றான்.
"எங்கப்பா உங்களிடம் சொல்லி இருப்பாரே!"
"சொன்னார்; இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை. உடனே
புறப்பட்டு வந்துட்டேன். எழிலரசியைப் பார்க்கும்போது பாவமாக
இருக்கிறது. உடம்பு இளச்சுப் பாதியாகிவிட்டது. நீ, உன் மனத்தை
மாற்றிக்கொண்டால் நல்லது!' என்றான்.
வாணன் சிரித்தான்.
"நீங்கள் இப்படிச் சொல்லுவீங்க என்று எனக்குத் தெரியும்.
அதனால்தான் உங்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்
என்று இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். நான் சொல்வதைக்
கேட்டபிறகு நான் செய்தது சரியா தவறா என்று சொல்லுங்கள்!
திருமணம் நடந்த இரவு அவள் என் அறைக்கு வந்தாள்.
வந்ததும் மயங்கிவிட்டாள். நான் ஓடிப்போய்ப் பிடித்துக்
கொண்டேன். படுக்கையில் கொண்டுபோய்ப் படுக்கவைத்தேன்.
அவள் உடம்பு வியர்வையால் நனைந்துவிட்டது. பனை ஓலை
விசிறியை எடுத்து விசிறிக்கொண்டிருந்தேன். அவள் நன்கு
அயர்ந்து தூங்கினாள். நான் தங்கச் சிலையே கிடைத்துவிட்டது
என்றெண்னி அவள் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கல்வியையும் அளித்து இந்தக் கட்டித் தங்கத்தையும் திருமணம்
செய்து கொடுத்த மாமாவையும் எப்படிப் பாராட்டுவது
என்றும், நல்வாழ்வு கிடைத்துவிட்டது என்றும் இறுமாந்திருந்தேன்.
ஆனால் நான் நினைத்தது அத்தனையும் பகல் கனவாகிவிட்டது.

158 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் அன்று இரவு கண்ட கனவுதான் என் நினைவுகளைப்
பகல் கனவாக ஆக்கியது.
அவள் தூக்கத்தில் பிதற்றினாள். "அத்தான்! என்னை மன்னித்து
விடுங்கள், அத்தான். உங்களை ஏமாற்றிவிட்டு இன்னொருவரைத்
திருமணம் செய்து கொண்டதாக நினைக்காதீர்கள், அத்தான்!
நான் உங்களை விரும்புவதாகச் சொல்லியும் அம்மா கேட்க
வில்லை அத்தான். நான் எவ்வளவோ முயன்றும் அப்பாவிடம்
கூட உண்மையைச் சொல்லவிடாமல் என்னைக் கண்காணித்து
வாணனுக்கே கட்டி வச்சிட்டாங்க அத்தான். என் கழுத்தில்
தாலி ஏறினாலும் நான் உங்கள் காதலியேதான். உங்கள் உருவம்
என் நெஞ்சில் சித்திரம் போல் பதிந்துவிட்டது. அதை யாராலும்
அழிக்க முடியாது! நீங்கள் தான் என் உயிர்." என்று தூக்கத்தில்
தெளிவாகச் சொன்னாள்.
"என் மனம் பதறியது. இது உண்மையாக இருந்தால் எழிலரசியை
மணவிலக்குச் செய்துவிட வேண்டும் என்றும், அவள் விருப்பப
டியே அவள் காதலனையே திருமணம் செய்துகொள்ள
வழி காணவேண்டும் என்றும் முடிவுக்கு வந்தேன். இப்படி ஒரு
முடிவை எடுக்க நாம் பட்டபாடு இருக்கே, சொல்லி முடியாது!
"மறுநாள் அவள் வரவை எதிர்நோக்கி இருந்தேன்! வந்தாள்.
நான் போலியாகச் சிரித்தேன்! பேசினேன்! ஒரு பெண்ணைக்
காதலிப்பதாகப் பொய்யும் சொன்னேன். நான் சொன்னதை
நம்பி அவளும் உண்மையைச் சொல்லிவிட்டாள். நான் துடித்தேன்.
"என் படிப்புக்கு உதவி செய்த மாமாவும், மாமியும் வருத்தப்
படக்கூடாது என்பதற்காக வேலையைச் சாக்காகச் சொல்லி
விட்டு இங்கே வந்தேன். இங்கு வந்தும் என் மனம் அமைதியடை
வில்லை.
"ஏன் வந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். எழிலரசியின்
காதலன் என் மேல் ஐயுறவு கொள்ளக்கூடாது என்பதற்காகத்
தான் உடனே இங்கு வந்தேன். மணவிலக்குச் செய்ய ஏற்பாடு
களைக் கவனித்தேன்.
"மணவிலக்கு அன்று எழிலரசி நீதிமன்றத்தில் என்ன
சொன்னாள் தெரியுமா? 'மணவிலக்கை மனமார ஏற்றுக்
கொள்கிறேன் என்றாள். அவள் என்னை விரும்பவில்லை என்பதற்கு
இதைவிட வேறு காரணம் என்ன வேண்டும்? அவள் பழையதை
மறப்பவளாக இருந்தால் உண்மையை ஒப்புக்கொண்டிருக்க
மாட்டாள்! என்னை ஏற்றுக்கொள்பவளாக இருந்தாலும்

சிங்கை மா. இளங்கண்ணன் 159

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மணவிலக்கு வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டிருப்பால்.
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டேன் தெரியுமா? உண்மை
யுள்ள பெண், நேர்மையான பெண், மனஉறுதிஉள்ள பெண்
என்று தெரிந்து கொண்டேன். ஆனால், அவளுடன் வாழ்க்
கொடுத்து வைக்கவில்லையே என்று வருந்திக்கொண்டு இருக்கிறேன்.
அதே நேரத்தில் அவள் வாழ வேண்டும் என்றுதான் நினைக்
கிறேன்!" என்றான்.
வேலுவுக்கு உடம்பு புல்லரித்தது. வியப்பு மேலிட வாணனைப்
பார்த்தான்.
"என்ன பேசாமல் இருக்குறீங்க? நான் செய்தது சரியா
தவறா?"
"சொல்ல என்ன இருக்கிறது? அதான் நீயே சொல்லிவிட்டாயே!"
"நீங்களும் நல்ல சமயத்தில் வந்திருக்குறீங்க. போகும் போது
எழிலரசியை அழைத்துக்கொண்டு போங்கள். நடந்ததையும்
சொல்லுங்கள்!" என்றான்.
வேலு மறு நாளே
திரும்பினான்.
பேருந்தைவிட்டு
சாலையில் நடந்தான்.
ஊரை நெருங்கியதும்
விரைந்து நடந்தான். நெருங்க நெருங்க
ஓடினான்.
கூட்டம்
"வண்டிச் சக்கரம்,
ஒருவர் வண்டிச்சக்கரத்தை உருட்டிக்கொண்டு வந்தார்.
வேலுவும் கூட்டத்தை நெருங்கிவிட்டான். அவனுக்கு
யாக இருந்தது.
எழிலரசி ஈரத்துணியோடு
உப்பி இருந்தது.
நினைவுகளின் கோலங்கள்

160

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சக்கரத்தை உருட்டிக்கொண்டு வந்தவர் சக்கரத்தைச் சாய்த்துப்
போட்டார்.
ஒருவர் எழிலரசி தலையையும், மற்றொருவர் காலையும்,
சிலர் இடுப்பையும் பிடித்துத் தூக்கிச் சாய்ந்து கிடந்த சக்கர
வட்டையில் வைத்தனர்.
"டேய் இளவட்டங்களா சுத்துங்கடா!" என்றார் வேலுவின்
தந்தை.
சக்கரம் விரைந்து சுற்றியது. எழிலரசி 'கபகப' என்று தண்ணீரைக்
கக்கினாள். உப்பியிருந்த வயிறும் சொடிந்தது.
"பாவிப் பொண்ணு, இப்படியா கிணத்துல போய் விழுறது?"
என்றாள் கூடி நின்றவர்களுள் ஒருத்தி.
"அப்பிராணிப் பொண்ணு, ஏன் சாகப்போச்சு?" என்றாள்
இன்னொருத்தி.
"எல்லாம் செங்கமலம் செய்யுற கொடுமைதான்!" –
மற்றொருத்தி.
"கிணறு ஆழமில்லே. இல்லேனா என்ன ஆகும்?" – வேறொருத்தி.
ஆளோடு ஆளாகச் சக்கரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த வேலு
கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
நன்கு வாந்தி எடுத்ததும் சுற்றுவதை நிறுத்தினர். எழிலரசியைத்
தூக்கி வேலுவின் வீட்டுத் திண்ணையில் கிடத்தினர். அவளுக்கு
மூச்சு வந்தது.
சற்று நேரத்தில் செய்தி காட்டுத் தீப்போல் பரவியது. ஊரே
திரண்டுவிட்டிருந்தது. "பச்...பச்" என்று எல்லாரும் இரக்கப்
பட்டனர்.
"இருந்தாலும் செங்கமலம் இப்படிக் கொடுமைப்படுத்தக்
கூடாது!"
"இங்கே கிடந்து இப்படி அவதிப்படுது!"
"ஏன் சாகப்போனா?"
கூட்டத்தினர் இப்படிப் பேசிக்கொண்டிருந்தனர்.
வேலுவை நெருங்கிய வீரையா தழுதழுத்த குரலில், "வாணனைப்
பார்த்தியா? என்ன சொன்னான்?" என்று வினவினார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 161

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"பார்த்துப் பேசினேன்!"
"முடியாதனு சொல்லியிருப்பானே?"
"ஆமா!"
வீரையா மனம் உடைந்துவிட்டது.
படுத்திருந்த எழிலரசியைப் பார்த்தார். அவர் கண்களில் நீர்
துளிர்த்தது.
"வேலு நான் சொல்லுறபடி செய்யுறீயா?"
"என்ன?"
"எழிலரசி இனி இங்கேயே உன் வீட்டில் இருக்கட்டும். அது
மட்டும் இல்லேப்பா. நீ சிங்கப்பூருக்குப் போகும்போது அழச்சிக்
கிட்டுப் போயிப் பெத்தவங்களுக்கிட்ட ஒப்படச்சிடுப்பா!
இங்கே கிடந்து அவதிப்படுறதை என்னால் இனிமே பார்த்துக்
கிட்டு இருக்க முடியாதுப்பா!" என்று சொல்லும்போது அழுதே
விட்டார்.
"நானும் அந்த முடிவுக்குத்தான் வந்திருந்தேன்! பட்டணத்
திலேயே கடிதமும் எழுதிப் போட்டுட்டுத்தான்வர்றேன். இங்கு
எல்லாரும் நல்லா இருக்கிறோம். எழிலரசி உங்களைப்
ஆசைப்படுது. நான் வரும்போது அழைத்துக்கொண்டு வர்றேன்
என்று எழுதியிருக்கிறேன். இனிமேல் எழிலரசி உங்க வீட்டில்
இருக்கிறது நல்லதில்லே! நான் போகும்போது சிங்கப்பூருக்கு
அழச்சுக்கிட்டுப் போயிடுறேன்!" என்றான்.
"நீங்க சொல்லுறதுதான் சரி!" என்றார் வீரையா.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது முனகல் ஒலி
கேட்டது. திரும்பிப் பார்த்தனர்.
"நான் இன்னும் சாகலியா? இப்ப நான் எங்கே இருக்கிறேன்?"
என்று எழிலரசி பிதற்றினாள்.
அவள் அருகிலேயே நின்றிருந்த வெள்ளையம்மாள் நெற்றியில்
கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். தலைக்குத் தலை
யணையை ஒழுங்காக வைத்துவிட்டு, "இங்கேதான் இருக்கிறே!
சும்மா படுத்திரு!" என்றாள்.
படுத்திருந்த எழிலரசியை நெருங்கிய வேலு, "இப்ப எப்படி
இருக்கு?" என்றான்.

162 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அண்ணே என்னை எதுக்கண்ணே காப்பாதுனீங்க
என்று கேட்டாள்.
"இப்பப் பேச்சுக் கொடுக்க வேண்டாம் என்றார் வேலுவின்
தந்தை.
வேலு நகர்ந்தான்
செங்கமலத்தின் காதுக்கு செய்தி எட்டியதும் அவளும் விரைந்து
வந்தாள் அவனைப் பார்த்ததும் வீரையாவின் கண்கள் சிவந்தன.
வெறித்துப் பார்த்தார்.
நான் அவளை என்ன சொல்லிப்புட்டேன் அவ ஏன்
கிணத்துல போயி விழுந்தா நான் பிறந்த இந்த ஊரார்
பல்லிலே எல்லாம் இருக்கிறது போதாதுன்னு இப்பச்
சிங்கப்பூருக்கார
வங்க வாயிலேயும் இருக்க வச்சுட்டாளே! என்று திண்ணையை
நெருங்கிவிட்டாள்.
"ஊரார் என்னடி சொல்லுறது நானே சொல்லுறேன் எல்லாம்
உன்னல்தாண்டி என்று சொல்லிய பொழுதே படார் என
ஒங்கி அவளுடைய இடக் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்
எதிர்பாராமல் அறை விழுந்ததும் அவள் தட்டுத்தடுமாறி
நின்றாள் அதிர்ச்சியோடு வீரையாவைப் பார்த்தாள்.
"என்னை ஏன் அடிக்குறீங்க?" என்று அழுதாள்.
"உன்னை அடிக்கக்கூடாது என்ன செய்யணும் தெரியுமா..?
என்றவர் அரிவாளால் வெட்டுவதைப்போல் கைகளால் வெட்டிக்
கட்டியவாறு பற்களை நறநறவென்று கடித்தார்.
"ஏனாம்?
"ஏனென்றா கேட்கிறே? அவ்வளவு ஆணவமா உனக்கு?"
வீரையாவின் மீசை துடித்தது.
மீண்டும் அடிக்கக் கையை ஓங்கும்போது வேலுவின் தந்தை
"சும்மா இரு!" என்று கையைப் பிடித்துக்கொண்டார்.
"பாரு தம்பி எங்கேயோ உள்ள கோபத்தை என்மேல்
காட்டுறாரு நானா இவனை தீத்துவிடச் சொன்னேன்? இல்லை.
இவளைத்தான் கிணத்துல போய் விழச் சொன்னேனா?" என்றார்.
"சரி சரி விட்டுத்தள்ளுங்க! இப்ப நீங்க வீட்டுக்கு போங்க!”
என்றான் வேலு.

சிங்கை மா.இளங்கண்ணன் 163

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சண்டை
"நீங்க வீட்டுக்கு போங்க தெருவிலே நின்னா
போடுறது? எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க!" என்று அவள்
கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள் வெள்ளையம்மாள்.
வீரையா மனம் அமைதியடையவில்லை.
"நடந்ததை மறந்துட்டு இனிமேல் நடக்க வேண்டியதைப்
பாருங்க!" என்று வேலுவின் தந்தை அவரை அமைதிப்படுத்தினார்.
சற்றுநேரம் அமைதி நிலவியது கூட்டமும் குறைந்தது.
செங்கமலத்தை அனுப்பிவிட்டுத் திரும்பிய வெள்ளையம்மாள்
உள்ளே சென்று கோழி சூப்புக் கொண்டு வந்தாள்.
வேலுவின் தந்தை அகப்பையால் மொண்டு சுவை பார்த்தார்.
"சுள்ளுனு நல்லா இருக்கு! இதைக் குடிச்சா உடம்பு வலி.
அசதி எல்லாம் பஞ்சாய்ப் பறந்திடும்!" என்றார்.
மாமனாரின் பாராட்டுக் கிடைத்ததும் வெள்ளையம்மாளுக்கு
ஒரே மகிழ்ச்சி இளஞ்சூட்டோடு எழிலரசிக்கு கொடுத்தாள்.
எழிலரசி வாங்கி பருகியபடி இரக்கத்தோடு பார்த்தாள்.
ஏன் கிணத்துல போய் விழுந்தே அப்படி என்ன நடத்திடுச்சு?"
என்றான் வேலு
"இனி நான் இருந்தும் ஒன்னுதான் இல்லேனாலும் ஒன்னு
தான் என்றாள் எழிலரசி.
"அப்படிச் சொல்லக்கூடாது என்றார் வேலுவின் தந்தை.
சினம் தனிந்து விட்டிருந்த விரையா "எல்லாம் அவளாலே
தான்! எப்பப் பார்த்தாலும் என் மகள் வாழ்க்கையைக் கெடுத்
திட்டியேடி உன் கழுத்தில் எந்த நேரத்தில் தாலி கட்டினானோ
அவன் தனிமரமாகிட்டாண்டி கண் காணாத இடத்தில் இருக்கிறான்
*****
வாய்
நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டேன் அவள்
இருக்கே.. அப் ா. பொல்லாத வாய்! என்றார்.
விரையாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருந்த வேலுவின்
போக
தந்தை எழிலரசி பக்கம் திரும்பி "இனிமே நீ அங்கே
வேண்டாம் சிங்கப்புருக்குப் போகிற வரைக்கும் இங்கேயே...
நம்ம வீட்டுல இரு! உனக்கு ஒரு குறையும்
என்றார்.

164 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமா, எழிலரசி நீ இங்கேயே இரு!" என்றான் வேலு
வீரையா தலையாட்டிக்கொண்டார்.
"எல்லாரும் இப்படிச் சொல்லுறீங்களே! நான் அங்கேயே
போயிடுறேன்!" என்றாள் எழிலரசி.
"பெரியவங்க சொல்லுறதைத்தான் தட்டாதே சொல்லுறாங்க!" என்றான் உன் வேலு. நன்மைக்குத்
அவள் நெஞ்சத்தை தடவியபடி சூப்புக்
கொண்டிருந்த வெள்ளையம்மாள். "ஆமா!" என்றாள்.
சிங்கை மா.இளங்கண்ணன்

165

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


26

நாள் கிழமையாகிறது.
"பிறந்த இடம்னு நினச்சு கட்டிவச்ச தங்கச்சி மனம் என்ன
பாடுபடும்! ச்சே... எழிலரசயைத் திரும்பி அனுப்புவதா?
வாணனும் இப்படிச் செய்திட்டானே! இவளும் இல்லாத பாடு
படுத்திட்டாளே!" என்று வீரையா மனம் புழுங்கி கொண்டி
ருந்தார். எதற்கும் குலதெய்வத்தை அழைத்துக் கேட்டுப் பார்ப்பது
நல்லது என்று அவர் மனத்தில் பட்டது. வேலுவைப் பார்த்துத்
தன் விருப்பத்தைச் சொன்னார்.
அவனும், "சரி!" என்று ஒப்புக்கொண்டான்.
அன்று மாலையே கோயில் வீட்டிற்குச் சென்றான். கோயில்
தொலைவில் இருந்தால் ஊருக்குள்ளே பங்காளிகள் சேர்ந்து
கோயில்வீடு கட்டியிருந்தனர். புரவிஎடுப்பு, மஞ்சி வெருட்டு
போன்ற விழாக்களைத் தவிர்த்து பிறவற்றைக் கோயில் வீட்டி
லேயே செய்வது வழக்கம்.
சாமி ஆடுபவர் குளித்துவிட்டு கோயில் வீட்டிற்குச்
சென்றிருந்தார். அவர் நெற்றி, நெஞ்சு, வயிறு, கைகளில் திருநீறு
பூசியிருந்தார். கைகளை கட்டிக்கொண்டு சம்மணம் போட்டு
அமர்ந்திருந்தார்.
எதிரே தூபக்காலில் சாம்பிராணியும் வாழைப் பழத்தில்
செருகியிருந்த ஊதுவத்தியும் புகைந்துகொண்டிருந்தன. ஒருவர்
சூடத்தை கொளுத்தி வைத்தார்.
வேலு, வேலுவின் தந்தை வீரையா எல்லாரும்
சமி ஆடுபவரைப் பார்த்துகொண்டிருந்தனர்,
பெண்கள் சற்று தள்ளி பார்த்துகொண்டு நின்றனர்.
சாமி அழைப்பவர் சாம்பிராணியை தீயில் போட்டார்.
புகை 'குபு குபு' என்று வந்தது. அவர் தொண்டை கரகரப்பைப்
போக்கிக்கொண்டு பாடத் தொடங்கினார்.

166 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எல்ாரும

கண்களை மூடிக்கொண்டிருந்த சாமியடியின் கைகளில்


புடைபுடைத்துவிட்ட குருதி நாளங்கள் நங்கு
முறுக்கிகொண்டனர். இடுப்பை நடனப் பெண்டிர் வளைப்பதைப்
போல் வளைத்தார். உடம்பை நெளிந்தார் கண்களைத்
சிவந்த விழிகளால் உருட்டிப் பார்த்தார்.
"ம்.. வா! ஏன் தயங்குறே!"
அள்ளி சாமியட மேல் வீசினார்.
சாமியடி தூபக்காலில் உள்ள தீயில்
அழுத்தினார்.
தூபக்கால்
கூடியிருந்தோர் சாமியடியைப்
"டேய் கொண்டாடா பந்தத்தை!"
தீபந்தத்தை எடுத்துக்கொண்டு வந்தனர். நெய் வார்த்து
தீயை பற்றவைத்தனர் தீப் பந்தம் கொழுந்துவிட்டெரிந்தது.
சாமி ஆடுபவர் இரு கூம்புக்கூடுகளுக்கும் இடையில்
கொண்டு ஓ.. என்று விண்ணதிரக் கத்தியவாறு சம்மணம்
கட்டிய நிலையிலேயே எகிற மேலெழும்பினார். உச்சிக்குமிடு
அவிழ்த்து கொண்டது.
"ஏம்ப்பா என்னை
போட்டு நெளித்துக் கொண்டார்.
"உனக்குத் தெரியாதா?" வீரையா
"ம்... என் குஞ்சே என்னைச்
காரணம் என்ன ? சொல்லு" என்று அழுத்தமாக
பந்தங்களை அருகில் நின்றவர்களிடம் கொடுத்தார்.
"கருப்பா! உன் குடிசையை நாடி
வந்துச்சு. உன் குஞ்சுகளில் ஒன்னு நல்லா இருக்குனும்னு நினெச்ச
கலியாணம் செய்துவைத்தோம் இப்போ அந்தக் குஞ்சை
உன் குஞ்சே தீத்துவிட்டுடுச்சு! அந்த குஞ்சை
பெத்தவங்களிடம் அனுப்பி வைக்கலாமா? இல்லை இங்கேயே
உன் குடிசைகளில் இருக்கட்டுமா? நல்லா சொல்லு!" என்றார
வேலுவின் தந்தை
"ஆமா சொல்லு!"
சிங்கை மா.இளங்கண்ணன்

167

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கண்களை உருட்டி மேலே பார்த்த சாமியடி, உச் உசு
ஏமப்பா என் குஞ்சே தவறு செய்திருக்கே தெரியுதா?" என்றார்.
"என்ன தவறுனு சொன்னாத்தானே தெரியும்?" என்றார்.
வீரையா.
"ஏண்டா நான் இருக்கிறேன் என்பதையே மறந்துட்டுத்தானே
கலியாணம் பண்ணிவச்சே அன்னிக்கே என்னை கேட்டியா?
இப்ப என்னடா ஆச்சு உசு.. டேய் என்றார் சாமியடி.
:தெரியாமச் செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சிடு அதுக்கு
வேணும்னா தண்டப் பணம் கட்டிடுறேன் இதுக்கு ஒரு வழி
சொல்லு!" என்று விரையா கெஞ்சிக் கேட்டார்.
"ம்.. உசு.உசு. தெரிஞ்சுக் ிட்டேயில! கருப் னுக் ு
ஒரு ரூபாய் காணிக்கையா முடிஞ்சு போட்டுடு! இனிமே
இப்படிச் செய்யாதே சரிய?"
"சரிப்பா!"
"உசு.. டேய். இனிமே குஞ்சு ரெண்டையும் ஒன்னு
சேர்க்காதே உசு.. உசு.. மீறி சேத்தேனா குஞ்சோட ஆவி
பறந்திடும் பெண்ணைப் பெத்தவளுக்கிட்டே அனுப்பிடு!
போ.. உசு.உசு. என்றார் சாமியடி.
எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டுச் சாமி
யடியை பார்த்தனர்.
"ம்.. கருப் ன் வந்து நேரமாச்சு. மலையேறப் போறேன்
உசு.. என்றதும் சாமியடி தான் ஆடிய ஆட்டத்திற்கு
முற்றுப் பூள்ளி வைத்தார் அவிழ்த்துவிட்டிருந்த அப்பளக்
குடுமியை அள்ளி முடித்துக்கொண்டு எப்படி சாமி நல்லா
வந்துச்சா? கேள்விக்கெல்லாம் நல்லா சொன்னுச்சா?" என்று
தனக்குத் தெரியாததைப்போல் எதிரே இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார்.
"நல்லா வந்துச்சு! என்றான் வேலு.
"கேள்விக்கெல்லாம் பட்பட்னு சொன்னுச்சு! என்றார்
வேலுவின் தந்தை.
வேலுவும் பயணத் ிற்கு ஏற்பாடு
நினைவுகளின் கோலங்கள்

168

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இதற்கிடையில் அவனுக்கு அண்ணாமலையிடமிருந்து மடல்
வந்திருந்தது. புதுவீடு கிடைத்து. குடிபுகுந்துவிட்டதாகவும் சவுளி
எடுத்துத் தவணை முறையில் வீடுவீடாக சென்று விறபனை
செய்து வருவதாகவும் எழுதியிருந்தார்.
விடிந்தால் பயணம்
வேலு அன்று இரவு எழிலரசியை அழைத்துகொம்டு
செங்கமலம் வீட்டிற்கு சென்றான்
அங்கு சென்றதும் வா!" இன்னிக்குத்தான் வரமுடிஞ்சதா?"
என்றாள் செங்கமலம்
"வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்கிற அழகாடி இது என்று
ய் விரையா கடுகடுத்த குரலில்
"ஆமா புதுப்பொண்ணு வரவேற்கிறாங்க! மாதக்கணக்கில்
இந்தப் பகக்ம் எட்டிப்பார்க்காமல் இருந்தவளுக்கு இனி இங்கே
என்ன வேலை இருக்கு? வந்த வழியே போகசொல்லுங்கள்!
என்னிக்கு அவள் இன்னொருவர் விட்டிலேயே தங்கினாளோ
அன்னிக்கே நான் அவளைத் தொலைச்சத் தலையை முழுக்கிட்டேன்
இனி அவள் இந்த வீட்டுக்கு வாசல் படியிலகூட மிதிக்கக்கூடாது
என் மகனுக்கென்ன இவள் போனால் இன்னொருத்தி கிடைக்
காமலா போயிடுவா? என்றாள் செங்கமலம்.
"நான் தான் இங்கே வர வேண்டாம்னு சொன்னேன்!"
பாய்ந்தார்
"அது எனக்கும் தெரியும் அதுக்காக இருந்திடுறதோ? என்றாள்
"நீங்க நினைக்கிறதைப்போல எழிலரசி இனி இந்தப் பக்கமே
வராது நாளைக்கு புறப்படுகிறோம் அதுக்குத்தான் பயணம்
சொல்லிக்கொள்ள வந்தோம் என்றான் வேலு.
வாயே திறக்காமல் நின்ற எழிலரசி "ஆமாத்தே! என்றாள்
குரல் தழுதழுத்த்து.
செங்கமலத்தின் விழிகள் அகல விரிந்தன. நாளைக்கா" என்றாள்
அவன் கை கழுத்தில் கிடந்த மாங்காய் மாலையில் இருந்தது.
எங்கே கேட்டுவிடுவாளோ என்று.
அதைக் கவனித்துக்கொண்டிருந்த வீரையா. நீ போட்டிருக்கின்ற
எழிலரசி நகையைக் கழட்டிக் கொடுத்துடு என்றார்.
செங்கமலத்திற்கு உயிரே போய்விடும்போல் இருந்தது.

சிங்கை மா.இளங்கண்ணன் 169

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வேண்டாம் மாமா அத்தையே போட்டுக்கொள்ளட்டும்!”
என்றாள் எழிலரசி
"பார்த்தியா நீயும்தான் இருக்கிறீயே என்றார் வீரையா
இருவரும் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.
பளபளவென்று விடிந்தது பறவைகள் பண்ணிசைத்துப்
பறந்தன. கலகலப்பைத் தூக்கிக்கொண்டும் மாடுகளைப் பிடித்து*****
***** கோண்டும் உலகை உய்விக்கும் உழவர்கள்
நேரம் நெருங்கியது.
வேலு எல்லாரிட ***** மும்
பிரிந்து செல்லப் போகிறர்கள் என்று நினைக்கும்போது
வேலுவின் மனைவி மக்கள் அனைவர் கண்களும் *****
கண்மாய்களாக மாறிவிட்டன. எழிலரசி எல்லாரிடமும் பயணம் சொல்லிக்
கொண்டாள்.
"போயிட்டு வர்றோம் அண்ணி!"
"போயிட்டு வர்றோம் பாட்டி!"
"போயிட்டு வர்றோம் அக்கா!"
எழிலரசி ஒவ்வொருவரிடமும் சொல்லும்போதும் அழுதே
விட்டாள்.
இருவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
வீரையா வண்டிக்கு முன்னால் இருந்தார். வேலுவின் தந்தை
தார்க்குச்சியால் மெல்லத் தட்டினார். வண்டி பறந்தது. வேலுவின்
மனைவி மக்கள் உற்றார் உறவினர் எல்லாரும் வண்டி மரையும்
வரை பார்த்துக்கொண்டு நின்றனர். வெள்ளையம்மாளுக்கு
அழுகையை அடக்க முடியவில்லை முன்றானையை வாயில்
வைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் முதல் ஆளாக
வீட்டிற்குள் சென்றாள் தனித்து இருக்கப் போகிறோம் எனும்
எண்ணத்தில் தனியாக இருந்து அழுதாள்.
"எங்கேயோ பிறந்து இங்கே வந்து வாக்கப்பட்டு வாழக்
கொடுத்து வைக்காமல் திரும்பப் போகுது பாவம்! என்றாள்
கிழவி
செவிமடுத்து கொண்டிருந்த சிங்கப்பூராளரும் கண்ணீரை
உதிர்த்தாள்.
செங்கமலம் காதில் கிழவி சொல்லியது விழத்தான் செய்தது.

170 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சிங்கப்பூர் அனைத்துலக வானுர்தி நிலையம்
எழிலரசியை வரவேற்க அண்ணாமலை முத்தம்மாள் மரகதம்
மூவரும் வந்திருந்தனர்.
வாயிலை பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் முகத்தில்
புன்னகை தவழ்ந்தது.
முத்தம்மாள் பாசத்தோடு மகளை பார்த்தாள் அடுத்த
நொடியே அவள் முகத்தில் மாற்றம் வாயும் வயிறுமா வரும்னு
நினைச்சா சும்மா வருதே! இளச்சுவேற போயிருக்கே என்று
மனத்திற்குள் நினைத்துக்கொண்டு தாடையில் கையை வைத்தாள்.
எல்லாரும் வெளியே வந்தனர் டாக்சியும் நிலைய வாசலில்
வந்து நின்றது ஏறிக்கொண்டனர்.
:ஏன் இளச்சிப் போயிருக்கே வீட்டுல எல்லாரும் நல்லா
இருக்கிறாங்களா என்று அண்ணாமலை கேட்டார்.
எழிலரசி வேலுவை பார்த்தாள்.
"நல்லா இருக்கிறாங்க! என்றாள் வேலு
"மாப்பிள்ளை ஏம்மா வரலே
"ஏன் வாயைத் திறக்கமாட்டேங்கிற ?"
"பயணக் களைப்பு அதான் சோர்த்துபோய் இருக்கு! என்று
அதற்கும் மருமொழி சொல்லிவிட்டள். வேலு
பேசிக்கொண்டே இருந்தாற் ஊர்தி மாட்டுத் தொழுவம்
இருந்த இயடத்தை கடந்துதான் செல்ல வேண்டும் அந்த
இடத்தில் வரும்போது வேலுவும் எழிலரசியும் வெளியே
பார்த்தனர். மாட்டுக் கொட்டகை இருந்த இடமே தெரியவில்லை
அந்த இடத்தில் புது மண்னும் காரைக் களைக்கால்களும்
இரும்புக் கம்பிகளும் கிடந்தன. இடம் உருமாறிவிட்டிருந்தது.

சிங்கை மா.இளங்கண்ணன் 171

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"கொஞ்ச நாளைகுள்ளே இப்படித் தரைமட்டமாக
கிட்டாங்களே வேலு
அண்ணாமலை சிரித்தார் வியப்போடு பார்த்துக்கொண்டி
ருந்தார் எழிலரசி
முகிலனுடன் பேசிக்கொண்டிருந்த இடம் என்று அவளுக்கு
தெரியவில்லை ஆனால் அந்த இடத்தை கடந்து செல்லும்போது
பழைய நினைவு வந்தது. கத்தரி வெண்டை செட்களும் கோழிக்
குஞ்சு கத்தியதும் பாடம் சொல்லிக்கொடுத்ததும் சற்று முன்
நிகழ்ந்த நிகழ்ச்சியைபோல் இருந்தது. மனம் ஓலமிட்டது.
கண்ணீரை அடுத்தவர்களுக்கு தெரியாமல் துடைத்து
கொண்டாள்.
வானோங்கி வளர்ந்திருந்த கட்டிடங்கள் நெருப்கியதும்
ஊர்தி நின்றது.
அண்ணாமலை அளமானியைப் பார்த்துவிட்டு காசை
கொடுத்தார்
வேலுவும் எழிலரசியும் இறங்கிக் கட்டிடத்தை அண்ணாந்து
பர்த்தனர்.
முத்தம்மாள் அதோ புடவை காயுதே பத்தாவது மாடி அது
தான் நம்மா வீடு அடுத்தாப்போலவே நம்ம மரகதத்திற்கும்
வீடு கிடச்சிருக்கு என்றவாறு நடந்தாள்
மின்தூக்கியும் சொல்லிவைத்தாற்போல் வந்து நின்றது.
வீடு அழகாக இருந்தது சலவைக்கல் பதிக்கப்பட்டிருந்தது.
புதிய தொலைக்காட்சி பெட்டியும் வாங்கி போட்டிருந்தனர்
சாமான் சட்டுமுட்டுகள் அது இது என்று
'சமையற்கட்டு தூய்மையக அதது இருக்க வேண்டிய
இடத்திலும் இருந்தன.
வேலு சமையல்
நம்ம சமையல் அறைதாணா என்று பகடி மேலிடக்கேட்டான்.
ஊருக்கு போயிட்டு வந்ததுகூட நீ வைத்திருந்த பழைய
சமையற்கட்டை வேலு மறக்கவில்லை என்றார் அண்ணாமலை
எழிலரசி மெல்ல சிரித்தபடி பார்த ாள்.
நினைவுகளின் கோலங்கள்

172

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீ என்னமோபோலவே இருக்கிறே மயக்கமா இருந்தா
போய்படு பிறகு பேசிக்கொள்வோம் என்றார் அண்ணாமலை
"அதுதான் சரி என்றான் வேலு
வெறும் வயிற்றோடு படுக்காமல் கையை நனைச்சிட்டுப்
போய் படுக்கட்டும் என்றவாறு முத்தம்மாள் சாப்பாடு
த்துவைத்தாள்
மாணிக்கத்தை எங்கே காணோம் என்றான் வேலு
எழிலரசியும் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
நீ ஊருக்கு போன மறுநாளே அவனை போதைபொருள்
தடுப்பு இயக்கத்தினர் கிட்டே ஒப்படைச்டேன். அவன்
வரக் குறைந்தது ஐந்தாறு மாதம்ன் ஆகும் என்றார்
"அப்படியா?'
"ஆமா"
:"சரி வாங்க சாப்பிட! என்றாள் முத்தம்மாள்
அனைவரும் சாப்பிட சென்றனர்
எழிலரசி வேண்டா வெறுப்பாக சோற்றை அள்ளி வாயில்
வைத்தாள் சோறு தொண்டைய விட்டு இறங்க
வந்ததில் இருந்து எழிலரசி கவனித்துக் கொண்டே
இருந்தான் வேலு அவன் மனத்தில் இப்படி ஓடியது
தாய் தந்தையை பார்த்துவிட்டோம் இனி எதுக்கு இந்த
உயிர் என்று நினைத்தாலும் நினைக்குமோ கிணத்திலேயே
துணிந்து விழுந்தாச்சே இவ்வளவு உயரம் உள்ள மாடியில்
இருந்து...!
அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை சாப்பாடும்
எடுக்கவில்லை
:என்ன இரண்டு பேரும் இப்படிச் சாப்பிடுறீங்க?"
அண்ணாமலை
சாப்பாடு எடுக்கவே! . வேலு
பேசிக்கொண்டே கொஞ்சம் சாப்பிட்டான்
சாப்பாடு முடிந்ததும் எழிலரசி படுக்கச் சென்றாள்.

சிங்கை மா.இளங்கண்ணன் 173

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசிக்கு தூக்கமே வரவில்லை புரண்டு புரண்டு படுத்தாள்
மனம் அரித்தது படுத்திருப்பதும் என்னவோ போல் இருந்தது
மெல்ல எழுத்து வீடு வாசலை மீண்டும் ஒருமுறை பார்த்தள்.
பலகணி வழியாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் எங்கும்
விண்ணை முட்டும் கட்டிடங்கள் தெரிந்தன. பலகணி அருகில்
சென்று பார்த்தாள் மேலிருந்து கீழே பார்க்கும்போது நெஞ்சம்
பதறியது தலை சுற்றுவதைப்போல் இருந்தது சாலைகளில்
எறும்பு ஊர்ந்து செல்வதைப்போல் சாரைசாரையாக சென்றன.
அங்கு நீண்ட நேரம் நிற்காமல் வாசல்பக்கம் மின்சாரம் பாய்ந்ததை
***
***
போன்ற அதிர்ச்சி
எதிர்வீட்டு கதவும் கம்பிக் கதவும் திறந்து கிடந்தன. முகிலன்
காற்றாட நின்றிருந்தான். அவன் நிற்பதற்கும் எழிலரசி நிற்பதும்
ஏறத்தாழ இரண்டு மீட்டர் தொலைவுதான் இருந்தது. அவனும்
எதிர்ப்பாராமல் எழிலரசியைப் பார்த்தான் அவன்
நிலையும் அதுதான் புழுங்கிக் கொண்டிருந்த நெஞ்சத்தில் திடீர்
என்றுய் குளிர்ச்சி தட்டி அடுத்த நொடியே அதுவும் வெப்பமாக
மாறியது இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு நின்றனர்.
வந்து விட்டாயா? என் உள்ளத்தில் அழிக்க முடியாத
இடத்தைப் பிடித்துக்கொண்டு இன்னொருத்தனைக் கைப்பிடித்த நீ
வந்துவிட்டாயா? அத்தான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன்
இல்லையேல் மாள்வேன் என்று சொன்ன *****
*** தவிக்க விட்டுவிட்டு
போன நீயா வந்திருக்கிறாய் ஏன் வந்தாய் என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது போதாது என்று ஒரேயடி
யாய்க் கொல்ல வந்தாயா ?" என்று கேள்விக்கணைகளை விடுக்க
வேண்டும்போல தோன்றியது அதே நேரத்தில் எழிலரசி கருத்துக்
கன்னங்கள் வற்றி உடல் மெலிந்து எலும்புக்கூடாக நற்கும்
காட்சிகளை பார்த்தான் அவனை அறியாமல் கண்ணீர்
***
***
***
சிந்தினான் சிலையாக
நின்ற இருவரும் கண்ணீரை துடைத்துக் கொண்டனர்.

174 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"எப்படி இருக்கிறிங்க ? என்று கேட்க
உதடுகள் படபடபாத்தன. சொல்ல நினைத்து தொண்டையை
விட்டு வெளிவரவில்லை பற்களை கடித்துக்கொண்டு
விழுங்கிவிட்டாள்க்
எப்ப வந்தே என்றான் முகிலன் உள்ளத்தில் அடித்தளத்தி
லிருந்து அச்சொல் வந்தால் அழுத்தம் இருந்தது.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் என்றாள் தழு
தழுத்த குரலில்
உன் கணவர் வந்திருக்கிரரா மனத்தை கல்லாக்கி
கொண்டுதான் வினவினான் குரலில் தழுதழுப்பும் ஏமாற்றமும்
நினைத்து
அதற்கு எழிலரசி மறுமொழி சொல்லவில்லை இப்படி
ஒரு கேள்வி கேட்டு கொல்லாமல் கொல்கிறரே *****
நினைத்து கொண்டாள்.
அழுகுரல் கேட்டது. மங்கையர்க்கரசி மகள்தான் அழுதாள்.
மங்கையர்க்கரசி எழுந்து பிள்ளையைத் தூக்கியபடி “ஏன்
அழறே என்றாள் அக்கேள்வி முகிலனையும் எழிலரசியும்
கேட்பதைப்போல் இருந்தது இருவரும் கண்ணீரைத் \துடைத்துக்
கொண்டனர். பின்னர் அழுகையை நிறுத்திவிட்டது.
மங்கையர்க்கரசி பிள்ளையை தூக்கிகொண்டு வாசலுக்கு
வந்தாள் முகிலனை பார்த்ததும் உள்ளே வாங்கண்ணே கொஞ்ச
நேரத்துக்கு முன்னாலேந்தான் அண்ணி வந்தாங்க என்றாள்
***
***

வேலு அண்ணாமலை முத்தாம்மாள் மூவரும் மரகதம் வீட்டில்


இருந்தனர்.
***
***
***
***

சிங்கை மா,இளங்கண்ணன் 175

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"எல்லாரும் என்ன சொல்ல போறேன்னு ஆவலா
இருக்கிறீங்க ஆனால் நான் சொப்லல போறதைகேட்டா
நீங்க திணறி போயிடுவீங்க முதலில் உங்க மனத்தை திடப்படுத்தி
கொள்ளூங்கள்
அப்படி என்னடா சொல்லப்போற என்றார்
அண்ணாமலை
கடிதத்துல எழுதினால் நீங்க உடனே புறப்பட்டு வருவீங்கனு
நினைச்சத்தான் எழுதலே அதோடு வீணான வம்பும் சண்டையும்
வரும் என்று இங்குள்ள வேலைகள் கெட்டுப்போய்விடும்
என்றும் நினைத்தேன் உங்க மைத்துணர் விரையா நான் எங்கப்பா
எல்லாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம் சாமியும்
அழச்சிகேட்டோம் நாங்க ***** வேலையை செய்தோம்
பிறகு நாங்க ஆக வேண்டிய வேலையை செய்தோம்
நல்லபடியே நடந்திடுச்சூ எழிலரசியும் அழைத்துக்கிட்டு
வந்திட்டேன் *****
என்னடா என்று முத்தம்மாள் ஆவல் ந்மிகுதியோடு
வினவினாள்.
***
***
***
ஆமா வியப்போடு சொன்னார் அண்ணாமலை
அதுக்கு பிறகு வாணன் திரும்பி வரலே இடத்தில்
இருந்தே எழிலரசியை மணவிலக்கு செய்துவிட்டான் அதுக்கு
காரணம் இருக்கு! என்றான்.
எல்லார் நெஞ்சத்திலும் இடியே விழுந்துவிட்டது அதிர்ச்சி
அடைந்தனர்.
அதன் பிறகு நடந்தவை அனைத்தையும் வேலு உருக்கமாக
சொன்னான் அனைவர் கண்களிலும் கண்ணீர்
வேலு நீ நல்ல காரியந்தாப்பா செய்திருக்கே நான் இவள்
பேச்சைக் கேட்டு உண்மையைத் தெரிஞ்சிக்கிறாமே பாசம்
உறவு என்று அதற்கு மேல் அண்ணாமலை பேச
முடிய வில்லை.
கடவுளே எங்களை ஏனப்பா இப்படி சோதிக்கிறே! ஆணு
தான் ஒன்றுக்கும் உதவாமப் போச்சுன்னு நினைச்சிருந்தேன்

176 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பெண்ணையும் இப்படி செய்திட்டியே என்று சொல்லியபடி
யே முத்தம்மாள்
முகிலன் சிலையாகி விட்டிருந்தான்
சிறிது நேரம் இடுகாட்டு அமைதி
சூட்டோடு சூடா இன்னொன்றையும் நினைத்தான் *****
*****வேலு
நீங்க ரெண்டு பேரும் இப்படி வர்ரீங்களா? என்று சொல்லி
விட்டு எழுந்து வெளியே சென்று ஐந்தடியில் நின்றான்.
அண்ணாமலையும் முத்தம்மாளும் அவனைப் பின்
தொடர்ந்தன.
நடந்ததை நினைத்து பயனில்லிய முகிலனுக்கும் இன்னும்
திருமணம் ஆகவில்லை. அதனாலே என்று இழுத்தான்
***
***
ஊர் உலகம் இளக்காரமாக பேசுமே என்றான் முத்தம்மாள்
பேசறது மட்டுமில்லே காறிக்கிட்டு முகத்திலும் துப்பும்
என்றார் அண்ணாமலை
ஐயா உலகம் எதைத்தான் சும்மாவிட்டது எதை வேண்டு
மானாலும் பேசும் இப்படி செய்யுறதுல என்ன தப்பு
இருக்குனு நீங்க நினைக்கிறிங்க என்றான் வேலு
அவரால் விடை சொல்ல முடியவில்லை
***
ஐயா நீங்க என்னை இந்த ஊருக்கு வரவழைச்சீங்க
இப்ப என் குடும்பம் நல்ல நிலைக்கு இருக்குறதுக்கு *****
நீங்கதான் காரணம். நல்லது செய்த உங்களுக்கு நல்லது
செய்ய நினைக்கிறேன் ஊர்வாய்க்கு பயந்து இரண்டு நல்ல
உள்ளங்களைப் பிரிச்சிடாதீங்க ஐயா. ஐயா விருப்பம் இல்லாத
***
அதைப் பத்தி உலகம் பேசாதா அந்தப் பொண்ணூ அவனோட
இருந்து வாழாமல் தாய் வீட்டுக்கு வந்திடுச்சுனு உலகம் பேசத்
தானே செய்யும் இதுக்கு என்ன ஐயா செய்யப்போறிங்க?"
என்றான் வேலு

சிங்கை மா.இளங்கண்ணன் 177

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"எல்லாம் இவள் செய்த வேலை!" என்று முத்தம்மாளை
முறைத்தார் அண்ணாமலை.
"நடந்தது நடந்திடுச்சு. இனிமே அவங்களை ஒன்று சேர்த்து
வைக்கிறதைத்தான் பார்க்கணும். அதுக்கு நீங்களும் இணங்கனும்,
மரகதம் அக்கா மறுக்கமாட்டாங்க!" என்றான்.
அண்ணாமலையும், முத்தம்மாளும் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டனர். குன்றிய இருவர் மனத்தில் குழப்பமும்
சூழ்ந்து கொண்டது. வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
எழிலரசியைப் பார்த்ததும் முத்தம்மாளுக்கு அழுகையே
வந்துவிட்டது. 'கோ' வென்று கட்டிப் பிடித்துக்கொண்டு
அழுதாள்.
அவள் அழுவது அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப்
பிழிந்தது.

இரண்டு மூன்று நாள் நகர்ந்தது.


எல்லாரும் முத்தம்மாள் வீட்டில் இருந்தனர்.
வேலு பேச்சைத் தொடங்கினான்.
"என்ன ரெண்டு மூணு நாளாச்சு, பேசாம இருக்குறீங்க!"
"என்ன?" என்றார் அண்ணாமலை.
மரகதம் வேலு வாயைப் பார்த்தாள்.
"என்ன, என்னைப் பார்க்குறீங்க! உங்களிடம் சொல்லி
இருக்கிறேனே!" என்றான் வேலு.
அண்ணாமலை புரிந்துகொண்டு முத்தம்மாளைப் பார்த்தார்.
முத்தம்மாள் வேலுவைப் பார்த்தாள். வேலு எழிலரசியையும்
மங்கையர்க்கரசியையும் பார்த்தான். மங்கையர்க்கரசிக்குப்
புரிந்துவிட்டது. அவள் சிரித்தபடியும், அருகில் இருந்த எழிலரசியை
உரசியவாறும், "என்ன கேட்கிறாங்கன்னு தெரியுதா? எங்க
அண்ணனுக்கு உங்களைப் பெண் கேட்கிறாங்க!" என்றாள்.
அப்போது கதவு தட்டும் ஒலி கேட்டது.
எல்லார் பார்வையும் வாசல் பக்கம் திரும்பியது. வேலு எழுந்து
சென்று கதவைத் திறந்தான்.

178 நினைவுகளின் கோலங்கள

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மாணிக்கமும், முனியனும் வாசலில் நின்றிருந்தனர். அவர்
களைப் பார்த்ததும் எல்லார் முகத்திலும் வியப்புக்குறி.
"அண்ணனுக்கு நம் புதுவீடு தெரியலே. அதான் அழச்சுக்கிட்டு
வந்தேன்!" என்றான் முனியன்.
எல்லார் பார்வையும் மாணிக்கம் மேல் விழுந்தது.
மாணிக்கம் எல்லாரையும் பார்த்தான். அவன் பார்வை
தங்கை எழிலரசி மேல் விழுந்ததும், "எப்பம்மா ஊருல இருந்து
வந்தே? உன் கணவர் எங்கே?" என்று கேட்டான். தன் மனைவி
மங்கையர்க்கரசியை நெருங்கியதும் அவள் கையில் இருந்து
பிள்ளையை வாங்கிக் கொண்டான்.
அவன் கேட்ட கேள்வி எழிலரசி உள்ளத்தை மட்டும் குத்த
வில்லை; எல்லார் மனத்தையும் குத்தியது.
எழிலரசி தலை குனிந்தாள்.
மற்றவர்கள் மாணிக்கம் முகத்தைப் பார்த்தனர். பொலிவோடு
இருந்த அவன் முகத்தில் புன்னகை மின்னியது.
"இனிமேலாகிலும்..." என்று வேலு அவன் கவனத்தை
வேறு பக்கம் ஈர்த்தான்.
"என்ன கேட்கிறீங்கன்னு தெரியுது. அடேயப்பா! அந்தப் பழக்கம்
இருக்கே, அது ரொம்ப ரொம்பக் கெட்ட பழக்கம். மூளைக்
கோளாறுகூட வரும்ன்னு அங்கே போனபிறகுதான் தெரிஞ்சுது.
இனிமே நான் அதைத் தொடவே மாட்டேன்! பழகிவிட்டால்
அதை அவ்வளவு சுளுவாக விட்டுட முடியாது!"
"அப்பாடா, இப்பத்தாண்டா பெத்த வயித்துல பால் வார்த்
திருக்கே!" என்றாள் முத்தம்மாள்.
"இந்த மகிழ்ச்சியோட இன்னொன்னும் சேர்ந்திடுச்கன்னா
எவ்வளவு நல்லா இருக்கும்!" என்றான் வேலு.
"என்ன?" என்று மாணிக்கம் வினவினான்.
நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, "அதான், எழிலரசி
யின் விருப்பத்தைக் கேட்டுக்கிட்டு இருந்தோம். நீயும் முனியனும்
அந்தச் சமயத்திலே வந்தீட்டீங்க!" என்றான் வேலு.
"நான் வந்துதான் என் தங்கை முடிவைச் சொல்லணும்னு
இருந்திருக்கு!" என்று சிரித்தபடி சொல்லிவிட்டு எழிலரசி பக்கம்
திரும்பி, "உன் விருப்பம் என்ன?" என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 179

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எல்லாரும் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று எண்ணிய
படி கூர்ந்து பார்த்தனர்.
"இது உங்களுக் ே நல்லா இருக்கா அண்ணே?" என்றால்
எழிலரசி.
"எது நல்லா இருக்கான்னு கேட்கிறே?" என்றான் வேலு.
"நான் திருமணம் ஆனவள்! அப்படி இருந்தும் கேட்கிறீங்களே!"
என்றாள்.
"அந்தத் திருமணந்தான் சட்டப்படி தீந்து போச்சே!"
"சட்டப்படி தீந்துபோனது உண்மைதான்; ஆனால் மனம்னு
ஒன்னு இருக்கே!" என்றாள்.
"உன் மனதில் இருப்பதைத் தெரிந்து கொண்டுதான் மறுக்க
வேண்டாம்னு சொல்லுறோம்."
"என்னை மன்னிச்சிடுங்கண்ணே!" என்றாள் எழிலரசி.
"அதுக்கு மேலே உன் விருப்பம்! ஆனால் வாணன் மனதுக்குப்
பிடித்த பெண்ணைப் பார்த்து மறுமணம் செய்து கொள்வான்!"
என்றான் வேலு.
எல்லாரும் எழிலரசியை இரக்கத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தனர்.

180 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


28

பிள்ளைக்கு நோய்த் தடுப்பூசி குத்த வேண்டியதிருந்தால்


மங்கையர்க்கரசி பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தாய்சேய் நல
மருந்தகத்திற்குச் சென்றிருந்தாள்.
மரகதமும், முத்தம்மாளும் சந்தைக்குப் போயிருந்தனர்.
எழிலரசி மட்டும் வீட்டில் இருந்தாள்.
அவள் முன் முறத்தில் அரிசி இருந்தது.
அவளுக்கு முகிலனைப் பார்த்துத் தான் எடுத்திருந்த முடிவைச்
சொல்ல வேண்டும்போல் இருந்தது.
கல் பொறுக்கிய அரிசியை முறத்திலேயே வைத்துவிடு முகிலன்
வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினாள். அவனுடைய நெஞ்சக்
கதவைத் தட்டப்போவதாக நினைத்துகொண்டு.
சந்தைக்குச் சென்றிருந்த தாயார் வந்துவிட்டார்கள்
போலிருக்கு என்று எண்ணியபடி முகிலன் கதவைத் திறந்தான்.
எதிர்பாராமல் எழிலரசி முகத்தைப் பார்த்ததும் புண்பட்டிருந்த
நெஞ்சத்திற்கு மருந்து தடவியதைப்போல் இருந்தது. மனத்திற்குள்
பனிமலர்த்தேன் சொட்டியது.
பொலிவிழந்த எழிலரசியில் முகத்தை இரக்கத்தோடு பார்த்தான்.
அதே
யிழந்த முகத்தையும், தன்னை இரக்கத்தோடு பார்த்துக்கொண்டு
நிற்கும் நிலையையும் அவள் பார்த்தாள். அவள்
அரும்பியது.
துடைத்துக்
முகிலன் வழிவிட்டு விலகி நின்றான்.
"நான் உங்களிடம் தனியாகப் பேச
மூன்று நாளாக நினைத்திருந்தேன்" என்றாள்.
சிங்கை மா. இளங்கண்ணன்

181

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவன் உள்ளம் துள்ளியது. "என்ன?" என்று ஆவலோடு
கேட்டான்.
'நீங்க ஒரு பெண்ணைப் பார்த்துக் கலியாணம் பண்ணிக்க
வேண்டும்!" என்றாள்.
அடுத்த நொடியே முகிலன் முகம் மாறி பழைய நிலையை
அடைந்தது.
"இதைச் சொல்லத்தான் வந்தாயா?"
"ஆமா! நீங்க என் மேலே வைத்திருக்கும் அன்பு உண்மை
யானது என்று எனக்குத் தெரியும்! அதனாலே என்னுடைய
இந்த ஆசையை நிறைவேற்றுவீங்கனு நினைக்கிறேன்!" என்றாள்.
"எனக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை!'
என்றான் முகிலன்.
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது! நம் காதலை ஒரு
கனவுன்னு நினைச்சுட்டு நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம்
செய்துக்கங்க!" என்றாள்.
"நம் காதலைக் கனவுன்னு நீ நினைக்கிறாயா?" என்றான்.
இந்தக் கேள்விக்கு விடையளிக்க எழிலரசி மனம் தடுமாறியது.
உள் மனத்தில் ஓடிய உண்மையை மறைத்து, "ஆமா' என்று
உதட்டளவில் சொன்னாள்.
முகிலனுக்கு அவள் மனம் புரிந்தது.
"நம் காதல் கனவுன்னு நினைத்தால் நீ என் விருப்பத்தையும்
நிறைவேற்றணும்!" என்றான்.
"சொல்லுங்க!" என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப்
பார்த்தாள்.
"நீ திரும்பவும் ஊருக்குப் போகவேண்டும்!"
"ஏன்?"
"நீ வாணனோடு..."
"அது எப்படி முடியும்! உள்ளத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு
உடலால் மட்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா? இல்லைன்னு
உங்களுக்குத் தெரியும்! அப்படி வாழ்வது வாழ்க்கையாகாது
என்று நினைத்துத்தான் அவர் விருப்பப்படி மணவிலக்குச் செய்து
கொள்ள நானும் மனமார ஒப்புக்கொண்டேன்!"

182 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உள்ளத்தை ஒரிடத்தில் என்கிறாயே, அது எந்த இடம்?"
என்று முகிலன் கேட்டான்.
எழிலரசி விடை சொல்லத் தயங்கினாள். உண்மை விழித்தது.
"காதலைக் கனவுன்னு நினைத்த பிறகு அந்த ஒர்
பத்தி ஏன் நினைச்சுக்கிட்டு இருக்கிறே?" என்றான் முகிலன்.
"என்னை மன்னிச்சிடுங்க. அது மட்டும் என்னால் முடியாது!
நான் இனிமேல் இப்படியே இருந்திடனுங்கிற முடிவுக்கு
வந்திட்டேன்!" என்றாள்.
"நீ எந்த முடிவோடு இருக்கிறாயோ அதே முடிவோடுதான்
நானும் இருக்கிறேன். நீ சொல்வதற்காக நான் இன்னொருத்தியைத்
திருமணம் செய்துகொண்டால் அது திருமணமாகாது. உன்
மன நிறைவுக்குச் செய்துகொண்ட சடங்காகத்தான் இருக்கும்.
புறத் தோற்றத்திற்காகப் போலி வாழ்க்கை வாழ்வதை நான்
விரும்பவில்லை! என் உள்ளத்தில் ஒருத்திக்கு மட்டுந்தான் இட
முண்டு அந்த ஒருத்தி நீதான் !" என்றான்
அவன் பேச்சில் உணர்ச்சி இருந்தது, எழிலரசி மேலுள்ள
அன்பும் வெளிப்பட்டது.
"இதுதான் உங்கள் முடிவா?"
"ஆமா"
முகிலன் மனத்தை மாற்ற முடியாது என்று தெரிந்து
கொண்டதும், "நான் வர்றேன்!" என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
எழிலரசி தன் நெஞ்சக் கதவுக்குள் முகிலன் உருவத்தைப்
பூட்டி வைத்திருப்பதுபோல் முகிலனும் அவள் உருவத்தை நெஞ்சுக்குள்
பூட்டிவைத்திருப்பது அவளுக்குப் புரிந்தது. அவன் மேலுள்ள
மதிப்பும் அன்பும் பன்மடங்கு கூடியது.
வீட்டிற்கு வந்ததும் கல் பொறுக்கப்பட்டு முறத்தில்இருந்த
அரிசியைக் களைந்து அடுப்பில் போட்டாள்.
தன் வீட்டுக் கதவும், எதிர் வீட்டுக் கதவும் ஒரே நேரத்தில்
தட்டப்படும் ஒலி கேட்டது.
விரைந்து சென்று கதவைத் திறந்தாள். அதேநேரத்தில் முகிலனும்
திறந்தான். இருவர் பார்வையும் ஏககாலத்தில் மீண்டும் சந்தித்துக்
கொண்டன.

சிங்கை மா. இளங்கண்ணன் 183

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அடேயப்பா, சாமான் விலையெல்லாம் இப்படி ஏறிப்
போச்சே! வாளைமீனை எடுத்து என்ன விலையின்னு கேட்டேன்.
ஒரு மீனு ஒன்பது வெள்ளிங்கிறான். குறைச்சுக் கொடுன்னு
கேட்டதுக்கு என்ன சொல்லுறான் தெரியுமா? உனக்கு இந்த
மீனெல்லாம் வாங்கிச் சாப்பிடத் தெரியாது, எங்கேயாகிலும்
அழுகின மீன் இருக்கும் போய் வாங்குன்னு சொல்லுறான்.
அவனுக்குக்கூட என்னைப் பார்க்கும்போது இளக்காரமாவுல
இருக்கு" என்றபடி முத்தம்மாள் உள்ளே சென்றாள்.
கூடையில் இருந்த காய்கறிகளை மேசை மீது எடுத்து வைத்தவாறு,
"சோறு வெந்திடுச்சா?" என்றாள்.
"இல்லேம்மா!" என்றாள் எழிலரசி.
"இவ்வளவு நேரமா வேகுது" என்றபடி அடுப்படிக்குச் சென்றாள்.
அடுப்புப் பக்கத்தில்-தட்டில் இட்டிலியும், ஆறிய கோப்பியும்
இருந்தன.
"நீ பசியாறலியா?"
"மறந்திட்டேம்மா!"
"பசியாறக்கூடவா மறந்துட்டே இப்படிப் பித்துப்பிடிச்சாப்
போல இருந்தா எப்படி? உன்னைப் பிடிச்ச சனியன்தான்
எல்லாரையும் பிடிச்சுக்கிட்டு ஆட்டுது!" என்று இட்டிலியை
எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
வாடியிருந்த அவள் முகத்தைப் பார்த்ததும் ஏன் பேசினோம்
என்று முத்தம்மாளுக்கு வருத்தமாகவும் இருந்தது.
"சரி சரி, பசியாறிட்டு மீன் குழம்பைக் கூட்டிவை! சாப்பிட
வந்திடுவாங்க நான் மீனை வெட்டுறேன் !"

184 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


29

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எழிலரசியின்


பார்வை சுவர்க்கடிகாரத்தின் பக்கம் திரும்பியது.
மணி ஒன்பதேகால்.
சாப்பிட்டுவிட்டு கோப்பி கலக்கிப் பதனக்குப்பியில் எடுத்துக்
கொண்டு வேலைக்குப் புறப்பட்டுப் போக மணி ஒன்பதே
முக்கால் ஆகிவிடும் என்று எண்ணியவாறு சோபா வில் இருந்து
எழுந்தாள்.
சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கழுவிவிட்டுச் சோறு எடுத்து
வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
எழிலரசிக்கு வேலை கிடைத்திருந்தது. அவள் ஒரு தொழிற்
சாலையில் வேலை செய்துவந்தாள்.
வேலைக்குச் சென்றால் மனச்சுமை குறையும் என்று அவள்
எண்ணியது சரியாக இருந்தது. ஆனால் சிறிதுநாள்தான் அப்படி
ஒடியது.
வேலை ஓரளவு பழக்கப்பட்ட பிறகு கை வேலையைச் செய்து
கொண்டிருக்கும்போது மனம் மட்டும் அங்கு இல்லாமல்
பழைய நிலையிலே பலவற்றை எண்ணிக்கொண்டிருந்தது.
இரவு, பகல் என்று வேலை மாறிமாறி வந்தது. வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்தாலும் எழிலரசியின் கவலை
மட்டும் மாறவில்லை; மறையவும் இல்லை; அப்படியே இருந்தது.
மனத்தில் இருள் நிறைந்திருந்ததைப்போல் இனம்புரியாத பளுவைச்
சுமந்துகொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடிந்ததும் சீருடையை உடுத்திக்கொண்டு கைக்கடி
காரத்திற்குச் சாவி கொடுத்தபடி வரவேற்பறையை நோக்கி
நடந்தாள். அப்போது கதவு தட்டும் ஒலி கேட்டது. சாவி கொடுத்த
கடிகாரத்தை மணிக்கட்டில் கட்டிக்கொண்டே வாசலை நோக்கி
நடந்தாள். கதவில் பொருத்தியிருந்த புறநோக்காடியில் வெளியே
பார்த்துவிட்டுக் கதவைத் திறந்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 185

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மாணிக்கம் எதிரே நின்றான் இரு கைகளையும் பின்னால்
வைத்துக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்.
"ஏன் அண்ணே சிரிக்கிறீங்க?"
"நான் உனக்கு விருப்பமான ஒரு பொருள் வாங்கிக்கிட்டு
வந்திருக்கேன். அது என்னன்னு சொல்லு பார்க்கலாம்; சொன்னாத்
தான் காட்டுவேன்!" என்றான்.
"நீங்க மறைச்சு வச்சிருப்பதைச் சொல்லிவிட்டால் எனக்கு
என்னண்ணே தருவீங்க?" என்று எழிலரசி சிரித்தாள்.
இந்தச் சிரிப்பை அவள் முகத்தில் பார்க்க வேண்டும் என்று
நினைத்தே மாணிக்கம் அவளிடம் விளையாட்டுக் காட்டினான்.
அவள் சிரித்ததும், அவன் நெஞ்சம் குளிர்ந்தது.
"உன்னுடைய தந்திரம் என்னிடம் பலிக்காது! என்ன
பொருளுன்னு பேர் சொல்லுவதை விட்டுட்டு, ஏன் சொல்லிப்
புடுவேன் சொல்லிப்புடுவேன்னு ஏய்ப்புக் காட்டுறே!" என்றான்.
"அண்ணே! நீங்க அந்தப்பொருளை மறைத்தாலும் வாசத்தை
மறைக்க முடியலேயே! அதான் காட்டிக் கொடுத்துவிட்டதே!
நான் விரும்பித் தின்பேன்னு வாங்கிக்கிட்டு வந்திருக்கிறீங்களே!"
என்றாள்.
மாணிக்கம் மறைத்து வைத்திருந்த டொரியான் பழத்தை
அவள் முன் நீட்டியவாறு, "சொல்லிவிட்டாயே!” என்றான்.
கீழ் மாடிக்குப் போயிருந்த முத்தம்மாள் அப்போது அங்கு
வந்தாள்.
அவளுக்கு டொரியான் பழம் என்றால் பிடிக்காது.
"ஏண்டா இதை வாங்கிக்கிட்டு வந்தே ஒரே நாத்தமாக இருக்கு"
என்றாள்.
"இதோட அருமை உங்களுக்கு எங்கே தெரியப்போகுது!"
என்றான் மாணிக்கம்.
"நாத்தமே குடலைப் புடுங்கிக்கிட்டு வருது; இதுல வேற
அருமையாம் அருமை! பொல்லாத அருமையைக் கண்டுட்டீங்கள்!"
என்றாள்.
"நீங்க சொல்லுறதைக் கேட்கும்போது முகிலன் அத்தான்
சொன்ன ராமகிருஷ்ணர் கதைதாம்மா என் நினைவுக்கு வருது.

186 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஒருநாள் பூக்காரி வீட்டுல தங்கக்கூடிய நிலை மீனவப் பெண்களுக்கு
ஏற்பட்டுவிட்டதாம். நீங்க சொல்லுறதைப்போல் மீனவப்
பெண்களுக்குப்பூவோட மணம் பிடிக்கலியாம், கூடையில்
உள்ள பூவைப் பார்க்கும்போது குடலைப் பிடுங்கிக்கிட்டு
வந்திருக்கு அவங்களாலே அந்த வீட்டுல தங்கவே முடியலியாம்!
ஒருத்திக்கு அப்போது அருமையான யோசனை வந்திருக்கு
மீன் கூடைகளில் தண்ணிரைத் தெளிச்சுத் தலைமாட்டில்
வைத்துக்கொண்டனராம்! பிறகு தூக்கம் வராமலா இருக்கும்***
அந்தப் பெண்களுக்குத் தூக்கம் கொஞ்ச நேரத்துல வந்திடுச்சாம்!
அவங்களைப்போல நீங்க டொரியான் மணத்தைப் போய்
வீசுதுன்னு சொல்லுறீங்களே !" என்றான்
'முகிலன்' பெயர் அங்கு அடிப்பட்டதுமே எழிலரசி மனம்
எங்கோ சென்றது. 'முன்பு கலித்தொகையில் இருந்து காதல்
காட்சியை விளக்கிச் சொல்லியதைப்போல் இதையும் அவரே
சொல்லி விளக்கி இருந்தால் கேட்க நன்றாக இருந்திருக்கும்.
என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டாள்.
மணி ஆகிவிட்டிருந்தது.
அவளுடன் வேலை செய்யும் தோழி அங்கு வந்தாள். இரு
வரும் சேர்ந்து வேலைக்குச் சென்றனர்.
சாலையைக் கடக்கும்போது எழிலரசியைப் பார்த்துவிட்டு
நடந்த முகிலன் வீட்டிற்குச் செல்லவில்லை.
மனம்போன போக்கில் போக வேண்டாம் எனும் ஒளவை
மொழியை அவன் அறிந்தவன் என்றாலும் அது அந்தநேரத்தில்
அவன் நினைவுக்கு வரவில்லை. கால்போன போக்கில் கவலை
யோடு போய்க்கொண்டிருந்தான்.
கவலையைப் போக்க மாந்தன் இன்னும் மருந்து கண்டுபிடிக்க
வில்லையே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.
'கவலையை மறந்து, குதுவாது நிறைந்த இந்த உலகத்தைவிட்டு
வேற உலகத்துக்குப் போகனும்ன்னா இதுல ஒண்னு வைக்கணும்.
இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது' என்று முன்பு
ஒருநாள் மாணிக்கம் சொல்லியதும் அவன் நினைவுக்கு வந்தது.
அழுதால் மனத்தில் உள்ள சுமை குறையும் என்று கேள்விப்
பட்டிருந்தாலும், அது அவனைப் பொறுத்தமட்டில் பொய்யாகி
விட்டிருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 187

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மனம் அழுதுகொண்டிருந்தது.
பற்பல நினைவுகள் அவன் மனத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்த
தால் தன்னை மறந்த நிலையில் நடந்து கொண்டிருந்தான். தன்
வீடு இருக்கும் புளோக்கைக் கடந்து சென்றதைக்கூட அவன்
உணரவில்லை. 'அய்லாம்' கோப்பிக்கடையை அடைந்தான்.
அந்தக் கடை மூலையில் இருந்தவர்கள் முகிலனைப் பார்த்ததும்,
அவர்களுள் ஒருவன் 'வணக்கம் அண்ணே! வாங்க!' என்றான்.
இன்னொருவன், "தண்ணி குடிங்கண்ணே!" என்றான்.
'தண்ணீ!' என்ற சொல்லுக்குச் சுவைநீர் என்று அது வரை
பொருள் கொண்டிருந்த முகிலன் அன்று மற்றொரு பொருளையும்
அதில் கண்டான்.
மேசை மீது இருந்த சாராயத்தைப் பார்த்தான்.
"நான் எப்போதும் குடிக்கமாட்டேன் அண்ணே! கவலையா
இருந்தாத்தான் அரைக்குப்பி குடிப்பேன்!" என்றான் ஒருவன்.
அவன், 'கவலையா இருந்தாத்தான் அரைக்குப்பி குடிப்பேன்
என்றது முகிலன் காதுகளில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டே
இருந்தது. அதே உணர்வோடு நாற்காலியில் அமர்ந்தான்.
"என்ன அண்ணே என்னமோபோல இருக்குறிங்க?"
"ஒண்னுமில்லே! என்றான் முகிலன்.
"இது நல்ல சரக்கு அண்ணே! வேணும்னா கொஞ்சம் குடிங்க!
கவலையெல்லாம் காத்தாப் பறந்துடும் !" என்றான்
அமர்ந்திருந்தவன்.
"உடம்பு வலிக்கு நல்ல மருந்தண்ணே இதுல கால் வாங்கி
ஒரு முட்டையை ஒடச்சு ஊத்தினா முட்டை வெந்து திரித்திரி
யாகப் போயிடும் கலக்கிவிட்டு அப்படியே குடிச்சிட்டுப் படுத்தா
காலையில கலகலன்னு எழுந்திருக்கலாம்!" என்றான் ஒருவன்.
அவன் நா குளறியது.
"அண்ணே, கொஞ்சம் குடிச்சுப் பாருங்கண்ணே!" என்றான்
வலப்பக்கம் இருந்தவன்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கடையில் வேலை
செய்யும் சீன இளைஞன் அங்கு வந்தான் வந்ததும் "என்ன
வேண்டும் ' என்று

188 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"கொக்கக்கோலா!" என்றான் ஒருவன்.
"வேறெ எதுவும் வேண்டுமா
"வேண்டம் !"
சீன இளைஞன் கொக்கக்கோலா கொண்டுவரச் சென்றான்.
எல்லார் முகங்களும் மலர்ந்தன. கொக்கக்கோலாவுக்குச்
சொன்னால் ரம், பிராந்தி வகை இருக்கு என்று பொருள்
இருப்பதால்தான் அவர்கள் முகம் மலர்ந்தன.
இடப்பக்கம் இருந்தவன் உடனே, "வாங்கிக்கிட்டுவர்றேன்!"
என்று சொல்லியபடி எழுந்தான்.
அன்று அவன் கையில் நிறையக் காசு புழங்கியதால் சட்டைப்
பைக்குள் கையைவிட்டபடி எழுந்தான். கோப்பிக் கடைக்கு
நாலைந்து கடை தள்ளியுள்ள பிராந்திக் கடையை நோக்கி
நடந்தான்.
அவன் செல்வதை எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"காசைப் பெருசா நினைக்க மாட்டாரு! காசு இன்னிக்கு
வரும், நாளைக்குப் போகும்ன்னு நல்லாச் செலவு செய்வாரு!"
என்றான் எதிரே இருந்தவன்.
பிராந்திக் கடையை நோக்கி நடந்தவன் காதிலும் விழுந்தது.
அவனுக்கு ஏற்கெனவே இருந்த மயக்கத்தோடு புகழ்ச்சியின்
மயக்கமும் சேர்ந்து கொண்டதால் அவன் கால்கள் தரையில்
படவில்லை. கீழே கால்கள் பாவாமல் அந்தரத்தில் நடந்தான்;
நேராக இருந்த ஐந்தடியில் அவனால் நேராக நடக்கமுடிய
வில்லை.
திரும்பி வரும்போது அவன் கையில் குப்பி இருந்தது. மேசை
மீது வைத்தான்.
வழியில் வரும்போது யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகக்
குப்பி செய்தித்தாளை ஆடையாகச் சுற்றியிருந்தது. முகிலனுக்கு
இடப்பக்கம் இருந்தவனுக்குக் குப்பி ஆடை அணிந்திருப்பது
பிடிக்கவில்லை. குப்பியின் துகிலை உரிந்தான்; அம்மணமாகிய
பிராந்திக்குப்பி அவர்களைப் பார்த்துச் சிரித்தது. அதைப் பார்த்து
அவர்கள் சிரித்தனர்.
குப்பி மூடியைத் திருகினான். மூடி வழுக்கியது. அதோடு
மல்லுக்கு நின்றான். பிறகு தாளை எடுத்து மேசை மீது சிந்தி

சிங்கை மா. இளங்கண்ணன் 189

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


யிருந்த நீரில் நனைத்துக் குப்பி மூடியைத் திருகினான். மூடி
எளிதாகத் திறந்துகொண்டது.
முகிலனுக்கு முன் மேசை மீது இருந்த கிண்ணத்தில் அளவாக
ஊற்றினான். எதிரே இருந்தவன் ஐஸ்கட்டியை எடுத்து வைத்தான்!
பக்கத்தில் அவனுக்கு அருகில் இருந்தவன் அந்தக் கட்டியில்
ஒரு துண்டை எடுத்துக் கிண்ணத்தில் போட்டு கொக்கக்கோலாவை
ஊற்றினான். எல்லாக் கிண்ணங்களிலும் அதே அளவு பிராந்தியை
ஊற்றிக் கொக்கக்கோலாவைக் கலந்து கொண்டனர். அவர்களும்
ஒன்றறக் கலந்து உறவாடினர்.
அந்த மேசையில் இருந்த நால்வரும் வெவ்வேறு தாய்
பிள்ளைகள் என்றாலும் உடன்பிறப்புக்களைப்போல் பழகினர்.
"குடிங்கண்ணே!" என்று சொல்லிவிட்டு எதிரே இருந்தவன்
எடுத்துக் கண்ணை மூடிக்கொண்டு குடித்தான்.
நெடி மூக்கில் ஏறியது.
ஒரு மிடறு உள்ளே சென்றதும் தலையைக் குலுக்கியது பற்களைக்
கடித்துக்கொண்டான்.
"முதல்ல குடிக்கும்போது அப்படித்தான் இருக்கும்! கண்ணை
மூடிக்கிட்டு அடிச்சுவிடுங்க!" என்றான் வலப்பக்கம் இருந்தவன்.
"சும்மா குடிங்கண்ணே!" என்றான் இடப்பக்கம் இருந்தவன்.
முகிலன் மூச்சை அடக்கிக்கொண்டு கிண்ணத்தில் உள்ளதைக்
காலி செய்தான்.
மாணிக்கம் சொல்லியதில் உண்மையிருக்கிறது என எண்ணத்
தோன்றியது. கோப்பிக் கடை சுற்றியது. மெல்ல மெல்ல உடம்பு
மேலே எழுந்தது; மனம் இனம் புரியாத இறுக்கத்தில் இருந்து
விடுபட்டது. நாளங்கள் புடைத்தன; நரம்புகள் முறுக்கேறின;
நினைவுக் கோலம் இன்பக் கோலமாக மாறியது.
மேசைமீது வாங்கி வைத்திருந்த நிலக்கடலையை உடைத்துப்
பருப்பை வாயில் போட்டுக்கொண்டான்.
இப்படி ஒர் உலகம் இருப்பதை அவன் அன்றுதான் உணர்ந்தான்.
பல நாளைக்குப் பிறகு அன்றுதான் அவன் முகம் மலர்ந்தது;
சிரித்தான். ஆருயிர்க் காதலி எழிலரசியை மறந்து சிரித்தான்.
அவனைப் பார்த்து அவன் நண்பர்கள் சிரித்தனர்.

190 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இவ்வளவு நாளும் குடிக்கக்கூடாது என்று சொல்லிக்
கொண்டிருந்தவன் இப்போது தம் கூட்டத்தில் புது உறுப்பினனாகி
விட்டதை நினைத்துத்தான் சிரித்தனர்.
முகிலனுக்கு ஞானமும் பிறந்தது.
"என்ன முடிஞ்சிடுச்சா?" என்றான்.
"ம்.... குப்பியும் காலி; பையும் காலி!" என்றான் எதிரே
இருந்தவன்.
"என் பை காலியில்லே" என்றான் முகிலன்.
"பிராந்திக் கடை பதினொன்னுக்கு அடைச்சிடுவான்!" என்று
சொல்லிவிட்டு பிராந்திக் கடை இருக்கும் திசையைப் பார்த்தான்
இன்னொருவன்.
முகிலன் சட்டைப்பைக்குள் கையை விட்டான். அஞ்சலைப்
பாட்டி கொடுத்த தவணைப்பணம் பதினைந்து வெள்ளி இருந்தது.
எடுத்து மேசை மீது போட்டான்.
"என்ன தண்ணி வாங்க வேணும்? பீரா? பிராந்தியா? கோஒ
கோப்பியா" என்று ஒருவன் கேட்டான்.
"நல்ல தண்ணி எதுவோ அதை வாங்கிக்கிட்டு வாங்க!"
என்றான் முகிலன்.

வீட்டில் எல்லாரும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர்.


மரகதத்தின் பெற்ற மனம் துடித்துக்கொண்டிருந்தது.
"நீ கவலைப்படாமல் இரு முகிலன் ஒண்ணும் சின்னப்
பிள்ளை இல்லே! படிச்ச பிள்ளை. எங்கேயாகிலும் போயிட்டு
வந்திடுவான் !" என்று அண்ணாமலை ஆறுதல்
ருந்தார். ஆனால் அவர் மனம் குழம்பிக்கொண்டிருந்தது.
முத்தம்மாள் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
"எழிலரசி எத்தனை மணிக்கு வேலைக்குப் போச்சு" என்றார்.
"எப்போதும் போலத்தான் போனா! நான் மேலே இருந்து
பார்த்துக்கிட்டுத்தான் நின்னேன். அவளோட கூட்டாளிப்
பொண்ணும் அவளும் சேர்ந்து போனாங்க!" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசியிடம் தனியாகப் பேச நினைத்து அவளைப்
பார்க்கப் போனாலும் போயிருக்கலாம்' என்றுதான்
அண்ணாமலை கேட்டார்.
மணி பன்னிரண்டு ஆகிவிட்டிருந்தது.
அமைதியான அந்த நேரத்தில் அவர்கள் மனம் அமைதி
யடையவில்லை. ஒவ்வொருவர் முகத்திலும் கேள்விக்குறி
தொங்கியது.
மின்துக்கிக் கதவு திறக்கும் ஒலியும், அதையடுத்து பேச்சுக்
குரலும் கேட்டது.
திறந்து கிடந்த வாயில் வழி வெளியே பார்த்தனர்.
ஒருவன் முகிலன் வீட்டு வாசலில் தள்ளாடித் தள்ளாடி
வந்து நின்றான். அவன் கையில் அடையாள அட்டை இருந்தது.
அந்த அட்டையைத் திருப்பித்திருப்பிப் பார்த்துவிட்டு வீட்டுக்
கதவில் பொறித்திருந்த எண்ணையும் பார்த்துவிட்டு நோய்வந்த
கோழியைப்போல் தலையை ஆட்டியவாறு கதவைத் தட்டினான்.
அவனுடைய மற்றொரு கையில் முகிலனின் நடையன்கள்
இருந்தன.
அண்ணாமலை வெளியே வந்தார். மரகதமும் பதற்றத்தோடு
விரைந்தாள்.
படிக்கட்டுகளில் ஏறிவந்தவர்களைப் பார்த்தனர்.
முகிலனுடைய இரு கைகளையும் இருவர் தத்தம் தோள்களில்
போட்டுக்கொண்டும், இடுப்பை அனைத்துப் பிடித்துக்கொண்டும்
தள்ளாடித் தள்ளாடிப் படிக்கட்டுகளில் ஏறி வந்தனர்.
முகிலன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கிடந்தான்.
அவன் கால்கள் படிக்கட்டுகளைத் தொட்டுத் தொட்டு எண்ணின;
இழுபட்டன.
மரகதம் அந்தக் காட்சியைப் பார்த்தான். அவள் நெஞ்சம்
பதறியது.
"பிள்ளைக்கு என்ன ?"
"பயப்படாதீங்க? ஒண்னுமில்லே!" என்றான் ஒருவன்.
"வழி விடுங்க!" என்றான் இன்னொருவன்.
மரகதம் பதற்றத்தோடு முகிலனின் நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துவிட்டு வீட்டுக்குள் செல்ல வழிவிட்டாள்.

192 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவர்கள் வாசல் நிலையில் உரசிக்கொண்டு உள்ளே
சென்றனர்.
அண்ணாமலைக்குப் புரிந்துவிட்டது.
"ம..." என்று பெருமூச் ு விட்டார். அவர் விட்ட பெருமூச்சு
பத்துமாடிக் கட்டிடத்தையும் அசைத்துவிடுவது போல் இருந்தது.
முகிலனைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள் நடத்திக்கொண்டு
சென்றவர்களும் போதையில் இருந்தனர்.
மாணிக்கம் விரைந்து சென்று முகிலனுடைய கையைப்
பற்றினான்.
"நீங்க விலகிக்கங்க. முகிலன் படுக்கை மட்டும் எங்கே இருக்குன்னு
சொன்னாப் போதும், நாங்க முகிலனைப் படுக்கையிலே கொண்டு
போய்ப் போட்டு விடுறோம்!" என்றான் ஒருவன்.
"நாளைப் பின்னே, குடிச்சுட்டுக் கிடந்த என்னை விட்டு
விட்டுப் போய்விட்டாங்கன்னு முகிலன் அண்ணே சொல்லக்
கூடாது பாருங்க!" என்றான் இன்னொருவன்.
மாணிக்கம் விலகி நின்று வழிகாட்டினான்.
அவர்கள் தட்டுத்தடுமாறி அறைக்குள் சென்றனர்.
தலையணையை எடுத்துப் போட்டுப் படுக்கையைச் சரி செய்து
முகிலனைச் சரிந்த நிலையில் படுக்க வைத்தனர்.
குடிமயக்கத்தில் இருந்தாலும் வீட்டுக்குக் கொண்டுவந்து
சேர்த்து விட்டோம் என்று அவர்கள் பெருமைப்பட்டுக்
கொண்டனர்.
"நல்லாத் தூங்கட்டும். அண்ணனை யாரும் எழுப்பாதீங்க!"
என்றான் ஒருவன்.
"அண்ணே! தூங்குங்க நாங்க வர்றோம்!" என்று மற்றொருவன்
முகிலன் தோளைத் தட்டிச் சொன்னான்.
முகிலன், "ம்!" என்றான்.
அவர்கள் நடந்தனர்.
மரகதம் முகிலன் முகத்தைப் பார்த்தாள். முகிலன் முகம்
சிவந்திருந்தது. அவன் முகத்தை அவள் இதற்கு முன் இப்படிப்
பார்த்ததே இல்லை. அண்ணாமலையைத் திரும்பிப் பார்த்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 193

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அண்ணே....!" என்று அவள் தாய்மைத் துடிப்போடு சொல்ல
வந்ததை அண்ணாமலை புரிந்துகொண்டு பேசாமல் இருக்குமாறு
கையமர்த்தினார்.
"போயிட்டு வர்றோம்!" என்றான் ஒருவன்.
இன்னொருவன் திரும்பிப் பார்த்து, "வர்றோம்! இந்த உதவிய
ஒண்ணும் பெரிசா நினைக்க வேண்டாம்னு சொல்லுங்க!"
என்றான்.
முன்னே நடந்தவன் தள்ளாடியபடித் திரும்பினான்.
"இதெல்லாம் பெரிய உதவியாங்க முகிலனுக்கு எங்க உயிரையே
கொடுப்போங்க!" என்றான்.
"சரி சரி, வா!" என்று ஒருவன் அவன் கைப்பற்றி இழுத்தான்.
"உவா... " என்றவாறு படுக்கையில் கிடந்த முகிலன்
முயன்றான்.
அவனால் எழ முடியவில்லை.
வாந்தியும் நிற்கவில்லை. முகிலன் கப கப' என்று கக்கினான்.
இப்படிக் குடித்துவிட்டு வாந்தி எடுத்தால் என்ன செய்ய
வேண்டும் என்று மாணிக்கத்திற்குத் தெரியும்.
அவனும் வேலுவும் சேர்ந்து முகிலனைக் குளியல் அறைக்குக்
கொண்டு சென்றனர். நீர் பிடித்து நன்கு குளிக்கச் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வாந்தி வந்தது. வயிற்றில்
எஞ்சியிருந்ததும் வெளியே வந்துவிட்டது.
மரகதம் விசும்பி அழுதாள்.
அண்ணாமலை அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
மரகதம் வீட்டிலிருந்து தன் வீட்டிற்குச் சென்றார்.
வீட்டை அடைந்ததும், "என்னங்க, இப்பக் குடிக்கவும் தொடங்
கிட்டான் !" என்றாள்
அண்ணாமலை முகம் சிவந்தது. கனல் கக்கும் விழிகளால்
அவளைப் பார்த்தார். "எல்லாம் உன்னால் வந்த வினைதான்
வாயை மூடிக்கிட்டு பேசாமல் இருக்க மாட்டே!" என்றார்.

194 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எழிலரசி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாள்.
இரவு முழுதும் கண்விழித்து வேலை செய்ததால் கண்கள்
சிவந்திருந்தன.
"தூக்கம் கண்ணைச் சுத்துகிறது!" என்றாள்.
"நல்லா இருக்குதே! பசியாறிட்டுப் படுக்கிறதுக்குள்ளே
தூக்கம் கண்ணுக்குள்ளேயா வந்து நிக்குது!" என்றாள் முத்தம்மாள்.
'பசியாறாமல் போய்ப் படுத்தால் அம்மாவின் தொண
தொணப்புத் தாங்கமுடியாது' என்று எழிலரசி பல் துலக்கி
விட்டுப் பசியாறச் சென்றாள்.
தோசையைப் பிய்த்து வாயில் வைக்கும்போது, "டொக்
டொக்" என்று கதவு தட்டும் ஒலி கேட்டது.
முத்தம்மாள் விரைந்து சென்று கதவைத் திறந்தாள். எதிரே
நின்ற மரகதத்தைப் பார்த்ததும், "என்ன?" என்றாள்.
"அவன் இன்னும் படுத்துக்கிடக்கிறான் மணியாச்சு
எழுந்திருடான்னு சொன்னேன். உடம்பெல்லாம் வலிக்குதுங்
கிறான். நீங்க காய்கறி வாங்கிக்கிட்டு வரும்போது நல்ல கோழிக்
குஞ்சாப் பார்த்து வாங்கிட்டு வாங்கண்ணி! அவன் வாந்தி
எடுத்துப்போட்ட துணிமணி வேறே அப்படியே கிடக்கு
அதைத் துவச்சுப் போடுறதுக்கே நேரம் சரியா இருக்கும்
போலேருக்கு" என்று சோகம் இழைந்த குரலில் சொல்லியபடிக்
கையில் இருந்த பத்து வெள்ளியை முத்தம்மாளிடம் கொடுத்தாள்.
முத்தம்மாள் அதை வாங்கிக்கொண்டு "இப்போ
எப்படி இருக்கு
"உடம்பு வலிக்குதுன்னுதான் படுத்திருக்கிறான். அய்லாம்.
கோப்பிக்கடையில் இருந்து எப்படிம்மா வந்தேன்னு
என்னையே
கேட்கிறான்."

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவர்கள் பேசிக் ொண்டிருந்த ைச் செவிமடுத்துக் கொண்டிருந்த
எழிலரசி மனம் பதறியது.
பிய்த்துக் கையில் வைத்திருந்த தோசையைத் தட்டிலேயே
போட்டுவிட்டு விரைந்தாள்.
"என்னத்தே நடந்தது?" என்று மரகதத்தைப் பார்த்துக் கேட்டாள்.
வெந்துகொண்டிருந்த மரகதத்தின் மனம், என்ன நடந்த
துன்னா கேட்கிறே சனியனே எல்லாம் உன்னால் தாண்டி
வந்தது என்று கரித்துக் கொட்டியது.
"துணி கிடக்கு, துவைக்கணும்" என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள் விரைந்து சென்றாள்.
எழிலரசி பார்வை திசை திரும்பியது. மங்கையர்க்கரசியைப்
பார்த்து, "என்ன அண்ணி '
"இரண்டு மூணு பேரு சேர்ந்து தூக்கிக்கிட்டு வர்ற அளவுக்கு
ராத்திரி அண்ணன்." அதற்கு மேல் மங்கையர்க்கரசியால்
சொல்ல முடியவில்லை. கண்களில் நீர் அரும்பியது; குரல்
தழு
"என்னண்ணி? சொல்லுங்க அண்ணி!" என்று எழிலரசி
துடித்தாள்.
"முதல்ல உங்கண்ணன் ஆடினாங்க! இப்ப எங்கண்
ஆடுறாங்க ராத்திரி முழுதும் வாந்தி எடுத்தாங்க! நானும்
அம்மாவும் அருகிலேயே கண்விழிச்சுக்கிட்டு இருந்தோம் அண்ணன்
உணர்விழந்து கிடந்தாங்க குடிக்கப் பழகிக்கொண்டதை
நினைச்சு அம்மாவும் ராத்திரியெல்லாம் அழுதழுது... !"
என்றாள்.
எழிலரசி நெஞ்சமே வெடித்துவிடுவதுபோல் இருந்தது. "குடி
யினாலேதான் நம்ம இனம் சீரழிகிறதுன்னு சொல்லிக்கிட்டு
இருந்த உங்கண்ணனே குடிக்கிறாங்களா?" என்று கேட்கும்போது
அவள் உதடுகள் துடித்தன. நெஞ்சை அறுத்த வயிரம் கண்கள்
வழிவந்து கன்னங்களில் உருண்டு சலவைக்கல் பதித்த தரையில்
விழுந்து சிதறியது. மூக்கை முன்றானையால் துடைத்துக்
கொண்டு படுக்கை அறைக்குள் சென்றாள்; படுக்கையில் போய்
விழுந்தாள் வேலைவிட்டு வரும்போது கண்களைச் சுற்றிய
அப்போது சுற்றவில்லை முகிலன்தான் அவள் கண்
களைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான்.

196 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நேரம் ஒடிக்கொண்டிருந்தது.
எழிலரசியின் மனம் பல திசைகளில் விழுதுவிட்டிருந்தது.
முகிலனைப் பார்த்துக் குடிக்க வேண்டாம், நீங்கள் குடித்தால்
என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள் என்று சொல்ல நினைத்தாள்
படுக்கையைவிட்டு எழுந்தாள். மெல்ல நடந்தாள்.
இரண்டு வீட்டுப் பலகைக் கதவுகளும் திறந்திருந்தன. ஆனால்
கம்பிக் கதவுகள் சாத்தியிருந்தன.
வாசல் நிலைகளில் கட்டியிருந்த உலர்ந்த மாவிலைகள் காற்றில்
சரசரத்தன.
கம்பிக்கதவைத் திறக்க கையை நீட்டினாள் உள்ளே இருந்து
பேச்சுக்குரல் கேட்டது. சட்டென்று கையை இழுத்துக்கொண்டு
செவிமடுத்தாள்.
"கோப்பிய எடுத்துக் குடிடா!" என்றாள் மரகதம்.
"வாந்தி வர்றாப்போல இருக்கம்மா!" என்றான் முகிலன்.
"அப்படித்தான் இருக்கும். கண்ணை முடிக்கிட்டுக் குடிங்க
அண்னே" என்றாள் மங்கையர்க்கரசி.
"ம்..... குடிச்சிடுப்பா!" என்றாள் மரகதம்.
சிறிது நேரம் பேச்சுக்குரல் தடைபட்டது. அவன் கோப்பி
குடிப்பதை மரகதமும், மங்கையர்க்கரசியும் பார்த்துக்கொண்டிருக்
கிறார்கள் போலிருக்கு என்று எழிலரசி நினைத்துக்கொண்டு
காதையும் கூமையாக்கிக்கொண்டு அதே இடத்தில் நின்றாள்.
மீண்டும் பேச்சுக்குரல் கேட்டது.
"நேத்து உங்களைத் தூக்கிக்கிட்டு வரும்போது எத்தனை பேரு
பார்த்திருப்பாங்க! குடியை வெறுக்கிற நீங்களே ஏன் அண்ணே
குடித்தீங்க?"
"நல்ல பேரு எடுக்கிறதுக்கு ரொம்ப நாள் செல்லும், கெட்ட
பேரு எடுக்கக் கொஞ்ச நேரம் போதும்!"
"இனிமேல் நீங்க குடிக்காதிங்க அண்ணே நேத்து நீங்க
இருந்த நிலையைப் பாத்துட்டு உங்க மேலே உயிரையே வச்சிருக்கிற
மாமா எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா அண்ணே
"மாமிக்கு மகிழ்ச்சியா இருந்திருக்குமே!" என்றான் முகிலன்.
அவன் குரல் அழுத்தமாக ஒலித்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 197

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அவங்களும் வருந்தினாங்க!"
"ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்னு வருந்தினாங்களா?"
"ஏன் அண்ணே இப்படிச் சொல்லுறிங்க?"
"வளர்ந்துவிட்ட அன்புப் பயிரை வெந்நீர் ஊத்தி அழித்த
வங்களே அவங்கதானே!"
"இனிமே அதைப்பத்தி ஏன் நினைச்சுக்கிட்டு இருக்குறிங்க?"
"அதை நினைக்காமல் இருக்கத்தான் இப்பக் குடிக்கிறேன்!"
"நீங்க சொல்லுறது நல்லா இல்லே அண்ணே எழிலரசயைே
நினைச்சுக்கிட்டு இருந்தா எப்படி அண்ணே அம்மாவுக்கும்
வயதாகிவிட்டது. நல்ல பெண்ணாப் பார்த்துத் திருமணம்
செஞ்சுக்கிட்டீங்கன்னா அவங்களுக்கும் உதவியா இருக்கும். நீங்க
திருமணம் செஞ்சுக்கங்கண்ணே
"அது எப்படி முடியும்?"
"நீங்க திருமணம் செஞ்சுக்கிறலேன்னா உங்களுக்கு ஒரு
தங்கை இருந்தாங்கிறதையே மறந்திடுங்கண்ணே
"என்ன இப்படியெல்லாம் பேசுறே!"
"உங்கண்ணன் குடிக்கிறார்; ஐந்தடியில் ஆடுறார்; அம்மா
பேச்சுக் கேட்கமாட்டேங்கிறார் என்றெல்லாம் பலரும் பலவாறு
பேசுறது என் காதில் விழுந்து அதைக்கேட்டுக்கிட்டு இருக்கிறதை
விட செத்துப்போறது நல்லது இல்லையா?" என்றாள் மங்கையர்க்
கரசி. அவள் குரலில் உணர்ச்சி இழையோடியது.
"இப்ப என்ன சொன்னே செத்துப்போயிடுறேன்னுதானே
சொன்னே ! உனக்கு முன்னால் நான் செத்துப்
என்றான் முகிலன்.
மங்கையர்க்கரசி கண்ணிரைத் துடைத்துக்கொண்டு முகிலனை
ஏறிட்டுப் பார்த்தாள்.
"உங்களைப் பெருமையாக நினைச்சுக்கிட்டு இருந்தேன்
அண்ணே அதனாலேதான் நான் இருந்தும் ஒண்ணுதான்,
இல்லாததும் ஒண்ணுதான்னு நினைச்சுச் செத்துப்போறேன்னு
சொன்னேன். ஆனா நான் நினைச்சது எவ்வளவு பெரிய தவறுன்னு
இப்பத்தான் தெரியுது. பெத்த தாயை விட்டுட்டு கண்ணை
மூடிவிடுறேன்னு நீங்க சொல்விங்கன்னு நான் நினைக்கவே

198 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இல்லே அண்ணே நினைச்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேன்!"
என்று தேம்பி அழுதாள்.
தங்கை சொல்லியது அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாய்ந்ததும்
அவன் தலைகுனிந்தான்.
மரகதம் அழுதாள்.
எழிலரசி நெஞ்சம் தீயைத் தீண்டியது.
செத்துவிட்ட செங்குருதி அணுக்கள் சிறிதுநேரம் சென்றே
உயிர் பெற்றன. கண்களில் அரும்பி நின்ற கண்ணிரைத் துடைத்துக்
கொண்டாள்.

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டிருந்தது.


மங்கையர்க்கரசி, "அண்ணி அண்ணி!" என்று அழைத்தபடி
எழிலரசியின் அறைக்குள் சென்றாள்.
மறுமொழியே இல்லை.
"என்னண்ணி, இன்னிக்கு இவ்வளவு நேரமா துங்குறிங்க?
எழுந்திருச்சுக் சாப்பிட வாங்க! மணி பன்னிரண்டு மேலே
ஆச்சு!" என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் சென்றவள்
எழிலரசியைப் பார்த்தாள்.
எழிலரசியும் மங்கையர்க்கரசியைப் பார்த்தாள்.
பார்த்ததும் அழுதழுது வற்றிவிட்டிருந்த கண்களில் எங்கிருந்தோ
மீண்டும் ஊற்றுக்கண் திறந்துகொண்டது.
"ஏன் அண்ணி அழறீங்க ?" என்று
"எனக்குத்
உங்களுக்குத் தெரியாமல் அழத் தெரியவில்லையே!" என்றாள்
எழிலரசி.
"அதுக்காக
"உங்களையும்
"ஏன் அண்ணி
சாப்பிட" என்று மங்கையர்க்கரசி அவள் கையைப்
சிங்கை மா. இளங்கண்ணன்

199

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மங்கையர்க்கரசி கட்டாயப்படுத்தியதால் சாப்பிட எழுந்து
சென்றாள்.
ஏதோ சாப்பிட்டோம் என்ற பெயருக்குச் சிறுகச் சிறுகச்
சோற்றை அள்ளி வாயில் வைத்தாள்.
அவள் சாப்பிடுவதையும் பார்த்துக்கொண்டிருந்த
முத்தம்மாள், "இப்படிச் சாப்பிட்டா எப்படி ' என்றாள்.
தாயின் குரல் கேட்டதும் எழிலரசிக்குச் சாப்பிட மனமில்லை.
எரித்துவிடுவதைப்போல் தாயைப் பார்த்தாள். நெஞ்சம் கனன்று
கொண்டிருந்தது.
"ஏண்டி அப்படிப் பார்க்கிறே! எங்களையெல்லாம் அழவச்சது
போதாதுன்னு இன்னும் அழவைக்கப் பார்க்கிறீயா இப்ப உனக்கு
என்னடி வந்திடுச்சு!" என்றாள் முத்தம்மாள்.
"எனக்கு இப்ப ஒண்னும் வரலேம்மா! அதுதான் எப்போதோ
வந்திடுச்சே எல்லாம் உங்களாலே!" என்றாள் எழிலரசி.
"என்னாலே வந்திடுச்சுங்கிறியே! பெத்த பிள்ளைக்கு எந்தத்
தாய்தான் தீமே செய்வா
"நீங்க செஞ்சிட்டீங்களே வேண்டாம்ன்னு உங்க காலைப்
பிடிச்சுக் கெஞ்சியதைக்கூடக் கேட்காமல் உறவு சொந்தம்,
பற்று, பாசம்ன்னு புடுச்சிக் கட்டிவச்சிங்களே இப்ப என்ன
ஆச்சு நல்லவங்களை எல்லாம் அழ. வச்சது பத்தாதுன்னு
குடும்பத்தையே அழிக்கிற அளவுக்குக் கொண்டு வந்து விட்டிடுச்சே!"
"இவ்வளவு தூரம் பேச வாய் வந்திடுச்சா! நான் செஞ்சது
சரியில்லே என்றே வச்சுக்க அதுதான் இப்ப அத்துப்போச்சே!
இனிமே அதைப்பத்தி ஏண்டி பேசுறே? இப்பவேணும்ன்னா
விரும்பின வனைக் கட்டிக்க குடிக்கிறவனைக்
வேண்டாம்ன்னு சொல்லு அழுறவங்க கண்ணிரைத் துடை.
அதைவிட்டுட்டு என்னடி பேசுறே? ஏன்டி உனக்குத்தான்
பேசத்தெரியும்னு நினைச்சியா? எனக்கும் பேசத்தெரியும்டி,
உன்னைப் பெத்தவடி!" என்றாள் முத்தம்மாள்.
எழிலரசி சாப்பிடாமல் எழுந்தாள்.
"இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்? ஏன் சாப்பிடாமல்
எழுந்திருச்சிட்டா " என்றாள் முத்தம்மாள்.
"சாப்பிடுங்கண்ணி!" என்றாள் மங்கையர்க்கரசி.

200 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கையைக் கழுவியபடியே போதும்" என்றாள் எழிலரசி.
"எல்லாம் என் தலையெழுத்து எப்படியா கிலும்
தொலை!" என்று முத்தம்மாள் சலித்துக் கொண்டாள்.
எழிலரசி அறைக்குள் சென்றாள். அவள் சென்றதைப் பார்த்துக்
கொண்டிருந்த முத்தம்மாள்,
"இப்ப என்ன பேசிப்புட்டேன்! வாயே திறக்கக் கூடாதுன்னு
தான் நானும் இருக்கிறேன். முடியலியே! இந்தக் கோலத்தில்
இவளைப் பார்க்கும்போது பெத்தமனம் கேட்கலீயே! நான்
படுற வேதனை அடுத்தவங்களுக்கு எங்கே தெரியப்போகுது.
அவசரக்காரி அன்னிக்கு அவசரப்பட்டுட்டேன்! அதுக்காக
இவளை இப்படியே பாத்துக்கிட்டு இருக்கச் சொல்லுறியா?
அதுதான் என்னாலே முடியாது. வாழ வேண்டிய வயசிலே
இப்படி வாடிப் போயிருக்கிறாளேன்னு நினைக்கும்போது
என் மனமே வேகுது. இதுல வேற அரை வயிறும், கால்
வயிறுமா சாப்பிட்டா என்ன ஆகிறது? அதான் பேசினேன்
இது என்ன குத்தமா?” என்றாள்.
அவள் சொல்லியதும் எழிலரசி காதில் விழுந்தது.
'எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்' என்று எழிலரசி
மனம் ஒரு முடிவுக்கு வந்தது.

அண்ணாமலையும் மற்றவர்களும் வீட்டில் இருந்தனர்.


அவர்களின் எண்ணங்கள் பற்பல கோணங்களில் இருந்தன.
பார்வை எழிலரசி மேல் இருந்தது.
எழிலரசி குனிந்தபடி நின்றாள். அவள் மனம் வேலு சொல்லி
யிருந்ததை அசை போட்டுக்கொண்டிருந்தது.
"எனக்குப் பத்துப் பதினோர் வயது இருக்கும்! அப்போது
நான் பிள்ளைகளுடன் சேர்ந்து தெருமணலில் வீடு கட்டி
விளையாடிக்கொண்டிருந்தேன். சமையல் அறை,
படுக்கை அறை, முற்றம், சுற்று மதில் எல்லாம் இருந்த அந்த மணல்
பதற்கு அழகாக இருந்தது.
அந்த வீட்டில் யாரும் குடியிருக்க முடியாது என்றாலும்
நாங்கள் அப்படி நினைக்கவில்லை. வீட்டில் குடியிருக்க வேண்டும்,
குடும்பம் நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நான்தான் மணமகன். மூக்கை வடித்துக்கொண்டிருந்த ஏழெட்டு
வயதுச் சிறுமிதான் மணமகள் தெருமணலிலேயே மணமேடை
அமைத்து அதில் மணமக்களாகிய நாங்கள் அமர்ந்தோம். வாழை
நாரில் கூழாங்கல்லைக் கட்டி, இதுதான் தாலி என்று சொல்லி
என்னிடம் கொடுத்தனர்.
மணல்மேட்டு மணமேடையில் இருந்த நான் அந்தத் தாலியை
வாங்கிக்கொண்டேன். அந்த மணவிழாவிற்கு வந்திருந்த உற்றார்
உறவினரான சிறுவர் குழாம் குழுமியிருந்தது. அவர்கள் கையில்
மஞ்சள் அரிசிக்குப் பகரமாக மணல் இருந்தது.
சிறுவர்கள் 'டும். டும். பீ ். பீ.' என்று தொடையில்
அடித்துக்கொண்டு கத்தினர். கெட்டி மேளம் கெட்டி மேளம்
என்றதும் நான் சிறுமி கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டேன்.
அட்சதை என்ற பெயரில் கையில் இருந்த மணல் மணமக்கள்
தலையில் விழுந்தது. குண்டுக்கல் அம்மியாக மாறியது. சிறுவர்
களாக இருந்தாலும் அம்மி மிதிப்பதில் இருந்து அத்தனையும்
முறைப்படி நடத்தினர். அதற்காக நான் அதையே நினைத்துக்
கொண்டு இருக்க முடியுமா?
அதைப்போல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான், உனக்கு
நடந்த திருமணத்தையும் அது சிறுவர்கள் செய்த சடங்கு
இது பெரியவர்கள் செய்த சடங்கு இருமனம் கலந்தால்தானே
திருமணம் !" என்று வேலு
அவன் சொல்லியிருந்ததை நினைத்துக்கொண்டு நின்றாள்
எழிலரசி அவள் கை புடவைத் தலைப்பை முறுக்கிக்கொண்டிருந்தது.
முத்தம்மாள் பொறுமை இழந்தாள்.
"ஏன்டி, வாயைப் பொத்திக்கிட்டு நிக்கிறே? சரின்னு
சொல்லித் தொலை!" என்றாள்.
"நீ உன் வாயை மூடிக்கிட்டு இருடி!" என்று அண்ணாமலை
முத்தம்மாள் மேல் பாய்ந்தார்.
"இப்ப என்ன நடந்திடுச்சு: நீங்க ஏன் சண்டை போட்டுக்கிறீங்க?"
என்ற வேலுவின் பார்வை எழிலரசி பக்கம் திரும்பியது.
"எல்லாரும் என்ன நினைக்கிறோம்? எல்லாம் நல்லபடியா
நடக்கணும்னுதானே நாம் நினைக்கிறது எழிலரசிக்குத்
தெரியாமலா இருக்கும் நல்லாத் தெரியும் சரின்னு சொல்லக்
கூச்சப்படுது! இதைப் புரிஞ்சுக்காமல் நீங்க சண்டை போட்டுக்

202 நினைவுகளின் கோலங்கள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கிட்டா எப்படி?" என்று நளினமாகச் சொல்லியபடி வேலு
எல்லார் முகத்தையும் பார்த்தான்.
அது எல்லாருக்கும் புரிந்தது.
"டிங்... டாண்... டிங்.. டாண்...!"
சுவர்க் கடிகாரம் ஒலித்தது.
எல்லார் முகங்களும் மலர்ந்தன.
"மணியும் அடிக்கிறது! இனி நடக்கிறது நல்லபடியா நடக்கும்!
நல்ல நாள் பார்த்திடுங்க ஐயா!” என்றான் வேலு.
"ம்... சரி!" என்று அண்ணாமலை
எழிலரசி குனிந்தபடியே நின்றாள்.
முகிலன் முகத்தில் முல்லை பூத்தது!
"இன்னொரு சிக்கல் புதுசா முளைச்சிருக்கு!" என்றான்
மாணிக்கம்.
சிவபூசையில் கரடி புகுந்ததைப்போல் இருந்தது. எல்லாரும்
வியப்போடு அவனைப் பார்த்தனர்.
"அது என்ன?" என்று வேலு கேட்டான்.
அங்கிருந்த முனியனைப் பார்த்து, "நம் முனியனும் ஒருத்தியை
விரும்புகிறான்!" என்று மாணிக்கம் சிரித்தான்.
"அப்படியா?" என்று அண்ணாமலை முனியனைப் பார்த்துச்
சிரித்துவிட்டு முத்தம்மாள் பக்கம் திரும்பினார்.
"நீ என்ன நினைக்கிறே?" என்று உட்பொருளோடு கேட்டார்.
"கட்டி வச்சிடுறதுதான் நல்லது நான் குறுக்கே நிற்க மாட்டேன்"
என்றாள் முத்தம்மாள்.
"நீ சொன்னால் சரிதான்!" என்றார் அவர்.
எல்லாரும் சிரித்தனர்.
எழிலரசியும்தான்! சும்மா சிரிக்கவில்லை. குனிந்த தலை
நிமிர்ந்து சிரித்தாள்!(

(1993)

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
1

செக்கச் சிவந்த வானத்தில் வட்டவடிவமான தங்க நிற


வட்டில்! பகலெல்லாம் சுட்டெரித்துவிட்டு அடிவானத்தில்
வீழ்ந்துகொண்டிருக்கும்போது அந்த வட்டில் இரண்டாகக்
காட்சியளித்தது; ஒன்று நீரில் அது நனைந்துவிட்டதாலோ
என்னவோ வெப்பமும் தணிந்துவிட்டிருந்தது. கதிரவனின்
வெப்பம் குறைந்ததும் கீழ்வானில் நிலவு மடந்தை தம் பால்
முகத்தைக் காட்டினாள்.
காட்டுக்குள் புகுந்து வந்த தென்றல், மூலிகை மனத்தைப்
பரப்பிக்கொண்டிருந்தது. வண்ண வண்ண மின் விளக்குகள்
ஒளித்துரண்களை நீரில் பாய்ச்சிக்கொண்டிருந்தன. மிதக்கும்
மேடை இன்னிசை மழை பொழிந்துகொண்டிருந்தது. வண்ண
நீர் ஊற்றுக்கள் பலவண்ண மாணிக்கக் கற்களை வாரிக்
கொட்டிக்கொண்டிருந்தன. இத்தனையும் நிலவு மடந்தையை
வரவேற்கத்தான்*** வரவேற்பைக் கண்டு களிப்புற்ற வெள்ளி
முகத்தாள் நீரில் முக்குளிப்பதும் நீந்திக்கொண்டிருப்பதுமாக
இருந்தாள். எல்லாம் மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில்தான்!
மதியரசு கண்களுக்கு அந்தக் காட்சி தெரிந்தாலும் அவன்
மனம் அதில் ஒன்றவில்லை. ஏந்திழையாள் எப்போது வருவாள்?
இன்னிசையோடு அவள் குரல் எப்போது சேர்ந்து ஒலிக்கும்?
மூலிகை மணத்தென்றல் எப்போது காதல் நோயைப் போக்கும்.
என எண்ணிக்கொண்டிருந்தான்.
அதோ! அவள் வந்துவிட்டாள்! தொலைவில் வரும்போதே
வழிமேல் விழி வைத்திருந்த மதியரசு அவளைப் பார்த்து
விட்டான். பார்த்ததும் பாலை நிலத்தில் பன்னரே கிடைத்து
விட்ட நிலை.
அணங்கு நெருங்கிவிட்டாள். வழக்கத்திற்கு மாறாக அவள்
முகம் சிவந்திருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டிருந்தது.
"என்ன ஒரு மாதிரியாக வந்திருக்கிறாய்?" என வினவியவாறு
அவன் எழுந்தான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 207

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் சித்பூத்தென்று இறைத்தபடி "கொஞ்சம் பொறுங்கள்
சொல்லுகிறேன்" என்றாள்.
மதியரசின் மனம் ஒரு நிலையில் இல்லை. 'என்னவோ
நடந்திருக்கிறது! இல்லையென்றால் இவள் இப்படிப்
பதறிப்போய் வந்திருக்க மாட்டாள் என்று எண்ணி அவனும்
பதறிவிட்டான். அவள் கையைப் பிடித்து அங்கு போடப்பட்டிருந்த
இருக்கையில் இருத்தியவாறு தானும் சேர்ந்து அமர்ந்தான்.
அமர்ந்ததும் பற்றியிருந்த கையைத் தன் நெஞ்சில் அழுத்தியவாறு,
"என்ன நடந்தது?" எனத் தெரிந்துகொள்ளும் வேட்கை தொனிக்க
வினவினான்.
"வேன் கெட்டுப்போய் இருக்கும் என நினைக்கிறேன்.
அதனால்தான் எங்கோ போய்விட்டு வந்த என் தந்தை பேருந்து
நிறுத்தத்தில் நின்றிருந்தார். பேருந்தை (பஸ்) விட்டு இறங்கிய
நான் அவரைப் பார்த்துவிட்டேன். எனக்குக் கையும் ஒடவில்லை
காலும் ஒடவில்லை. பதறிப்போய்விட்டேன்" என்றாள்.
'அவர் உன்னைப் பார்த்துவிட்டு இங்கே ஏன் வந்தாய்
என்று கேட்டாரா? அதற்கு நீ என்ன சொன்னாய்? என்று
மதியரசு பரபரப்புடன் கேட்டான்.
"நான்தான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப்
பார்க்கவில்லை. அந்தக் கூட்ட நெரிசலில் முண்டியடித்துக்
கொண்டு வண்டியில் ஏறியபோது நான் மறுபக்கம் இறங்கி
விட்டேன்" என்றாள்.
மதியரசு நெடுமூச்செரிந்தான். பரபரப்பு அடங்கியது.
புன்னகை அவன் முகத்தில் தாண்டவமாட, “நீ குறும்புக்காரி!
சற்று நேரத்திற்குள் என்னைக் குழப்பிவிட்டாயே!” என்று
அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு அந்த மிருது
தணிவதற்குள் ஒரு 'த்ச்' பதித்தான். அவள் முகம் அங்கு
பூத்துக் குலுங்கிய செம்பரத்தம் பூவையும் மிஞ்சிவிட்டது!
அத்துணை சிவப்பு அந்த மலர் முகத்தில்.
"நல்லவேளை. என் தந்தை என்னைப் பார்க்கவில்லை.
பார்த்திருந்தால் எங்கே போகிறாய், இங்கே ஏன் வந்தாய்
என்று என்னைக் கிண்டிக் கேட்டிருப்பார். நானும் ஒன்று கிடக்க
ஒன்றை உளறிக் கொட்டியிருப்பேன். இங்கேயும் வந்திருக்க
முடியாது. நீங்கள் காத்திருந்து காத்திருந்து என்னைப்பார்க்கவும்

208 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முடியாது. உலாவிக்கொண்டிருக்கும் காதலர்களைப்பார்த்துப்
பெருமூச்சு விட்டுவிட்டு விட்டுக்குப் போயிருப்பீர்கள். போகும்போது
சும்மாவா போயிருப்பீர்கள்! இவளைக்காணோமே என்று
ஏக்கத்தோடு போயிருப்பீர்கள்" என்று சொல்லிவிட்டுச்
செம்பவள இதழ்கள் விரியச் சிரித்தாள். அப்போது குங்குமக்
கன்னங்களில் இரு குழிகள்.
இவர்களின் சிரிப்பொலி நடந்து சென்ற காதலர்களின்
காதுகளில் விழுந்தது. திரும்பிப் பார்த்தவர்கள் பார்த்தோம்
சென்றோம் என்று செல்லவில்லை. சிலர் கண்களை அக்காட்சி
உறுத்தியது. சிலர் வெறிக்க வெறிக்கப் பார்த்தனர். பலர்
ஏதோ குசுகுசுத்தபடி சென்றனர்.
இதற்குக் காரணம் மதியரசின் காதலி நிறம் மஞ்சள்
என்பதுதான். அதுமட்டுமில்லை; அவள் பெயரும் லேய்குவா.
அவள் சிறு பிள்ளையாக இருக்கும்போது தமிழ்ப் பிள்ளை
களுடன் சேர்ந்து பழகியதால் கொஞ்சம் தமிழ் கற்றிருந்தாள்.
மறுபாதியை மதியரசு காதல் பாடத்தோடு கலந்து கற்றுக்
கொடுத்திருந்தான்.
சிலர் பார்ப்பதும் குசுகுசுப்பதும் லேய்குவாவுக்கும்
மதியரசுக்கும் பழகிவிட்ட ஒன்று. அதனால்தான் அவர்கள்
அதைப் பொருட்படுத்தவில்லை. கண்டும் காணாதவர்களைப்
போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


2

மீண்டும் சிரிப்பொலி கேட்டது. மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில்


அன்று, வீட்டில். அதுவும் மதியரசு வீட்டில்தான்!
பெற்றோர்களான திருவேங்கடமும், அஞ்சலையும் அவனைப்
பற்றிப் பேசிய பேச்சுக்கிடையில்தான் கேட்டது.
திருவேங்கடத்திற்கும் அஞ்சலைக்கும் இரண்டே
பிள்ளைகள்தாம். இரண்டும் இரு கண்களைப்போல் மதியரசு
மூத்தவன், நன்மலர் இளையவள்; தங்கை.
திருவேங்கடம் அரசுத்துறை ஊழியராகப் பணியாற்றி ஒய்வு
பெற்றவர். அவர் இளைஞராக இருந்தபோது அவருக்குப்
பரிசுச்சீட்டில் இருபதாயிரம் வெள்ளி கிடைத்தது. அதை
அப்படியே வீட்டில் போட்டுவிட்டார். அந்த வீட்டில்
மதியரசுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு நன்மலரின்
திருமணத்தையும் நடத்த வேண்டும் என்பது அவர் ஆசை.
அஞ்சலைக்கும் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்துப்
பார்க்க வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் இருவருக்கும்
கொஞ்சம் வேறுபாடு இருந்தது.
"இந்தாப்பாரு அஞ்சலை நம்மபயல் திருமணத்தைக்
கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில்தான்
வைக்கணும். அதுதான் பொருத்தமான இடம் போக்கு
வரத்துக்குத் தோதான இடம் மண்டபமும் இடப்பட இருக்கு"
என்று மதியரசின் தந்தை திருவேங்கடம் சொன்னார்.
"இந்தாப் பாருங்க உங்க பிடிவாதத்தை இதிலாகிலும்
விட்டுக்கொடுங்க. ஏன்னு கேட்டா மண்டபத்திலே சைவச்
சாப்பாடுதான் போட முடியும். நம்ம வீட்டுல நடக்கப் போற
முதல் தேவைக்கு இருந்திருந்து சைவச் சாப்பாடா
போடப்போறீங்க? பேசாம காந்தி நினைவு மண்டபத்திலேயே
வச்சிடுறதுதான் நல்லது" என்றாள் அஞ்சலை.
"ஆமா.. இங்கே வச்சா சைவந்தான். சீன மலாய்க்காரவங்
களுக்குச் சைவம்னாப் பிடிக்காதே. சரி நீ சொல்லுறபடியே

210 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


காந்தி நினைவு மண்டபத்தில் வச்சிடுவோம். ஆனா ஒண்ணு
காந்தி மண்டபத்தில் இறைச்சி கோழி புழங்கலாமானு
தெரிஞ்சுக்கனும் காந்தி சைவம் பாரு" என்றார் திருவேங்கடம்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது காலடி ஓசை
கேட்டது. திருவேங்கடம் நேராகப் பார்த்தார். அஞ்சலை
திரும்பிப் பார்த்தாள்.
எப்போதும் வேலைக்குப் போய்விட்டுத் தாமரையுடன்
சேர்ந்து வரும் நன்மலர் அன்று தனியாக வந்தாள். திருவேங்கடம்,
"தாமரை எங்கேம்மா?" என்று நன்மலரை வினவினார்.
உள்ளே வந்ததும், "இன்னிக்கு வேலைக்கு வரலேப்பா நேத்தே
சொல்லிடுச்சு" என்றாள். நன்மலர். இப்படிச் சொல்லியதும்தான்
அவருக்கு மனநிறைவு ஏற்பட்டது. பிறகு தன் மனைவி பக்கம்
திரும்பி "சரி நீ சொல்லுறபடியே காந்தி நினைவு மண்டபத்திலேயே
வச்சிடுவோம்' என்றார்.
நன்மலர், "என்னப்பா" என்றாள்.
"உன் அண்ணன் திருமணத்தை எங்கே
வச்சிக்கிலாம்னு
பேசிக்கிட்டு இருக்கோம்" என்றாள் அஞ்சலை.
நன்மலர்க்கு ஒரே மகிழ்ச்சி. "அண்ணனுக்கு எப்பப்பா
திருமணம்?" என்று புன்னகை தவழக்கேட்டாள்.
"உங்க மக கேட்கிறா சொல்லுங்க" என்றாள் அஞ்சலை.
"இனிமேல்தாம்மா ஒரு முடிவுக்கு வரணும்" என்றார்
திருவேங்கடம், முகத்தில் அசடு வழிய.
"பெண் யாரப்பா?"
பெண் என்றதும் அவர் முகம் மலர்ந்தது.
"பெண்ணு நல்ல
பெண்ணுதாம்மா! நல்ல... சிவப்பா... மதியரசுக்கு ஏத்த
பெண்ணுதாம்மா" என்றார்.
நன்மலர்க்குப் பெண் யாராக இருக்கும் என்று யூகிக்கமுடிய
வில்லை. முதலிலேயே பெண்ணைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்த
அஞ்சலைக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. முகத்தை ஒன்றரை
முழத்தில் நீட்டியபடி, "நீங்கதான் பெண்ணைப் பத்திப் பெருசா
நினெச்சுக்கிறனும் மூக்கு மூக்காவா இருக்கு சப்பான்காரன்
லோரி ஏறியதைப் போலச் சப்பட்டையா இருக்கு
நிறம்

சிங்கை மா. இளங்கண்ணன் 211

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இருந்து என்ன செய்ய? மூக்கு முழி வேண்டாமா?" என்றாள்.
நன்மலர் புரிந்துகொண்டாள். "ஓ நம்ம அத்தை மகள்
தாமரைதானா" என்றாள் அவள் முகத்தில் பூ.
"ஆமம்மா.. அதுதான். " என்று வெறுப் ோடு
சொல்லிவிட்டுத் தாடை தோளில் இடிக்க ஒரு நீட்டு நீட்டினாள்
அஞ்சலை.
"ஏன் அதுக்கு என்னவாம்?" என்றார் திருவேங்கடம்.
திருவேங்கடத்தின் அக்காள் மகள்தான் தாமரை. தாமரை
கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர். ஆண் ஒன்றுதான். தாமரையை
மதியரசுக்குக் கட்டி வைத்துவிட்டால் நன்மலரை அக்காவின்
ஒரே மகனுக்குக் கட்டி வைத்துவிடலாம். உறவு விட்டுப்
போகாமல் இருக்கும் என்று எண்ணினார் திருவேங்கடம்.
தாமரை நல்ல சிவப்பு, கொடிபோல் வளர்ந்து விட்டிருந்தாள்.
"அப்பா.. தாமரை அத்தச்சியைத்தான் அண்ணனுக்கு
அறவே பிடிக்காதே! எப்பப் பார்த்தாலும் ரெண்டுபேரும்
சண்டை போட்டுக்கிருவாங்களே..." என்றாள். நன்மலர்.
"அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கம்மா... அப்படியே
சண்டைப் போடுறவங்களா இருந்தாலும் காலுக்குக் கட்டுப்
போட்டுட்டா எல்லாம் காலப்போக்கில் சரியாப் போய்டும்.
திருமணத்துக்குப் பிறகு பாரேன் அவன் எப்படி இருக்கிறானு!
ஆனானப்பட்ட ஆளெல்லாம் அடங்கிப் போகும்போது இவன்
எம்மாத்திரம்" என்று சொல்லியவாறு பொடி டப்பாவைத்
திறந்தார். தம் மனைவியைப் பார்த்து இரண்டு சிட்டிகைப்
பொடியை மூக்கில் வைத்து இழுத்துக்கொண்டார். அஞ்சலை
அவரை முறைக்கப் பார்த்தாள்.

212 ***

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


3

தொழிற்சாலை வாயில்.
தாமரையும் நன் மலரும் வேனை
தொழிற்சாலையில் பணிபுரியும் பல இனப் பெண்களுடன்
பேசிக்கொண்டு சென்றனர். அப்போது இரைந்து பேசுவது
காதில் விழுந்தது. கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு
சென்ற பெண்கள், "என்ன ? என்ன ?" என்று ஒருவரை
பார்த்தபடி இரைச்சல் கேட்ட பக்கம் பார்த்தனர்.
இரைந்து சண்டை போட்டுக் கொண்டவர்களுள்
மின்தூக்கியில் பணியாற்றும் மதியழகன் என்பவனும் ஒருவன்.
அவன் பெயர்தான் மதியழகன். ஆனால் அவனுக்கும் அந்தப்
பெயருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமே இல்லை. அமாவாசை
என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும். அறிவில்
மட்டுமல்ல நிறத்திலும் அவன் அவ்வளவு கறுப்பாக இருந்தான்.
அவன், "டேய் உனக்குத்தான் ஆளு இருக்குனு
நினைச் சிக்கிட்டியாடா உனக்கு இருக்கிற
எனக்கிட்ட பெரிய பெரிய ஆளுலாம் இருக்குடா, நான்
நினைச்சா உன்னை என்ன செய்யுவேன் தெரியுமாடா"
என்றான்.
மற்றொருவன் "சரிதாண்டா போடா உன்னை எனக்குத்
தெரியாதாடா" என்றான். அவனுக்கும் அதே தொழிற்சாலையில்
தான் வேலை. காவலாளியாகப் பணியாற்றினான்.
அவர்கள் சண்டை போட்டுக்கொண்டதை வேலைக்குச்
சென்றவர்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு
நின்றனர். அவர்களுள் ஒருத்தி "இந்தத் தமிழர்களே
இப்படித்தான். இரண்டுபேர் சேர்ந்தே இருக்கமாட்டார்கள்
சேர்ந்து இருந்தாலும் வழவழ என்று பேசிக்கொண்டிருப்பார்கள்
இல்லையென்றால் இப்படித்தான்" என்று மலாய் மொழியில்
சொன்னாள் மற்றொருத்தி "ஆமாம்" என்றாள். இப்படிப்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பேசிக்கொண்டவர்கள் சீன மலாய்ப் பெண்கள் அவர்கள்
பேசிக்கொண்டது தாமரை காதிலும், நன்மலர் காதிலும்
விழுந்தன. அவர்களுக்கு மனத்திற்குள் கொஞ்சம் வருத்தம்.
இருந்தாலும் காட்டி க்கொள்ளாமல்
நெருங்கிவிட்டனர்.
மேற்பார்வையாளரைக் கண்டதும் வாய்க்
ஒய்ந்துவிட்டது. காவலாளி போய்விட்டார். மதியழகன்
மின்துக்கிக்குள் சென்றான். பேசுறான் போக்கற்ற பயல்’***
என்று முணுமுணுத்தபடி எண்கள் பொறித்திருந்த பொத்தான்
களுள் ஒன்றை அழுத்தினான். மின்தூக்கியின் கதவு
சாத்திக்கொண்டது.
தாமரையும், நன்மலரும் மற்றும் சிலரும் மின்துக்கியில்
நின்றனர். அவன் பொத்தானை அமுக்கிவிட்டதும்
தாமரையையும், நன்மலரையும் பார்த்தான். அவனுக்கிருந்த
கொஞ்சநஞ்சக் கோபமும் போய்விட்டது. பல்லைக்
காட்டினான். அவன் நிறத்துக்குப் பல் எடுப்பாக இருந்தது.
அதைப் பார்த்ததும் நன்மலரும், தாமரையும் சிரித்தனர்.
அவர்கள் சிரித்ததும் அவனுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
மின்துக்கி நாலாவது மாடியை அடைந்ததும் கதவு
திறந்துகொண்டது. தாமரையும் நன் மலரும்
அறைக்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பிக்
கீழ்த்தளத்திற்கு வந்தனர்.
இயங்கி இயங்கிக்கொண்டிருந்தது. தகரச் சுருள் இயங்கிக்குள்
சென்றவண்ணம் இருந்தது. வானொலியின் உதிரிப் பாகங்களுள்
ஒன்றான சிறுசிறு டப்பிகள் ஒருபக்கம் விழுந்தவண்ணம்
இருந்தன. அதற்குப் பக்கத்தில் உள்ள இயங்கியும் இயங்கியது:***
அதில் நன்மலர் பணியாற்றினாள்.
"மதியழகன் பெண் களைக் கண்டாலே
காட்டுறானே" என்றாள். நன்மலர்.
"பல்லைக் காட்டினா எவளாகிலும் கட்டிக்கொள்வாங்கிற
நினைப்பா இருந்தாலும் இருக்கும்" என்று சட்டென்று
சொல்லிவிட்டுச் சிரித்தாள் தாமரை. அவர்களின் சிரிப்பொலி
இயங்கிக் கொண்டிருந்த இயங்கிகளின் ஒலியோடு சேர்ந்து
ஒலித்தது.

214 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வளர்ந்தோங்கி நிற்கும் தென்னை ஒருபக்கம் தார் தள்ளியும்,
தள்ளாமலும் பழமும் காயுமாக நிற்கும் வாழை ஒருபக்கம்.
மூங்கில் குத்து வேறு பக்கம். ரம்புத்தான், டொரியான்,
மங்குசுதீன் மரங்கள் இடையிடையே பசுமை குலுங்கும்
தோற்றத்தில்தான் லேய்குவாவின் வீடு இருந்தது. சற்று தள்ளி
பன்றிக் கொட்டகை, அதையடுத்து கோழிக்கூடு – பெரிய
அளவில் லேய்குவாவின் தாய் பீகுவேதான் அவற்றைக் கவனித்து
வந்தாள்.
லேய் குவாவுக்கு அக்கா உண்டு. அவள் பெயர் ஆ லான்.
ஆ லானுக்குத் திருமணம் ஆகிவிட்டது. பிள்ளையும் உண்டு.
ஆனால் அவள் கணவன் வீட்டில் இல்லை. இருவருக்கும்
கருத்து வேறுபாடு காரணமாக ஆலான் தாய் வீட்டோடு
வந்துவிட்டாள். எல்லோரும் நான்கு அறைகள் உள்ள
மரப்பலகையால் கட்டிய சொந்த வீட்டில்தான் இருந்தனர்.
லேய் குவாவின் தந்தை பெயர் ஆச்சோங் வீடும்
தோட்டங்களும் அவர் பெயருக்கு இருந்தன. பன்றியும் கோழியும்
தேடிக் கொடுத்தவைதாம் அவை அவர் வேனும் வைத்திருந்தார்.
கோழிகளை ஏற்றிக்கொண்டு போய்ச் சந்தையில் மொத்தமாக
விற்பதற்கும், தவிடு சோளம் ஏற்றி வருவதற்கும் அந்த வேனைப்
பயன்படுத்தி வந்தார். பன்றியை மொத்த வியாபாரிகள் வந்து
விலை பேசி ஏற்றிச் செல்வர். பன்றி ஏற்றிச் செல்வதற்கு
வேனைப் பயன்படுத்துவதில்லை.
லேய் குவாவின் தாய் பீ குவேவுக்கு எல்லாம் வீடுதான்;
அவளுக்கு வெளி உலகே தெரியாது. ஆனால் செய்தித் தாள்
படிப்பது உண்டு. அவள் பிறந்தது சீனாவில் வளர்ந்தது
சிங்கப்பூரில் சிங்கப்பூரில் வளர்ந்தாலும் அவள் பாதங்கள்
வளரவில்லை. சிறுபிள்ளைகளின் பாதங்களைப்போல்
சிறுத்துவிட்டிருந்தன. சிறுபிள்ளையாக இருக்கும்போதே
பெண்குழந்தைகளின் பாதங்களைக் கட்டிவிடுவார்களாம்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அதற்குக் காரணம் பணக்காரப் பெண்கள் வீட்டைவிட்டு
வெளியில் போகாமல் இருப்பதற்காக இப்படிச் செய்வது
பழங்காலத்தில் மரபாம். அது பீகுவேயைப் போல்,
பழங்காலத்தில் ஏழை பன க்காரர்கள்
பற்றிவிட்டதாம்
பீ குவே வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு கோழிகளுக்குச்
சோளம் அள்ளிப் போட்டாள். பிறகு கோழிக் கூண்டுகளில்
இட்டிருந்த முட்டைகளைச் சேகரித்தாள். அன்று முப்பது
முட்டைகளைச் சேகரித்தாள். பிறகு பன்றிக் கொட்டகைக்குச்
சென்றாள். கொட்டகையைக் கழுவிக் கொண்டிருக்கும் போது,
"ம்மா... கேஸ் போ லாய் - அம்மா எரிவளி வரவில்லை !
அடுப்பும் எரியவில்லை" என்று குரல் கொடுத்தாள் மூத்தவள்
ஆ லான்.
பன்றி மலத்திலிருந்து எரிவளி (கேஸ்) எடுத்து வந்தனர்.
வீட்டுப் பணிக்கு அது போதுமானதாக இருந்தது. மூத்த மகள்
குரல் கேட்டதும் தாய் கழுவுவதை நிறுத்தி விட்டுச் சென்றாள்.
"லேய் குவா இருந்தா எளிதா ஒக்கிட்டு விடுவாள். உனக்கு
ஒன்றும் தெரியவில்லை. நீ மூத்த பிள்ளை என்றுதான் பேர்"
என்று சொல்லிக்கொண்டே திருப்புளியை எடுத்தாள். லேய்
குவா எப்படி ஒக்கிடுவது என்று சொல்லிக் கொடுத்திருந்தாளோ
அதைப் போல் ஆணியைத் திருகிக் குழாயைக் கழற்றித்
துடைத்தாள். பிறகு மீண்டும் பொருத்தி அடுப்பைப் பற்ற
வைத்தாள். அடுப்பு எரியத் தொடங்கியது. நீல நிற தீ
நாக்குகளைப் பார்த்ததும் ஆ லானுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
"இனிமேல் இதை நானே ஒக்கிட்டு விடுவேன்" என்றாள்.
தாய்க்கும் ஒரே மகிழ்ச்சி அம்மகிழ்ச்சியில் நெகிழி (பிளாஸ்டிக்)
பல்லைக் காட்டினாள்.
"நீ பன்றிக் கொழும்பை உருக்கி நெய் எடுத்து வைத்துவிட்டு
இறைச்சியைச் சூப்புப் போடு; நான் இன்னொரு பன்றிக்
கொட்டகையையும் கழுவிவிட்டு பன்றிக்குக் கஞ்சி
காய்ச ுகிறேன்" என்று சொல்லிவிட்டு நடந்தாள். தத்தையைப்
போல் நடந்து சென்று எஞ்சியிருந்த கொட்டகையைக் கழுவி
விட்டாள். வாழை மரத்தை அரிகட்டையில் வைத்து அரிந்தாள்.
அப்பளத்தைவிட சற்று பெரிய அளவில் இருந்தது ஒவ்வொரு
துண்டும். சற்று நேரத்திற்குள் வாழை மரம் சிறு சிறு துண்டாகி
போராகக் குவிந்தது. அதை அள்ளி இருப்புச் சட்டியில்

216 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


போட்டாள். பிறகு அடுப்பைப் பற்ற வைத்துவிட்டுத் துடுப்பால்
கிண்டினாள்.
லேய் குவா ஆங்கிலம் படித்திருந்ததால் அவளுக்கு ஒரு
குழுமத்தில் கம்பெனி) வேலை. தாய்மொழி சீனமும் தெரியும்.
அவள் வேலை விட்டு வீட்டுக்கு வந்தாள்.
கைப்பையை வைத்துவிட்டு, "ம்மா " என்று குயில் குரலால்
அழைத்தபடி பன்றிக் கொட்டகைக்கு ஓடினாள். அவள்
ஒடும்போது புள்ளி மானைப்போல் இருந்தது. பட்டுவண்ணத்துப்
பூச்சியைப்போல் பறந்து சென்று தாய் அருகில் நின்றாள்.
தாய் அணிந்திருந்த கறுப்பு காற்சட்டைக்கும், ரவிக்கைக்கும்,
லேய் குவா அணிந்திருந்த இளஞ்சிவப்பு கவுன் தூக்கலாகத்
"இன்னிக்கு
என்று தாய் பன்றிக் கஞ்சியைத் துடுப்பால் கிண்டியபடியே
"இன்னிக்கு என்ன கிழமை? சனிக்கிழமையம்மா..." என்று
முத்துப்
"ஒ ஆமா ! எனக்குக் கிழமை.ட மறந்துபோய்விட து."
"உங்களுக்கு எங்கே அதெல்லாம் நினைவில் இருக்கப்
போகிறது. எப்போது பார்த்தாலும் கோழி, பன்றி
சொல்லிக்கொண்டே இப்படிப் பாடுபடுறிங்களே ***" என்று
சொல்லியவாறு தான் அணிந்திருந்த குதி உயர்ந்த நடையனால்
மண்ணில் குழி பறித்தாள்.
"இந்தப் பன்றியும் கோழியும் இல்லேனா நீங்கள் எல்லாம்
ஆளாகி இருக்க முடியுமா?
நாங்கள் சப்பான்காரன் காலத்திலேயே மண்டையைப்
போட்டிருப்போம் தெரியுமா? இன்றைக்கு என்னமோ இந்த
வேலை எல்லாம் உங்களுக்கு இளக்காரமாகத்
எத்தனையா இருந்தாலும் இந்த வேலைக்குச் –
வேலைக்கு ஈடு இணையே இல்லை. இப்போது
வேலை செய்கிறாயே அது அடிமை வேலைதான். அது
போகட்டும் நீ எடுக்கிற சம்பளம் உனக்கே போதவில் ையே"
என்றாள்.
லேய் குவாவால் மறுமொழி கூறமுடியவில்லை,
இருந்தாலும்
"இது என்னம்மா வேலை சேறும் சகதியும்"
என்று ஏதோ

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சொல்லி ஈடுகொடுத்தவாறு அரிந்திருந்த வாழைக் குவியலை
அள்ளிச் சட்டியில் போட்டாள்.
"கொஞ்ச நேரந்தானே! எப்போதுமா சேற்றுக்குள் நின்று
வேலை செய்கிறேன் இல்லையே! என்றாள் பீ குவே.
"என்னமோ அம்மா நீங்கள் வேலை செய்வது எனக்குப்
பிடிக்கவில்லை. இந்த வயதில் பேசாமல் வீட்டில் இருப்பதுதான்
நல்லது" என்றாள் லேய் குவா.
தாய் வேலையையும் முடித்துவிட்டாள். இருவரும் வீட்டிற்குச்
சென்றனர். ஆ லான் சமைத்து மேசை மீது சாப்பாட்டை
எடுத்து வைத்திருந்தாள். மூவரும் அமர்ந்தனர். "இன்னும்
அப்பாவைக் காணோமே" என்றாள் தாய்.
"அவர் வருவதற்கு நேரமாகும் நீங்க சாப்பிடுங்க அம்மா"
என்றாள் ஆ லான். தாய் சரி என்றாள். ஆ லான் உணவு
மூடியைத் திறந்ததும் மீ குப்பு கமகமத்தது. கஞ்சி ஒரு மங்கில்
இருந்தது. உணவு எடுத்து உண்ணும் மூங்கிற்குச்சிகள் குவளையில்
இருந்தன. குவளையில் இருந்து ஆளுக்கு இரண்டு இரண்டு
குச்சிகளை எடுத்துக்கொண்டனர். கஞ்சிக் கிண்ணத்தை
வாயருகில் கொண்டு சென்று உறிஞ்சிக் குடித்தனர். மங்குக்
கரண்டியால் சூப்பை மொண்டு குடித்தனர். மூவர் கரண்டியும்
சூப்பு மங்கில் இடும்போது கிணிங் கிணிங் எனும் ஒலி
எழுந்தது. சூப்பைக் குடித்துவிட்டு மீண்டும் குச்சியால் கஞ்சியை
வாய்க்குள் தள்ளிக் குடித்தனர். கடுகுக்கீரையை சூப்பில் இருந்து
குச்சியால் எடுக்கும்போது கொக்கு மீனைக் கவ்வுவது போல்
இருந்தது. ஒருவழியாக சாப்பாடும் முடிந்தது. லேய் குவா
தன் அறைக்குள் சென்றாள்.
அவள் தலை மறைந்ததும் வெண் சுருட்டுத்தாளை எடுத்து
அதில் புகையிலையை வைத்துச் சுற்றிப் பற்ற வைத்த பீ
குவே, "உன் தங்கை லேய் குவாவுக்கு வயதும் பத்தொன்பதைத்
தாண்டிவிட்டது. அவள் யாரையும் காதலிப்பதாகத்
தெரியவில்லை. அவளுக்கு என்ன அழகா இல்லை;
யாரையாகிலும் தேர்ந்தெடுத்தால்தானே திருமணத்தைச்
செய்துவைக்க முடியும். ஏன்தான் இப்படி படிப்பு படிப்பு
என்று திரிகிறாளோ! அவள் என்றைக்காகிலும் ஒரு நாள்
தன் காதலனைக் கூட்டிக் கொண்டு வருவாள்
நினைக்கிறேன். அவள் யாரையும் கூட்டிக்

218 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வரமாட்டேங்கிறாளே " பெருமூச்சு
வெண்சுருட்டுப் புகையும் சேர்ந்து வந்தது.
"அவள் யாரையும் காதலிக்கவில்லை என்றுதான்
நினைக்கிறேன்" என்று சற்று கவலை தொனிக்கச் சொன்னாள்
ஆ லான்.
"நீயாகிலும் அவளிடம் திருமணத்தைப் பற்றிக்கேட்டுப்
பார்த்தாயா
"இல்லேம்மா..."
"கேட்டுப்பாரு, யாரையும் காதலிக்கவில்லையென்றால்
நாமாகிலும் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து அவளுக்குத்
திருமணத்தைச் செய்து வைப்போம். அவளும் இப்போது
சேமிப்புப் பேங்கில் ஐயாயிரம்வரை சேர்த்து வைத்திருக்கிறாள்"
என்றாள் தாய்.
தற்செயலாக அறையிலிருந்து வெளியே வந்த லேய் குவா
காதில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அரைகுறையாக
விழுந்தது. "என்னம்மா ?" என்று
"ஒன்றுமில்லை உன் திருமணத்தைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தோம்" என்றாள் தாய்.
"என் திருமணத்தைப் பற்றியா? திருமணத்துக்கு ஏற்பாடு
செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லையே அம்மா
திருமணம் என்றால் மாப்பிள்ளை வேண்டாமா ?"
லேய் குவா! அவள் முகத்தில் வியப்புக்குறி இழையோடி
நின்றது.
"நீ சொல்வாய் என்றுதான் நாங்கள் காத்திருந்தோம். நீ
ஒன்றும் சொல்லவில்லை. வயது ஏறிக்கொண்டே போகிறது.
இனி நாமாகிலும் அவள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வோம்
என்று பேசிக் கொண்டிருந்தோம்" என்றாள் தாய்.
"அம்மா எனக்கு நீங்கள் மாப்பிள்ளை பார்க்கவே வேண்டாம்.
நான் ஒன்றரை ஆண்டுக்கு முன் மாப்பிள்ளையைப்
பார்த்துவிட்டேன்" என்று குங்குமக் கன்னங்களில் குழிவிழச்
சொன்னாள்.
"அப்படியா? நாங்கள் வேறு மாதிரி நினைத்திருந்தோம்.
நீ கெட்டிக்காரிதான். இவ்வளவு நாளும் இதை என்னிடம்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கூடக் காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறாயே!” என்றாள்
ஆ லான்.
அப்போது வேன் வரும் இரைச்சல் கேட்டது. மூவரும்
எட்டிப் பார்த்தனர். ஆ லானின் ஏழு அகவை நிறைந்த
மகன், "அம்மா... தாத் ா. மாமா..." என்று கத்திக்கொண்டு
ஓடிவந்தான்.
வேனும் வந்து நின்றது. லேய் குவாவின் தந்தையும் அவள்
அண்ணனும் இறங்கினர். தந்தை, "உஸ்" என்ன வெயில்
என்றவாறு வீட்டிற்குள் சென்றார். சென்றதும் சட்டையைக்
கழற்றியபடி "உன் மகள் லேய் குவா இருக்கிறாளே அவள்
செய்திருக்கிற காரியத்தைக் கேட்டாயா? அவளுக்கு இவ்வளவு
பெரிய துணிச்சல் வரும் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவே
இல்லை" என்று சினம் மேலிடச் சொன்னார். அண்ணன்
கூன் சான் சிரித்தான்.
லேய் குவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. "காதலைப் பற்றித்
தெரிந்துகொண்டு விட்டாங்களோ... " என எண் ியபோது
அவள் நெஞ்சம் துணுக்குற்றது. வியப்போடு தம் தந்தையையும்,
அண்ணனையும் பார்த்தாள். தாய் அவரை நோக்கி, "ஏன்
அவள் என்ன தப்புச் செய்தாள் ” என்று
"என்ன தப்பா அவளையே கேள்" என்றவாறு அருகில்
வந்த பேரனை (ஆ லான் மகனை) தூக்கினார்.
"நீங்களே சொல்லுங்களே" என்றாள் பீ குவே.
"இரண்டு எழுத்து ஆங்கிலம் படிக்க வைத்தது நம் மேலே
தப்பு இல்லை என்றால் அவளுக்கு இவ்வளவு துணிச்சல்
வருமா ?"
"என்ன, லேய் குவா அப்பா என்னமோ சொல்கிறாரே
என்ன ?" என்று
லேய் குவாவுக்குக் குலையே நடுங்கிவிட்டது. உண்மையைச்
சொல்லலாம் என்றால் கோபம் வந்துவிடுமே! இனம்விட்டு
இனம்போய் அவனைக் காதலிக்க உனக்கு எப்படி மனம்
வந்தது? அவன் இனம் என்ன, நம் இனம் என்னவென்று
கேட்பாரே " எனப் பயந்தவளாய், "ஒன்றுமில்லை
என்றாள்.

220 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உன் மகள் பொய் சொல்லுகிறாள். எல்லாம் எனக்குத்
தெரிந்துவிட்டது... " என்றவாறே சட்டையைச் சட்டைதாங்கியில்
போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்து காலணியைக் கழற்றினார்.
தாய் லேய் குவாவையும், அவரையும் மாறிமாறிப்
பார்த்துவிட்டு "நீங்கள்தான் சொல்லுங்களே" என்று மீண்டும்
கேட்டாள்.
"உன் மகள் லேய் குவா உன் மருமகன் ஆகு வீட்டுக்குப்
போய் ஏன் எங்க அக்காவை அடித்தீர்கள்? ஏன் மோதிரத்தை
அடகுக் கடையில் அடகு வைத்தீர்கள் அது எங்க அப்பா
செய்துபோட்ட மோதிரம் தெரியுமா அடகு பிடிக்கிறதும்,
பெண் பிள்ளையை அடிக்கிறதும் உங்களுக்கு நல்லா இருக்கிறதா?
வெட்கமா இல்லையா ? என்று அவரை
நாமெல்லாம் இருக்கும் போது இவள் போய்க் கேட்கலாமா?
அவர் நீ யார் நாயே என்று கேட்டால் இவள் என்ன பதில்
சொல்லுவாள்" என்றார்.
லேய் குவாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
"இதற்குத்தான் இப்படிப் பேசினர்களா? நான்கூட என்னவோ
ஏதோ என்று நினைத்தேன்" என்றாள் பீ குவே.
ஆ லான், "இதில் என்னப்பா தவறு இருக்கிறது? எனக்காக
என் தங்கை கேட்டிருக்கிறாள், அவ்வளவுதான" என்றாள்.
"ஒரு வழியில் அதுவும் நல்லதுதான் இருந்திருந்து ஒரு
பெண் வந்து புத்தி சொல்கிறாளே என்று மாப்பிள்ளைக்கு
மனத்தில் கொஞ்சம் பட்டாலும் பட்டிருக்கும்" என்றாள் பீ
"அவருக்கு
ஆச்சோங் சிரித்தவாறு "என்ன லேய் குவா உன்னைக்
கொஞ்ச நேரத்தில் கலக்கிவிட்டேன் பார்த்தாயா? என்ன
ஆங்கிலப் படிப்பைப் பற்றிப் பெரிதாப்
பேசினாயே!” என்றார்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


5

மதியரசின் வலக்கை லேய் குலாவின் தோளில் இருந்தது.


அவள் விலாவோடு விலாவாக ஒட்டிக்கொண்டிருந்தாள்.
மரங்களிலிருந்து நீரில் விழுந்த பழுப்பிலைகள் அலைவட்டங்
களை அடுக் கடுக்காக எழுப்பியவண்ணம்
பழுப்பிலைகள் விழுந்ததும் அவற்றை இரை என்று எண்ணி
விரைந்து சென்ற மீன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி நீந்திச்
சென்றது பளிங்கு நீரில் பளிச்சென்று தெரிந்தது.
"அத்தான் நேற்று என் தாயாரும் அக்கா ஆ லானும்
என் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்" என்றாள்
லேய் குவா. அவள் முகத்தில் முல்லை பூத்துக் குலுங்கியது.
"நீ நம் காதலைப் பற்றிச் சொன்னாயா அதற்கு அவர்கள்
என்ன சொன்னார்கள் முதலில் முகம் சுளித்தாலும் பிறகு
உன் விருப்பம் என்று சொல்லியிருப்பார்களே" என்று ஆவலோடு
அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே வினவினான்.
அவள், "ஊகூம்" என்று உதட்டைப் பிதுக்கியவாறு தலையை
ஆட்டினாள்.
சோர்ந்த முகத்தோடு, "சொல்லவில்லையா?" என்றான்.
"எப்படியத்தான் சொல்ல முடியும்? அதுவும் எடுத்த
எடுப்பிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெரிவிக்க
வேண்டும். அப்படித் தெரிவிப்பதற்கும் என் மனம்
இடந்தரவில்லை. சீனச் சமூகத்தில் முக்காலும் மூன்று வீசம்
காதல் திருமணந்தான் நடக்கும் என்றாலும் நம் காதலைப்
பற்றி எப்படியத்தான் சொல்ல முடியும். என் மேல் அன்பைக்
கொட்டி வளர்த்த தந்தையிடமும், பாசத்தைத் தேக்கி
வைத்திருக்கும் தாயிடமும் எப்படிச் சொல்வது என்று
தவிக்கிறேன். அப்படியே தெரிவித்தாலும் உங்களை உடனே
வரவழைத்துத் திருமணம் செய்து வைப்பார்கள் என்பது என்ன
நிச்சயம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்றே

222 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வைத்துக் கொண்டாலும் எங்கள் சமூகம் சும்மா இருக்குமா
இருக்காது! இப்படியெல்லாம் என்மனம் தவிக்கிறது" என்றாள்.
மதியரசின் முகம் சுருங்கியது. லேய் குவாவை இறுக
அனைத்தபடி தாடையை அவள் உச்சியில் வைத்து
அழுத்தினான் மற்றொரு கையால் அவள் கண்ணிரைத்
துடைத்துவிட்டான். லேய் குவா..." என்றா. அடுத் சொல்
அவன் வாயைவிட்டு வெளிவர மறுத்தது. நாத்தழுதழுத்தது.
கண்களிலிருந்து கடல் மடை திறந்து கொண்டது. கண்ணிர்த்
துளியும் அவள் உச்சந்தலையில் சொட்டியது. அவள் முகத்தைத்
திருப்பி மதியரசு முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன்
கண்களில் கண்ணிரைக் கண்டதும் "என்னத்தான் ஏன்
அழுகிறீர்கள்?" என்றவாறு மஞ்சள் நிற மலர்
கண்ணிரைத் துடைத்தாள். லேய் குவாவின் பொன்விரல்கள்
பட்டதும் அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.
அவளை நெஞ்சோடு இறுக அனைத்தான். நிலையானதா,
இல்லை... என அவன் உள் த ில் கேள்விக்குறி எழுந்ததும்
உதடுகள் படபடத்தன. அவன் நிலை லேய் குவாவையும் ஆறுதல்
கூறவிடாமல் தடுத்தது. மனம் நெகிழ்ந்தது. கண்கள் குளமாயின.
இருவரும் பேசாமல் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.
மதியரசின் கண்ணிர் லேய் குவா முதுகையும், லேய் குவாவின்
கண்ணிர் மதியரசின் முதுகையும் நனைத்துக்கொண்டிருந்தது.
இருவர் கண்களிலிருந்தும் கண்ணிர் சிறுகச்சிறுக வடிந்து
இறுதியில் வற்றியும்விட்டது. இறுக அனைத்துக் கொண்டவர்கள்
நெஞ்சங்களுக்குச் சுமை குறைந்துவிட்டது போன்ற உணர்வு
பிறந்தது. பிடியும் தளர்ந்தது. மதியரசு அவள் கண்ணிரைத்
துடைத்தபடி, "லேய் குவா நம் காதல் நிறைவேறுமா ?”
என வினவினான். அவன் குரலில் ஏக்கமும், ஏமாற்றமும்
இழைந்து நின்றது.
தன் கைக்குட்டையால் மதியரசின் கண்ணிரைத் துடைத்து
விட்ட லேய் குவா "ஏனத்தான் அப்படிக் கேட்கிறீர்கள்?"
என்றாள். அவள் உதட்டளவில் வினவினாளே அன்றி உள்ளத்தில்
எழுந்தவாறு வினவவில்லை. அவள் குரலிலும் ஆற்றாமை
இழைந்து நின்றது.
"காரணம் இருக்கு லேய் குவா, அதனால்தான் கேட்கிறேன்"
என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 223

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


|என்னத்தான் காரணம்
"நான் உன்னைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டாலும்
உனக்கு யார் உதவியும் கிடைக்காது. சீன மரபுப்படி பிற
இனத்தவனாகிய என்னை விரும்பும் உன்னையும் உன்
பெற்றோர் புறக்கணித்துவிடுவர். என் பெற்றோர் அரவணைப்பும்
உனக்குக் கிடைக்க வழியில்லை" என்றான் மதியரசு
"அத்தான் எனக்கு உங்கள் அரவணைப்பே போதும். நான்
உங்களைத் தவிர அனைத்தையுமே வெறுத்து விட்டேன். ஆனால்
ஒன்று நீங்கள் வேண்டுமானால் மாமா சொல்லுகிறபடி உங்கள்
அத்தை மகள் தாமரையையோ, மாமி சொல்லுகிறபடி அவங்க
அண்ணன் மகளையோ திருமணம் செய்துகொள்ளுங்கள்.
யாராகிலும் ஒருவர் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டால் உங்கள்
மேல் உள்ள அன்பு மாமாவுக்கும் மாமிக்கும் நிலைத்திருக்கும்.
அதோடு எந்தவழியில் பார்த்தாலும் உங்களுக்கு உறவுப்
பெண்கள். நீங்கள் உறவுப் பெண்ணைத் திருமணம்
செய்துகொள்ள நினைத்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள்.
நான் நிச்சயமாகக் குறுக்கே நிற்கமாட்டேன். உங்கள்
விருப்பம்போல் நீங்கள் செய்துகொள்ளலாம். எனக்கு அதிலும்
மகிழ்ச்சிதான். நான் கன்னியாக இருந்து
இடைமறித்த மதியரசுக்குச் சினம் மேலிட்டது. "நீ என்ன
நினைத்துக்கொண்டு பேசுகிறாய்? உனக்குப் பைத்தியம்
பிடித்துவிட்டதா? எனக்காகக் காதலைத் தியாகம் செய்கிறோம்
என்ற நினைப்பா? இல்லை வாழ்க்கை என்பதைத் திரைப்படம்
என்று நினைத்துக் கொண்டாயா இனிமேல் இப்படியெல்லாம்
பேசினால் நான் பொல்லாதவனாகி விடுவேன் பார்த்துக்கொள்!"
என்று நிறுத்தியவன் மீண்டும் இரண்டு வினாடி
இடைவெளிவிட்டு, "இந்தாப்பாரு லேய் குவா நீ என்ன
நினைத்துக்கொண்டு கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது.
நீ நினைக்கிறதைப்போல் நான் ஒன்றும் வண்டு
கொண்டவன் இல்லை! நீ வேண்டுமானால்
அவன் பேச்சை இடைமறித்த லேய் குவாவிற்கும் சினம்
மேலிட்டது. "இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்
என்றுதானே சொல்ல வந்தீர்கள் ! உங்கள் வாயால்
உங்களுக்கு வெட்கமில்லை! நான் உங்களைக் காதலித்தது
இப்படிச் சொல்வதற்காகவோ...' என்று நிறுத் ியவள் மீண்டும்

224 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இரண்டு வினாடி இடைவெளிவிட்டு, ஏனத்தான் இப்படி
யெல்லாம் பேசுகிறீர்கள்" என்று வினவும்போது அழுதேவிட்டாள்.
மதியரசு பேசாமல் இருந்தான். பிறகு தணிந்த குரலில்,
"லேய் குவா உன் மனம் எனக்குத் தெரியும் உன்னைப் பார்த்து
நான் சொல்ல நினைத்தது தவறுதான். ஆனால் ஒன்று !
காதல் நிறைவேறுவதற்கு வழியே இல்லையே! இரண்டு பக்கமும்
நம் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்களே!" என்றான்.
லேய் குவா ஏறிட்டுப்பார்த்தாள். "வாழ்ந்தால் உங்களுடன்
தான் வாழ்வேன். இல்லையேல் என் உயிர் இந்த மெக்ரிட்சி
நீர்த்தேக்கத்தில்..." முடிப்தறகள "நானும் அந்த முடிவுக்குத்தான்
வந்திருந்தேன்" என்றான்.
"லேய் குவா சிரித்தாள். "இதில்கூட நம் எண்ணம் ஒரே
மாதிரிதான் இருக்கிறது பார்த்தீர்களா அத்தான். இப்படி
இருக்கும்போது நீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்களே”
என்றாள்.
"லேய் குவா நீ நினைப்பது தவறு; நான் நினைத்தது
உன்னையும் சேர்த்தல்ல. "
"அப்படி என்றால் எனக்கு ஆறுதல் கூறி அனுப்பி விட்டு
நீங்கள் தற்கொலை செய்துகொள்ள நினைத்தீர்களா? அத்தான்.***
ஏனத்தான் இந்த முடிவுக்கு வந்தீர்கள். நீங்கள் நினைப்பதைப்
போல் என் மனம் அமைதியாகாது அத்தான். நான் செத்தாலும்,
என்மேனி மண்ணோடு மண்ணாகி விட்டாலும், அந்த
மண்ணும் உங்களை நினைத்துக்கொண்டே இருக்கும்! அதில்
முளைக்கும் புல் பூண்டு செடி கொடி அனைத்தும் உங்கள்
முகத்தைப் பார்க்காவிட்டால் வாடிவதங்கிப் போய்விடும்
அத்தான். நீங்கள் இப்படி ஒரு முடிவை இறுதியாக
எடுத்திருந்தால் நீங்கள் என் பிணத்தைத்தான் முதலில்
பார்ப்பீர்கள். இது உறுதி" என்றாள். அவள் குரலில் உணர்ச்சி
தென்பட்டது.
மதியரசு அசந்துவிட்டான். லேய் குவாவின் மன
உறுதியையும், அவள் தன் மேல் வைத்திருக்கும் ஆழமான
அன்பையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. "நீ ஏன்
லேய் குவா சாகவேண்டும்? நீ வாழ வேண்டும்***. நீ வாழ
வேண்டும். "

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அப்படி என்றால் நீங்கள் ஏன் சாக வேண்டும் "
என்று விழுந்தது கேள்வி.
"மஞ்சள் நிறமுள்ள உன்னை கறுப்பு நிறமுள்ள நான்
விரும்பிய குற்றத்திற்காக இனம் வெவ்வேறு என்று தெரிந்திருந்தும்
உன் மனத்தில் வேண்டாத ஆசையைக் கிளப்பிவிட்டதற்காக!"
"அப்படியே வைத்துக்கொண்டாலும் நான் தெரிந்துதானே
அக்குற்றத்தைச் செய்தேன்! அது குற்றமில்லையா?"
"நீ பெண்... நான்தான் உன் மனத்தைக் கெடுத்தவன்"
"ஏன் இப்படியும் சொல்லலாமே நான்தான் உங்களை
மயக்கியவள் என்று! அதனால் நான்தான் சாகவேண்டும்"
"நீ சொல்வது சரியில்லை"
"நீங்கள் சொல்வதுதான் சரியில்லை"
"எப்படிச் சரியில்லாமல் போகும் நான்தான் குற்றவாளி"
"இல்லை நான்தான் குற்றவாளி.
"நான்தான் குற்றவாளி"
"நான்தான் குற்றவாளி"
இருவரும் நான்தான் குற்றவாளி, நான்தான் குற்றவாளி
என்று மாறிமாறிச் சொன்னார்கள். அதற்கு மேல் பேச்சு
நின்றது. இருவர் கண்களும் பேசிக்கொண்டன. மதியரசு அவள்
கண்ணைக் கூர்ந்து பார்த்தான். அவள் கருவிழியில் அவன்
உருவம் சிறிதாகத் தெரிந்தது. லேய் குவா அவன் கருவிழிகளைப்
பார்த்தாள். அவற்றுள் அவள் உருவம் சிறிதாகத் தெரிந்தது.
"என் உருவத்தை உன் இருவிழிகளிலும் இரு
கொண்டு விட்டாயே!” என்று அவனும், "என் உருவத்தை
உங்கள் விழிகளில் பதித்துவிட்டீர்களே" என்று அவளும்
நினைத்துக்கொண்டனர். இமைகளுக்கு அது பொறாமையாக
இருந்தது. கண்கள் சிமிட்டிக்கொண்டன. மதியரசு மேலும்கீழும்
பார்த்தான். உதடுகள் நெளிந்தன. "இந்தப் பசும்பொன் மேனி
எனக்குத்தான் சொந்தம்" என்று அவன் மனத்தில் ஓடியதும்
குறும்பாகச் சிரித்தான்.
"இந்த வயிரம்பாய்ந்த உடல் எனக்குத்தான் சொந்தம்"
என்று அவள் மனத்தில் பட்டதும் நாணத்தால் முகம் சிவந்தது.

அலைகள் 226

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


6

திருவேங்கடம் பல சிந்தனையோடு புறங்கையைக்


கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு காப்பித் தட்டுடன் வந்த அஞ்சலை, "ஏங்க
இப்ப என்னங்க செய்யுறது, அவன் திருமணத்துக்கு
மறுத்திடுவான் போலிருக்கே" என்றாள். திருவேங்கடம்
நிதானமாகக் கையிலிருந்த மூக்குப் பொடி டப்பாவைத் திறந்து
பொடி எடுத்து விர்ட் விர்ட் என்று இழுத்துவிட்டு, "அவன்
மறுக்கிறது இருக்கட்டும் முதல்ல நாம ஒரு முடிவுக்கு வருவோம்"
என்றார்.
"என்ன முடிவுக்குங்க?"
"அதுவா நீ உன் அண்ணன் மகளைக் கட்டணும்னு
ஒத்தக்கால்லே நிக்கிறியே அந்த முடிவுக்குத்தான்"
"நீங்களுந்தான் அக்கா, அக்கா மகள்னு ஒத்தக் கால்லே
நிக்கிறீங்க!"
"நாம ரெண்டு பேரும் ஒத்தக் கால்லே
பார்த்துட்டுத்தான் உன் மகனும் ஒத்தக் கால்லே நிக்கிறான்.
முதல்லே நாம ரெண்டுபேரும் ரெண்டு - ரெண்டு கால்லே
நின்னாதான் அவனையும் நிக்க வைக்க முடியும்" என்றார்
திருவேங்கடம். அவர் பேச்சில் அழுத்தம் இழையோடியது.
"சரிங்க"
"நான் சொல்லுறபடி கேளு தாமரையைத் திருமணம்
செய்யுறதுதான் நல்லது. அவள் படிச்சிருக்கிறாள். அவளுக்குத்
திருக்குறள் எல்லாம் தலைகீழ் மனப்பாடம் மதியரசுக்கு
ஏத்த உயரமும், நிறமும் இருக்கு. அதனாலே அவளையே
செய்யுறதுதான் நல்லது" என்று நிறுத்தித் தெளிவாகஸ்
சொன்னார்.
"எங்கள் அண்ணன் மகளுக்கு மட்டும் என்ன
அவளுந்தான் நல்லா நாலெழுத்துப் படிச்சிருக்கிறா திருக்குறள்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எல்லாம் அத்துபடி சிலப்பதிகாரத்தைப் பத்தி அவள் பேசுறதைக்
கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு இருக்கும். நல்ல மாநிறம்
எடுப்பான மூக்கு மதியரசுக்கு ஏத்த உயரம் இதைவிட
என்னங்க வேணும் ' என்று அஞ்சலையும்
சொன்னாள்.
ஆவி பறந்த காப்பியைப் பருகிக்கொண்டிருந்த
திருவேங்கடத்திற்குச் சுருக் க ென் ற ு இருந் தது. தட்டை மேசைமீது
வைத்துவிட்டு, "பைத்தியமே! உனக் க ு மூளை இருக்கா? அவன்
எனக்குத் திருமணமே வேண்டாங்கிறான். இந்த நிலையில
நீ என்னனா என் அண்ணன்மகள் என் அண்ணன் மகள்னு
வீம்பு செய்றியே! பேசாமல் ஒரு பெண்ணைக் கட்டிவக்கிறது
தான் நல்லது" என்றார்.
"அப்படினா அண்ணன் மகளையே செய்துடுவோங்க" என்றாள்.
"ஏது நீ ஒழுங்கா வரமாட்டாய் போலிருக்கே யாராகிலும்
ஒரு ஆளு விட்டுக் கொடுத்தாத்தான் நல்லது" என்றார்.
"நீங்க விட்டுக் கொடுத்தா என்னங்க பொம்பளைங்
களுக்குத்தானே ஆசாபாசம் எல்லாம் ரொம்ப இருக்கும்"
"ஏன் எங்க அக்கா பொம்பளை இல்லையா? அவங்களுக்கு
ஆசாபாசம் இருக்காதா?"
"இந்தாப் பாருங்க... நீங்கள ஒரு கண்ணில் வெண்ணெய்யும்
சரியில்லை"
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறது
"வெண்ணெய்யாவது சுண்ணாம்பாவது வெண்ணெய்யை
போலச்
நீ கண்ணால் கூடப் பார்த்ததில்லை. பார்த்தவளைப்
சொல்லுறியே! எங்கக்காவுக்கு ஒரே பையன். நாம பெண்
எடுத்தாத்தானே நன்மலரை எங்க அக்கா மகனுக்குக் கொடுக்கத்
தோதா இருக்கும். உன் அண்ணனுக்கு அப்படி ஒருவன் இருந்தா
நீ சொல்றது சரிதான். அதான் பெண்ணாப் பெத்துவச்சிருக்
கிறாரே" என்று சுளுவாகச் சொன்னார்.
அதற்கும் அஞ்சலை அசைந்து கொடுக்கவில்லை "எங்க
அண்ணன் மகளைத் திருமணம் செய்யனும்னு எதுக்குச்
சொல்லுறேன் தெரியுமா? இதுக்குத்தான் பெண்கள் நிறைய
பெண்
இருக்கிற இடத்திலே எடுக்கிறதுதான் நல்லது
வீட்டுக்காரவங்களுக்குச் சுமைகுறையும். அதுமட்டுமில்லை
என்
மதியரசை வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிட்டா

அலைகள் 228

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அண்ணன் வீட்டுச் சொத்தெல்லாம் நமக்குத்தானேங்க சேரும்"
என்றாள்.
திருவேங்கடம் வாயைப் பிளந்தார். அஞ்சலையையே
பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மனத்தில், "இவளுக்கு
அண்ணன்மேல் இருக்கிற பாசத்தைவிட பணத்து மேலேதான்
இருக்கு என்று ஓடியது. "பணமே !" என்றவாறு
செரிந்தார். மீண்டும் மூக்குப் பொடியையெடுத்து இரண்டு
உறிஞ்சு உறிஞ்சிக்கொண்டு, "ம் நீ சொல்றதும்
இந்தக் காலத்திலே எல்லாமே பணத்தில்தானே இருக்கு
பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு தெரியாமலா
சொன்னாங்க! நீ சொல்றபடி உங்க அண்ணன் மகளையே
மதியரசுக்குக் கட்டி வச்சிடுவோம். ஆனா ஒண்னு மதியரசு
அந்தப் பெண்ணை வேண்டாம்னு சொன்னா அவனை
வற்புறுத்தக் கூடாது. பேசாமல் தாமரையைத்தான் கட்டி
வைக்கணும்" என்று தந்திரத்தோடு சொன்னார்.
அஞ்சலைக்குத் தலைகால் தெரியவில்லை. நெஞ்சு குளிர்ந்தது.
அண்ணன் மகள் அதோடு வீடு வாசல் பணம் என்று
நினைக்கும்போது அவள் விண்ணில் பறப்பதைப் போல்
உணர்ந்தாள். அப்போது அங்கு மதியரசு வந்தான். அவனைக்
கண்டதும், "இதோ உன் மகனே வந்துட்டான் அவனைக்
கேளு" என்றார். அஞ்சலைக்கு மேலும் மகிழ்ச்சி தாங்க
முடியவில்லை. அவனை நெருங்கினாள். "மதியரசு உங்கப்பா
என் விருப்பத்துக்குச் சரினு சொல்லிட்டார். நீ சரினா எல்லாம்
நடந்தது மாதிரிதாம்ப்பா" என்றாள்.
என்னம்மா ? என்று தணிந்தகுரலில்
"நீ உங்க மாமா மகளைக் கட்டிக்கிறதுக்குத்தான்" என்றாள்
அஞ்சலை. இதைச் செவிமடுத்ததும் மதியரசின் முகம் சுருங்கியது.
அதைப் பார்த்ததும் அஞ்சலையின் முகமும் வாடிவிட்டது.
திருவேங்கடம் சிரித்தவாறு, "தெரிஞ்சுக்கிட்டியா? அவன் உன்
அண்ணன் மகளைக் கட்டிக்கிறவே மாட்டான். அவன் முதலில்
இரண்டு பேரும் ஒரு முடிவுக்கு வரட்டும். அந்த முடிவுப்படி
தாமரையைத் திருமணம் செய்து வைப்போம் என்று அவர்கள்.
வாயாலேயே சொல்லட்டும் என்றுதான் திருமணமே
வேண்டாம்னு சொல்லியிருக்கான் இல்லையாடா
"நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா?" என்று சொல்லிவிட்டு
மகனை நோக்கி, "நீ சொல்லப்பா" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அதான் அன்னிக்கே சொல்லி விட்டேனே திரும்பத்
திரும்ப அதையே கேட்டா"
"மூக்குப் பொடியை உறிஞ்சியவர் கனைத்தவாறும், பொடி
ஒட்டி இருந்த விரல்களைத் தட்டியவாறும், "இப்பப் புரிஞ்சுதா ?"
என்றார்.
அஞ்சலை “புரிஞ்சுது..".என்றாள்.
"யோசித்துப் பார்த்துட்டுப் பதில் சொல்லுவேனுதான் நானும்
நாலஞ்சு நாளா இதைப்பத்தி உன்னிடம் கேட்காமல் இருந்தேன்.
இப்பச் சொல்லு தாமரையைப் பெண் பார்த்திடலாமா?"
என்று மகனை நோக்கிக் கேட்டார் திருவேங்கடம்.
அவன், அதான் அன்றைக்கே சொல்லிட்டேனே அப்பா..."
என்றான்.
திருவேங்கடம் உள்ளத்தில் இடி விழுந்தது. "என்னை அப்பா
என்று சொல்லாதேடா" என்று பாய்ந்தார். மதியரசு பேசாமல்
நின்றான். அஞ்சலையுந்தான்
"டேய் நீ தாமரையைக் கட்டிக்கிறலேனா உனக்கு என்
சொத்துலே ஒரு காசுகூடக் கொடுக்கமாட்டேன்! நீ இந்த
வீட்டு வாசல்படியில்கூட மிதிக்கக்கூடாது!" என்று அவர்
குரலில் கனல் தெறித்தது.
தொங்கிய தலையுடன் நின்ற மதியரசு நிமிர்ந்து பார்த்தான்.
பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றான். அவன் தம்
அறைக்குள் சென்றதும் "பாத்தியா உன் மகனை... தாய்
பேச்சையும் தகப்பன் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்
தனமாகத் திரியப் பார்க்கிறான்" என்றார் சினத்தோடு.
"சிறகு முளைச்சிருச்சுல. அதான் ஒரு வழிக்கும் ஒத்துவர
மாட்டேங்கிறான்" என்றாள் அஞ்சலை.

230 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


7

வாசலில் வேன் வந்து நின்றது. அதிகாலையிலேயே


சந்தைக்குக் கோழி ஏற்றிச் சென்றிருந்த லேய் குவாவின்
தந்தை ஆச்சோங் களைப்போடு வந்தார்.
வேன் வந்து நின்ற ஒலி கேட்டதும் லேய் குவாவின்
தாய்
பி குவே மெல்ல எழுந்தாள். ஆ லான் வெளியில்
போயிருந்ததால்
அடுப்புக்குச் சென்று தேநீர் கலந்தாள்.
தேநீர் கலக்கிக் கொண்டு வரும்போது வேகமாக வர
நினைத்தாள். ஆனால் அவளால் வேகமாக நடக்க முடியவில்லை.
தத்துநடை போட்டபடி, "இப்படிப் பாதத்தைக் கட்டிச் சுருங்க
வைத்து விட்டார்களே. இப்படி ஒரு பழக்கத்தைச் சமூகத்தில்
தோற்றுவித்தவன் உருப்படுவானா?" என்று முணுமுணுத்தபடி
தேநீரைக் கொண்டு வந்து மேசைமீது வைத்தாள்.
லேய் குவாவின் தந்தை ஆச்சோங் சட்டையைக்
பீ குவே கையில் கொடுத்துவிட்டு நாற்காலியில் கழற்றி
அமர்ந்தார்.
அவருடைய ஒரு கால் தரையிலும் மற்றொரு கால்
நாற்காலியிலும் இருந்தன. அப்படி அவர் அமர்ந்திருந்தார்.
"என்னப்பா இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்" என்று
லேய் குவா எத்தனையோ முறை
சொல்லியிருக்கிறாள்.
இருந்தாலும் அவரால் அப்படி உட்காராமல் இருப்பது
பெரும்பாடாக இருந்தது.
கிண்ணத்தில் தேநீரை ஊற்றிக் குடித்தவாறு இப்போதெல்லாம்
கொஞ்சம் வேலை செய்தாலும் களைத்து விடுகிறது" என்றார்.
லேய் குவாவின் தாய் சிரித்தபடி, "இன்னும்
இளமையோடு
இருக்கிறோம் என்ற நினைப்பா?" என்றாள்.
"ஆமாம்! இளமை இளமைதான் அந்த அகவையில்
சுறுசுறுப்பு இப்போது கொஞ்சம்கூட இல்லையே. பன்றிகளை
ஏற்றிக்கொண்டு போய் பன்றி அறுப்புக் கொட்டகையில்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இறக்கிவிட்டுப் பிறகுதானே இங்கு வந்து கோழி ஏற்றிக்கொண்டு
சந்தைக்குப் போவேன். அப்படி இருந்தும் ஒன்றும் தெரியாது;
சாப்பாடும் நல்லா சாப்பிடுவேன். இப்போது என்ன என்றால்
சந்தைக்கு வேன் ஒட்டிக்கொண்டு போயிட்டு வருகிறதற்கே
இந்தப் பாடாக இருக்கிறது; சாப்பாடும் தள்ளிவிட்டது"
என்றவாறு கேத்தலிலிருந்து பெய்"யில் தேநீரை ஊற்றினார்.
பிறகு குடித்தார்.
லேய் குவாவின் தாய் மீண்டும் சீனத்துத் தேநீரை
ஊற்றியவாறு உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று
காலையில் இருந்து நினைத்துக்கொண்டிருந்தேன். நமக்கும்
அகவை ஆகிவிட்டது. இனியும் காலத்தைக் கடத்தாமல் லேய்
குவா வந்ததும் அவளிடம் விரும்பும் பையன் யார் என்று
கேட்டு திருணத்தை முடித்துவிட்டால் நல்லது என்று
நினைக்கிறேன்" என்றாள்.
"நானும் அப்படித்தான் நினைத்தேன்! அதையேதான் நீயும்
நினைத்திருக்கிறாய்! அவள் வரட்டும் கேட்டு ஆகவேண்டியதைச்
செய்வோம்" என்றார்.
"இரண்டுபேரும் ஒன்றையே நினைத்ததால் காரியம் விரைவில்
முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்" என்றாள் பீ குவே.
அப்போது லேய் குவாவின் அக்காள் ஆ லான் அங்கு
வந்தாள். அவளிடமும் விவரத்தைச் சொன்னாள் தாய். அவள்
முகத்தில் முல்லைப்பூ:
அனைவரும் லேய் குவாவின் வரவுக்காக எதிர்நோக்கி
இருந்தனர். அவளும் வந்துவிட்டாள். அவளுக்குப் பால்கலந்த
தேநீர்தான் விருப்பம் ஆ லான் பால் கலந்த தேநீரும் மாச்சில்லும்
(பிஸ்கட்) கொண்டுவந்து வைத்தாள்.
லேய் குவா தேநீர் பருகும்போது, "என்னம்மா சிரிக்கிறீங்க"
என்றாள். ஆ லான் "சிரிக்கிறதுக்கும் காரணம் இருக்கு" என்றாள்.
"ம் கேளன்" என்றார தந்தை.
"உன் திருமணத்தைப் பற்றிய செய்திதான். இனியும் காலம்
தாழ்த்த விரும்பவில்லை. நீ மாப்பிள்ளையைப் பற்றிய
விவரத்தைச் சொன்னால் நாங்கள் திருமண ஏற்பாட்டைச்
செய்யலாம் பார்.. " என்றாள்

232 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமாம் லேய் குவா... எங்களுக் ும் அகவை ஆகிவிட்டது. "
என்றார் தந்தை.
"அப்பாவும் அம்மாவும் சொல்லுறது சரிதான் லேய் குவா?"
என்றாள் ஆ லான்.
பல முனைகளிலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச்
சொல்லவும் லேய் குவா மனம் நிலை குலைந்தது. "இன்னும்
கொஞ்சநாள் கழித்துச் சொல்லுகிறேன்" என்றாள்.
"இன்னும் எவ்வளவு நாள்? நாங்கள் பிணப்பெட்டிக்குள்
போன பிறகா? சும்மா இப்பவே சொல்" என்றாள் தாய்.
"ஏன் இப்போ சொன்னால் என்ன? சும்மா சொல். உன்
மனம் கோணாமல் திருமணத்தை முடித்து விடுகிறோம்" என்றார்
தந்தை.
"இவ்வளவு சொல்லியும் ஏன் விழுங்குகிறாய்? என்றைக்
காகிலும் ஒரு நாள் சொல்லித்தானே ஆகவேண்டும். சும்மா
சொல் லேய் குவா" என்றாள் ஆ லான்.
லேய் குவா தயங்கினாள். "எப்படிச் சொல்வது? சொன்னால்
அப்பா மனம்... ?" அவளால் நினைத்துப்
முடியவில்லை! எப்படியிருந்தாலும் ஒரு நாளைக்குச் சொல்லத்
தானே வேண்டும் என்றும் எண்ணினாள்.
"ஏன் லேய் குவா தயங்குறே சும்மா சொல்" என்றாள்
அக்காள் ஆ லான்.
லேய் குவா மனந்துணிந்தது. "அவர் பெயர் மதியரசு" என்றாள்.
எரிமலை குமுறியது; புயல் வீசியது; பூகம்பம் ஏற்பட்டது.
தந்தை மனத்திலும், தாய் மனத்திலுந்தான். ஆலான்
சிலையானாள். லேய் குவா உடல் நடுங்கியது.
"என்ன சொன்னாய்? இருந்து இருந்து இப்படியா நடந்து
கொண்டாய் ப்பூ... மானங்கெட் வளே! நீ எனக்கு மகளும்
இல்லை உனக்கு நான் தந்தையும் இல்லை" கனல் கக்கும்
பார்வை சொற்கனலைத் தெறிக்கவிட்டது. இரண்டு
கன்னங்களிலும் 'படார் படார்' என்று அறைந்தார்.
லேய் குவாவிற்குத் தலையே சுற்றியது. மயங்கித் தரையில்
விழுந்தாள். அவள் கையிலிருந்த கைக்குட்டையை வாயில்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வைத்துக்கொண்டு அழுதாள். பால் கலந்த தேநீர் மங்கு விழுந்து
சிதறியது. மாச்சில் நாலா பக்கங்களிலும் சிதறியது. மூத்தவள்
ஆ லான் அதிர்ந்துபோய் நின்றாள்.
"பார்த்தாயா? கடைசி மகள்! அன்பு மகள்! அறிவுள்ளவள்!
என்றெல்லாம் சொன்னாயே அவள் செய்துவிட்டு வந்து
நிற்கும் காரியத்தைப் பார்த்தாயா? இவர்கள் சுற்றித் திரிந்ததை
எத்தனை பேர் பார்த்தார்களோ என்னென்ன பேசினார்களோ!
யார்யார்க்குத் தெரிந்திருக்கிறதோ மானமே போய்விட்டது.
மதிப்புப் போய்விட்டது. இனி இருந்தும் ஒன்றுதான் இல்லாததும்
ஒன்றுதான்.." என்றார்.
லேய் குவாவின் தாய் பேசவில்லை. அவள் பேய் அறைந்தவளைப்
போல் இருந்தாள். ஆ லான், லேய் குவா அருகில் சென்று,
அவளைத் துரக்க முயன்றாள்.
"அவளைத் தொடாதே. அந்தப் பாதகியின் உடலைத்
தொட்டாலே பாவம் உன்னையும் பற்றிக்கொண்டு விடும்"
என்றார் தந்தை அவர் உடல் நடுங்கியது. வயதான காலத்தில்
- சமூகத்தில் இப்படி ஒரு அவச் சொல்லுக்கு ஆளாக்கி
விட்டாளே என்று மனம் ஒலமிட்டது.
தாய் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவரைக்
காணவில்லை. வெளியில் வந்து தாழ்வாரத்தில் பார்த்தாள்.
அப்போது இரைச்சலைக் கிளப்பிவிட்டு வேன் பறந்தது. மீண்டும்
திரும்பி வீட்டிற்குள் சென்றாள். லேய் குவா முகத்தை ஆ
லான் துடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள்
மேலும் தேம்பினாள். மூவர் செயலும் ஒன்றாக இருந்தது.
"லேய் குவா...என்ன காரியம்மா செய்தே! நீ நம்
இனத்திலேயே யாரையாகிலும் விரும்புவாய் என்று
நினைத்திருந்தேன்! நீயோ இனம்மாறி ஒருவனை விரும்பி
இருக்கிறாயே" என்று சொல்லியபடி மல்கி நின்ற கண்ணிரைத்
துடைத்துக் கொண்டாள், பீ குவே!
லேய் குவாவின் கன்னங்களில் தந்தையின் ஐந்து விரல்கள்
பதிந்து விட்டிருந்தன. லேய் குவா தாயை ஏக்கத்தோடு
பார்த்தாள்.
"லேய் குவா நீ அவனை மறந்துவிடு" என்றாள் ஆ லான்.
"ஆமாம் லேய் குவா நீ அவனை மறந்துவிடு. நீ விரும்பியது
முறையில்லை" என்றாள் தாய்.

234 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா மனத்தில் 'மறந்துவிடு' எனும் சொல் ஈட்டியால்
தாக்குவதைப் போல் இருந்தது. இதைவிட செத்துவிடு என்று
சொல்லியிருக்கலாம் என எண்ணிக் கொண்டாள்.
"ஏன் லேய் குவா பேசாமல் இருக்கிறே. சரி என்று சொல்"
என்றாள் ஆலான்.
தாய் உதடுகள் படபடக்கத் தலையை ஆட்டினாள்.
லேய் குவா ஆ லானைப் பார்த்துவிட்டு தாயை நோக்கித்
தலையை ஆட்டினாள். தாய் தலை ஆட்டியதற்கு நேர்மாறாக
லேய் குவா தலையாட்டினாள்; முடியாது என்று பொருள்பட!
பிறகு இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு எழுந்தாள்.
தன் அறைக்குள் சென்று கைப்பையை எடுத்தாள். கண்ணிரைத்
துடைத்துக் கொண்டு நான் போகிறேன்...' என்று
தழுதழுத்தகுரலில் சொல்லிவிட்டு நடந்தாள். தாய் தடுத்தாள்.
லேய் குவாவை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவள் தள்ளிய வேகத்தில் தாய் விழுந்தாள். ஆ லான் ஒடித்
தடுத்தாள் அவள் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு ஓடினாள்.
ஒடும்போது அவள் கால் நடையன் கழன்று விழுந்தது. அதைப்
பொருட்படுத்தாமல் வெறுங்காலோடு ஓடினாள். தாய் தட்டுத்
தடுமாறி எழுந்தாள். அவளால் எப்படி ஒட முடியும் ஆ
லான் பாதித் தொலைவு ஓடிப் பார்த்தாள் அவளாலும்
முடியவில்லை.
சிறிது தூரம் ஒடிய பின் லேய் குவா திரும்பிப் பார்த்தாள்.
அவள் கண்களுக்கு அக்காள் முகமும், தாய் முகமும் தெளிவாகத்
தெரியவில்லை. கண்ணிர் மறைத்தது. இருந்தாலும் சில
நொடிப்பொழுது நின்று பார்த்துவிட்டு வீட்டைப் பார்த்தாள்.
பன்றிக் கொட்டகை, கோழிக்கூடு எல்லாம் அவள் கண்களில்
பட்டன. ஒடி ஆடித் திரிந்த காட்சி கண்முன் தெரிந்தது.
அதை நினைத்ததும் அழுதழுது வற்றிவிட்டிருந்த கண்ணிர்
எங்கிருந்தோ மீண்டும் வந்தது.
மீண்டும் நடந்தாள்.
வேன் வேகமாக வந்து வீட்டு வாசலில் கிரிச்சொலி
எழுப்பிட்டு ஆடி நின்றது. அதை ஒட்டிவந்த லேய் குவாவின்
தந்தை வேகமாக இறங்கி வந்து, லேய் குவா எங்கே?' என்று
மனைவியை நோக்கிக் கேட்டார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 235

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவரோடு இருபத்தைந்து ஆண்டு வாழ்க்கை நடந்திய
அவளுக்கே தம் கணவர் வந்த வேகம் புதுமையாகவும்,
புதிராகவும் இருந்தது. அவள் பேசாமல் நின்றாள்.
"எங்கே லேய் குவா அவளை என்ன செய்கிறேன் பார்!
போன இடத்தில்கூட உன் மகளைக் கண்டிச்சு வை என்று
சொல்லுறாங்க. அந்த அளவுக்கு அவன் கூடச் சுத்தித்
திரிந்திருக்கிறாள்! இனி அவளைச் சும்மாவிடக் கூடாது
அவளைப்... பன்றிக்கொட்டகையில் அடைத்துப் போட
வேண்டியதுதான்" என்றார்.
"ஏன் பேசாமல் நிற்கிறாய் சொல்" என்று அதட்டி விட்டு
வீட்டை நோட்டமிட்டார். லேய் குவாவின் அறைக்குள் ஒடிப்
பார்த்தார். அவளைக் காணோம். சென்ற வேகத்தில் சாமான்கள்
விழும் அரவம்தான் கேட்டது. மீண்டும் தம் மனைவியிடம்
வந்து, "எங்கே அவள்?" என்று அதட்டிக் கேட்டார்.
"அவள் போய்விட்டாள்"
"என்ன அவள் போய்விட்டாளா?"
"தாய் தலையை ஆட்டினாள். ஆ லான் இரக்கத்தோடு
பார்த்தாள்.
"எங்கே
"அது தெரியாது"
"ஏன் அவளை வெளியில் விட்டீர்கள்?"
"பிடித்து இழுத்துக்கூடப் பார்த்துவிட்டோம்" என்றாள்
"பன்றி வெட்டுக்
வேண்டியதுதானே!" என்று சொல்லிவிட்டு அங்குமிங்குமாக
நடந்தார். "ம்... பெத்தவர்களைவிட நேத்து
பயல் அவளுக்குப் பெரிதாய்ப் போய்விட்டானா? போகட்டும். .
இனிமேல் அவள் இந்த வீட்டு வாசலைக் கூட மிதக் கூடாது.
வந்ததைக் கண்டேன் காலை வெட்டிவிடுவேன்" என்று
சொல்லியவாறு சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்தார்.
மேசைமீது இருந்த வெண் சுருட்டுத் தாளை
புகையிலையை வைத்துச்சுற்றி வாயில்
வைத்துக்கொண்டு

236 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டார். புகை
குபுகுபு என்று புகைந்து மேலெழுந்து சென்ற வண்ணம் இருந்தது.
புகைத்து முடிந்ததும் லேய் குவாவின் தாயைப் பார்த்தார்.
"ஏன் அழுகிறாய்? அவள் தாய் மேல் பாசம் இருந்தால்
ஒடுவாளா? ஒடுகாலி அவளுக்கு உன்னைவிட 'கிளிங்' தான்
பெரிசாத் தெரிகிறான். இப்போதாகிலும் தெரிகிறதா?" என்றார்.
லேய் குவாவின் தாய் ஆற்றாமை தாங்க முடியாமல்
நாற்காலியில் அமர்ந்தாள். தந்தை வெண்சுருட்டுத் தாளை
எடுத்துப் புகையிலையை வைத்துச் சுற்றி அவளிடம் நீட்டினார்.
அவள் பற்ற வைத்துக்கொண்டாள். அதைப் பார்த்தவாறு
ஆ லான் தேநீர் ஊற்றிப் பருகினாள். அவள் கன்னங்களும்
சிவந்திருப்பதை தந்தை பார்த்துவிட்டார். "ம்... போய்
வேலைகளைக் கவனிங்க லேய் குவா என்று ஒருத்தி இருந்தாள்.
அவள் செத்துப்போய் விட்டாள் என்று நினைத்துக்
கொள்ளுங்கள். நம்மைப் பற்றி நினைக்காத அவளைத்
தபேக்கொங் (கடவுள்) கேட்கட்டும் என்றார். லேய் குவாவின்
தாய்க்குப் புறை ஏறியது; நெஞ்சைப் பிடித்துக்கொண்டு
இருமினாள். அவர் எழுந்து அவளைத் தாங்கிப் பிடித்தார்.
கையில் இருந்த தாள் சுருட்டு கிழே விழுந்து புகைந்து
கொண்டிருந்தது. அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச்
சென்று படுக்கையில் படுக்கச் செய்தார். ஆ லான்
ஒடிச்சென்று விசிறிவிட்டாள்.
காற்றில் அசைந்தாடும் மரஞ்செடி கொடிகள் அனைத்துமே
ஆடவில்லை; அசையவில்லை; மலர்களில் மணம் இல்லை;
துள்ளித் திரியும் மீன்களும் எங்கோ ஒடி ஒளிந்துவிட்டன.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


8

மதியரசுக்கு மகிழ்ச்சி இல்லை. லேய் குவா 'குர்’ என்று


உட்கார்ந்திருந்தாள். அவள் பாலாடைக் கன்னங்களில் ஐந்து
விரல்களின் அடையாளம் அப்படியே பதிந்து செம்பரத்தம்
பூவைப்போல் சிவந்துவிட்டிருந்தன. கன்னம் சற்று
வீங்கிவிட்டிருந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மதியரசின் மனம்
அனலிலிட்ட மெழுகைப்போல் உருகிக்கொண்டிருந்தது. அவள்
கன்னங்களைத் தடவியபடி, "எல்லாம் என்னால்தானே லேய்.
குவா..." என்று அழாக்குறையாகச் சொன்னான்.
அவள் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்கியது. உதடுகள்
நெளிந்தன; "இது உங்களால்தான் என்று சொல்லமாட்டேன்.
அப்படியே வைத்துக்கொண்டாலும் உங்களுக்காக எதையும்
செய்வேன்... எதையும் தாங்கிக்கொள்வேன். நான் சிறுமியாக
இருந்த போது இந்தக் கன்னங்களில் என் தந்தை எத்தனையோ
தடவை முத்தமிட்டிருப்பார்! அன்று அவர் உதடுகள் முத்தமிட்ட
கன்னங்களில் இன்று அவர் விரல்கள் முத்தமிட்டுள்ளன என்று
நினைத்து மறந்துவிட்டேன். கன்னம் இன்னும் இரண்டொரு
நாளைக்குத்தான் வலிக்கும். நீங்கள் அருகில் இருந்தால் அதுவும்
வலிக்காது" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். கண்ணிர்
திவலைகட்டி நின்றது மகிழ்ச்சியால்!
மதியரசு கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தன்நெஞ்சோடு
அனைத்துக்கொண்டான். அந்த இதத்தில் அவள் தன்னையே
மறந்துவிட்டாள்.
"லேய் குவா நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனி
உன் வீட்டிற்கு நீ போகக்கூடாது. போனால் ஏதாகிலும்
நடக்கக் கூடாதது நடந்தாலும் நடக்கும். உன்னை உன் தந்தை
வேலைக்குப் போகக் கூடாது என்று வீட்டில் இருக்கச்
சொன்னாலும் சொல்வார்! நீ மறுத்தால் என்ன நடக்கும்

238 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


என்று சொல்லமுடியாது. எங்கள் வீட்டிற்கும் உன்னை
அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அங்கேயும்
புயல் வீசுகிறது" என்றான்.
லேய் குவா அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். வாடகை வீடு
'பிடிப்பது என்பதுதான் அவர்கள் முடிவு.
மதியரசு தனக்குத் தெரிந்த நண்பர் வீட்டிற்குச் சென்றான்.
ஈரறை வீட்டைப் பார்த்தான். பலகை வீடு என்றாலும் சிறு
குடும்பம் இருக்க எல்லா வசதிகளும் இருந்தன. வாடகை
ஐம்பது வெள்ளி. முன்பணம் கட்டிவிட்டுச் சாவியை
வாங்கிக்கொண்டான். லேய் குவாவிற்கும் வீடு பிடித்திருந்தது.
கடைக்குச் சென்று முக்கியமான சாமான்களாகப் பார்த்து
வாங்கினர். மதியரசு கையில் இருந்த காசு ஒரு வழியாகத்
தீர்ந்தது. "இனி வேண்டிய சாமான்களை சம்பளம் போட்டு
வாங்கிக்கொள்ளலாம்" என்றான்.
"சூட்டோடு சூடாக இன்னும் கொஞ்சம் வாங்கிக்
கொள்வோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றால் அது
அப்படி அப்படியே போய்விடும். சம்பளம் போடவும் இன்னும்
பத்து நாள் இருக்கு" என்றவாறு தன் கைப்பையைத் திறந்து
அஞ்சலகச் சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்துக்
கொடுத்தாள். அவன் மறுத்தான். அவள் விடவில்லை இது
இனி உங்கள் பணம் என்றாள். வங்கிக்குச்
சென்றனர். அதையடுத்துக்
கடைக்குச் சென்று தேவையான சாமான்கள் வாங்கினர்.
"எனக்கு
"என்ன சாமான் அத்தான்?" என்றாள் லேய் குவா!
"சாமான் இல்லை. நாம் போய் முதலில் போலீசில் முறையிட
வேண்டும். இல்லையென்றால் உன் தந்தை என்மகளைக்
காணோம் மதியரசு கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்று
போலீசில் முறையிட்டு விடுவார். பிறகு நாம்தான் சிக்கலில்
மாட்டிக்கொள்ள நேரும். எதற்கும் முன் எச்சரிக்கையோடு
நடந்துகொள்வது நல்லது" என்றான்.
அவள் சிரித்தாள்!

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஏன் சிரிக்கிறாய்?" - மதியரசு வினவினான்.
"இல்லை உங்கள் பயந்தாங்கொள்ளித்தனத்தைப் பார்த்துத்தான்.
அப்படியே முறையிட்டு என்னைக் கண்டுபிடித்துக் கேட்டாலும்
நான் என்ன சொல்லுவேன் தெரியுமா? நானாகத்தான் வந்தேன்
என்று சொல்லிவிடுவேன். இப்போது எனக்கு வயது என்ன
தெரியுமா?" என்றாள்!
மதியரசு முகத்தில் புன்முறுவல்.
"நாம் இப்போது உடனடியாகச் செய்யவேண்டிய வேலை
என்ன தெரியுமா? பதிவுத் திருமண அலுவலகத்திற்குப்போய்
நம் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதுதான். முதலில்
அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள்.
மதியரசு 'சரி' என்றான்.
அதன் பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கை எப்படி அமைய
வேண்டும் என்பதைப் பற்றிப் பேசி ஒரு முடிவும் எடுத்தனர்.
பசியும் எடுத்து விட்டிருந்தது.
"நான் கடைக்குப் போய் சாப்பாடு ஏதாகிலும்
வாங்கிக்கொண்டு வருகிறேன். நீ போய்க் குளி! உடம்பெல்லாம்
வியர்த்து விட்டிருக்கிறது" என்றான்.
"சரியத்தான்! எனக்குக் கொய்தியோ வாங்கிக் கொள்ளுங்கள்"
என்றாள்.
மதியரசு கடைக்குக் கிளம்பினான். லேய் குவா அவன்
நடந்து செல்லும் அழகை சன்ன லிலிருந்து
கொண்டிருந்தாள். அவள் மனத்தில் 'இவர் எனக்குக் கிடைத்தது
நான் செய்த பேறு' என்று ஓடியது. தனக்குள் சிரித்தவாறு
அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களும் சோர்ந்து
விட்டன. அவன் சாலைகளைக் கடக்கும்போது ஊர்திகள்
மறைத்தும் அவள் பார்ப்பதை விடவில்லை. பார்த்துக்கொண்டே
இருந்தாள்.
கொஞ்சத் தொலைவு சென்றதும் இளைஞர் இருவர் மதியரசு
எதிரே வந்தனர். அருகில் வந்ததும், "உன் பெயர் மதியரசுதானே"
என்று ஒருவன் கேட்டான். அவனுக்குப் பின்னால் நின்றவன்
கால் சட்டைப்பைக்குள் கையை விட்டுக்கொண்டு மதியரசுக்குப்
பக்கத்தில் போய் நின்றான்.

240 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமாம் என் பெயர் மதியர..." என்று மதியரசு முடிப்பதற்குள்
அடுத்த வினாடியே 'அம்மா..." என்று அலறினான்; முன்னால்
நின்றவன் மதியரசு முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டான். அருகில்
போய் நின்றவன் மதியரசு விலாவில் குத்தினான். மதியரசு
நிலைகுலைந்துபோய்ப் பக்கத்தில் உள்ள சாக்கடையில்
விழுந்தான். சாக்கடைத் திண்டில்போய் அவன் தலை மோதியது.
சாக்கடைத் திண்டு கண் புருவத்தில் வெட்டிவிட்டது. அவனுக்கு
மின்னல் தாக்கியது போன்ற உணர்வு கண்களே போய்விட்டன
எனக் கத்தினான். சாக்கடை நீர் செந்நீராக ஓடியது.
அதைப்பார்த்ததும் குண்டர்கள் இருவரும் பஞ்சாய்ப் பறந்து
விட்டனர். மதியரசு எழுந்திருக்க முயன்றான். அவனால்
முடியவில்லை.
பக்கத்துக் கார்ப்பேட்டையில் ஊர்தி கழுவிக்கொண்டிருந்தவர்
பார்த்துவிட்டு ஓடிவந்தார். மதியரசின் நிலையைப் பார்த்ததும்
அவனைத்துக்கிச் சாயும் நிலையில் வைத்தார். குருதியை
ஊர்தி கழுவும் துணியால் துடைத்தபடி, "அயோக்கியப்பயல்கள்
இப்படி அடித்துத் தள்ளிவிட்டுப் போயிட்டான்களே" என்றார்.
தமிழர்தான் உதவி செய்கிறார் என்பதை உணர்ந்த மதியரசு
கண்களைத் திறக்காமலும் வலியைப் பொருட்படுத்தாமலும்
இருகைகளையும் குவித்துக் கும்பிட்டான்! ஊர்தி கழுவுபவர்,
"இதெல்லாம் பெரிய உதவியா? இதுக்குப் போய் கையெடுத்துக்
கும்பிடுறீங்களே" என்றவாறு சிராய்ப்புகளில் ஒட்டியிருந்த சேற்றைத்
துடைத்தார். கூட்டம் கூடிவிட்டது. வீட்டிலிருந்த லேய் குவாவுக்கு
ஏதோ நடந்துவிட்டது என்ற ஐயம் ஏற்பட்டது. விரைந்து ஓடினாள்
ஒடும் போது, "கடவுளே அத்தானுக்கு ஏதும் ஆகியிருக்கக்
கூடாது கடவுளே..." என்று சொல்ிக கொண்டே ஓடினாள்.
ஊர்தி மோதித் தள்ளியிருக்கும் என்பது அவள் நினைப்பு.
சாலைகளில் ஊர்திகளைக் கவனித்துக் கடக்கும் லேய் குவா
அன்று சாலையில் வண்டி ஒடிக்கொண்டிருக்கிறதா இல்லையா
என்றுகூடப் பார்க்கவில்லை. தன்னிலை மறந்து அவ்வளவு
விரைவாக ஓடினாள் மதியரசு சாய்ந்த நிலையில் இருந்தான்.
அவன் சட்டையெல்லாம் ஒரே குருதி மயம் ஊர்தி கழுவுபவர்
துணியிலும், சட்டையிலும் குருதிக் கறை. இக்காட்சியைப்
பார்த்ததும் லேய் குவாவின் உயிர் அவளிடம் இல்லை.
பரபரப்புடன் என்ன நடந்தது என்ன நடந்தது" என்று கேட்டபடி,
மதியரசின் தலையைத் துரக்கித் தன் மடியில் கிடத்தினாள்.
குரலில் இருந்து லேய் குவா என்று அறிந்துக் கொண்ட மதியரசு,

சிங்கை மா. இளங்கண்ணன் 241

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஒன்றும் இல்லை" என்னும் பொருள் படும்படி கையசைத்தான்.
வலி தாங்கமுடியாமல் வேறு அரற்றிக்கொண்டான்.
லேய் குவா அழுதபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்
தாள். கண்ணிர் அவள் கன்னங்களில் உருண்டு மதியரசின்
குருதிக் கன்னங்களில் சொட்டியது. அவளுக்கு அழுவதைத்
தவிர வேறொன்றும் தெரியவில்லை. குருதியை மட்டும்
துடைத்துக் கொண்டிருந்தாள்.
இக்காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்ற கூட்டத்தினருள்
சிலர், "இவர்களுக்குள் என்னவோ இருந்திருக்கிறது. அதான்..."
என்று பேசிக்கொண்டனர். சிலர் "பாவம் எந்தப் பயலோ
இப்படிச் செய்துவிட்டான்" என்று இரக்கப்பட்டனர்.
ஆம்புலன்சும் வந்துவிட்டது. மதியரசை மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றனர்.
மருத்துவர் சோதனை செய்தார். ஊசிமருந்து செலுத்தினார்.
கண்புருவங்களிலுள்ள காயத்திற்குத் தையல் போட்டார். சிறு
சிறு காயங்களுக்கு மருந்து தடவிப் படுக்கையில் கிடத்தினார்.
அன்று முழுதும் அவன் கண் திறக்கவில்லை. நன்கு அயர்ந்து
துரங்கினான். தூக்கம் கலைந்து சிறிது கண் விழித்துப் பார்த்தான்.
அவன் கண்களுக்கு லேய் குவாவின் அழுது கொண்டிருக்கும்
தெரிந்தது.
"ஏன் அழுகிறாய்?" என்று மெல்லக் கேட்டான்.
மதியரசின் குரல் அவள் காதுகளில் தேன் மழை பொழிந்தது.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "எப்படியத்தான் இருக்கிறது?"
என்று ஆற்றாமை தொனிக்க வினவினாள்.
தாதி வந்தாள். அவள் வந்ததும் நாடி பார்த்தாள்.
பார்த்துவிட்டுக் குறிப்பை எழுதியவாறு மதியரசைப் பார்த்தாள்.
"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை விரைவில் ஆறிவிடும். ஆனால்
கொஞ்ச நாளைக்குத் தழும்பு இருக்கும்" என்றாள்.
லேய் குவா நெஞ்சத்தில் பால் வார்த்தாற்போல் இருந்தது!
"நன்றி!” என்றவள் மதியரசு முகத்தைப் பார்த்து, "தழும்பு
இருந்தால் பரவாயில்லையத்தான். வேறு தொல்லை இல்லாமல்
இருந்தால் அதுவேபோதும்" என்றாள்.

242 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அதெல்லாம் ஒன்றும் இருக்காது. மருத்துவர்
வியப்படைந்தார். கண்களில் படவில்லையே என்று!" என்று
சொல்லிவிட்டு அடுத்த படுக்கையை நோக்கி தாதி நடந்தாள்.
லேய் குவா காயம்பட்ட இடங்களைப் பார்த்தாள். கண்கள்
ஒரத்தில் பட்டிருந்த காயங்களை முன்பே
விட்டிருந்தாலும் அப்போது பார்க்கும்போது அவளுக்கு
மாறுபட்ட உணர்வு ஏற்பட்டது. "கடவுள்தான் காப்பாற்றி
இருக்கிறார்" என எண்ணியவாறு கண்களை மூடித் திறந்தாள்.
"என்ன லேய் குவா கண்களை மூடித் திறக்கிறாய்?"
என்று
மதியரசு வினவினான்.
"கடவுளை வேண்டிக்கொண்டேன்" என்றாள். இருவரும்
பேசிக் கொண்டிருந்தனர். இறுதியில் இது எங்க அப்பா
வேலைதான் அவர்தான் ஆள் வைத்து இந்த வேலையைச்
செய்யச் சொல்லியிருக்கிறார். உங்களுக்குத்தான் யாரும் எதிரி
இல்லையே' என்றாள்.
மதியரசு, "எதிரி இல்லைதான்; அதற்காக உங்கப்பாதான்
ஆள் வைத்து அடித்துவிட்டார் என்று சொல்வது தவறு. யாரோ
ஆள்வைத்து யாரையோ அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
அடிக்க வந்தவர்கள் அடையாளம் தவறிப் போய் என்னை
அடித்து விட்டார்கள். இது ஆள் மாறாட்டம் என்றுதான்
நினைக்கிறேன்" என்றான்.
"பரவாயில்லையே! என் எண்ணத்தைத் திசை திருப்பப்
பார்க்கிறீர்களே ! அப்படியே வைத்துக் கொண்டாலும்
ஆள் பெயரும் மதியரசுதானா? பேரைக் கேட்டுவிட்டுத்தானே
அத்தான் அடித்திருக்கிறார்கள்" என்று சிலேடையாகக்
கேட்டாள். மதியரசு புரிந்து கொண்டு விட்டாளே
என எண்ணி மகிழ்ந்தான். ஆனால் மறுமொழி

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


9

மறுநாள், திருவேங்கடம் புறங்கையைக் கட்டிக்கொண்டு


அங்குமிங்குமாக நடந்தார். "நான் என்ன சொல்லிப்புட்டேன்.
நீர் அடிச்சு நீர் விலகாதுனு நினெச்சுக் கடுமையாப் பேசினேன்.
எதுக்கும் யோசித்துப் பாப்பான்; பிறகு நம்ம சொல்லைத்தான்
கேட்பான் என்று நினைச்சா இவன் தனி வீடு பிடிச்சு அவளைக்
கூட்டியாந்து வச்சிருக்கிறானே! இப்படிப்பட்டவனைப் போய்ப்
பார்ப்பதா? எக்கேடாகிலும் கெட்டுத் தொலையட்டும்" என்று
வெறுப்போடு முணுமுணுத்தவாறு வேகமாக நடை பழகினார்.
நன்மலரும், அஞ்சலையும் உடுத்திக்கொண்டு வந்தனர்.
அவர்கள் பரபரப்புடன் இருந்தது அவர்கள் உடுத்திக்
கொண்டுவந்ததிலிருந்தே தெரிந்தது. நன்மலர் காது ஒரத்தில்
புட்ட மாவு ஒட்டியிருந்தது. அதை அவள்
துடைக்கவில்லை. அஞ்சலை நடந்துகொண்டே புடவையைச்
சரிசெய்து கொண்டாள்.
"என்னங்க நேரமாச்சு புறப்படுங்க" என்றாள் அஞ்சலை.

"என்ன உங்களைத்தானே நேரமாச்சுங்க" என்று மீண்டும்


சொன்னாள்.
"நேரமாச்சுப்பா......" நன்மலர கடிாரத்ைப பார்த படி
சொன்னாள். திருவேங்கடம் இருவரையும் ஏறிட்டு முறைத்துப்
பார்த்தார். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது.
"மகனைப் பார்க்கப் போறீங்களா ? உங்களுக்குச்
சொரணை இல்லை? உங்களை எல்லாம் மதிக்காமல்
அவன் தனிவீடு பிடிச்சு அந்தத் தட்டுக்கெட்டவளைக்
போய்க் குடிவச்சிருக்கானே அவனையா பார்க்கப் போறீங்க?
உங்களுக்கு வெட்கமா இல்லை! வீட்டுல நல்லவள் காலெடுத்து
வச்சாத்தாண்டி எல்லாம் நல்லதா நடக்கும். இல்லை

244 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இப்படித்தான் நடக்கும். அதுமட்டுமில்லை அவன் என்னை
மதிக்காமல் நடந்தா இன்னும் நடக்கும்" என்றார்.
அஞ்சலையின் கண்களும் சிவந்தன. திருவேங்கடத்தை
முறைக்கப் பார்த்தபடி, "பெத்த பிள்ளைக்கு இப்படி வாக்குக்
கொடுக்கிறது நல்லா இல்லை" என்றாள்.
"ஒ மகனுக்குப் பரிந்து பேசுறியா? அவன் செய்தது மட்டும்
நல்லா இருக்குதா " என்று
"அதுக்குணு ?"
"அவனைப் பார்க்க யாரும் போகக்கூடாது" என்றார்.
"அவனைப் பார்க்கப் போறதுல ஒன்றும் தப்பு இல்லை.
நீங்க பேசுறதுதான் தப்பு. ஏதோ சிறுபிள்ளைத்தனமாச்
செய்திட்டான். இதுக்குப் போய் இந்த நேரத்தில் இப்படிப்
பேசுறீங்களே பேசலாமா? இப்ப என்ன அவன் திருமணமா
பண்ணிக்கிட்டான்?"
"அம்மா சொல்லுறது சரிதாம்ப்பா...." என்றாள. நன்மலர்.
"ஆம்பளப் பிள்ளைங்க சிறு வயசுல இப்படித்தான் திரியுதுங்க
நீங்க மட்டும் என்ன யோக்கியமா இருந்துதான் என் கழுத்தில்
தாலி கட்டினங்களா?" என்றாள்.
திருவேங்கடம் மீண்டும் முறைக்கப் பார்த்துவிட்டு
நடைபழகினார். சற்று நேரம் அமைதி நிலவியது.
"பிள்ளை மருத்துவனையில் கிடக்கிறான். அவனைப் போய்ப்
பாக்காமல் இந்த நேரத்தில் ஏன் வீம்பு பாராட்டுறீங்க அவன்
வீட்டுக்கு வந்த பிறகு வேணும்னா கண்டிங்க! இப்ப விட்டுக்
கொடுங்க பிள்ளை எப்படி இருக்கிறானோ!" என்று தழுதழுத்த
குரலில் சினத்தை அடக்கிக் கொண்டு சொன்னாள். பெற்றமனம்
பிள்ளையைப் பார்க்கத் துடித்தது.
"ஆமப்பா" என்று நன்மலர் சொல்லியதில் பாசம் இழைந்து
நின்றது.
திருவேங்கடத்தின் நெஞ்சம் கல்லா என்ன? நடை
பழகிய கால்கள் நின்றன. புறங்கையைப் பிணைந்து கொண்டு, ம். "
என்று தலையை ஆட்டினார். பிறகு பைக்குள் கையைவிட்டு
பொடி டப்பாவைத் திறந்து இரண்டு சிட்டிகையை மூக்குக்குள்

சிங்கை மா. இளங்கண்ணன் 245

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


திணித்துக் கொண்டார். அவர் வெள்ளைக்கொடி காட்டியதும்
நன்மலருக்கும், அஞ்சலைக்கும் முகத்தில் அல்லி பூத்தது. மீண்டும்
பரபரப்பு அடைந்தனர். நன்மலர் வாங்கி வைத்திருக்கும்
பழங்களை எடுத்தவாறு, "பழம் திங்க முடியுமோ என்னவோ?"
என்றாள்.
"அதெல்லாம் திங்க முடியும். எடுத்துக்கிட்டு வா" என்றாள்
அஞ்சலை. திருவேங்கடம் வாசலில் கிடந்த நடையனைக்
கால்களில் மாட்டினார். அவர்கள் பின் தொடர்ந்தனர். வாடகை
வண்டி வந்து நின்றது.
மருத்துவமனையில் மதியரசைப் பார்த்ததும், "எப்படிப்பா
இருக்கு?" என்று தாய் வாஞ்சையோடு வினவினாள். நன்மலர்
பாசத்தோடு பார்த்துவிட்டு, "குத்திய அயோக்கியன்
யாரண்ணா?" என்று வினவினாள். திருவேங்கடம் மதியரசைச்
சாடையாகப் பார்த்துவிட்டுப் பார்க்காதவரைப் போல்
திரும்பிக்கொண்டார். அவர் கேட்க வேண்டிய கேள்வியை
அவர் சொல்லிக் கொடுக்காமலே அஞ்சலை கேட்டதால்
காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு நின்றார்.
"இப்போது வலி இல்லேம்மா... நேத்ுான கடுமையாக
இருந்தது" என்றான் மதியரசு.
"என்னமோ யார் செய்த புண் ணியமோ
போய்விட்டது. நானும் உங்கப்பாவும் யாருக்கும் எந்தத் தீங்கும்
செய்யலே அதனாலேதான் இதோடபோயிடுச்சு நாங்க
நல்லதுதான் செய்திருக்கிறோம்! எங்க பிள்ளைங்களுக்கு
நல்லதுதான் வரும்" என்றாள்.
அப்போது அங்கு லேய் குவா வந்தாள். மதியரசு
புகைப்படத்தில் காட்டிய முகங்களை நேரில் பார்த்ததும்
அவளுக்கு ஒரே மகிழ்ச்சி கையெடுத்துக் கும்பிட்டாள். அவர்கள்
மூவரும் ஒரு வினாடி வியப்பால் விழிகள் பிதுங்கப் பார்த்தனர்.
நன்மலர் வியப்போடு கும்பிட்டாள். யாராக இருக்கும் என்று
திருவேங்கடம் எண்ணிப் புரிந்து கொண்டார். புரிந்து
கொண்டதும் முகத்தைச் சுளித்தவாறு வேறுபக்கம் திருப்பிக்
கொண்டார். இதைப் பார்த்ததும் அஞ்சலைக்கும் புரிந்துவிட்டது.
முகத்தைச் சுளித்தாள். "இந்தச் சனியனால்தானே இவனை
யாரோ அடித்திருக்கிறார்கள்" என்று முணுமுணுத்துக்
கொண்டாள். நன்மலர் பூங்கொடியாளை வைத்த கண்

246 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வாங்காமல் பார்த்தாள். அவள் பார்வையில் பாசம் இழைந்து
நின்றது. மதியரசு ஏககாலத்தில் நால்வரையும் பார்த்தான்.
லேய் குவாவின் முகத்தைப் பார்த்ததும் வெறுப்படைந்து
வேறு பக்கம் திரும்பிக்கொண்ட தந்தையையும், முகத்தைச்
சுளித்த தாயையும் பார்த்ததுமே அவன் முகம் சுருங்கியது.
லேய் குவாவைப் பார்த்தான். அவள் அதைக் கண்டு
கொள்ளாததைப் போல் அவனை நெருங்கிக் கொண்டு வந்திருந்த
கோழி ரசத்தை எடுத்துவைத்தாள். அவன் நன்மலரைப்
பார்த்தான். அவள் லேய் குவாவிடம் பேச நினைப்பதையும்
அதே நேரத்தில் தாய் தந்தையரைப் பார்த்துவிட்டு அவளைப்
பார்ப்பதையும் பார்த்தான். மூவரில் ஒருத்திக்காகிலும் லேய்
குவா மேல் ஆசை பிறந்ததை நினைக்கும்போது அவன் மனம்
சற்று ஆறுதல் அடைந்தது.
திருவேங்கடத்திற்கு அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும்
பொடி கண்களில் பட்டதைப்போல் எரிச்சலாக இருந்தது.
மருத்துவமனையாக இருந்ததால் அதைக் காட்டிக்கொள்ள
வில்லை. இருந்தாலும், "ம் நேரமாச்ு கிளம்புங்கள்" என்று
சொல்லிவிட்டு மறுமொழிக்குக் காத்திராமல் நடந்தார்.
அஞ்சலை எழுந்தாள். நன்மலர் போக மனமில்லாமல்
'வரேன் அண்ணா....' என்று சொல்ியவாறும லேய் குவாவை
அன்போடு பார்த்தபடியும் நடந்தாள்.
லேய் குவா நன்மலரைப் பார்த்து மெல்லத் தலையசைத்தாள்.
மதியரசு "போயிட்டுவா" என்றான். அவர்கள் சென்றதை
மதியரசும், லேய் குவாவும் பார்த்தபடி இருந்தனர். நன்மலர்
மட்டும் கொஞ்சத் தொலைவு சென்றதும் திரும்பிப்
பார்த்துவிட்டுச் சென்றாள்.
"லேய் குவா நீ கையெடுத்துக் கும்பிட்டதும் எங்கப்பா
திரும்பிக்கொண்டதைப் பார்த்தாயா?" என்றான் மதியரசு.
"ம்..."
"அது அவர் குணம்"
"ம்...."
"என் தாயார் முகத்தைச் சுளித்துக்கொண்டாரே அதைப்
பார்த்தாயா?"

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ம்......"
"என் தாயார் முகத்தைச் சுளித்துக்கொண்டதுதான் என்
மனத்தை உறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய்?" என்றான்.
"இதையெல்லாம்போய் பெரிதாய் நினைக்கிறீங்களே! அதை
மறந்து விடுங்கள். பெரியவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்
நன்மலர் அன்போடு பார்க்கவில்லையா?" என்றவாறு குப்பி
மூடியைத் திறந்து கோழி ரசத்தைக் குவளையில் ஊற்றிக்
கொடுத்தாள்.
"நீ மனம் வருந்துவது எனக்குத் தெரிகிறது. ஆனால் அதை
நீ மறைக்கிறாய்" என்றான்.
"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அதை
மறந்துவிடுவதுதான் நல்லது. நல்லதைத்தான் நினைத்திருக்க
வேண்டும் இது வள்ளுவர் வாக்கு என்று அடிக்கடி
சொல்வீர்களே' என்றாள்.
கோழி ரசத்தில் ஒரு முனறு குடித்துவிட்டு, "ம். அப் டியா?"
என்று புன்னகைத்தான். அவள் "ம். " என்றபோது
முகத்தில் முல்லை பூத்துக் குலுங்கியது. அப்போது அங்கு
வந்த தலைமைத்தாதி "உங்களுக்குப் பெயர் வெட்டப்பட்டு
விட்டது நீங்கள் வீட்டுக்குப் போகலாம். அடுத்த வாரம்
தையல் பிரிக்க வந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு
ஒரு சிட்டையும் கொடுத்துவிட்டு நடந்தாள். இதைச்
செவிமடுத்ததும் லேய் குவா மனம் களிப்புற்றது.
பெயர் வெட்டியதும் லேய் குவாவும், மதியரசும் வெளியே
வந்தனர். வாடகை வண்டி அமர்த்தினர். வண்டி அவர்களை
ஏற்றிக்கொண்டு கிளம்பியது.
பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துசென்ற திருவேங்கடம்,
"அவளுக்கு என்ன திமிர் இருந்தால் நமக்கு முன்னாலேயே
அவனைப் பார்க்க வந்திருப்பா வந்ததும் இல்லாமே
கும்பிடுறா" என்றார்.
"ஆமங்க, எனக்கே ஆச்சரியமா இருந்துச்சுங்க! முன்பின்
தெரியாதவங்களுக்கிட்டேயே இப்படி நடந்துக்கிறாளே
ஆமங்க அவளுக் ு நம்மப்பத்தி எப்படித் தெரியும்?" என்றாள்
அஞ்சலை

248 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இந்தக் கைகாரிக்கு இதுகூடவா தெரியாது. உன் அருமை
மகனுக்கிட்டச் சொல்லி நம்ம படம் கொண்டு வரச்
சொல்லியிருப்பா. இவன் கொண்டுபோய்க் காட்டியிருப்பான்.
அதைப் பார்த்துட்டு கழுதை நம்மை அடையாளம்
கண்டுபிடிச்சிருக்கு அந்தப் பயலை ஏமாத்தியதைப்போல
என்கிட்டேயும் நடிச்சி ஏமாத்தப் பாக்கிறா! அது என்கிட்டயா
நடக்கும் அவ கழுத்தில அந்தப் பயலை மூணு முடிச்சுப்
போடவிடுறேனா? இல்லை ரெண்டு பேருக்கும் முடிச்சுப்
போட்டு விடுறேனானுபாரு" என்றார்.
"நம்ம வீட்டுல இருந்த படத்தைக்கூடக் காணுங்க. அதைப்
பார்த்துட்டுத்தான் நம்மை அடையாளம் தெரிஞ்சிக்கிட்டிருக்கா!
இருந்தாலும் அவ கெட்டிக்காரிதாங்க" என்றாள்.
முன்னே சென்ற திருவேங்கடம் திரும்ப முறைத்துப்
பார்த்துவிட்டு மீண்டும் நடந்தார். அஞ்சலை மூச்சு விடவில்லை.
நன்மலர் அஞ்சலை காதில், அவங்க நல்லா அழகா
இருக்கிறாங்க இல்லையா அம்மா ?" என்று
சொன்னாள். இதைச் செவிமடுத்ததும் அஞ்சலை கண்முன்
அவர்கள் காட்சி தெரிந்தது. "ஆமா " என்றாள்.
தம் அண்ணன் மகளை நினைக்கும்போது ஆத்திரமாக இருந்தது.
பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிட்டனர்.
மூவரும் சாலையை நோக்கியபடி பேருந்து நிறுத்தத்தில்
நின்றனர். "எத்தனை மணிக்கு வண்டி வருதோ" என்றாள்
அஞ்சலை.
"இந்தப் பாதையில அடிக்கடி வரும் …"
திருவேங்கடம். அப்போது வாடகை வண்டி அவர்களைக்
கடந்து சென்றது. திருவேங்கடம் வண்டியில் இருந்த லேய்
குவாவையும், மதியரசையும் பார்த்துவிட்டார். பார்த்ததும்
குருதியில் மேலும் சூடேறியது. "பாத்தாயா? பேரு வெட்டப்
போவதைக்கூட அவன் சொல்லாம வீட்டுக்கும் வராம
அவசுடப் போறான். இனி அவன் என்வாசல் படியில்கூட
மிதிக்கக்கூடாது. அப்போதே சொன்னேன் கேட்டியா
கேக்கலே இப்ப அவமானப்படுத்திட்டான்" என்று
அஞ்சலையை நோக்கிப் பாய்ந்தார்.
"ஆமா அவன் நம்மை மதிக்காமத்தாங்க பெத்தவ வயித்துல
பிரண்டையைக் கட்டிட்டுப் போறான். எல்லாம் அவ செய்யுற
வேலை. இல்லேனா இப்படிப் போவானா?" என்றாள்!

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இவனுக்கு எங்கேடி போச்சு புத்தி! அவ கூப்பிட்டாலும்
போயிடுறதா? போகட்டும் போகட்டும் எவ்வளவுதூரம்
போறானு பாத்துப்புடுறேன்." என்றார்.
"இனி கலியாணத்தைத் தள்ளிப் போடாமே சட்டுப்புட்டுனு.
முடிச்சுப்புட வேண்டியதான்" என்றாள் அஞ்சலை.
பேருந்தும் வந்துவிட்டது ஏறினர். வண்டி ஒடிக்
கொண்டிருந்தது. அவர்கள் பேச்சும் நீண்டுகொண்டே இருந்தது.
வீட்டுக்குச் சென்றும் மதியரசு, லேய் குவா பற்றிய
பேச்சுத்தான். அன்று முழுதும் பேசினர். பேச்சு ஓய்ந்த
பாடில்லை.
லேய் குவா வந்து கலியான வீட்டில் கலகம்
செய்தாலும் செய்வாள். தந்திரமாகத்தான் காரியத்தைச் சாதிக்க
என்று ஒரு நாளும், மறுநாள் கட்டாயப்படுத்தித்தான்
கலியானத்தை முடிக்கணும் என்றும், அடுத்த நாள் காயம்
ஆறி கட்டுப் பிரிக்கட்டும் என்றும் நாளுக்கு நாளு ஒவ்வொரு
திட்டமாகப் போட்டுக் கொண்டிருந்தனர். நாட்களும்
ஒடிக்கொண்டிருந்தன.

250 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


10

நெற்றியில் குங்குமப்பொட்டு, அதற்கு மேலே திரு


நீற்றுப்பொட்டு. சந்தன மேனிக்குக் காஞ்சிபுரம் பட்டு மேலும்
அழகுகூட்டியது. கைகளில் தங்க வளையல்கள். லேய் குவா
மணப்பெண்ணாகக் காட்சியளித்தாள்.
மதியரசு தங்கக்கரை போட்ட சரிகைவேட்டி கட்டியிருந்தான்.
முழுக்கைப் பட்டுச் சட்டையும் மினுமினுத்தது. தோளில்
துண்டு.
இருவரும் திருமணப் பதிவக வாசற்படிக்கட்டில் வந்ததும்
எங்கிருந்தோ மோப்பம் பிடித்துவிட்டிருந்த படப்பிடிப்
பாளர்களின் கேமரா கிளிக் கிளிக் என்று படங்களைப்
பிடித்துத் தள்ளின. செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டுக்
கொண்டிருந்தனர்.
வாசலில் நிறுத்தியிருந்த வாடகைக்கு அமர்த்தப்பட்ட
மெசிட் ஸ்பென்சு ஊர்தியும் மணமக்கள் ஊர்தி
சொல்லாமல் சொல்லிக்கொண்டது. முன் வலப்பக்கத்தில்
உள்ள விளக்கில் இருந்து பின் இடப்பக்க விளக்கிற்கும் மஞ்சள்
நிற நாடா கட்டப்பட்டிருந்தது. செண்பகப் பூச்சரங்கள் வேறு!
மதியரசின் சீன நண்பர் ஒட்டுநராக இருந்தார்.
மணமக்கள் வண்டியில் ஏறியதும் வண்டி குலுங்காமல்
நகர்ந்து கோயிலை நோக்கிப் பறந்தது.
கோயிலை அடைந்ததும் முதலில் மதியரசு இறங்கினான்.
அதையடுத்து லேய் குவா இறங்கினாள் இருவரும் கோயில்
வாசலில் வரும்போது அனைவர் கண்களும் அவர்களை
மொய்த்தன. வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்
தனர். லேய் குவா கூட்டத்தோடு கூட்டமாக நின்ற ஒர்
உருவத்தைப் பார்த்துவிட்டாள். அவளுக்கு இருந்த மகிழ்ச்சி
அரை நொடியில் பறந்துவிட்டது. நெஞ்சம் படக்படக் என்று
அடித்துக்கொண்டது. 'இவன் ஏன் இங்கு வந்தான். கூட்டத்தில்

இளங்கண்ணன் 251

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பெண்கள் அணிந்திருக்கும் தாலிச் சங்கிலி என்றுகூடப்
பார்க்காமல் பறித்துக்கொண்டு ஒடவா? இல்லை திருமணத்தில்
குழப்பம் விளைவிக்கவா? என்று அவளால் எண்ணிக் கூடப்
பார்க்க முடியவில்லை. அணிந்திருந்த நகைகளை ஒரு முறை
தொட்டுப்பார்த்துக் கொண்டாள். சற்று முன் நடந்த
திருமணத்தில் வீசிய அட்சதை தன் பாதங்களில் மிதிபடுவதைக்கூட
அவள் உணரவில்லை.
திரிந்தார்.
சடங்கிற்குரிய பொருட்கள் சற்று நேரத்திற்குள் மணவறைக்கு
முன்வந்து சேர்ந்தன. மணமக்களும் மணவறையில் வந்து
அமர்ந்தனர். சடங்கு நடைபெற்றது. லேய் குவாவின் மனம்
பதறிக் கொண்டிருந்தது.
குழுமியிருந்த கூட்டத்தினரிடையே ஒருவர் தட்டு ஏந்தியபடி
வந்து கொண்டிருந்தார். அத்தட்டில் தாலி, மாலை, புத்தாடைகள்
இருந்தன. கூட்டத்தினர் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டனர்.
அட்சதையும் அள்ளிக்கொண்டனர். மணவறையில் அமர்ந்
திருந்த லேய் குவா இக்காட்சியைக் குனிந்த தலை நிமிராமல்
கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கண்களில் அந்த உருவம் மீண்டும் பட்டது.
அவன். அவனைச் சிறுபிள்ளையிலிருந்தே லேய் குவாவுக்குத்
தெரியும். அவன் வீடு அவள் வீட்டிற்கும் அருகில்தான் இருந்தது.
தட்டை அவன் அருகில் கொண்டு செல்லும் போது, "கடவுளே”
என மனத்திற்குள் வேண்டிக் கொண்டாள். அவன் எல்லாரும்
செய்வதைப் போல் மாங்கல்யத் தாம்பாளத்தைத் தொட்டுக்
கும்பிடுவானா? இல்லை அதில் உள்ள தங்கத் தாலியை
எடுத்துக்கொள்வானா? என்ற கேள்விகள் எழும்போது அவள்
உடல் வியர்த்துவிட்டது. எல்லாரும் தொட்டுக்கும்பிடுவதைப்
போல்தான் மதியழகனும் தொட்டுக்கும்பிட்டான்.
அவனுக்கு அப்போது அதில் தங்கத்தில் செய்த தாலியும்,
இருந்தது தெரியவில்லை. அடுத்த ஆள் தொட்டுக்
கும்பிடும்போதுதான் அதைப் பார்த்தான். அடுத்த அடுத்த
ஆள் என்று தாலியிருந்த தட்டு போய்க்கொண்டிருந்தது. தான்
ஏமாந்துவிட்டதாக எண்ணியவாறு மெல்ல எழுந்தான்.
அவன் கண்கள் தாலியில் இருந்தன. சுற்றும்முற்றும் பார்த்தான்.
பிறகு மாங்கல்யத்தட்டைஎடுத்துச்சென்றவர் பின்னால் நடக்க
முயன்றான்.

252 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


'நேரமாச்சு போதும் வாங்க' எனும்குரல் கேட்டது. மதியழகன்
யாரும் கவனிக்கிறார்களா என எண்ணியவாறு திரும்பிப்
பார்த்தான். மாங்கல்யத் தட்டு எடுத்துச் சென்றவர்
மணவறையை நெருங்கிவிட்டார். மதியழகன் ஏமாற்றத்தோடு
கோயில் வாசலில் போய் நின்றான்.
அவன் எழுந்து சென்றதும் லேய் குவாவிற்கும் ஐயம்
தோன்றியது. கண்களை இறுக மூடிக்கொண்டு 'கடவுளே’
என்றாள். மாலை மாற்றிக்கொண்ட பிறகும் அவள் ஐயம்
தீர்ந்தபாடில்லை. 'தாலி?' எனும் கேள்விக்குறி எழுந்தது.
"கெட்டிமேளம் கெட்டி மேளம்" என்றனர். மேளம்
முழங்கியது. அட்சதை மழை பொழிந்தது. லேய் குவா கழுத்தில்
மூன்று முடிச்சும் விழுந்தது. தாலி கழுத்தில் ஏறியதும் அவளுக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி! விண்ணின்று இடிவிழுந்தாலும் மனம்
கலங்காது எனும் தெம்பு மதியழகன் கண்களிலிருந்து தாலி
தப்பி தன் கழுத்தில் ஏறிய மகிழ்ச்சியில் அவள் கண்களில்
இன்பக் கண்ணிர் கடவுளே !' என்று
சொல்லிக்
கூட்டத்தினருள் சிலர், "சீனப்பெண்ணா இருந்தாலும் நல்லா
மூக்கும் முழியுமா அழகா இருக்கு" என்றனர். மற்றும் சிலர்,
"இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்" என்றனர். ஒருவர்
"இப்படியே பயல்கள் மஞ்சள் நிறத்துக்கு ஆசைப்பட்டு திருமணம்
செஞ்சிக்கிட்டுப் போனா நம்ம பெண்கள் என்ன கல்லையா
கட்டிக்கிருவாங்க" என்றார். மற்றொருவர் "ஆமா ஆமா"
என்று ஒத்து தினார். ஊதிக்கொண்டிருந்த
துணிப்பைக்குள் புகுந்துவிட்டிருந்தது.
மண மக்கள் மண வினை முடித்து
******
பிரகாரத்தில்
நின்றது.
"அத்தான் நேராக மாமாவையும், மாமியையும் போய்ப் பார்ப்போம்.
அவர்கள் வாழ்த்து
"நீ சொல்வது தவறு லேய் குவா ! இப்போது நாம்
போனால் வாழ்த்தமாட்டார்கள் வசைமாளிதான் பொழிவார்கள்"
என்றான் மதியரசு.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டால்தான்
தடுத்து நிறுத்தப் பார்ப்பார்கள். திருமணம் செய்துகொண்ட
பின் போய்ப் பார்த்தால், என்ன செய்வது நடந்தது
நடந்துவிட்டது என்று எண்ணி வாழ்த்துவார்கள் எதற்கும்
போய்ப் பார்ப்போமே! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
என்று அவ்வையார் சொல்லியிருப்பதாக எனக்குச் சொல்லித்
தந்த நீங்களே இப்படிச் சொல்கிறீர்களே !"
மதியரசு, "ம்" என்று பெருமூச்செரிந்தான். லேய் குவா
விருப்பப்படியே வண்டி திருவேங்கடம் வீட்டை நோக்கிப்
பறந்தது.
வண்டி வீட்டு வாசலில் போய் நின்றது. லேய் குவாவும்,
மதியரசும் வண்டியைவிட்டு இறங்கினர்.
வீட்டினுள் இருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்த
திருவேங்கடத்தின் கண்கள் மணமக்களைப் பார்த்துவிட்டன.
அக்காட்சியைப் பார்த்ததும் அவர் அதிர்ந்து போனார்.
வெந்துகொண்டிருந்த உள்ளத்தில் வேல்கொண்டு தாக்கியதைப்
போல் இருந்தது; ஆத்திரம் பொங்கி வந்தது. "என்ன துணிச்சல்"
என்று சொல்லிவிட்டு பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு
வேகமாகச் சென்று காற்றோட்டத்திற்காகத் திறந்து வைத்திருந்த
கதவைப் படார்' என்று சாத்தினார். கதவு சாத்திய ஒலி
மதியரசுக்கும் லேய் குவாவுக்கும் இடிமுழக்கத்தைப்போல்
கேட்டது. மதியரசு நரம்புகள் முறுக்கேறின.
கைமுட்டியை இறுகப் பிசைந்தபடி பற்களை நறநறவென்று
கடித்தான். லேய் குவா சிலையாக நின்றாள். கண்களில்
முத்துக்கள் அரும்பின. மதியரசு லேய் குவாவைப் பார்த்தான்;
சினத்தால் சிவந்தன.
சில வினாடி நீடித்தது. பிறகு லேய் குவா நொந்த
உள்ளத்தோடு பெருமூச்சு விட்டாள். அந்த மூச்சில் சுமை
வெளியேறியதால் மனச்சுமை சற்று குறைந்திருந்தது. மதியரசைப்
பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தான். இருவர் பார்வையும்
நிலைகுத்தி இருந்தது. அவன் கைகளைப் பற்றியபடி திரும்பி
வண்டியில் ஏறினாள். வண்டி வீட்டை நோக்கிப் பறந்தது.
வீட்டை அடைந்தனர். லேய் குவா மனம் அலைமோதிக்
அப்போது அவள் மனத்தில் தம் அக்கா
ஆ லானின் திருமண நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது:

254 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சீன மரபுப்படி திருமணம் பெண் வீட்டில்தான் நடைபெறும்.
ஆ லானின் திருமணமும் அப்படியே நடைபெற்றது.
ஆ லானின் திருமணத்திற்குப் பெரிய காவணம்
போடப்பட்டிருந்தது. பத்துப்பேர் சுற்றி அமர்ந்து விருந்துண்ணும்
மேசைகள் நூற்றுக்குமேல் போடப்பட்டிருந்தன. அவை
வெள்ளைத் துணி விரிப்புக்களோடு காட்சியளித்தன.
விருந்தினர் வந்து அமர்ந்ததும் கொறித்துக் கொண்டிருக்க
குவேச்சி' எனச் சீனமொழியில் சொல்லப்படும் உப்பிட்டு
பறங்கி விதை, பீர்க்கு விதை, சூரியகாந்தி விதை
வைக்கப்பட்டிருந்தன.
விருந்தினர் வந்தனர். விருந்து என்று வந்தால் எதையாகிலும்
அசைபோட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, குவேச்சி
கொறித்துக்கொண்டிருந்தனர். விருந்து பரிமாறப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தட்டில் நெய்ச்சோறு கமகம
மணத்தோடு வந்தது. பத்துப்பேருக்கு ஒரு தட்டு மேனி பொறித்த
கோழி, வயிற்றை வகிர்ந்து வாட்டிய சிறு பன்றிக்குட்டி,
பொறித்த இறால், கறியாக்கிய நாலு - ஐந்து கட்டி
பெரிய மீன், வாத்து இப்படிப் பல விருந்தினர் ஆளுக்கு
இரண்டு - இரண்டு குச்சிகளை எடுத்துச் சுட்டு
இடுக்குகளில் வைத்துக் கொண்டனர். பத்துப் பேரின் கைகளில்
இருந்தது இருபது குச்சிகள் என்றால் சொல்லவா வேண்டும்.
சற்று நேரத்திற்குள் ஒரு தட்டிலுள்ள முழுமீனும் முள்ளாகக்
காட்சியளித்தது. தட்டில் வைக்கப்பட்டிருந்த பொறித்த பன்றிக்
குட்டியைக்காணோம்! அது அவர்கள் வயிற்றுக்குள் மாயமாக
மறைந்து விட்டிருந்தது. கோழி எலும்புகள்தான் கண்களுக்குத்
தெரிந்தன. எல்லாவற்றையும் கீச்சாப் எனப்பெயரிய சோயா
அவரை உப்புநீரில் தொட்டு சாப்பிட்டு விட்டிருந்தனர்.
சீனத்திலிருந்து இறக்குமதியாகும் மதுவகைக் குப்பிகளும்
வெற்றுக்குப்பிகளாகக் காட்சியளித்தன. ஆனால் மயக்கத்தில்
யாரும் ஆடவில்லை; அலமலந்து விழவில்லை, யாரையும்
ஏசவில்லை; ஒரு மேசையில் நிகழ்ந்த இக்காட்சிதான் மற்ற
மேசைகளிலும் நிகழ்ந்து விட்டிருந்தது. ஆடிக்குவளைகளில்
செருகியிருந்த கைத்துடைக்கும் தாளால் கைகளையும்,
வாயையும் துடைத்துக்கொண்டு இருந்தனர். திருமணம் ஒரு பக்கம்
நடந்தது. ஆ லானின் பூம்பொழில் மதிமுகந்தான் தெரிந்தது.
உடலைத் தூய வெள்ளைத் திருமண ஆடை மூடியிருந்தது;

சிங்கை மா. இளங்கண்ணன் 255

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


'கவுன்' அணிந்திருந்தாள். மாப்பிள்ளை ஆகு கோட்டும், சூட்டும்
அணிந்திருந்தான். மாப்பிள்ளைத் தோழன் அருகில் நின்றான்.
பெண்ணுக்கு அருகில் தோழி நின்றிருந்தாள். அவள் அருகில்
நின்றிருந்தாலும் பெண் நாணிக் கொண்டுதான் நின்றாள்.
மோதிரம் மாற்றிக் கொண்டனர். புகைப்படக்காரர்
புகைப்படத்தை எடுத்துத் தள்ளினார்.
'தபேக்கொங்' (தெய்வம்) படம் பழங்காலச் சீனமன்னர்களைப்
போல் அது காட்சியளித்தது. இமைகள் நெற்றிப் பொட்டுவரை
நீண்டிருந்தன. கண்கள் கயல்களை நினைவு கூர்ந்தன. தலையில்
இருபக்கங்களிலும் தட்டாம் பூச்சி இறகைப் போல் நீண்ட
தலையணி, அப்படத்திற்கு முன் போடப்பட்டிருந்த மேசைமீது
பெரிய சீன ஊதுவத்திகள் இரு மருங்கிலும்
கொண்டிருந்தன. பொறித்த கோழிகள், வாத்துக்கள், பழங்கள்
தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. சிவப்பு மெழுகு திரியும்,
விளக்கும் எரிந்துகொண்டிருந்தன. பெண்ணும் மாப்பிள்ளையும்
அத்தெய்வத்திடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கீழே
போடப்பட்டிருந்த பஞ்சுக் காலணையில் மண்டியிட்டு
தபேக்கொங்கை வணங்கினர். பிறகு பெண்ணின் பெற்றோரிடம்
சென்றனர். அவர்கள் அங்பாவ் (சிவப்பு உறையில் பணம்
வைத்து) அன்பளிப்புச் செய்தனர்.
அதன் பின் பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை
வீட்டிற்குச் சென்றனர். மாப்பிள்ளையின் பெற்றோர் வாழ்த்தி
வரவேற்று சிறு கிண்ணங்களில் தேநீர் கொடுத்தனர். பருகியதும்
'அங்பாவ்' கொடுத்தனர்.
இக்காட்சி லேய் குவா மனக்கண் முன் தோன்றி மறைந்தது.
தன் திருமணம் இப்படியெல்லாம் நடக்கவில்லையே என்று
பெருமூச்செரிந்தாள். கண்களில் கட்டியிருந்த நீர்மணிகள்
பாலாடைக் கன்னங்களில் விழுந்தது; துடைத்துக் கொண்டாள்.
மதியரசு நிலையும் அதுதான். தன் திருமணம் பெற்றோர்
முன்னிலையில் நடைபெறவில்லையே என வருந்தினான்.
அவன் கண்களிலும் நீர்த்திவலை அரும்பியது. துடைத்துக்
லேய்
என்னவோ போல் இருக்கிறீர்கள் ?"
என வினவினாள்.

256 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பெருமூச்சுவிட்டபடி, "நீ உன் பெற்றோர்க்குக் கடைசிப்
பிள்ளை நானோ மூத்தப் பிள்ளை. அப்படி இருந்தும் நம்
திருமணம் எவ்வளவு குறுகிய அளவில் நடந்திருக்கிறது
பார்த்தாயா?" என்றான்.
"சிக்கனமாகச் செய்வது நல்லதுதானே !" என்றாள்
மதியரசு அவளை ஏறிட்டுப் பார்த்தவாறு, "இருந்தாலும்
இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடத்தலாம் இல்லையா?"
என்றான்.
"இப்போது மட்டும் என்ன சிறப்பாகத்தானே நடந்திருக்கிறது"
என்றாள்
மதியரசு, "நீ உன் மனமார இதைச் சிறப்பாக நடந்திருக்கிறது
என்று நினைக்கிறாயா?" என்றான்.
லேய் குவா 'ம்... எல்லாம் நம் மனத்தைப் பொறுத்திருக்கிறது
என்றாள். அவள் பூம்பொழில் மதிமுகத்தில் புன்னகை தவழ்ந்தது.
முத்துப் பற்கள் ஒளி சிந்தின. இருவர் விழிகளும் மொழி
பேசத் தொடங்கின குண்டு மல்லிகைமாலை மணம்
பரப்பிக்கொண்டிருந்தது. பூவிதழ்கள் ஒன்றோடொன்று உராய
மதியரசு நெஞ்சில் பூங்கொடி தவழ்ந்து கொண்டிருந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


11

திருவேங்கடத்திற்கு இரவெல்லாம் தூக்கமே


வரவில்லை. 'இவளை இழுத்துக்கிட்டுப்போய்க் கழுத்துல
தாலியைக் கட்டினதும் இல்லாமே இங்கேயே கூட்டிக்கிட்
டு வர்றானே! என்ன நெஞ்சழுத்தம் இருந்தா
இப்படிச் செய்வான்' என்றும், தாமரையை
ளாகக் கொண்டுகிட்டு வரமுடியலேயே என்றும் எண்ணி
எண்ணி குழம்பிப் போய் இருந்தார்.
இரவெல்லாம் தூங்காததால் காலையில் அவர்
முகம் வாடியிருந்தது. கண்கள் சிவந்துவிட்டிருந்தன.
மனங்குழம்பிய நிலையில் மூக்குப் பொடியை
வரைக்கும் இழுத்துக் கொண்டு
நடந்துகொண்டிருந்தார். அவர் மனம் அலைமோதிக்
அஞ்சலைக்கும் கவலைதான்.
இருந்தாலும் பகலெல்லாம் வீட்டு வேலை செய்த
துரக்கம் போட்டுவிட்டு எழுந்து பசியாறச் செய்தி
ருந்தாள். திருவேங்கடம் பசியாற எவர்சில்வர் தட்டில்
இட்டிலியில் இரண்டு எடுத் த ு வைத் தாள்.
சட்டினி ஊற்ினாள.
மனமில்லாமல் பசியாற அமர்ந்தார்.
"என்றாகிலும் ஒரு நாள் தாமரை கையால்
றச் செய்து கொடுக்கும்னு நினச்சிருந்தேன்; அது
நிறைவேறாமல் போச்சு" என்று உள்ளத்தின் ஒரு
மூலையில் ஓடியது; இட்டிலியைப் பிட்டுச் சட்டினியில்
தொட்டு வாயில் வைத்தார். இட்டிலி என்றால் அவருக்குப்
விட்டு
இறங்க மறுத்தது. அஞ்சலையை ஏறிட்டுப் பார்த்தார்.
"உப்புப் போட்டேன்" என்றவாறு கரண்டியில் கொஞ்சம் எடுத்து அங்கையில்
அவள் முகம் சுளித்ததிலிருந்து உப்புக்கூடிவிட்டது'

258 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மிதிவண்டி மணி ஒலித்தது. அஞ்சலை வாசலை
நோக்கி நடந்தாள். திரும்பி வரும்போது அவள் கையில்
செய்தித்தாள்
திருவேங்கடம் பசியாறியதும் பொடியில் இரண்டு சி
ட்டிகை எடுத்து உறிஞ்சிவிட்டு செய்தித்தாளைப்
புரட்டினார். இரண்டாம் பக்கத்தைப் புரட்டியதும்
ஒரு கணம் திடுக்கிட்டார். கண்கள் அகல விரிந்தன.
நெஞ்சின் அலை புயலாக உருவெடுத்தது. லேய் குவா - மதியரசு
ருமணப் படம் பெரிய அளவில் அச்சாகி
இருந்தது. அதற்குக் கீழே பெற்றோர் தடுத்தும் உறுதி
தளராத காதல் திருமணம் என்று கொட்டை
எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அதைப் படித்ததும்
குருதி சூடேறியது. மேசையில் ஓங்கிக்
குத்தியவாறு அஞ்சலை என்று உரக்கக் கத்தினார்.
குரல் இடிமுழக்கம் போல் கேட்டது.
எவர்சில்வர் பாத்திரங்களின் ஒசை காதைத் துளைத்தது. அஞ்சலையின்
கைகளிலிருந்த பாத்திரங்களின்
ஒசைதான் அது அவள் இடியோசை கேட்ட நாகத்தைப்
போல் நடுநடுங்கியபடி ஓடிவந்து, "என்னங்க?"
என்றாள்.
"என்னவா ? உன் அருமை மகன்
றுதி தளராத காதலாம். பேப்பர்க்காரன்
போட்டிருக்கிறான். ." என்று செய்தித்தாளைச் சினத்தோடு நீட்டினார்.
அஞ்சலை செய்தித்தாளை வாங்கிப் படத்தைப் பார்த்தாள். அதைப் பார்த்ததும்
வேல்பாய்ந்ததைப் போல் இருந்தது. அண்ணன் மகள்
நிக்கிறாளே! அட அவள்தான் இல்லை என்றாலும்
கிலும் இருந்திருக்கக் கூடாதா?’ என மனம்
ஒலமிட்டது. படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பார்க
லேய் குவாைப் பார்க அவளுக்கும்
சினம் பொங்கிக் கொண்டு வந்தது, "மதியரசை இந்தச்
பற்களைக் கடித்தாள்.
"ஏன் அவமேலே பழியைப் போடுறே! எல்லாம் இந்தத் தறுதலைப்
செஞ்சிருக் கான் தாய் தகப்பன் இல்லாத
சுட்டாலும் என் மனம்
அப்போது அங்கு தாமரையின் மலர் முகம் தெரிந்தது.
நன்மலரை

சிங்கை மா. இளங்கண்ணன் 259

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அழைத்துக் கொண்டு போவது வழக்கம் எப்போதும் "வா
மரை என்று கனிவோடு அழைப்பவர் இன்று
அழைக்க வில்லையே" என்று எண்ணியவாறு தாமரை
திருவேங்கடத்தைப் பார்த்தாள். மலர்ந்திருக்க வேண்டிய
அவர் முகம் வாடிவிட்டிருந்தது. அதே நேரத்தில்
விட்டெரிந்து கொண்டிருந்த சினம் தணிந்து இரக்கம் இழையோடி
நின்றது. அவர் தாமரையைக் கூர்ந்து நோக்கியவாறு நின்றார்!
நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது. என்று ஊகித்துக் கொண்டு
செய்தித்தாளிலுள்ள மதியரசு - லேய் குவா படம்
கண்களில் நீர் மணிகள்
படத்தையே கூர்ந்து பார்த்தாள்.
வேலைக்குக் கிளம்பிய நன்மலர் மேல்மாடியிலிருந்து கிடுகிடு
என்று இறங்கியபடி "தாமரை..." என்றாள். பதில் இல்லை.
அருகில் வந்து, "என்ன தாமரை பேசாமல்
என்று வினவினாள். அப்போதும் அவள் பேசவில்லை. பேசாமட
ந்தையாக நின்றாள். நன்மலர் பெற்றோர் பக்கம்
பார்வையை ஒடவிட்டாள். அவர்கள் முகத்திலும் கவலைக்
"என்ன காரணம்" என எண்ணியவாறு தாமரையை
செய்தித்தாள் அவள் கையில் இருந்தது. நன்மலர்
கும் தாமரை அவளிடம் கொடுக்க நீட்டுவதற்கும் சரியாக
செய்தித்தாளை வாங்கிப் பார்த்தாள். தி
ருமணப் படத்தைப் பார்த்ததும் அவள் நெஞ்சில் பன்னிர் சிந்தியது
போன்ற உணர்வு அதை வெளியில் காட்டிக்
கொள்ளாமல் தாமரையைப் பார்த்தாள்.
சுதாரித்துக் கொண்ட தாமரை நீர்மணிகளைத்
துடைத்துக் கொண்டு திருவேங்கடத்தைப் பார்த்தாள்.
ஏன் மாமா கவலைப்படுறீங்க! நாம் ஒன்று
தெய்வம் ஒன்று நினைக்கும் என்று அடிக்கடி
சொல்லுவீங்களே அதைப்போல் இதையும்
நினைத்துக்கொள்ளுங்க" என்று தான் வருந்தாதவளைப் போல்
சொன்னாள்.
"இவளா இப்படிப்
வியப்போடு பார்த்தாள். திருவேங்கடம் தாமரையின்
கெட்டிக்காரத்தனத்தை எண்ணியும் அதே நேரத்தில்
மனம் வருந்தாததைப் போல் சொல்லுகிறாளே
என்றும் வேதனைப்பட்டார். அவர் வாய் திறப்பதற்குள்
முந்திக்கொண்ட தாமரை திருவேங்கடத்தையும்

260 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அஞ்சலையையும் பார்த்தபடி வேலைக்கு
நேரமாச்சு நாங்கள் போயிட்டு வர்றோம்" எனச் சொல்லிவிட்டு
நடந்தாள். நன்மலர்
நன்மலரும், தாமரையும் வாசலைக் கடந்து செல்லும் வரை
பார்த்துக் கொண்டிருந்த திருவேங்கடம், "இவள்
சிறுபிள்ளையா இருக்கும்போதே மதியரசுதான்
மாப்பிள்ளை, தாமரைதான் பெண்ணு என்று அடிக்கடி எங்கக்கா
சொல்லுவாங்க! தாமரை அப்போதே
வெட்கப்படுவா. அது பிஞ்சு வயதிலேயே ஊறிப் போய்விட்டது. இப்ப
சுக்கு நூறாக்கிட்டான்" என்று அழாக் குறையாகச் சொன்னார்.
அஞ்சலை கண்ணிரைத் துடைத்துக் கொள்டாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 261

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


12

லேய் குவாவின் தாய் சீன ஊதுவத்திகளை


எடுத்துக் கொளுத் ினாள். தீ அணைந்ததும்
வாசலுக்கு வந்தாள்.
கூப்பிய இரு கைகளுக்கிடையில் ஊதுவத்திகளை
வைத்துக்கொண்டு வானத்தை நோக்கியவாறும்,
முணுமுணுத்தவாறும் பலமுறை கும்பிட்டாள். ஊது
வத்திகளிலிருந்து புகை பல கீற்றுகளாக மேலெழுந்து
ஒன்று கலந்து கலைந்து சென்றது. அவற்றில்
மூன்றில் ஒரு பகுதியை வாசல்
மாடத்தில் சொருகி வைத்துவிட்டு இரவு பகலாக
எரிந்துகொண்டிருக்கும் விளக்குத் திரியைச் சிறிது
தூண்டிவிட்டாள். அது சுடர்விட்டு எரிந்தது.பழைய
ஆப்பிள், கடாநாரத்தம்
அதற்குப் பதிலாகப் புதுப் பழங்களை
எடுத்து வைத்தாள். பிறகு முழந்தாளிட்டு 'தபேக்கொங்கை
வணங்கினாள்.
வணங்கிவிட்டுத் திரும்பும்போது பக்கவாட்
டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த லேய் குவாவின் படம்
கண்களில்பட்டது.
ரு” என்று மனத்திற்குள் வேண்டிக் கொண்டாள்.
ஆ லான் தேநீரும் வாட்டி வெண்ணெய் தடவிய
டு வந்து மேசைமீது வைத்தாள்.
லேய் குவாவின் தாய் பசியாறி
சுருட்டிப் புகைத்தாள். வெண்சுருட்டுப் புகை ஊதுவத்திப் புகையோடு கலந்ததால்
நாராகியது.
கோழி வேன் வந்து வாசல் முன் கிரிச்சொலியோடு நின்றதும், அதிலிருந்து லேய்
பரபரப்போடு இறங்கினார். அவர் கையில் சின்
வந்த வேகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தம் மனைவியிடம்
அருமை மகள் லேய் குவாவை ஊரே சிரிக்கிறது!"

262 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


செய்தித்தாள்கள் எல்லாம் நம் மானத்தைக் கப்ப
லேற்றி விட்டன. பிள்ளையை வளர்க்கத் தெரியாமல்
வளர்த்திருக்கிறான். அவள் இருந்திருந்தும் தமிழனைப்
போய்க் கட்டிக்கொண்டிருக்கிறாள். போயும்
போயும் அவளுக்கு தமிழன்தானா கிடைத்தான் என்று
எல்லாரும் பேசுகிறார்கள் என் இரத்தமே
கொதிக்கிறது. நீங்காத மானக்கேட்டைத் தேடிக்கொடுத்து
விட்டாள் உன் மகள் !" என்றார். அவர் கால்கள்
ஒர் இடத்தில் நிலைகொள்ள வில்லை. உள்ளத்தில் உள்ள துடிப்பு
பீ குவே மடியில் வந்து விழுந்த செய்தித்தாளை
உடையிலும் பக்கத்தில் நல்ல சீன இளைஞனுடனும்
காணவேண்டும் என்று எண்ணிய தாய் உள்ளம் லேய்
குவா புடவை கட்டியிருப்பதையும், அவள்
பக்கத்தில் மதியரசு நிற்பதையும் பார்த்ததும் அந்நொடியே
நெஞ்சில் தீத்துண்டமும் விழுந்துவிட்டது.
அப்படத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆலான்
நிலை இப்படியாகிவிட்டது நீயும் ஊர் பேர்
னைத் திருமணம் செய்துகொண்டு விட்டாயே!
என்று
"நன்றாக அழு; இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றேனே
நன்றாகக் கண்ணிர் விடு. அவளை வேலைக்கு அனுப்பாதே!
ச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியும்
கேட்கவில்லையே அதை நினைத்து அழு ஆங்கிலம்
படித்திருக்கிறாள் நல்ல வேலை கிடைக்கும் என்றாயே அதை
என்று ஆச்சோங் உணர்ச்சியை அள்ளிக் கொட்டினார்.
சமையற்கட்டிலிருந்து வந்த ஆ லானைப் பார்த்ததும்
அவளை நோக்கியவாறு, "நீயும் உன் அம்மாவுடன்
சேர்ந்து அழு. நான் உதவாக்கரைப் பயலைத் திருமணம்
செய்துகொண்டேன். என் தங்கை ஊரையும்
பேரையும் கெடுத்துவிட்டாள். தந்தையை வெளியில் தலைகாட்ட
விடாமல் தலைகுனிய வைத்து விட்டாள்
என்று அவளை நினைத்துக் கதறு" என்று கனல்கக்கச்
சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றார்.
ஆ லான் கண்ணிர் மல்க செய்தித்தாளில் உள்ள
படத்தைப் பார்த்தாள். கண்ணிர் படத்தில் விழுந்தது. படமும்
நனைந்து விட்டது. தாயைப் பார்த்தாள். தாயின் நிலையைப்

சிங்கை மா. இளங்கண்ணன் 263

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் மனம் நெகிழ்ந்தது. அவள் அருகில் சென்றாள்.
"ஆ லான்.... ' என்றவாறு அவளைக்
டு கதறினாள் தாய் அறைக்குள் சென்றிருந்த லேய்
தந்தை ஆச்சோங் அதே சுருக்கில் திரும்பி வந்தார். அவர்
சுவரில் மாட்டப்பட்டிருந்த லேய் குவாவின் படம் பட்டுவிட்டது
சென்று அதை இழுத்தார். படம் ஆணியோடு பிய்த்துக்கொண்டு
வந்தது. வந்த வேகத்தில் விட்டு வீசினார். படம்
விளக்கில்பட்டது. கண்ணாடி உடைந்து சுக்கு நூ
றாய்ச் சிதறியது. எண்ணெய் மேசையில் வழிந்தோடியது.
ஊதுவத்திகள் சிதறிவிழுந்து புகைந்து கொண்டி
ருந்தன. பழங்கள் சிதறி மூலைக்கொன்றாகக் கிடந்தன.
ருந்தும் வெறிகொண்டவரைப் போல் காலில்போட்டு
லேய் குவாவின் சிரித்த முகம்
எடுத்து படத்தைக் கிழித்தார். எரிந்தபடி கிடந்த
விளக்குத் திரியில் போட்டார். அது கொழுந்து விட்டு
அவர் மனம் சற்று தணிந்தது. சிரித்தார் "கக்கா கக்
னச் சிரித்தார். "தொலைந்தாய், இனி உன்
நிழல்கூட இந்த வீட்டில் விழாது." என்றவாு செய்தித்தா
ளையும் எடுத்துக் கிழித்து வீசினார். அது மலர்
தூவுவதைப்போல் வீடெங்கும் பரவி விழுந்தது.
"லேய் குவா செத்துவிட்டாள். அவள் என்னைப் பொறுத்த
வரை செத்துவிட்டாள்" என்றவாறு நாற்காலியில்
போய் அமர்ந்தார். மேசை மீது
மீண்டும் எழுந்தார். இவ்வளவு நடந்தும் கால்
நிலைகொள்ள வில்லை. அங்குமிங்குமாக நடந்தார். தூங்கிக்
கொண்டிருந்த ஆ லானின் மகன் வீறிட்டு
அழுதவாறு எழுந்து வந்தான். அவனுக்குச் சூழ்நிலை புரிய
வில்லை. தபேக்கொங் படம் மட்டும்
இக்காட்சியைப் பார்த்தபடி எப்போதும் போல் ஆடாமல்
சையாமல் அதே நிலையில் இருந்தது.

264 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


13

நீலக்கடல் அலை! தொழிற்சாலைக்கு வெளியேதான்!


அந்த அலை பல பகுதிகளாகப் பிரிந்து செல்லும்போது
சாலைகள் ஆறுகளைப் போல் காட்சியளித்தது. நீல
நிறச் சீருடை அணிந்திருந்த பல இனப் பெண்கள்
வேலை கலைந்து சென்றனர். அவர்களுள் மலாய்ப் பெண்கள்
யார், சீனப் பெண்கள் யார் என்று தெரிந்து கொள்வது
சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால் பொட்டும், நிறமும்
தமிழ்ப்
நன்மலரும், தாமரையும் வெளியே வந்தனர்.
வழக்கத்திற்கு மாறாகக் கிழக்கு நோக்கி நடந்தனர்.
வழியில் முத்து மரைக்காயரின் கடை இருந்தது.
அங்கு மீயும், மீ சியாமும், சோறும் கிடைக்கும்.
சீனரின்கடை இருந்தது. அதில் பொறித்த
கோழி தலைகீழாகக் கட்டித் தொங்கியது.
கெட்டுப்போகாமல் தாக்குப்பிடிக்கக்கூடியது.
சாப்பிடச் சுவையாக இருக்கும். அக்கோழிச் சோறும்,
கொய்தியோவும் அங்கு கிடைக்கும். அதையடுத்து
மலாய்க்காரர் வைத்திருக்கும் நாசிப்பாடாங்
கடையிருந்தது. கடைகளிலிருந்து
ணம் காற்றில் கலந்து தாமரையின்
கிள்ளியது.
"வயிற்றைப் பசிக்கிறது" என்றாள் தாமரை.
"வீட்டுக்குப் போயிடுவோம்" என்றாள். நன்மலர்.
லேய் குவாவை நினைத்ததும் தாமரையின் பசி
தணிந்தது.
அவ்வளவாகப் பிடிக்காது. லேய் குவாவின்
எப்படி இருக்குமோ 'என்று முகஞ்சுளித்தாள்.
"நானும் இன்னிக்குத்தான் சாப்பிட்டுப் பார்க்கப் போகிறேன்!” என்று
சீனச் சாப்பாடு என்றால்

சிங்கை மா. இளங்கண்ணன் 265

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"சீனச் சாப்பாட்டில் உரைப்பும் இருக்காது. புளிப்பும்
இருக்காது. லேய் குவா சாப்பாட்டை உங்க அண்ணன்
எப்படித்தான் சாப்பிடுறாரோ மாமி சமையலில்
ஆயிரம் குற்றம் சொல்லுவாரே" என்றாள்
"ஆமாம், இப்பத்தான் எங்கம்மாவோட சமையலின்
அருமை தெரியும்" என்றாள். நன்மலர். பேருந்து
நிறுத்தம் வந்துவிட்டது. பேருந்தும் வந்து நின்றது!
பெண் பேருந்து நடத்துனரிடம் நன்மலர் ஒரு
வெள்ளியை எடுத்து நீட்டினாள். "நான் கொடுக்கிறேன்"
என்றவாறு தாமரை கைப்பையைத் திறந்து உள்ளே
இருந்த காசுப் பையை எடுத்தாள். அதற்குள்
காசைக் கொடுத்துவிட்டுச் சீட்டை வாங்கிக்கொண்டாள்.
பிறகு இருவரும் பேருந்து மூலையில்
அமர்ந்தனர். பேருந்து நகர்ந்தது.
நன்மலர் தாமரையைப் பார்த்தாள். அவள் மனத்திற்குள்
கொஞ்ச நாளாக உறுத்திக் கொண்டிருந்தது,
முகத்தில் புன்னகையாக
"என்ன நன்மலர்?" எனத் தாமரை வினவினாள்.
ஒண்ணுமில்லை... கொஞ்ச நாளாக உன்னிடம் ஒண்ணு
கேட்க வேண்டும் என்று நினெச்சிருந்தேன்.
அதான்..."
"என்ன ?"
"சொன்னால் கோபப்பட மாட்டாயே'
"புதிர் போடாமல் கேளு"
"எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நீயும் என்
கீரியும் பாம்பும்போல இருந்தீங்களே!
அப்படியிருந்த நீ அன்னிக்கு பேப்பர்ல வந்த
படத்தைப் பார்த்ததும் என்னவோ போல்..." என்று
இழுத்தாள் நன்மலர்.
தாமரையின் முகம் குப்பென்று
"என்ன பேசாமல் இருக்கிறாய்?"
'நான் அன்னிக்கு

266 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ம்.... உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ் சிருக்கும்
என்கிட்டேயே மழுப்புறியே!" என்றாள். நன்மலர்.
தாமரை நன்மலரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "
நான் அவரிடம் சண்டை போடுவதெல்லாம்
மனத்திற்குள் அவரைத் தெய்வமாகத்தான் நினைத்
திருந்தேன்"
"ம்... அப்படிச் சொல்லு அதானே கேட்டேன்" என்
றாள்
தாமரை, "போடி.." என்று அவளைப் பிடித்து உலுக்
கினாள். பேருந்து குலுங்கி
"காதல் மனத்திற்குள் மட்டும் இருந்தால்போதாது.
வெளியிலும் சாடை மாடையாகப் கொஞ்ச
காட்டியிருந்தா இப்படி நடந்திருக்குமா? எங்க
ணன்தானே. !" என்றவாறு நன்மலர்
தட்டிவிட்டாள்.
பேருந்து குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் இருவ
ரும் இறங்கி
கொஞ்சத் தொலைவில் இருந்தது.
"எப்படியும் மதியச் சாப்பாட்டுக்கு வந்துடுறேன்."
என்று தொலைபேசியில் நன்மலர் சொல்லியிருந்ததால்
லேய் குவா சமையலில் மேலும் ஒரு வகையைச் சேர்
த்துச் சமைத்தாள். சமையல் தீவிரமாக நடந்தது.
உணவு எடுத்து வைக்கும் பாத்திரங் களைக் கழுவி
வைத்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி ஒன்றரை ஆகிவிட்டது இன்னும் சிறிது
தில்
"எதற்கும் இன்னொரு முறை தொலைபேசியில் கூப்
பிட்டு நினைவுபடுத்துங்களே!"
"வேலைதான் ஒரு மணிக்கே முடிந்து விடுமே"
வாறு முறுவலித்தான்
"ஆமாம் ஏதோ நினைவில் சொல்லுகிறேன்" என்றாள் லேய் குவா.
"ஏது உன் நிலையைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்ிறத. சமையல்
சாப்பாடு

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவாவுக்கு அவன் ஏன் இழுக்கிறான் என்று
புரிந்துவிட்டது. "தமிழ்ச் சாப்பாடு சமைக்கப்போய் அது
சீனச் சாப்பாடாக இருக்கப் போகிறது என்றுதா
னே சொல்ல வந்தீர்கள் !" என்றாள். அவள்
செல்லச் சினம்
அதுவும் மதியரசுக்கு அழகாக இருந்தது. "சமைய
லைப் பற்றிக் குறை கூறினால் ஏன்தான் பெண்களுக்குக்
கோபம் வருகிறதோ தெரியவில்லை"
"டொக் டொக்" என்று கதவு தட்டும் ஒலி கேட்டது.
வந்துவிட்டாள்" என்றவாறு லேய் குவா ஒடிச்சென்று
கதவைத் திறந்தாள். அவளுக்கு ஏமாற்றமே காத்திருந்
தது. தங்கை முகத்தைக் காண வேண்டும் என்று
ஆவலாக வாசலை நோக்கிய மதியரசின் கண்களுக்கு
ம் ஏமாற்றமே கிடைத்தது. எதிரே காரங்கூனி'
நின்றிருந்தான். அவன் தோளில் கோணிப்பை தொங்
கியது. அன்று கோணிப்பை கால் பகுதியாக
இருந்ததால் அவன் முகமும் தொங்கிப் போய்
து. பழைய தட்டுமுட்டுச் சாமான்களும் துணியும்
வாங்க வந்திருந்த காரங்கூனி'யைப் பார்த்தும் லேய் குவா
இருக்கிறது." என்று சொல்லிவிட்டுச் சமையல் அறை
க்குள் சென்று இரண்டு குப்பிகளை எடுத்துக்கொண்டு
வந்தாள். 'காராங்கூனி அதை வாங்கிக்கொண்டு இரு
பது காசு கொடுத்தான். அதை காரங்கூனியிடம்
இருந்து வாங்கியபடி
எதிரே பெண்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர்.
நன்மலர் லேய் குவாவை வியப்போடு பார்த்தாள். தி
ருவள்ளுவர் படம் மாட்டியிருந்த வாசலில் நின்றிருந்த
லேய் குவாவைப் பார்த்ததும் தாமரையும் புரிந்துகொ
ண்டு வியப்போடு பார்த்தாள். சிலர் பழ்ைய
சாமான்களைக் குப்பைத் தொட்டியில் வீசுவதைப்
ல் வீசாமல் காரங்கூனியிடம் விற்றுக் காசாக்குவதை
நினைத்துத்தான் அவர்கள் வியப்புற்றனர்.
லேய் குவா நன்மலரைப் பார்த்ததும், "வாங்க" என்றவாறு
நன்மலர் "மாமா மகள் தாமரை” என்று
கட்டுக்கட்டாக அவிழ்த்து விட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

268 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"வா தாமரை நலமா ?" என்றான்
தாமரை தாமரைப் பூவைப்போல் தலைக்குனிந்தபடி நலம்"
"மாமா
"இருக்கிறாங்க" - தாமரை.
"பசியோடு
சாப்பிடச் சொல் ுங்கள" -
"ஆமண்ணா" - நன்மலர்.
"சரி" -
சாப்பாடு தொடங்கியது. முருங்கைக்காய்
ரும், புடலங்காய்க கூட்டு,
நன்மலர்க்காக இடம்பெற்ற இறைச்சி வறுவல்
ன்று பல வகைகள் இருந்தன. வாழையிலையில்
இவற்றைப் பார்த்ததும் தாமரை முகம் வியப்பால்
அகல விரிந்தது. அருகில் அமர்ந்திருந்த நன்மலர்
மெல்ல வருடினாள்.
"பேசாமல் சாப்பிடு" என்றாள்.
லேய் குவாவும் காரணம் புரியாமல் விழித்தனர். தாமரை
முதலில் இறைச்சி வறுவலை எடுத்துச் சுவை பார்த்
தாள். புடலங்காய்க் கூட்டும், தக்காளிப் பச்சடியும்
சாப்பிட்டுப் பார்த்த தாமரை சமையல்காரர் சமைச்
சதா என்று நன் மலர்
உதடுகளைப் பிதுக்கிக் காட்டினாள். அவர்களைச் சாடை
யாகக் கவனித்துக்கொண்டே பரிமாறிய லேய்
குவாவுக்குப் புரிந்துவிட்டது. பூம்பொழில் முகத்தில் பு
ன்னகை சிந்த "சாப்பாடு எப்படி இருக்கிறது?" என்று
வினவினாள்.
நன்மலர் "நல்லா இருக்கு" என்றாள்.
தாமரை வாயிலுள்ள சோற்றை விழுங்காமலே "நல்லா
இருக்கு" என்று தலையாட்டினாள்.
மதியரசு, "எல்லாம் லேய் குவாவின் நளபாகம்" என்றான்.
நன்மலர், "அப்படியா " என்றாள்.
தாமரை மதியரசு முகத்தைப் பார்த்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா சிரித்தபடி தனக்கும் இலை எடுத்துப்
ட்டுக்கொண்டாள். ஒரு வழியாக சாப்பாடு முடிந்தது.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
லேய் குவா தனியாக நின்றவாறு நன்மலரைச் சாடைகா
ட்டிக் கூப்பிட்டாள். நன்மலர் அவள் அறைக்குச்
சென்றாள். நன்மலர் சென்றதைத் தாமரையும்
பார்த்துக்கொண்டிருந்தனர். தாமரைக்கு மதியரசு
எதிரில் இருப்பது என்னவோ போல் இருந்தது. கொஞ்ச
நேரம் இருந்து பார்த்துவிட்டு அவளும் அந்த
அறைக்குள் சென்றாள். மதியரசு மட்டும் தனிமையில்
ருந்தான். அப்போது அவனுக்கு அறிஞர் ஒருவரின்
பொன்மொழி நினைவுக்கு வந்தது. "பெண்கள் இருவர்
ஒரு மாதம் சந்திக்காமல் இருந்தால் அவர்கள்
மீண்டும் சந்திக்கும் போது பேசுவதற்கு மூன்று
பேசக்கூடிய
அதை முணுமுணுத்தபடி செய்தித்தாளை எடுத்தான்.
மாதர் மாநாடு முடிந்ததும் மூவரும் வெளியே வந்தனர்.
அதைப் பார்த்ததும் மதியரசு முகத்தில் கேள்விக்குறி
சிறிது நேரம் இருந்துவிட்டு நன்மலரும் தாமரையும்
பெற்றுக்கொண்டு சென்றனர்.
அவர்கள் சென்றபின் மதியரசு லேய் குவாவைப் பார்த்தான்,
என்னைத் தனியாக இருக்க வைத்துவிட்டு
அறைக்குள் அப்படி என்ன பேசுனர்கள் என்று
"மாமா மாமியிடம் சொல்லச் சொன்னேன்" என்றவள்
நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
மதியரசு அவளை வெறிக்கப் பார்த்தபடி, "
என்ன சொல்லச் சொல்லியிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.
நான் வர ஆசைப்படுகிறேன். எனக்கு மாமா மாமியை
ப் பார்க்க ஆவலாக இருக்கிறது என்று
அளந்திருப்பாய் கதவை அடித்துச் சாத்தியதை மறுந்துவி
ட்டாயா என்றான். அவன் குரலில் கனல்
தெறித்தது.
லேய் குவா புன்னகைத்தபடி, "அதெல்லாம் இல்லை" என்றாள்.
மதியரசு கடுமை தணிந்து வியப்போடு அவளைப் பார்த்தான்.
சொன்னாய்?" என்று

270 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உங்களிடம் முதல்லே சொல்லாததற்கு மன்னித்து
விடுங்கள். எனக்கு என்னவோ போல் இருந்தது சமயம்
வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்று
அவனுக்கு மேலும்
கையைப் பார்த்தான். அவள் கை வயிற்றில் இருந்தது.
அதைப் பார்த்ததும் எஞ்சி இருந்த கடுமையும் பறந்
தோடியது. மனத்தில் மகிழ்ச்சி பொங்க ஒருக்களித்தவாறு
நின்ற லேய் குவாவின் கனிமுகத்தைப் பார்த்தான்.
கனிமுகத்தைப் பார்த்ததும் கிளியின் நினைவு வந்தது.
மூன்று மாதச் செய்திதான் என எண்ணியபடி
அவளை வாரியணைத்துக் ொண்டான். லேய் குவா அவன்
நெஞ்சில் துவண்டு விழுந்தாள். "எத்தனை மாதம்?"
என்று காதோடு காதாக குறும்பு மேலிடக் கேட்டான்.
லேய் குவா முகத்தில் குங்குமம் கொட்டி விட்டது.
என்றாள். இன்னொரு உயிர் அந்த மூன்று என்ற
சொல்லில் இருந்ததால்

சிங்கை மா. இளங்கண்ணன் 271

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


14

திருவேங்கடத்தின் உடம்பு கட்டுவிட்டிருந்தது.


பெற்ற பிள்ளைகூட தம் பேச்சைக் கேட்கவில்லை என
எண்ணி எண்ணி மனம் நொந்துபோய் இருந்ததால்
டமும் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசுவது
இல்லை. வீட்டில்
அஞ்சலையின் நிலையும் ஏறக்குறைய அதுதான் என்றாலும்
பெற்ற மனம் பிள்ளையை மன்னித்து
விட்டிருந்தது; லேய் குவாவை மட்டும் மன்னிக்கவில்லை,
அவளால் பழம்பெருமை மிக்க சீனச்
அஞ்சலையிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. பயல் வாட்ட
சாட்டமாக இருக்கவும் சிறுக் க ி மயங் க ி ப ப
் ுட் ட ா
என்று
திருவேங்கடம் இரண்டு சிட்டிகைப் பொடியை
மூக்கில் திணித்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.
நன்மலரின் திருமணத்தையாகிலும் கண்ணாறக் காணவேண்டும்
மணப்பெண் கோலத்தில் மனக்கண்முன் தெரிந்ததும்
தம் அக்கா மகன் மணமகனாகக் காட்சியளித்தான்.
எப்படியும் கட்டிவைத்துவிட வேண்டும் என்று
ண்ணினார். "அக்காதானே முறைப்படி பெண் கேட்க
வரவேண்டும். நாமே வலியச் சென்று பெண்ணைக் கட்டிக்கங்க
அப்படியே கேட்டாலும் அக்கா தம் பெண்
குத் திருமணம் ஆன பிறகுதான் மகனுக்குத் திருமணம்
செய்வேன் என்று சொன்னா என்ன செய்யுறது. நன்
மலர்க்கு வயதாகிவிடுமே இப்போதே இருபத்திமூனு
ஆகிவிட்டதே! எதற்கும் அக்காவை வரச்சொல்லி சாடைமாடையாகக்
முடிவுக்கு வரமுடியாமல் தவித்தார்.
கதவைப் பலமாகத் தட்டும்
கலைத்தது. அஞ்சலை விரைந்து சென்று கதவைத்
திறந்தபடி

272 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


யார் என்று கேட்டாள். மறுமொழி வருவதற்கு முன் நன்மலரும்
தாமரையும் தொங்கிய முகத்துடன் காட்சியளித்தனர். அஞ்சலை
காரணம் புரியாமல் அவர்களைப் பார்த்தாள். திருவேங்கடத்தின்
விழிகள் அகல விரிந்தன. அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
"இன்னிக்கு ஒரு மணிக்கெல்லாம் வேலை முடிந்திருக்குமே?”
இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள் " என்று
நன்மலர் எதைச் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள்.
தாமரை "வந்து..." என்று இழுத்தாள். மதியரசு வீட்டுக்குப்
போயிருந்தோம் என்று சொல்லக் கூடாது என அவள் மனத்தில்
பட்டது. நன்மலர், தாமரை எங்கே உண்மையை வெளியிட்டு
விடுவாளோ, இதோடு அதுவும் சேர்ந்துகொண்டால் அப்பாவுக்குக்
கோபம் வந்துவிடுமே என்று பயந்தாள். "வந்துப்பா தொழிற்
சாலையில் எங்ககூட வேலை செய்யும் ஒரு பெண்ணுக்குப்
பிறந்த நாள். அங்கே போயிட்டு வந்தோம் " என்றாள்,
நன் மலர். தப்பித்தோம் என்று தாமரை மூச்சு வாங்கினாள்.
நன்மலர் சொல்லியதில் ஏதோ தொக்கி நிற்கிறது என்று
திருவேங்கடத்திற்குப் புரிந்துவிட்டது. "அங்கே போயிட்டு வந்தா
ஏன் இப்படிச் சோகமாக வந்திருக்குறிங்க?" என வினவினார்.
அஞ்சலை நன்மலர் கழுத்தைப் பார்த்தபடி, "என்ன காயம்"
என்றாள்.
திருவேங்கடத்திற்குத் தாம் நினைத்தது சரி என்று பட்டது.
"காயமா?" என்றவாறு நன்மலர் கழுத்தைப் பார்த்துவிட்டு
தாமரையைப் பார்த்தாள். தாமரை தலைகுனிந்தபடி நின்றாள்.
அவள் பிடரியில் நகக்குறி இருந்தது கண்களில் பட்டது. "என்ன
நடந்தது?" என்று பதற்றத்துடன் கடுமையாக வினவினார்.
நன்மலர் இரக்கத்தோடு தந்தையைப் பார்த்தாள்.
"வந்து மாமா நாங்க விருந்துக்குப் போயிட்டு வரும்போது
இரவுச் சந்தை போடுறவங்க சாமான்களை எடுத்து அடுக்கிக்
கொண்டும், வியாபாரம் செய்து கொண்டும் இருந்தாங்க.
கூட்டம் குறைவாக இருந்துச்சு எதுக்கும் போய்ப் பார்த்துட்டு
வருவோம் என்று போயிருந்தோம். வெடுக்கென்று சத்தம்
கேட்டது. திரும்பிப் பார்த்தேன் நான். அடுத்த நொடியே
என் கழுத்திலும் பட் என்ற ஒலி கேட்டது. எங்க இரண்டுபேர்
கழுத்தில் போட்டிருந்த சங்கிலியையும் ஒரே சமயத்தில்
அறுத்திக்கிட்டு ஒருவன் மோட்டார் சைக்கிளில் புகையாய்ப்

சிங்கை மா. இளங்கண்ணன் 273

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


போய்விட்டான்" என்று சொல்லிவிட்டு சோகமாகத்
திருவேங்கடத்தைப் பார்த்தாள்.
திருவேங்கடத்தின் கண்கள் சிவந்தன, "பறிச்சுக்கிட்டுப்
போயிட்டாங்களா? போகட்டும் அப்பத்தான் உங்களுக்குப்
சீனப்
புத்தி வரும். நகையைப் போட்டுகிட்டுப் போகாதீங்க
புத்தாண்டு நெருங்கிடுச்சு, திருட்டு அதிகமா இருக்கும்னு
சொன்னா கேக்குறீங்களா ? நகைப் பைத்தியம்
அலைஞ்சிங்க இப்ப போயிடுச்சு" என்று சொல்லியவாறு
அஞ்சலையைப் பார்த்து, "எல்லாம் உன்னால் வந்ததுதான்.
பிள்ளை வெறுங்கழுத்தோடு திரியுதுனு நகை வாங்கித்
தரச்சொல்லி நச்செரித்தியே" என்றார்.
என்ன கனவா
"இப்படிப் பறிகொடுத்துட்டு வரும்னு நான்
கண்டேன் படிச்ச புள்ளையாச்சேனு நினைச்சேன். இப்ப
அஞ்சு பவுனைக் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்து
வெறுங்கழுத்தோடே நிக்குது" என்று தன் மகளைப் பார்த்து
முறைத்தாள். நன்மலர் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. தாமரை
திருவேங்கடத்தை இரக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.
திருவேங்கடம் மனம் சற்று இரங்கியது. "தன்னந் தனியா
நகைநட்டுகளைப் போட்டுகிட்டுப் போகாதீங்கனு சொன்னா
கேக்குறீங்களா ? இனிமேலாகிலும்
வேலைக்குப் போறதை விட்டுடுங்க" என்றார். தாமரை "சரி
மாமா' என்றாள். நன்மலர் தலையாட்டினாள்.
புறங்கையைக் கட்டிக்கொண்டு நடைபழகிய திருவேங்கடத்
தின் நடை தடைபட்டது. நன்மலரைப் பார்த்து, "தாமரையை
அழைத்துக்கிட்டுப் போய் அத்தைக்கிட்டே நடந்ததைச் சொல்லு"
என்றார்.
"சரிப்பா" என்றவாறு நன்மலர் தாமரை கையைப் பற்றினாள்.
திருவேங்கடம் மீண்டும் நடந்தார். அதுவும் தடைபட்டது.
"இந்தச் சாக்கில் அக்காளைப் பார்த்துத் திருமணத்தைப் பற்றிப்
பேசிப் பார்க்கலாமே" எனும் உத்தியில், "சரிசரி நானே
கூட்டிக்கிட்டுப் போய்ச் சொல்லிட்டுவர்.றேன்" என்றார்.
தாமரையின் கையைப் பற்றி இருந்த நன்மலர் பிடி தளர்ந்தது.
தாமரை திருவேங்கடத்தைப் பின் தொடர்ந்தாள்.

274 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அஞ்சலையின் சினம் சற்றுத் தணிந்திருந்தது. தன் மகள்
நன்மலரிடம் "இப்படித்தான் மிதமா இருக்கிறதா? அஞ்சுபவுன்
என்ன கொஞ்சக் காசா ?"
நன்மலர் "இனிமேல் இப்படி நடக்காதும்மா" என்றாள்.
இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மதியரசு
வீட்டுக்குச் சென்றிருந்ததைச் சொல்ல சமயம் பார்த்திருந்த
நன்மலர், "அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம்மா
என்றாள்; பெற்ற வயிறு குளிர்ந்தது. "நல்லா இருக்கிறானா?"
என்று வினவினாள். ஆனால் லேய் குவாவைப்பற்றி ஒன்றுமே
கேட்கவில்லை. நன்மலர் தானாக, அண்ணி கர்ப்பமாக
இருக்கிறாங்க" என்று சொல்லியதும் எப்போதும் போல் லேய்
குவா மேல் சினம் ஏற்படவில்லை. அவள் சீனப் பெண்
என்பதையே மறந்து விட்டாள். அவள் நெஞ்சில் பன்னிர்
சிந்தியது.
தாமரையை அழைத்துக்கொண்டு அக்கா வீட்டுக்குச்
சென்றிருந்த திருவேங்கடமும் திரும்பி விட்டார். அவருக்கு
அடிமேல் அடி விழுந்துவிட்டிருந்தது. உடன்
பாசத்திலும் தன்னலம் இருக்கத்தான் செய்யுது என்று முடிவுக்கு
வந்து விட்டிருந்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


15

லேய் குவா சமைத்துக் கொண்டிருந்தாள். மதியரசு அருகில்


சென்று அவள் சமையலைப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
பேச்சுக் கொடுக்க எண்ணி, "இன்னிக்கு என்ன கறி" என்றான்.
"பார்த்தால் தெரியவில்லையா?" எனச் சொல்லியபடி கருடப்
பார்வை பார்த்தாள்.
"தெரிகிறது!" என்று மதியரசு குறும்பாகச் சிரித்தான்.
"தெரிந்தும் ஏன் கேட்கிறீர்கள்?" என்றாள்.
"கோழிக்கறி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மிளகாய்
மல்லி இல்லாமல் சூப்புப் போட்டுவிடாதே என்று சொல்ல
நினைத்தேன்"-மதியரசு
"அது சமைக்கிறவங்களுக்குத் தெரியும்! நீங்கள் கருவாட்டைப்
பூனை வெறித்துப் பார்ப்பதைப் போல் என்னையே
பார்த்துக்கொண்டு நிற்காமல் மு.வ. எழுதிய வள்ளுவமும்
வாழ்க்கையும் என்ற புத்தகத்தை இன்றைக்குப் படித்து
முடித்துவிடுங்கள்" என்றாள் சிரித்தபடி.
"எனக்கு வயிற்றைப் பசிக்கிறது" என்று சொல்லியவாறு
அவளையே பார்தத ் ுக்கொண்டு நின்றான்.
"செவிக்கு உணவு இல்லை என்றால்தான் வயிற்றுக்கும்
கொஞ்சம் கொடுக்க வேண்டும் தெரிகிறதா?" என்றாள்.
"ஒ தெரிகிறதே! செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டுதானே
இருக்கிறது. அப்படி இருந்தும் வயிற்றைப் பசிக்கிறதே!" என்று
அவள் வாயைச் சுட்டிக் காட்டித் தன் உதட்டில்
தட்டிக்கொண்டான். அவளுக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது.
தன் பேச்சைத்தான் அப்படிச் சொல்கிறான் என்று.
ஒரு வழியாகச் சமையலும் முடிந்தது. இருவரும் எதிரெதிரே
அமர்ந்தனர்; உணவு மேசைமீது இருந்தது. மதியரசு சோற்றை

276 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டு அவள் தட்டிலும்
வைத்தான்; அவள் கறி ஊற்றினாள்; நல்ல துண்டுகளாக
மதியரசு தட்டில் எடுத்து வைத்தாள். தன் தட்டில்
சதைப்பிடிப்பற்ற எலும்புகளை எடுத்து வைத்துக் கொண்டு
வெறும் சாற்றை ஊற்றிக் கொண்டாள். இதைப் பார்த்த
மதியரசு ஏன் இறைச்சித் துண்டு வைத்துக் கொள்ளவில்லையா?
என்றான்.
"எங்க அம்மா இறைச்சி வாங்கினா ரெண்டு பவுண்டு
வாங்குவாங்க அதில் ஒரு பவுண்டு எனக்கு என்று அடிக்கடி
சொல்வீர்களே! இறைச்சி என்றால் உங்களுக்கு விருப்பமாச்சே!"
என்றாள்.
"அதற்காக!..." என்று சொல்ியவாறு நல் துண்டுகளா ப்
பார்த்து அவள் தட்டில் எடுத்து வைத்தான்.
சாப்பிடப்போகும்போது தாயை நினைவு படுத்தியதும் அவன்
மனம் தன் தாயையே வட்டமிட்டது. "எப்படி
இருக்கிறாங்களோ " என்று
லேய் குவாவுக்கும் தன் தாயாரின் நினைவு வந்துவிட்டது.
அங்கிருந்து சாப்பிட்டாலும் அவள் எண்ணம் தாய் என்னென்ன
செய்வாள் என்பதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது.
இருவர் எண்ணமும் ஒவ்வொரு திசையில் இருந்ததால்
சாப்பாட்டைப் பிசைந்துகொண்டிருந்தனர். அது
ஆறிக்கொண்டிருந்தது!
சன்னல்வழி சாலையில் இருந்த தம் கண்களை லேய் குவா
நம்பவே இல்லை. கண்களைச் சிமிட்டிக்கொண்டு நன்றாகப்
பார்த்தாள்
சற்று தொலைவில் கறுப்புக் காற்சட்டையும், வட்டக் கறுப்புப்
புள்ளி போட்ட சட்டையும் அணிந்திருந்த உருவம் தத்துநடை
போட்டுக்கொண்டு வந்தது. அருகில் ஆ லான் வந்து
கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் லேய் குவாவுக்கு
மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
கையை உதறியபடி எழுந்தாள். எழுந்த சுருக்கில் குழாயைத்
திறந்து கையைக் கழுவிவிட்டு துவாலையில் துடைத்துக்
கொண்டாள். மதியரசு, "என்ன என்ன?" என்று வியப்புமேலிட
வினவினான்
"அத்தான், அம்மா... வருகிறார்கள்" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 277

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அம்மா என்றதும் அவனுக்கும் தலைகால் தெரியவில்லை.
தாய் நினைவாக இருந்தவன் கையைக் கழுவிவிட்டு வாசலில்
வந்து பார்த்தான். லேய் குவாவின் தாய் என்று தெரிந்ததும்
அவன் மகிழ்ச்சி பறந்தோடியது. இருந்தாலும் மாமியார் எனும்
பாசம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது.
லேய் குவா "ம்மா...." என்று ஓடினாள். தாய் தன் முழு
ஆற்றலையும் ஒன்று திரட்டி கால்களைக் கிட்டக்கிட்ட வைத்து
விரைந்து வந்தாள். வந்ததும் தன் மகளைக் கட்டிப் பிடித்து
உச்சி மோந்தாள். லேய் குவா தாய் கையில் இருந்த சிறு
பையை வாங்கியதும் பஞ்சு போன்றிருந்த கன்னங்களில் தம்
மலர்க் கரங்களால் தடவிவிட்டாள். தாய்க்குப் பிள்ளையின்
மிருதும், பிள்ளைக்குத் தாயின் பஞ்சுமேனியின் இதமும்
ஏற்பட்டது. உள்ளே சென்றனர். மதியரசுக்குச் சீனமொழி
தெரியும். அம்மொழியில் வரவேற்று இருக்கையை எடுத்துப்
போட்டான். அவள், "கம் சியா" என்று நன்றி தெரிவித்தவாறு
அமர்ந்தாள், லேய் குவாவின் முகத்தில் குங்குமம் கொட்டிக்
கிடந்தது. வாயில் மல்லிகை மொட்டுக்கள். தாயும் தன்னை
மறந்து விட்டிருந்தாள்.
"நலமாக இருக்கிறாயா லேய் குவா?" என்று அவள் தாய்
பீ குவேதான் வினவினாள்.
"நலந்தான் அம்மா; நீங்கள் நலமா ?" என்று
தந்தையையும் கேட்க நினைத்தாள். ஆனால் எரி திராவகம்
நினைவுக்கு வந்ததும் அவள் மனம் கேட்க மறுத்தது.
"நலம்தான். ஆனால், நீ இல்லாமல் வீடே வெறுச்சோடிக்
கிடக்கிறது. உன்னைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டதால்
நீ கண்ணுக்குள்ளேயே இருந்தாய்! அதனால்தான் உன்
அப்பாவிற்குத் தெரியாமல் வந்தோம். அவர் வீடு திரும்புவதற்குள்
நாங்கள் போயாக வேண்டும்" என்றவாறு சட்டைப் பைக்குள்
வைத்திருந்த தாளையும், புகையிலையையும் எடுத்தாள்.
சுருட்டிக்கொண்டே, "இப்பத்தான் லேய் குவா எனக்கு மனத்தில்
இருந்த பாரம் குறைந்திருக்கு உன்கணவர் உன்னை நல்லா
வைத்திருக்கிறாரா?" என்று கேட்டவாறு மருமகன் மதியரசைப்
பார்த்துக் கொண்டே வெண் சுருட்டைச் சுற்றி வாயில்
வைத்தாள். பிறகு தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்துக்
கொண்டாள்.

278 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா, "அவர் என்னை அன்பாக நடத்துகிறார்.
எனக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் நீங்கள் எல்லாம்
அருகில் இல்லையே என்ற குறைதான்" என்றாள்.
பீ குவேயின் படிய வாரியிருந்த தலை முடியையும் சிறிய
கொண்டையையும், அதில் குத்தியிருந்த ஊசியையும், புகை
பிடிக்கும் அழகையும் பார்த்துக்கொண்டிருந்த மதியரசு
சிரித்தவாறு, "ஆமாம்" என்றான்.
லேய் குவாவின் தாய் தான் கொண்டுவந்த பையைத்
திறந்தாள். நிலவு அளவில் வட்ட வடிவமாக
நிலாப்பணியாரத்தை எடுத்தபடி, "நிலாப் பணியாரம்" செய்தேன்.
நிலாப் பணியாரம் என்றால் நீ விருப்பமாகத் தின்பாய் என்று
எடுத்துக்கொண்டு வந்தேன்" என்றாள்.
தாய் சொல்லும்போதே லேய் குவா நாக்கில் நீர் சுரந்தது.
பணியாரத்தை வாங்கினாள்.
அதை வெட்டி வாயில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு
மதியரசுக்கும் ஆ லானுக்கும் கொடுத்தாள்.
"இன்னும் சாப்பிடவில்லையா ?" என்று ஆ
கேட்டவாறும், பணியாரத் துண்டை வாங்கியவாறும், தட்டில்
இருந்த சோற்றைப் பார்த்தாள்.
"சாப்பிடப் போகும்போது நீங்கள் வந்துவிட்டீர்கள் அதுதான்
அப்படியே வைத்துவிட்டேன்! வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.
உங்களுக்குத்தான் தமிழ் உணவு என்றால் பிடிக்குமே" என்றாள்
லேய் குவா.
லேய் குவாவின் தாய் வெண்சுருட்டை அனைத்து மேசைமீது
வைத்துவிட்டுச் சாப்பிட அமர்ந்தாள். உணவு பரிமாறப்பட்டது.
ஆ லான் சிரித்த முகத்தோடு லேய் குவாவைப் பார்த்தாள்.
அவள் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
பீ குவேயின் முகம் சிவந்து விட்டது. மூக்கில் சளி வந்தது.
துடைத்துக்கொண்டே சாப்பிட்டாள். கண்களில் நீர்த்திவலை.
அப்படி இருந்தும் அவள் விட்டபாடு இல்லை. உரைத்தாலும்
சுவைத்து மூக்குப்பிடிக்க இழுத்தாள்.
"உரைப்பா இருக்கிறதா?" என்று மதியரசு சிரித்தவாறு
வினவினான்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவள் சிரித்தாள்.
ஆ லான் "ஆமாம்" என்றாள்.
தாய் லேய் குவாவை நிமிர்ந்து பார்த்து, "உன் அப்பாவுக்குத்
தமிழ்ச் சாப்பாடு என்றால் நிரம்ப விருப்பம். அடிக்கடி அவர்
கடையில் கறி வாங்கிக்கொண்டு வருவார்" என்றாள்.
மதியரசு மனத்தில் தமிழ்ச் சாப்பாடு மட்டும் பிடிக்கும்,
தமிழ் மாப்பிள்ளையை மட்டும் பிடிக்காதோ என்று ஓடியது.
சிரித்தபடி மாமியாரைப் பார்த்தான். அவள் உரைப்புத்
தாங்கமுடியாமல் 'ஆ... ஊ.' என்றாள.
சிறிது நேரஞ்சென்று, "உன் அப்பாவைப் பற்றி நீ ஏன்
ஒன்றுமே கேட்கவில்லை?" என்று தாய் வினவினாள்.
"கேட்க மனம் வரலேம்மா. அவர் உங்க மருமகனை அடிக்க
ஆள் வைத்து அடித்து விட்டாரம்மா" என்றாள்.
தாய்க்கு ஒரே வியப்பு! "யார் என்று சரியாகத் தெரியாமல்
அவர்மேல் பழிசுமத்துகிறாள் லேய் குவா" என்றான் மதியரசு.
ஆ லான் வியப்போடு பார்த்தபடி, "அப்பாவா?" என்றாள்.
"உன் தந்தை இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையெல்லாம்
செய்யத் துணியமாட்டார் லேய் குவா" என்றாள் தாய்.
"செய்யமாட்டார் என்று உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை
இருக்கிறதோ அதைப்போல் செய்திருப்பார் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது" என்றாள் லேய் குவா.
நீண்ட நேரம் அதைப்பற்றிய பேச்சு அடிபட்டது. லேய்
குவா தம் தந்தைதாம் என்று உறுதியாகச் சொன்னாள். தாய்க்கும்
கொஞ்சம் ஐயுறவு உண்டாகியது. இருந்தாலும் இருக்கும்!
லேய் குவா இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாளே என
எண்ணிக்கொண்டாள்.
ஒருவழியாகச் சாப்பாடும் முடிந்தது. லேய் குவா நாங்கள்
இங்கே நிரம்ப நேரம் இருக்க முடியாது. உன் அப்பா வீட்டுக்கு
வருவதற்குள் போய்விட வேண்டும். இல்லை என்றால் தேடுவார்"
என்றாள்.
"ம்... சரிம்ா. " என்றாள் லேய் குவா. அவள் குரலில்
கவலை தொனித்தது. பெருமூச்சு வெளியேறியது.

280 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவாவின் தாய் கைகள் நடுநடுங்க கைத்தடியை
எடுத்து ஊன்றிக்கொண்டு மெல்ல எழுந்தாள். லேய் குவாவுக்குத்
தாயைப் போகச் சொல்ல மனம் இல்லை. "அடிக்கடி வந்துவிட்டுப்
போங்கம்மா" என்றாள். மதியரசு வாடகை வண்டியைக்
கொண்டு வந்து நிறுத்தினான்.
வண்டியில் ஏறியதும் தாயின் பார்வை லேய் குவா மேலே
இருந்தது. ஆ லான் கைகளை ஆட்டி விடை பெற்றுக்
கொண்டிருந்தாள். வண்டி கிளம்பியது. அது மறையும் வரைக்கும்
லேய் குவாவின் பார்வை சாலையில் இருந்தது.
பார்வையை மதியரசு பக்கம் திருப்பிய லேய் குவா "தாய்ப்
பாசம் எவ்வளவு அழுத்தமானது என்பது எனக்கு இப்போதுதான்
புரிகிறது" என்றாள்.
மதியரசு, "ம்" போட்டான்.
"என்னத்தான் 'ம்' போடுகிறீர்கள்?" என்றாள் லேய் குவா.
"என் தாயின் நினைவு வந்துவிட்டது" என்றான்.
அவள் சிரித்தபடி "ஒரு நாள் நிச்சயமாக வருவார்கள்
பாருங்களேன்!" என்றவாறு அவன் கையைப் பற்றினாள்.
மதியரசு, "நீ சொல்லுகிறபடி வந்துவிட்டால் அதைவிட
எனக்கு மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை" என்று இறுக
அனைத்தான்.
"மெல்ல.. " என்றாள் லேய்
"ஊம்... சரி.... பிறகு பயல்
கொள்வான்" லேய் குவா முகம் சிவந்தது. அந்தச் சிவப்பில்
'இச்' ஒன்று பதிந்தது. அதற்கு மேல் அங்கு பேச்சுக்கு
இடமில்லாமல் போய்விட்டது.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


16

வேன் வாசலில் வந்து நின்றது. நல்ல வெயிலாக இருந்ததால்


லேய் குவாவின் தந்தை களைத்துவிட்டிருந்தார். தாகமாக
வேறு இருந்தது. குளிர் நீர் குடித்தால் நல்லது
எண்ணியவாறு வேனை விட்டு இறங்கினார்.
வீடு பூட்டிக்கிடந்தது. அதைப் பார்த்ததும் எங்கே
போயிருப்பார்கள் பக்கத்து வீட்டிற்குப் போயிருப்பார்களா?"
என்று எண்ணியபடி பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு வாசலில்
வந்து நின்று சற்று தொலைவில் இருந்த வீட்டை நோக்கினார்.
‘அங்கே போயிருந்தால் வேன் வந்த ஒலி கேட்டு
வந்திருப்பார்களே! அங்கேயும் போகவில்லை போலிருக்கிறது,
என்று நெடுமூச்செரிந்தவாறு பன்றிக் கொட்டகையை நோக்கி
நடந்தார்.
கொட்டகை கழுவாமல் கிடந்தது. பன்றித் தொட்டிகளில்
கஞ்சியும் இல்லை. ஒரு கிழப் பன்றி வெப்பம் தாளாமல்
'கர் புர் கர் புர்' என்று உறுமியபடிப் பாதி நிழலும், பாதி
வெயிலும் அடித்த பலகையை ஒட்டிப் படுத்துக்கிடந்தது.
அவர் தலையைப் பார்த்ததும் அது எழுந்து உறுமியது. அந்த
உறுமல் பன்றிமொழி போலும். அதைச் செவிமடுத்த
எஞ்சியவையும் எழுந்து 'கர் புர் கர் புர் என உறுமின.
கோழிகள் கூட்டிற்குள் அரைத் தூக்க நிலையில் இருந்தன.
நீர்த் தொட்டியில் நீரோ, கஞ்சித் தொட்டியில் தவிடோ,
சோளமோ இல்லை.
அவற்றைப் பார்த்ததும் "என்ன காரணமாக இருக்கும்
இப்படிப்போட்டுவிட்டு எங்கேபோயிருப்பார்கள் '
சிந்தனையில் கிணற்றுக்கருகில் சென்றார். நீர் மொண்டு
முகத்தைக் கழுவிக்கொண்டார். வெப்பம் தாங்காமல் இரைத்துக்
கொண்டிருந்த பன்றிகள் மீது நீரை வாரி இறைத்தார். அவை
மறுபடியும் 'கர் புர்' என்று உறுமின. ஆனால் அந்த உறுமல்

282 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முதலில் உறுமியதைப்போல் இல்லை; மாறுபட்டிருந்தது. கஞ்சித்
தொட்டியில் கஞ்சியை ஊற்றி வைத்தார். கோழிக்கு இரை
போட்டுவிட்டு முட்டைகளைச் சேகரித்தார்.
மணி ஒன்றரைக்குமேல் ஆகிவிட்டிருந்தது. பசிவேறு
வயிற்றைக் கிள்ளியது. முட்டைகளை வைத்துவிட்டுச் சுற்றும்
முற்றும் பார்த்தார். இளநீர் அவர் கண்களில் பட்டது. அருகில்
சென்று எட்டிய உயரத்திலுள்ள இளநீரைப் பறித்தார். அங்கு
கிடந்த வாழைமரம் அரியும் அரிவாளை எடுத்து வெட்டிக்
குடித்தார். குடிக்கும்போது லேய் குவா நினைவு வந்தது.
காரணம் லேய் குவா வைத்த தென்னைதான் அது. அவளை
நினைத்ததும் வயிறு எரிந்தது. ஆனால், இளநீர் அதைக் குளிர
வைத்தது. "அப்பாடா என்ன வெயில்...! இப்டி போட் ால்
பன்றிகள் எப்படித் தாங்கும்?" என்று முணுமுணுத்தவாறு
மர நிழலில் கிடந்த பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்து
வெண் சுருட்டைப் பற்ற வைத்தார்.
பேச்சுக் குரல் கேட்டது. அவர் மனைவி குரலும், ஆ
லான் குரலுந்தான் அது.
"முதலில் பன்றிக் கொட்டகையைக் கழுவி விடுகிறேன். நீ
கோழிக்கு இரை வைத்துவிட்டு முட்டையைச் சேகரித்து வை.
அப்பா வருகிற நேரம்" என்றாள் தாய்.
"சரிம்மா" என்ற ஆ லான் வேனைப் பார்த்துவிட்டு "நம்ம
வேன் கிடக்கும்மா" என்றாள். தாய் அதற்குள்ளாக வந்து
விட்டாரா?" என்றவாறு வேனைப் பார்த்தாள். அவள் மனம்
நிலைகுலைந்தது.
"எங்கே போயிருந்தீர்கள் என்று அப்பா கேட்டால்
என்னம்மா சொல்வது?" என்று ஆ லான் மெல்லிய குரலில்
வினவினாள்.
"அதுதான் எனக்கும் தெரியவில்லை... " என்றாள்
ஆச்சோங் அமர்ந்திருந்த இடம் நெருங்கிவிட்டது. அந்த
வழியாகத்தான் வீட்டிற்குப் போக வேண்டும். அவர்களைப்
பார்த்ததும் ஆச்சோங் முகம் சிவந்தது. "பன்றி வெப்பம்
தாங்காமல் உறுமிக்கொண்டு கிடக்கிறது. அதற்குத் தண்ணிர்கூட
ஊற்றவில்லை. கொட்டகையைக் கழுவவில்லை. கஞ்சி ஊற்றி
வைக்கவில்லை. கோழிக்கு இரை போடவில்லை. நீங்கள் எங்கே

சிங்கை மா. இளங்கண்ணன் 283

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


போய்க் கதை அளந்துவிட்டு இவ்வளவு நேரம் கழித்து
வருகிறீர்கள் உனக்குக் கால்கள் இப்படி இருந்தும் வீட்டில்
இருக்க மாட்டேன் என்கிறாயே" என்றவாறு தம் மனைவியைப்
பார்த்தார்.
அவள் தத்துநடை போட்டபடியே, "நீங்கள் எப்போது
வந்தீர்கள் ?" என்றாள.
"தேவலையே என்னையே திருப்பிக் கேள்வி கேட்கிறாயே.
நான் கேட்டதற்கு மறுமொழி சொல்" என்றார்.
சொல்லுகிறேன். நீங்கள் முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள்.
நான் பன்றிக்குத் தண்ணிர் ஊற்றிவிட்டு வந்துவிடுகிறேன்."
"நான் ஊற்றிவிட்டேன்"
"அப்படியா?" என்றவாறு விலாப் பக்கத்திலுள்ள சட்டைப்
பையிலிருந்து சாவியை எடுத்தாள்.
ஆச்சோங்கிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. "எங்கே
போயிருந்தீர்கள்?" என்று ஆ லானை நோக்கிக் கேட்டார்.
அவள் தாயைப் பார்த்து விழித்தாள்.
"சொல்ல மாட்டீர்கள் போலிருக்கிறது. நீங்கள் விழிப்பதிலிருந்தே
எதையோ மறைக்கிறீர்கள்" என்றார்.
மதியரசை அடிக்க ஆள் வைத்த நினைவில், மறைக்கிறதெல்லாம்
எங்களுக்குத் தெரியாது" என்றாள் பீ குவே.
"அப்படி என்றால் நான்தான் மறைக்கிறேனா?”
"ஆமாம்" என்றாள் சற்றுக் கடுமையாக.
அவருக்குப் புதிராக இருந்தது. "என்ன சொல்லுகிறாய்?"
என்றார்.
"நீங்கள் ஆள் வைத்து யாரையாகிலும் அடிக்கச்
சொன்னிர்களா
"இல்லையே! அப்படிச் செய்தேன் என்று உனக்குச்
சொன்னவர் யார்
பீ குவேவுக்கு சினம் தணிந்தது. "நீங்கள் இப்படிச்
செய்யமாட்டீர்கள் என்று சொன்னேன் நம்ப மறுக்கிறாள்"
என்றாள்.

284 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மதியரசை அடித்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டது
ஆச்சோங்கிற்கு நினைவிற்கு வந்ததும், "ஒகோ இப்போதுதான்
புரிகிறது. அந்த ஒடுகாலியைப் பார்க்கப்போயிருந்தீர்களா
உங்களுக்கு வெட்கமில்லை. நம்மைத் தலைகுனிய வைத்துவிட்டுப்
போன அவளையா பார்க்கச் சென்றீர்கள் ப் பூ இதில்
வேறு நான் அடிக்க ஆள் வைத்து விட்டேன் என்றா
கேட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்? ஏய் பழிவாங்க நினைக்க
மாட்டேன். நினைத்தாலும் ஆள் வைத்துச் செய்ய மாட்டேன்.
நேரிலேயே ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவேன். அவள்
சொன்னாளாம். இவள் கேட்டுக்கொண்டு வந்தாளாம். அவன்
தறுதலைத்தனமாகத் திரிந்திருப்பான் எவனோ ஊற்றியிருக்
கிறான். நல்லவனா இருந்தால் இப்படி நடந்திருக்குமா..? அது
போகட்டும் நீ ஏன் அங்கேபோனாய். இனிமேல் அங்கே
போனால் சுருங்கிப் போய் இருக்கும் உன் பாதத்தை மேலும்
சுருங்க வைத்துவிடுவேன்" என்று சினத்தோடு சொன்னார்.
லேய் குவாவின் தாய் பேசவில்லை. உணர்ச்சியில் சொல்லத்
தெரியாமல் சொல்லிவிட்டேனே' என்று மனம் வருந்தினாள்.
ஆனால் தம் கணவர் இந்தச் செயலைச் செய்யவில்லை என
எண்ணி மனம் நிறைவு அடைந்தாள்.
லேய் குவாவின் தந்தை அங்குமிங்குமாக நடந்தார்.
வெண்சுருட்டுப் புகை மேகத் திட்டைப் போல் அவரைச்
சூழ்ந்திருந்தது. வானூர்தி ஊடுருவிச் செல்வதைப் போல்
அவர் தலை சென்றது. வாயிலிருந்து வந்த புகை விமானப்
புகையைப் போல் பின்னோக்கிச் சென்றது.
"இனிமேல் நீங்கள் அங்கு போனால் நான் பொல்லாதவன்
ஆகிவிடுவேன்" என்றவாறு தம் அறைக்குள் சென்றார்.
ஆ லான் தம் தாயிடம், "எனக்கு ஒன்று தோன்றுகிறது.
இந்தச் சமயத்திலேயே உங்களுக்குப் பேரன் பிறக்கப் போகிறான்
என்று சொன்னால், அவர் மனம் கொஞ்சம் இளகினாலும்
இளகும்" என்று மெல்லக் காதோடுகாதாகச் சொன்னாள்.
"நல்லா இருக்கிறதே உன் யோசனை சொன்னால்
தொலைத்து விடுவார் அவருக்குப் பாசத்தைவிட கவுரவம்
தான் முக்கியம். தெரிகிறதா?" என்றாள் தாய்.
"அதுவும் சரிதாம்மா" என்றாள் ஆ லான்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பிறகு ஆ லான் தன் மகனை அழைத்துக்கொண்டு வரச்
சென்றாள். அவனையும் தங்களுடன் லேய் குவா வீட்டுக்கு
அழைத்துச் சென்றால் உண்மை வெளிப்பட்டுவிடும் எனப்
பயந்து சற்று தொலைவில் உள்ள தெரிந்தவர் வீட்டில் விட்டு
விட்டுச் சென்றிருந்தனர். அப்படிச் சென்றிருந்தும் குட்டு
வெளிப்பட்டு விட்டதை நினைக்கும்போது ஆ லானுக்குச்
சிரிப்பு வந்தது.

286 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


17

மறுநாள். கொளுத்திய வெயில் தாழ்ந்து விட்டிருந்தது.


கோழிக்கூண்டில் உள்ள கோழிகள் ஏக்கத்தோடு வீட்டு
வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தன. பன்றிகள் கர் புர்'
என்று உறுமிக்கொண்டிருந்தன.
வெண்சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்த பீ குவே மெல்ல
எழுந்தாள். தத்துநடை போட்டபடி கோழிக்கூண்டை நோக்கி
நடந்தாள். கோழிகள் அவள் தலையைக் கண்டதும் பறந்தோடிக்
கூட்டமாக வந்தன. சில பறந்து கம்பி வேலியைத் தாண்ட
முயன்றன. அவள் சோளம் வைத்திருக்கும் கொட்டகைக்குள்
சென்று ஒரு பெரிய தகரத்தில் சோளத்தை அள்ளிக்கொண்டு
கூண்டுக்குள் சென்றாள். கோழிகள் சோளம் எறிந்த பக்கம்
கூட்டமாகச் சென்று போட்டி போட்டுக்கொண்டு தின்றன.
பிறகு பன்றிக் கொட்டகைக்குச் சென்றாள். மரப்பலகையால்
ஆன, பன்றிக்குக் கஞ்சி வைக்கும் கஞ்சித் தொட்டியைக்
கழுவிவிட்டாள். பன்றிகள், அதைக் கழுவுவதற்கு விடவில்லை.
அவை பசியால் பறந்தன. தொட்டியால் மூக்கில் அடித்து
வெருட்டி விட்டுக் கழுவினாள். கழுவி முடித்ததும் பெரிய
இருப்புச் சட்டியில் இருந்த கஞ்சியைப் பெரிய தகர
அகப்பையால் அள்ளி ஊற்றினாள். பன்றிகள் கபக் கபக்'
என்று மூக்கை உள்ளேவிட்டு குமிழைக் கிளப்பிவிட்டபடிக்
குடித்தன.
கோழிகளின் கழுத்துகள் புடைத்துவிட்டிருந்தன. பன்றிகளின்
வயிறுகளும் பருத்துவிட்டிருந்தன. லேய் குவாவின் தாய்
அதைப்பார்த்து மகிழ்ந்தவாறு அரிவாளை எடுத்துக்கொண்டு
சென்றாள். மறுநாள் பன்றிக்குக் கஞ்சி காய்ச்ச முதல் நாளே
வேலைகளைச் செய்துவைத்துவிட வேண்டும். சில சமயம்
காய்ச்சி வைப்பதும் உண்டு.
வாழைமரத்தை நகர்த்தி அரிகட்டையில் வைத்து
அரியத்தொடங்கினாள். அப்போது அவளுக்கு லேய் குவாவின்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நினைவு வந்தது. அவள் இருந்தால் ஒய்வு நேரத்தில் தாய்
செய்யும் வேலையில் பாதி செய்துவிடுவாள். அவள் சுறுசுறுப்பாக
வேலை செய்வதும், தம்மிடம் அவள் புதுமைகளைக் கூறிப்
பழமைகளை நையாண்டி செய்வதும் அவள் கண்முன் தெரிந்தது.
'ம். இப்போது எப்படி இருக்கிறாளோ! என்று பெருமூச்
செரிந்தாள். கண்களில் நீர்த் திவலை கட்டியது.
ஆ லான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தன் மகனை
முச்சக்கர வண்டி ஒட்டச் செய்தபடியும், அவனிடம்
வேடிக்கையாகப் பேசிக்கொண்டும் இருந்தாள். ஒரு கையில்
பன்றி இறைச்சி கலந்த குறுநொய்க் கஞ்சி இருந்தது.
ஆ லானைப் பார்த்ததும், "இவள் வாழ்வு அமைந்ததைப்
போல் லேய் குவாவுக்கு அமையவில்லையே! தாய் மனத்தில்
ஒடியது. திவலை கட்டி நின்ற கண்ணிர் மணிகளும் நீர்
சுண்டிவிட்டிருந்த கன்னங்களில் விழுந்தது. துடைத்துக்
கொண்டாள். அப்போது வேன் வரும் ஒலி கேட்டது. தள்ளு
வண்டியில் இருந்த ஆ லானின் மகன் "தாத்தா தாத்தா"
என்று கத்திக்கொண்டு இறங்க முயன்றான். அதற்குள் வேன்
நெருங்கி விட்டது. வேனை ஒட்டிக்கொண்டுவந்தவனைப்
பார்த்ததும் அவன் இறங்கவில்லை. பயத்தால் நீட்டிய காலையும்
வண்டிக்குள் இழுத்துக்கொண்டான். ஆ லான் பரபரப்பு
அடைந்து விட்டாள். வேன் அவ்வளவு விரைந்து வந்தது.
இரவல் வேன் கிரீச்சொலி எழுப்பியவாறு குலுங்கி நின்றது.
பிரேக் போட்ட வேகத்தில் சக்கரத்தில் புகை கிளம்பியது. புகையைப்
போல் வந்த வேனிலிருந்து ஆ லானின் தம்பி கூன்சான்
விரைந்து இறங்கினான். இறங்கி நடந்தபடி "அக்கா" என்றான்.
அடுத்த சொல் அவள் வாயைவிட்டு வெளிவரவில்லை.
"என்ன கூன் சான்?" என வினவினாள்.
"அக்கா நம்ம அத்தான்..."
ஆ லான் பதறிவிட்டாள். "என்ன நடந்தது? ஏன் ஒரு
மாதிரியாகச் சொல்லுகிறாய்?" என்று கேட்டாள்.
கூன் சான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அரை
குறையாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டான்.
ஆ லான் வாய்விட்டு அழுதாள். அவள் அழுகுரல் பீ
காதில் விழுந்தது. அவள் வாழைமரம் அரிவதை விட்டுவிட்டு

288 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நத்தை வேகத்தில் தத்துப்புத்தென்று ஒடி வந்தபடி, "ஏன்
அழுகிறாய்? என்ன நடந்தது?" என்று பதற்றத்துடன் வினவினாள்.
ஆ லான் எதிர்நோக்கி ஒடிச்சென்று அம்மா" என்று
கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். ஆ லான் மகனும் அழுதான்.
மீண்டும் வேன் வரும் ஒலி கேட்டது. லேய் குவாவின்
தந்தை ஆச்சோங் வேன்தான் அது.
வேனை விட்டு இறங்கியதும் "என்ன நடந்தது.
அழுகிறீர்கள் " என்று கேட்டபடி வந்தார். ஆ லான், "அப்பா
என்னை எப்படிப்பா சொல்லச் சொல்கிறீர்கள்? நான் பாவியப்பா"
என்றாள். ஆச்சோங் பதறிப் போய்த் தன் மனைவியை நோக்கி
வினவினார். அவளும் அழுதபடி தெரியலேயே எனத் தலையை
ஆட்டினாள். அவருக்கு ஒரே குழப்பம். சினம் மேலிட என்ன
நடந்தது?" என்று அதட்டிக் கேட்டார்.
"கூன் சானைக் கேளுங்கள்" என்றாள் பீ குவே.
"அவன் எங்கே?" என்று கேட்டபடி ஆ லான் மகனைத்
தூக்கினார். பீ குவே வீட்டைச் சுட்டிக்காட்டியதும் விரைந்து
சென்றார். கூன் சான் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு
தந்தையைப் பார்த்தான்.
"என்ன நடந்தது?" என்றார் ஆச்சோங்.
"அத்தான் பத்தாவது மாடியில் சாயம் அடித்துக்
கொண்டிருக்கும் போது சாரம் சரிந்து விழுந்துவிட்டார்"
என்றான் அவன்.
ஆச்சோங் நெஞ்சில் இடியே விழுந்து விட்டது. அதிர்ந்து
சிலையாக நின்றார். விரைந்து வந்த பீ குவே காதிலும் கூன்
சான் தழுதழுத்த குரலில் சொல்லியது விழுந்தது. "ஆ லான்"
என்றவாறு திரும்பிப் பார்த்தாள். ஆ லான் கேவிக் கேவி
அழுதுக்கொண்டு நின்றாள். விரைந்து கட்டிப் பிடித்துக்கொண்டு
அழுதாள்.
சிலையாக நின்றிருந்த ஆச்சோங் ஆ லானைப் பார்த்தார்.
இவ்வளவு இளமையிலேயே இந்நிலையை அடைந்திட்டாளே’
என நினைக்கும்போது அவர் நெஞ்சம் நெகிழ்ந்தது. குருதிக்
கண்ணிர் வடித்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


18

லேய் குவா வேலையைவிட்டு நின்று விட்டிருந்தாள். வீட்டில்


இருப்பது அவளுக்குச் சோம்பேறித்தனமாக இருந்தது. அதுவும்
தனிமையில் இருப்பதால் மனமும் சோர்ந்துபோய் இருந்தது.
ஊசியையும் கம்பளி நூற்கண்டையும் எடுத்துப் பிள்ளைக்குத்
தேவைப்படும் சட்டை பின்னத் தொடங்கினாள்.
சாளரத் திரைகள் மேலெழுந்து காற்றை வீட்டிற்குள்
தாராளமாக விட்டுக்கொண்டிருந்தன. வானொலி காரைக்குறிச்சி
அருணாசலத்தின் நாதசுவர இசையை மெதுவாக அவள்
காதில் மட்டும் விழும்படி ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது
அவள் மனக்கண்முன் முதல்நாள் தானும் மதியரசும் விருந்துக்குப்
போயிருந்த வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி தெரிந்தது.
அந்நிகழ்ச்சியில் உறவினர்கள் கூடியிருந்தனர். பெண்களுக்கு
ஒரே மகிழ்ச்சி! அம்மகிழ்ச்சியால் வயதான கிழவிகளும்
குமரிகளைப் போல் சுறுசுறுப்பாகத் திரிந்தனர். கற்கண்டு,
பேரிச்சம் பழம், தேங்காய், பழம், வளையல்கள், பட்டுப்புடவை
எல்லாம் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. ஊதுவத்தி, சந்தனம்,
சாம்பிராணி மணம் உள்ளத்திற்கு உவகை ஊட்டியது.
கர்ப்பிணியாக இருந்த பெண் வந்து அமர்ந்ததும் பட்டறிவில்
பழுத்தவர்கள் வாழ்த்திச் செய்யவேண்டிய முறைகளைச்
செய்தனர். வளைகாப்புப் போடப்பட்டது.
இக்காட்சி மனக்கண்முன் வந்ததும் லேய் குவா நீண்ட
பெருமூச்செரிந்தாள். வளைக்காப்பு அணிய வேண்டிய கை
கம்பளிச்சட்டையைப் பின்னிக்கொண்டே இருந்தது.
கதவு தட்டும் ஒலி. லேய் குவா கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி பத்தரைதான் ஆகியிருந்தது. யாராக இருக்கும் அத்தான்
இப்போது வரமாட்டாரே! என எண்ணியவாறு மெல்ல
எழுந்தாள். கதவில் பொருத்தப்பட்டிருந்த புறநோக்கி வழி
வெளியே பார்த்தாள். பக்கவாட்டில் நின்று கதவைத் தட்டிய

290 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


உருவம் தெரியவில்லை. மீண்டும் பலமாகத் தட்டும் ஒலி
காதைத் துளைத்தது. கதவில் தொங்கும் கொக்கியை நிலையில்
செருகி விட்டுக் கதவைத் திறந்தாள். கொக்கி போட்டிருந்ததால்
கதவு ஒருக்களித்த நிலையில் இருந்தது; கதவு திறந்ததும் அவள்
நெஞ்சில் தீத்துண்டமே விழுந்துவிட்டது. மீண்டும் கதவைச்
சாத்த முயன்றாள். வெளியிலிருந்து பலமாகத் தள்ளியதால்
கதவைச் சாத்த முடியவில்லை. நிலையில் உள்ள
பிய்த்துக்கொண்டு வருவதைப்போல் இருந்தது. அவள்
விலகிக்கொண்டாள். கதவைப் பலமாகத் தள்ளியதும் கொக்கி
பிய்த்துக்கொண்டு திறந்தது. அவன் உள்ளே வந்தான். கதவு
காற்றில் மீண்டும் சாத்திக்கொண்டது. லேய் குவா நடுநடுங்கிப்
போனாள்.
"ம்... வேலையை விட்டுவிட்டாயா! நீ எப்போதாகிலும்
ஒருநாள் என்னைப்போல் வேலையை விட்டுவிட்டு வீட்டில்
தனிமையாக இருப்பாய் என்று எனக்குத் தெரியும். நான்
அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவும்
வந்துவிட்டது. லேய் குவா" என்றான் அவன். அவன் வேறு
யாருமில்லை மதியழகன்தான். சொல்லி விட்டு அவன்
கோரமாகச் சிரித்தான்.
லேய் குவா நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு,
"இங்கே
ஏன் வந்தாய் '
"ஏன் வந்தேன் ? எதற்கு வந்திருக்கிறேன் என்று
தெரியவில்லையா?" என்றான்.
லேய் குவா நடுங்கியபடி, தயவுசெய்து இங்கிருந்து போய்விடு"
என்றாள்.
மதியழகன் சிரித்தான். சிரித்தவன் இருந்தாற் போல் விழிகளை
உருட்டிப் பார்த்தான். "அதுதான் முடியாது. நான் திட்டமிட்டு
ஒன்றைச் செய்ய நினைத்தால் அதில் வெற்றி அடைந்தே தீருவேன்.
இங்கு திட்டம் போட்டு வந்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?"
என்றவாறு அவளை நெருங்கினான்.
அவள் மேலும் நடுநடுங்கிப்போய் பின்னோக்கி நடந்தாள்.
அவள் மனத்தில் இவன் ஏதோ தகாத முறையில் நடக்க
வந்திருக்கிறான்' என்று பட்டது.
"எனக்கு முந்நூறு வெள்ளி வேண்டும். கொடு. கொடுக்க
மாட்டேன் என்றால் உன் கணவன் மதியரசு முதலில் தப்பித்துக்

சிங்கை மா. இளங்கண்ணன் 291

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கொண்டதைப்போல் இனிமேல் தப்பித்துப் போகவிடமாட்டேன்.
அன்றைக்கு அடிக்கச் சொன்ன ஆள் உன்னை அடிக்கச்
சொல்லியும் நான்தான் உன்னை அடிக்காமல் அவனை அடித்தேன்.
அடிக்கச் சொன்ன உன்னை அடிக்காமலும், கண்டிக்கப்பட
வேண்டிய உன் கணவனை அடித்ததும் ஏன் தெரியுமா? நீ
பெண் என்று நினைத்துத்தான். ஆனால் இனிமேல் அதெல்லாம்
நடக்காது! நீ கெட்டிக்காரி அதனால் அப்படியெல்லாம் நடப்பதை
விரும்பமாட்டாய் என்று நினைக்கிறேன். கெட்டிக்காரத்தனமாக
நடந்துகொள்" என்று கருடப் பார்வை பார்த்தான்.
இதைச் செவிமடுத்ததும் வியப்பால் அவள் விழிகள் விரிந்தன.
"என்னை அடிக்கச் சொன்னார்களா? யாராக இருக்கும்?
என் தந்தையாக இருந்தால் என்னை அடிக்கச் சொல்லியிருக்க
மாட்டாரே! அதுவும் இவனிடம் ஒருவாறு என்னை அடிக்க
ஆள்வைத்தது மதியரசின் தந்தையாகத்தான் இருக்கும் என்று
அவள் மனத்தில் ஓடியது.
மதியழகன் மேலும் தொடர்ந்தான். "ஏன் நடுங்குகிறாய்?
நான் இங்கு வந்தது உன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
நீயும் சொல்லக்கூடாது. மீறிச்சொன்னால் நடுங்கும் உன்
உடம்பு துண்டு துண்டாகத் துடிக்க நேரும். எங்கே முந்நூறு
வெள்ளி" என்று பளபளக்கும் கத்தியை உருவிக்காட்டினான்.
ஒரு வழியில் லேய் குவாவுக்குக் கொஞ்சம் மன நிறைவு
ஏற்பட்டது. பயந்ததைப்போல் இல்லாமல் போய்விட்டதே
கடவுளே! அதுவே போதும் என்று எண்ணியவளாய், "என்னிடம்
பணம் இல்லை" என்றாள்.
மதியழகன் சில நிமிடம் சிந்தித்துப் பார்த்துவிட்டு இப்போது
இல்லை என்றால் பரவா இல்லை. நாளைக்கு வருகிறேன்.
ஆனால் ஒன்று என்னை ஏமாற்ற நினைக்காதே. நினைத்தால்
உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு
கதவைத் திறந்துகொண்டு காற்றாய்ப் பறந்தான்.
லேய் குவா மனம் காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சைப்
போல் திக்குத் தெரியாமல் தவித்தது. "முந்நூறு வெள்ளி
கொடுத்துவிட்டு வீட்டுச் செலவை எப்படிச் சமாளிப்பது
அவர் என்ன செலவு செய்தாய் என்று காரணம் கேட்டால்
என்ன சொல்வது போலிசில் பிடித்துக் கொடுக்கலாம்
என்றாலும் அவன் எமகாதகனாச்சே! தப்பித்துக் கொண்டுவிட்டால்

292 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சும்மா விடமாட்டானே! ஆபத்து வருமே" என்று பலவாறு
எண்ணிக் குழம்பினாள். அன்று முழுதும் அவள் மனம் ஒரு
நிலையில் இல்லை.
மறுநாள்.
மதியழகன் சொல்லி வைத்தபடி வந்தான். "என்ன பணம்
தயாராக இருக்கிறதா?" என்று கேட்டபடி சுற்றும் முற்றும்
பார்த்தான்.
லேய் குவா அவனையே பார்த்தாள்.
அவள் பக்கம் பார்வையைத் திருப்பிய மதியழகன் "என்ன
சுற்றும் முற்றும் பார்க்கிறானே என்று விழிக்கிறாயா? அதற்குக்
காரணம் இருக்கிறது. நீ யாரிடமும் காட்டிக்கொடுக்க
மாட்டாய்! அப்படி நினைத்தால் உன் உயிரை மட்டுமில்லை
உன் வயிற்றில் வளருகிறதே அதையும் எமனிடம் விலைபேசி
விடுவேன் என்று உனக்குத் தெரியும். இருந்தாலும்பார்த்தேன்.
ம் எங்கே பணம் ?" என்றான்.
லேய் குவா முந்நூறு வெள்ளியை எடுத்துக் கொடுத்தவாறு,
"இதோடு போய்விடு எங்களை மனநிறைவோடு வாழவிடு"
என்று கெஞ்சும் தோரணையில் சொன்னாள்.
"அன்றொரு நாள் என்னிடம் திமிராகப் பேசினாயே
நினைவிருக்கிறதா? சிறுவயதில் இருந்த அந்தத் திமிர் இப்போது
எங்கே போய்விட்டது எனக்கே அறிவுரையா கூறினாய்!
அதை இப்போது நினைத்துப்பார்! பணம் முடிந்ததும் மீண்டும்
வருகிறேன். பாய் பாய்" என்று சிரித்தபடி சொல்லிவிட்டு
நடந்தான்.
அவன் சென்றதும் லேய் குவா கதவைச் சாத்திக்கொண்டாள்.
அவள் மனம் அலை மோதியது. சனியன்
தொலைந்துவிடும் என்று நினைத்தால் தொடரும்போலிருக்கே"
என முணுமுணுத்தவாறு கம்பளிச்சட்டையைப் பின்னத்
தொடங்கினாள். கவனம் அதில் இருந்தும் மனத்தில் எழுந்த
அலை அடங்கவில்லை. அது அடங்குவதற்குள் மீண்டும் டொக்
டொக் என்று கதவு தட்டும் ஒலி.
கம்பளிச் சட்டையை வெறுப்போடு விட்டெரிந்து விட்டுப்
புறநோக்கி வழி பார்த்தாள். புறநோக்கியில் அண்ணன் கூன்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சானின் உருவம் தெரிந்தது. அவள் முகமும் மலர்ந்தது. கதவைத்
திறந்தவாறு 'அண்ணே!' என்றாள். அவன் மறுமொழி கூறவில்லை.
தங்கை என ஆவலாக அழைப்பான் என எதிர்நோக்கிய
அவள் ஏமாற்றத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள் அந்த
முகத்தைப் பார்த்ததும் அவள் முகம் சுருங்கியது. ஏன் ஒரு
மாதிரியாக இருக்கிறீர்கள்?" என வினவினாள்.
கூன் சான் ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்து
கலங்கி இருந்தன. கன்னங்கள் அதைத்திருந்தன. அக்காட்சியைப்
பார்த்ததும் அவள் மனம் எதையோ எண்ணியது. "ஏன்
நான் உங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரைத்
திருமணம் செய்து கொண்டுவிட்டேனே என்றுதான் இவ்வளவு
நாள் இந்தப் பக்கம் வராமல் இருந்தீர்களா? அவர்கூட
உங்களைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்"
என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.
"அதெல்லாம் ஒன்றுமில்லே! நான் உங்கள் திருமணப்
படத்தைச் செய்தித்தாளில் பார்த்த போது ஆத்திரப்பட்டது
உண்மைதான். அதையெல்லாம் மறந்துவிட்டேன். ஆனால்
இப்போது உங்களைப் பார்க்க வரவில்லை" என்றான்.
அவள் அதிர்ச்சி அடைந்தவாறு, பிறகு" என்று
ஆற்றாமையோடு சொன்னாள்.
"நம் அத்தான் ஆகு" என்று இழுத்தான்.
"அத்தானுக்கு என்ன ?" என்று வியப்போடு
ஆகுக்கு ஏற்பட்ட விபத்தைச் சொன்னான். அதைச்
செவிமடுத்ததுமே ஆயிரமாயிரம் தேள்கள் கொட்டியதைப்
போல் துடித்தாள். அக்கா இளமையிலேயே விதவையாகி
விட்டார்களா ? அய்யோ கடவுளே !
நடந்ததைப் போல் என் திருமணம் நடக்கவில்லை என்று
எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேனே அக்கா
இப்போது இப்படி ஆகிவிட்டதே அக்கா" என்று அழுதாள்.
நெஞ்சு நெகிழ்ந்துபோய் இருந்த கூன் சான், "நான்
போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். லேய்
குவா தடுத்து, "நானும் வருகிறேன். அக்காளைப் பார்க்க
வேண்டும்" என்றாள்.

294 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீங்கள் வரக்கூடாது. அப்பா ஒருபக்கம் சினத்தோடும்,
ஒரு பக்கம் கவலையோடும் இருக்கிறார். நீங்கள் இப்போது
வந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது" என்றான்.
"கடவுளே என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? நான்
என்ன தப்பு செய்தேன்" என அவள் மனம் ஒலமிட்டது.
அதற்குமேல் அங்கு நிற்க கூன் சானுக்கு மனம்
இடந்தரவில்லை. அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே
சென்றான். செல்லும்போது சற்று தொலைவில் வந்து
கொண்டிருந்த மதியரசு அவனைப் பார்த்துவிட்டான்.
மதியரசுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. யாராக
இருக்கும், எனும் கேள்விக்குறி அவன் மனத்தில் எழுந்தது.
வீட்டிற்கு வந்த மதியரசு கதவை வேகமாகத் தட்டினான்.
லேய் குவா கண்ணிரைத் துடைத்துக்கொண்டு புறநோக்கியில்
பார்த்தாள். கதவைத் திறந்ததும் மதியரசு அவளைப்
பார்த்துவிட்டு வீட்டில் நாலாபக்கங்களிலும் பார்வையை
ஒடவிட்டான். பின்னிய கம்பளிச் சட்டையும் ஊசியும் கீழே
கிடந்தன. பார்க்காதவனைப் போல் காப்பாட்டு மேசையை
நோக்கி நடந்தான்.
லேய் குவா இப்போது ஆகுவைப் பற்றிச் சொல்ல
வேண்டாம். சாப்பிட்டபின் சொல்லலாம் என எண்ணிக்
சாப்பாடு எடுத்து வைத்தாள். அவள் யாரும் வந்ததாகச்
சொல்லுகிறாளா என்று அவளைச் சாடையாகப் பார்த்தான்.
கெண்டைக் கால்வரை தொங்கிய தலைமுடி கலைந்து திருத்தம்
இல்லாமல் இருந்தது. அவன் சந்தேகமும் வலுப்பெற்றது.
"என்னத்தான் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?" என்று
வினவினாள்.
இப்படிக் கேட்டதும் அவன் ஐயம் மேலும் வலுத்தது.
ஒன்றும் தெரியாதவளைப் போல் கேள்வி வேறு கேட்கிறாளே!
இவளிடம் அவனைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லக் கூடாது;
இவர்கள் நட்பைக் கையும் களவுமாகக் கண்டுபிடிக்கும்
வரைக்கும் தெரியாததைப் போலவே இருக்க வேண்டும் என
எண்ணிக்கொண்டு, "நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ
கேட்கிறாயே" என்றான்.
"நான் கர்ப்பிணி சோர்ந்து போய்த்தான் இருப்பேன்!"
என்றாள் அவள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மதியரசுக்குத் தூக்கி வாரிப்போட்டது. கடல்
ஆழத்தையளந்தாலும் பெண் க ளின் மனதாழத்தை யாராலும்
அளக்க முடியாது' எனும் பழமொழி நினைவுக்கு வந்தது.
தலையை ஆட்டியவாறு சோற்றைப் பிசைந்துவிட்டு எழுந்தான்.]
"ஏனத்தான் என்று லேய் குவா வியப்பு மேலிட வினவினாள்.
"அதையேன் கேட்கிறாய்?" என்று முகத்தில் அடித்தாற்போல்
சொல்லிவிட்டு வெளியேறினான். அவன் மனம் அலைகடலில்
அகப்பட்ட துரும்பைப் போல் அலைமோதியது.
லேய் குவா சாப்பிடாமல் சோபாவில் போய் அமர்ந்தாள்.
பின்னிய சட்டை அரைகுறையாகக் கிடந்தது. மதியழகன்
என்னிடம் பணம் கேட்டதைப்போல அவரிடமும் மிரட்டிப்
பணம் கேட்டிருப்பானா? இல்லை இவளால்தான் தாய்
தந்தையரையே பிரிந்துவர நேர்ந்தது என்று நினைத்துக்கொண்டு
விட்டாரா?' என்று மனம் தத்தளித்தது.

296 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


19

லேய் குவா கவலை தோய்ந்த முகத்தோடு வீட்டில் இருந்தாள்.


வீட்டு வேலைகளைக் கை செய்தாலும் அவள் மனம் அவளிடம்
இல்லை. வேலைகள் முடிந்ததும் மெல்லச் சாளரப் பக்கம்
எட்டிப் பார்த்தாள். சீனச் சிறுவர்கள் மூங்கிற்குச்சி
விளக்குகளைக் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு சென்றனர்.
அவை மூங்கிற்குச்சியால் பின்னி கண்ணாடித்தாள்
ஒட்டப்பட்டிருந்தன. சேவல், பன்றி, மீன், வானூர்தி, வான்கலம்
இப்படிப் பல உருவங்களில் அவை ஒர் அடி உயரமும்,
ஒன்றரையடி நீளத்திலும் இருந்தன. மேலும், கீழும் திறவையாக
இருந்தன. அவற்றுள் மெழுகுத் திரி வைப்பதற்கு இடங்களும்
இருந்தன.
அவற்றைப் பார்த்ததும்தான் லேய் குவாவுக்கு அன்று
‘பொய்ஃகுவே' எனும் விழா நினைவிற்கு வந்தது. புரட்டாசி
மாத வாக்கில் வரும் நிலவு விழா என்றால் சிறுவர்களுக்கு
ஒரே கொண்டாட்டம். நிலவுத் தெய்வத்திற்குப் படையல்
போட்ட பலகாரங்களும், நிலாப்பணியாரமும் கிடைக்கும்.
சிறு பிள்ளையாக இருக்கும் போது தானும் தம் அக்காவும்
சிறுவர்களுடன் சேர்ந்து நிலவு விழா விளக்குகளை வரிசையாகப்
பிடித்துக்கொண்டு சுற்றியது நினைவுக்கு வந்தது. "ம்" என்று
பெருமூச்செரிந்தாள். அப்போது மகிழ்ச்சியோடு இருந்த அக்கா
இப்போது அழுது கொண்டு இருப்பாளே என அவள் மனத்தில்
ஒடியது. தனிமையில் இருந்த அவளுக்கு அழுவதைத்தவிர
வேறொன்றும் தெரியவில்லை. கண்ணிர் ஆறாக ஓடியது. நேரமும்
ஒடிக்கொண்டிருந்தது.
கண்ணிரும் வற்றிவிட்டது. எஞ்சியிருந்த நீரைத் துடைத்துக்
கொண்டாள். வெளியில் போய்வந்தால் மனத்திற்கு ஒரு
மாதிரியாக இருக்கும் என எண்ணி எதிர்த்த கடையில் தைப்பதற்குக்
கொடுத்திருந்த பிள்ளைக்குத் தொப்புள் கட்டும் துணியை
வாங்கச் சென்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன் 297

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


திரும்பி வரும்போது வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது. சாளர
ஒரத்தில் மெல்ல வந்துகொண்டிருந்த லேய் குவா சற்று
நிதானித்தாள். அவள் காதுகளில் இருவர் பேச்சுக்குரல் மாறி
மாறி ஒலித்தது. அது:-
"எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. அத்தான்'
- இது தாமரையின் குரல்.
"பயப்படாதே! நான் இருக்கும்போது நீ ஏன் பயப்படுகிறாய்!
இனி நடக்க வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன்!"
- இது மதியரசின் குரல்.
"- - - - -
- -
"ம். சொல்ல மறந்துவிட்டேனே. நடந்ததை
காரணத்தைக்கொண்டும் யாரிடமும் சொல்லி விடாதே!"
என்றான் மதியரசு.
அதற்குமேல் லேய் குவா வால் நின்று
கேட்டுக்கொண்டு நிற்க முடியவில்லை. குருதியில் சூடேறியது.
கால்கள் தானாக நடந்தன. ஒருக்களித்து வைத்திருந்த கதவைத்
திறந்துகொண்டு உள்ளே சென்றாள். மதியரசும் தாமரையும்
எதிரெதிரே அமர்ந்திருந்தனர். தாமரையின் தலைமுடி கலைந்த
நிலையில் இருந்தது. முகம் சிவந்து வாடிவிட்டிருந்தது. லேய்
குவாவைப் பார்த்ததும் அவள் தலை குனிந்துகொண்டாள்.
மதியரசு முகத்தைத் திருப்பிக்கொண்டான். இக்காட்சியைப்
பார்த்ததும் லேய் குவா விடுவிடு என்று அறைக்குள் சென்றாள்.
கண்களிலிருந்து கடல்மடை திறந்துகொண்டது. எல்லாவற்றுக்
கும் காரணம் இதுதான். அதனால்தான் நான் வலியச் சென்று
பேசப் போகும்போதும் ஒதுங்கிப் போய்விடுகிறார் என்று
எண்ணித் துடித்தாள்.
பிள்ளை பிறந்ததும் தொப்புளில் கட்ட வாங்கிக்கொண்டு
வந்த துணியால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். கண்ணிர்
வற்றவற்ற குருதி கொதித்தது. அவள் மனத்தை அவளால்
கட்டுப்படுத்த முடியவில்லை. அவளா நானா ?
ஒன்று கேட்டுவிடவேண்டும் என எண்ணியவாறு அறையைவிட்டு
அகங்காரத்தோடு முற்றத்திற்கு வந்தாள். தாமரை அங்கு இல்லை.
ஏமாற்றத்தோடு மதியரசைப் பார்த்தாள். அவன் லேய்
குவாவைப் பார்த்ததும் விர்ட் டென்று வெளியேறிவிட்டான்.

298 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


'அன்பே! ஆருயிரே! நீயின்றி நானில்லை! உனக்காக இந்தச்
சமூகம் என்ன இந்த உலகத்தையே எதிர்க்க அணியமாய்
இருக்கிறேன் என்று சொன்ன நீங்களா அத்தான் இப்படி
மனம்மாறி விட்டீர்கள்? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே
அத்தான். எனக்கு உங்களை அன்றி யாரத்தான் ஆதரவு?
என்று உள்ளத்தில் குமுறல் மீண்டும் கண்களில் சாங்கிக்
கடல் பெருக்கு.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


திருவேங்கடம் பொடி டப்பாவைத் திறந்தார்.
புதுப்பொடியாக இருந்ததால் திறந்ததும் நெடி மூக்கைத்
துளைத்தது. ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டதும் அசுக்’
எனத் தும்மல் வந்தது. துண்டால் மூக்கைத் துடைத்துக்கொண்டு
கனைத்தார். தாமரையை இரண்டு மூன்று நாளாகக்
காணோமே ; அக்கா போகவேண்டாம் என்று
விட்டாங்களா என்று எண்ணிக்கொண்டு மூக்கைத்
துடைத்த துண்டில் ஒட்டியிருந்த பொடி போக உதறினார்.
துண்டை உதறிய அவர் பார்வை மாடிப் படிக்கட்டில் இருந்தது.
வேலைக்குக் கிளம்பிய நன்மலர் படிக்கட்டில் இறங்கி வந்தாள்.
அவளைப் பார்த்ததும், "தாமரையை எங்கே இரண்டு மூன்று
நாளா வீட்டுப்பக்கம் காணோம்?" என வினவினார்.
"மூணு நாளா வேலைக்கும் வரலேப்பா. அவளுக்கு
உடம்புக்குச் சரியில்லையாம். மருத்துவ விடுப்பில் இருக்கிறா"
என்றாள். நன்மலர்.
"என்னம்மா செய்யுது" - அவர் கேள்வியில் பாசம் இழைந்து
நின்றது.
"சும்மா காய்ச்சல்தானாம்ப்பா. இன்னிக்கு வேலைக்கு
வந்திடுவா” என்றாள். நன்மலர். அவள் கண்கள் வாசலில் வந்த
தாமரையைப் பார்த்துவிட்டன. "இதோ தாமரையே
வந்திட்டாப்பா. தாமரைக்கு வயது நூறு” என்றாள்.
தாமரை என்றதும் திருவேங்கடத்தின் விழிகள் அகல
விரிந்தன. திரும்பிப் பார்த்தபடி "இப்போது எப்படி இருக்கிறது?"
எனறாா.
தாமரையின் முகம் கொடி அறுந்து வாடிவிட்ட தாமரையைப்
போல் இருந்தது. "இப்பக் கொஞ்சம் பரவா இல்லை மாமா"
என்றாள். அவள் குரலில் கவலை தொனித்தது.

300 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இன்னும் இரண்டு நாளைக்கு வீட்டுல இருந்து ஒய்வு
எடுத்துக்கிறதுதானே"
"வீட்டுல இருந்தாலும் இப்படித்தாம் மாமா இருக்கும்"
என்றாள் தாமரை.
"வீட்டுல இருந்தாலும் சோம்பேறித்தனமாத்தாம்ப்பா
இருப்பா" என்றாள். நன்மலர்.
"நீ சொல்லுறதும் சரிதான். வேலைக்குப் போனா சின்னச்
சின்ன நோயெல்லாம் தானாப் பறந்திடும். கொஞ்சம் இடம்
கொடுத்தாத்தான் பெருசா வரும்" என்று அவர் சொல்வதற்கும்
சுவர்க் கடிகாரம் வேலைக்குப் போக மணியாகிவிட்டது என்று
ஒலித்து உணர்த்துவதற்கும் சரியாக இருந்தது.
நன்மலர் "வர்றோம் அப்பா" என்றாள்.
தாமரை "வர்.றோம் மாமா" என்றாள். கணிர் என்று
தொனிக்கும் குரலில் கவலை கப்பி இருந்தது. பார்வையில்
இரக்கம் இழைந்து நின்றது.
"சரி போயிட்டுவாங்க" என்றார் திருவேங்கடம்.
நன்மலரும் தாமரையும் வெளியே சென்றனர். வேன் வந்தது.
இருவரும் ஏறிக்கொண்டனர். வேன் தொழிற்சாலையை நோக்கிப்
பறந்தது.
தொழிற்சாலையில் தாமரை வேலை செய்யும் இயங்கி
இயங்கிக்கொண்டிருந்தது. தகரச் சுருள் முடிந்துவிட்டிருந்ததால்
இயங்கியின் ஒலியில் வேறுபாடு வேலையில் பட்டறிவுள்ள
தாமரைக்கு அந்த வேறுபாடே போதும் என்றாலும் அவள்
எண்ணம் வேறு இடத்தில் இருந்ததால் தெரியவில்லை. அடுத்த
இயங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நன்மலர் இயங்கியில்
மாறுபட்ட ஒலியைச் செவிமடுத்துச் சுழல் நாற்காலி சுழலத்
திரும்பிப் பார்த்தாள்.
"என்ன தாமரை தகரச் சுருள் முடிந்துவிட்டது. நீ பாட்டுக்குப்
பேசாமல் இருக்கிறாய்?" என்றாள்.
தாமரை உணர்வு பெற்றாள். விரைந்து தகரச் சுருளைப்
பொருத்தினாள். நன்மலர் இயங்கியை ஒடவிட்டபடி எழுந்து
சென்று, "உடம்புக்குச் சரியில்லை என்றால் மருத்துவரைப்
போய்ப் பார்ப்போம்" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இயங்கியின் கடக் கடக் ஒலிக்கிடையில், உடம்புக்கு
ஒண்ணுமில்லை. அசதி" என்றவாறு இயங்கியை முடுக்கி
விட்டாள் தாமரை. அது வானொலி உதிரிப் பாகத்திற்குத்
தேவையான சிறுசிறு தகரக்குப்பிகளைக் கட் கட்' என்று
வெட்டி அழுத்தத் தொடங்கியது.
நன்மலர் மீண்டும் தம் வேலையைக் கவனித்தாள். சாப்பாட்டு
நேரத்திற்கு ஐந்து நிமிடம் இருக்கும்போது இயங்கியை
நிறுத்திவிட்டுத் தொழிற்சாலை அலுவலகத்திற்குச் சென்றாள்.
மதியச் சாப்பாட்டு நேரமும் வந்துவிட்டது. தொழிற்சாலை
அலுவலகத்திற்குச் சென்றிருந்த நன்மலர் திரும்பி வந்து, "தாமரை
நான் மேற்பார்வையாளரைப் பார்த்தேன். அவர்
மத்தியானத்துக்கு மேலே வேலைக்கு வரவேண்டாம்,
மருத்துவருக்கிட்ட அழைத்துக்கொண்டு போய்ப் பாரு என்று
சொல்லிவிட்டார்" என்றாள்.
"தாமரை பேசாமல் இயங்கியை நிறுத்தினாள் தொழிற்சாலை
வேலை கலைந்தது. இருவரும் முதலில் அருந்தகத்திற்குச்
சென்றனர். நன்மலர் வயிற்றுப் பாட்டைக் கவனித்தாள். தாமரை
சாப்பிடவில்லை. பிறகு இருவரும் மருத்துவரைப் பார்க்கச்
சென்றனர்.
கம்பெனி மருத்துவர் தாமரையைச் சோதனை செய்து
பார்த்துவிட்டு, "உடம்புக்கு ஒன்றுமில்லை மனக் கவலைதான்"
என்று சொல்லிவிட்டார்.
அதைச் செவிமடுத்ததும் "நினைத்தது சரி தான்" என்று
நன்மலர் எண்ணிக் கொண்டாள். மருந்து வாங்கிக் கொண்டு
வெளியே வந்ததும், "என்ன தாமரை மருத்துவர் இப்படிச்
சொல்லுகிறாரே" என்றாள்.
"அவர் சொன்னது சரிதான்"
"அப்படி உனக்கென்ன கவலை?"
"இல்லாமல் இல்லை; இருக்கு. தயவுசெய்து அதைப் பற்றி
இப்ப என்னிடம் ஒன்னும் கேட்காதே"
"என்னிடம் சொல்லக் கூடாதா? ஏன் தயங்குகிறாய்?"
"அதுதான் சொல்லிவிட்டேனே"

302 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"சரி நீ எப்பச் சொல்லலாம் என நினைக்கிறாயோ அப்போது
சொன்னாப் போதும் இங்கிருந்து அண்ணன் வீடு கிட்டத்தான்
இருக்கு, போயிட்டு வந்திடுவோம். அண்ணி நிறைமாதமாக
இருக்கிறாங்க" என்றாள். நன்மலர்.
தாமரை முகம் சுளித்தவாறு, "நீ வேண்டுமானால்
போயிட்டுவா. நான் வரவில்லை" என்றாள்.
"சும்மா வா இப்போது அண்ணி மட்டுந்தான் வீட்டுல
இருப்பாங்க. எங்கண்ணா வேலைக்குப் போயிருப்பாங்க"
என்றாள்.
தாமரை மறுத்தாள். நன்மலர் விடவில்லை. "நான்
சொல்லுறதைக் கேளு. அங்கே போயிட்டு வந்தா மனச்சுமை
கொஞ்சம் குறையும்" என்று பிடிவாதம் பிடித்தாள். தாமரை
மறுத்தும் அவள் விடவில்லை. அவள் வற்புறுத்தலுக்காக
அரைமனத்தோடு தாமரை "சரி" என்றாள். இருவரும் மதியரசு
வீட்டுக்குச் சென்றனர்.
லேய் குவா பின்னிக்கொண்டிருந்தாள். மயக்கமாக
இருந்ததால் பின்னிக் கொண்டிருந்த கம்பளிச் சட்டையைப்
போட்டுவிட்டு சோபாவில் சிறிது சாய்ந்து படுக்கப் போனாள்.
அப்போது கதவு தட்டும் ஒலி, மெல்ல எழுந்து வயிற்றைத்
தடவியபடி வாசலை நோக்கி நடந்தாள்.
"அண்ணி நான்தான் வந்திருக்கிறேன்" எனும் நன்மலரின்
குரல் லேய் குவாவிற்குத் தேனாக இனித்தது. "வந்திட்டேன்"
என்று புன்னகை தவழச் சொல்லியபடி கதவைத் திறந்தாள்.
அவள் முகத்தில் பூத்திருந்த முல்லைப்பூ தாமரைப் பூவைக்
கண்டதும் வதங்கிக் கீழே விழுந்துவிட்டது.
"ஏன் அண்ணி என்னவோபோல் இருக்குறிங்க?"
"மயக்கமாக இருக்கிறது. வயிற்றை வேறு வலிக்கிறது." என்றாள்
லேய் குவா. நன்மலர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவாறு,
"இது அந்த மயக்கந்தான்" என்றாள். தாமரை தலைகுனிந்தவாறு
அமர்ந்திருந்தாள். நன்மலரைப் பார்த்துக் கொண்டிருந்த லேய்
குவா அவள் சொல்லியதைக் கேட்டதும் வெந்த உள்ளத்தோடும்,
வேதனையோடும் சிரித்தாள்.
"ஏன் அண்ணி சிரிக்கிறீங்க?"

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இல்லை பட்டறிவு உள்ளவளைப்போல் சொல்லுகிறாயே
அதான். அது சரி இந்த வெயிலில் வந்திருக்கிறாயே" என்றவாறு
வலியைத் தாங்கிக்கொண்டு சமையற்கட்டை நோக்கி நடந்தாள்.
நன்மலர் இப்பத்தாம் அண்ணி சாப்பிட்டுவிட்டு வர்றோம்
வேண்டாம்" என்றாள். ஆனால் அதே நேரத்தில் "வெயிலில்
வந்திருக்கிறாயே" என்று தன்னை மட்டும் குறித்துச் சொல்லியது
அவளுக்குப் புதிராக இருந்தது.
லேய் குவா "கொஞ்சம் குளிர்நீர்" என்றாள்.
"வேண்டாம். தாமரைக்கு உடம்புக்குச் சரியில்லை.
மருத்துவரைப் பார்க்க வந்தோம். அதான் அப்படியே
பார்த்துவிட்டுப் போகலாம் என்று அழைத்துக்கொண்டுவந்தேன்"
என்றாள். லேய் குவா தாமரையை ஏதாகிலும் கேட்பாள்
என்றுதான் அவள் அப்படிச் சொன்னாள். அப்படிச்
சொல்லியும் லேய் குவா கேட்கவில்லை. ஏமாற்றத்தோடு
நன்மலர் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். அவர்கள்
செய்கை அவளுக்குப் புதிராகவே இருந்தது.
"ஏன் அண்ணி ' என்று நன்மலர் கேட்க
அதற்குள் லேய் குவா வயிற்றைப் பிடித்துக்கொண்டு
அமர்ந்ததால் நன்மலர் தான் கேட்க நினைத்ததைக் கேட்காமல்
"என்ன அண்ணி வயிற்றை ரொம்ப வலிக்கிறதா?" என்றாள.
*****
வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டுச் சமையற்கட்டிற்குள்
நன்மலர் ஓடினாள். வெந்தயம் எடுத்தாள். அதைக் கருக
வறுத்தாள். தன் தாய் செய்த பக்குவத்தைப் பின்பற்றி கருக்குப்
போட்டாள்.
லேய் குவாவைச் சாய்வாக இருக்கச்சொல்லித் தானும்
அருகில் அமர்ந்து கொண்டாள். கருக்கைக் குடிக்கச்சொன்னாள்.
லேய் குவா கண்களை மூடிக்கொண்டு கருக்கைக் குடித்தாள்.
அவள் நினைத்ததைப்போல அது கசக்கவில்லை. தாமரை
அங்கு இருந்ததால் லேய் குவாவுக்குக் கசப்புத் தெரியவில்லை.
நன்மலர் லேய் குவாவின் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபடி
இருந்தாள். லேய் குவா முன்பைப் போலவேதான் வலிக்கிறது
எனறாள.

304 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தாமரையின் மனம் அங்கில்லை. அவள் பித்துப்
பிடித்தவளைப்போல் இருந்தாள். அங்கு நடப்பதெல்லாம்
அவளுக்குத் தொழிற்சாலை இயங்கிகளின் செயலைப்போல்
இருந்தது.
கதவு படார் என்று சாத்தும் ஒலி. நன்மலர் திரும்பிப்
பார்த்தாள். தாமரை அங்கில்லை. லேய் குவா யார் என்று
கண்ணை மூடிக்கொண்டே வினவினாள்.
"தாமரை சொல்லிக்கொள்ளாமல் போயிட்டா" என்றாள்
நன்மலர்.
"சனியன் தொலைந்தால் சரி" என்று வலியோடு வெறுப்புக்
கலந்து தொனிக்கச் சொன்னாள்.
நன்மலருக்கு ஒரே குழப்பம். தாமரையும் கவலையாக
இருக்கிறாள். அண்ணியும் அவளைப் பார்த்து வெறுப்பு
அடைகிறார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத்
தயங்குகிறார்கள். இதில் ஏதோ உண்மை மறைந்திருக்கிறது
என்று அவள் மனத்தில் பட்டது. ஆனால் அதைப்பற்றி அவள்
கேட்கக் கூடாது என்று எண்ணி, "இப்போது எப்படி அண்ணி
இருக்கிறது?" என்று வினவினாள்.
"அப்படித்தான் வலிக்கிறது"
"அண்ணி சூட்டு வலியாக இருந்தால் கருக்குக் குடித்ததும்
வயிற்றுவலி நின்றிருக்கும். இது பிள்ளை வலிதான், இனி
வீட்டுல இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லை. உடனே
மருத்துவமனைக்குப் போக வேண்டியதுதான். அண்ணனுக்குத்
தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லவா?" என்றாள்.
"நீ சொல்லி, அவர் வந்து அழைத்துக்கொண்டு போக
நேரமாகாதா?" என்றாள் லேய் குவா.
அதுவும் நன்மலருக்குச் சரியாகப் பட்டது. லேய் குவாவைக்
கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள்.
வாடகை வண்டியும் வந்துவிட்டது.

சிங்கை மா. இளங்கண்ணன்ப்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


21

நன்மலர் தொங்கிய முகத்துடன் வீட்டிற்கு வந்தாள்.


எப்போதும் மானைப்போல் துள்ளிக்குதித்து வந்து 'அம்மா'
என்பவள் அன்று எதுவுமே பேசவில்லை. பேசாமல் மேல்
மாடியில் உள்ள தன் அறைக்குச் சென்றாள்.
அவள் பேசாமல் சென்றது அஞ்சலைக்கு வியப்பாக இருந்தது.
"உடம்புக்குச் சரியில்லாமல் இருக்குமா? என்னிக்கும் இப்படிப்
போகமாட்டாளே." என எண்ணி அவளும் மேலே சென்றாள்.
அறைக்குள் சென்றதும் படுத்துவிட்டிருந்த நன்மலரை
அணுகி, "என்ன செய்யுது? ஏன் என்னமோ போல் இருக்கிறே?"
என்று வினவினாள்.
"மனத்துக்குச் சரியில்லேம்மா" என்றாள். நன்மலர்.
"மனம் சரியில்லாமல் போற அளவுக்கு என்ன நடந்துச்சு?
வேலை இடத்துல வேலை பார்த்தது சரியில்லேனு
ஏசினாங்களா
"அதெல்லாம் இல்லேம்மா!"
அப்போது 'அஞ்சலை அஞ்சு இலை யாருக்கும்
அஞ்சாத அஞ்சலை சமையக்கட்டில் என்னமோ சடப்புடனு
கேட்குது" என்று திருவேங்கடம் குரல் கொடுத்தார்.
அஞ்சலை விரைந்து சமையற்கட்டுக்குச் சென்றாள்.
எரிவளி(கியாஸ்) யை அடைத்துவிட்டுப் பொங்கி ஊற்றிய
உலை மூடியைத் திறந்து விட்டாள்.
"நீயே சமையலில் புலி. இந்த அழகுல அடுப்புல
உலையைப் போட்டுவிட்டு மேலே மாடிக்கு வேறே போறியாக்கும்"
என்று இண்டலாகச்
அஞ்சலைக்குச் சினம் மேலிட்டது. "பொடிய உறு உறுன்னு
விட்டா
இழுத்துக்கிட்டு இருக்கிறீங்களே இந்த மூடியைத் திறந்து
என்ன ?"

306 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஏன் நீங்க திறந்துவச்சுட்டுப் போகக் கூடாதாக்கும்?"
"வக்கணையா மட்டும் பேசினாப் போதுமா
"வாயாடியைப் போல வாயடிக்க வேறே சொல்லுறியாக்கும்"
"ஆமா நாங்கதான் வாயடிக்கிறோம். பிள்ளை
என்னமோபோல் வந்திருக்கிறாளே! உடம்புக்கு சரியில்லையானு
கேட்கப்போனேன். அதுக்குள்ளே பொங்கிஊத்திடுச்சு" என்று
சொல்லியபடி அடுப்பில் சிந்தியிருந்த நீரைத் துடைத்தாள்.
நன்மலர் உடம்புக்குச் சரியில்லை என்றதும் அவர் மனம்
பதறியது. விடுவிடு என்று மேலே சென்றார். நன்மலர் நெற்றியில்
கைவைத்துப் பார்த்தார். நெற்றி சுடவில்லை என்று தெரிந்ததும்
அவர் மனம் அமைதியடைந்தது. சிந்தனை வயப்பட்டுக்
கண்ணை மூடிக்கொண்டிருந்த நன்மலர் மெல்ல அல்லி இதழ்
இமைகளை விரித்துத் தம் தந்தையைப் பார்த்தாள்.
"என்னம்மா செய்யுது" - திருவேங்கடம் வினவினார்.
"ஒன்னும் இல்லேப்பா"
"உடம்புக்குச் சரியில்லாமல் இருக்கிறேனு உங்க அம்மா
சொன்னாளே
"அம்மா அப்படித்தாம்ப்பாச் சொல்லுவாங்க மனத்துக்குச்
சரியில்லே அதான் பேசாமல் வந்தேன்.
"மனத்துக்குச் சரியில்லையா ?
"தாமரை இன்னியோட வேலையை நிறுத்திடுச்சு அப்பா.
வேலையை விடவேண்டாம்னு கெஞ்சிக்கேட்டேன். அவள்
மறுத்துப் பேசிட்டாப்பா. காரணம் என்னானு கேட்டதுக்கும்
சொல்லலேப்பா" என்றாள்.
அப்போது அங்கு வந்த அஞ்சலை, "இதுக்குத்தான்
கவலைப்பட்டியாக்கும்" என்றாள்.
திருவேங்கடம் சிந்தனையில் ஆழ்ந்தார். “தாமரைக்கு
மாப்பிள்ளை பார்த்துட்டாங்க போலிருக்கு. அதான் அக்கா
வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லி நிறுத்தி இருக்கிறாங்க
என்று நினைக்கும்போது அவருக்கு ஒரு வழியில் மகிழ்ச்சியா
கத்தான் இருந்தது. பொடியை எடுத்து மூக்கில் வைத்து
உறிஞ்சிக்கொண்டார். இனி நன்மலர்க்கும் திருமணம் பேசலாம்
என்பது அவர் எண்ணம். அந்த எண்ணத்தில் "ஏதாகிலும்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நல்ல காரணமாகத்தான் இருக்கும் அதான் வேலையை
விட்டிருக்கு" என்று சொல்லியபடி திரும்பினார்.
அவர் கீழே வந்ததும், "அம்மா! அப்பா நினைக்கிறதைப்
போல நல்ல காரணத்துக்காக தாமரை வேலையை விட்டு
நிக்கலேம்மா. அவள் ரெண்டு மூணு நாளாக் கவலையாக
இருந்தாள். மருத்துவருக்கிட்ட கூட்டிப்போய்க் கூடக்
காண்பித்தேன். பிறகு அவளை நேத்து அண்ணி வீட்டிற்கு
வலுக்கட்டாயமாக அழைச் சுப் போனேன்.
தாமரைகூட பேசவே இல்லை. தாமரையும் அண்ணியைப்
பாக்கலே, அதுமட்டும் இல்லம்மா தாமரை வேலையிடத்தில்
இருந்து எனக்குத் தெரியாமல் தொலைபேசியில அண்ணன்கூட
வேறே பேசியிருக்கிறாம்மா ! இதையெல்லாம்
பார்க்கும்போது எனக்குத் தாமரை மேலேயும் அண்ணன்
மேலேயும் சந்தேகமா வேறே இருக்கும்மா" என்றாள்.
இதைச் செவிமடுத்ததும், "அப்படியிருந்தா ஒரு வழிக்கு
நல்லதுதான். அந்தச் சனியன் பிடிச்ச லேய் குவா போய்த்
தொலைஞ்சிடுவா” என்றாள்.
நன்மலர் அதிர்ந்துபோய், "அதெப்படிம்மா முடியும்.
முடியாதும்மா! நீங்க சொல்லுறதும் சரியில்லேம்மா! அண்ணி
வாயும் வயிறுமா வேறே மருத்துவமனையில இருக்கிறாம்மா.
நான்தான் கொண்டுபோய் விட்டேன். இன்னும் குழந்தை
பிறக்கலேம்மா" என்றாள்.
அஞ்சலை மனம் உடனே மாறியது. அது மட்டுமில்லை
குளிர்ந்தும்விட்டது. "அப்படியா?" என்றாள்.
நன்மலர் மேலும் தொடர்ந்தாள். "நேத்தே சொல்லிருப்பேன்!
குழந்தை பிறந்த பிறகு சொல்லி உங்களை ஆச்சரியப்பட
வைக்கலாம்னு நினெச்சுத்தான் சொல்லாமல் இருந்தேன்.
நீங்க என்னனா சனியன் பிடிச்சவங்கlங்க" என்றாள்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லே! ஆத்திரத்தில் சொல்லி
விட்டேன்" என்றாள் அஞ்சலை.
"அண்ணன் நடந்துக்கிறது அப்பாவுக்குத் தெரிஞ்சா
வருத்தப்படுவாரு அதனாலேதான் எதுவுமே சொல்லலே
இனி என்னம்மா செய்யுறது? அண்ணனுக்கு நான் எப்படிம்மா
எடுத்துச் சொல்ல முடியும். அப்படியே அண்ணனிடம்

308 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சொன்னாலும் எனக்கே அறிவுரை செல்லுற அளவுக்கு
வந்திட்டியானு கேட்டா நான் முகத்தை எங்கேம்மா
வச்சுக்கிறது! நீங்கதாம்மா அண்ணனுக்கிட்ட எடுத்துச்
சொல்லனும்" என்றாள்!
அஞ்சலை குழம்பிப் போய்விட்டாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மறு நாள்
நன் மலர் நெஞ்சமெல்லாம்
வேலையிடத்தில் விடுப்புக் கேட்டுக்கொண்டு பத்துமணிக்
கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.
"அம்மா அம்மா" என்று அழைத்தபடி சமையற்கட்டிற்குள்
ஓடினாள்.
புள்ளிமானைப்போல் துள்ளி வந்த அவளைப் பார்த்த
அஞ்சலை, "என்ன நன்மலர் மீண்டும் தாமரை வேலைக்கு
வந்துவிட்டாளா ?" என
"அதெல்லாம் ஒண்னும்மில்லேம்மா! வாயைத் திறங்களே”
என்றாள்
அஞ்சலை வியப்புற்றபடி வாயைத் திறந்ததும் நன்மலர்
கற்கண்டை வாயில் போட்டபடி, "நீங்க பாட்டியாகிட்டீங்
கம்மா! உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கிறான்" என்றாள்.
அதைச் செவிமடுத்ததும் அஞ்சலையின் நெஞ்சமெல்லாம்
தேன் துளிகள். "எப்பப் பிறந்தது?" என்றாள்.
"காலையில்தான் தொலைபேசியில் இதைக்கேட்டதும்
மேற்பார்வையாளரிடம் சொல்லிவிட்டுவறேன். பார்வை
நேரத்தில் மருத்துவமனைக்குப் போய் என் மருமகனைப்
பார்க்கணும்" என்றாள். அவள் கால்கள் ஒரு இடத்தில்
நிலைகொள்ளவில்லை. மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்துப்
போனாள்.
அஞ்சலைக்கும் அதே நிலைதான். ஆனால் எப்படிப் பார்க்கப்
போவது தெரிந்தால் கொன்றுவிடுவாரே " எனப்
"என்னம்மா யோசிக்கிறீங்க கிளம்புங்க" என்றாள்.

310 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"உங்கப்பா ஏசுவாரே "
அப்போதுதான் இதில் உள்ள இடையூறு அவளுக்கு
நினைவுக்கு வந்தது. சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
"ஏம்மா இப்படிச் செய்தால் என்ன ? நீங்களே
அப்பாக்கிட்டச் சொல்லுங்களே. அப்பா என்ன சொல்லுகிறார்
என்று பார்த்துக்கிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்" என்றாள்.
"அது எப்படி முடியும். இதைக் கேட்டதும் தாண்டிக்
குதிப்பாரே!"
"நீங்ககூடத்தான் முதலில் தாண்டிக் குதிச்சிங்க இப்பப்
பேரனைப் பாக்கக் குதிக்கலையா ? அது ஒரு
அதைப்போல அப்பாவும் மனம் மாறினாங்கனா" என்றாள்
நன்மலர்.
அஞ்சலை “ம் சரி" என்று பெருமூச்செரியச் சொல்லிவிட்டுக்
கற்கண்டில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு திருவேங்கடம்
இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
அவர் அருகில் சென்றதும் அவள் உடல் நடுங்கியது.
இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை; கட்டுப்படுத்திக்
கொண்டு தயங்கித் தயங்கி "ம் " என்று
திருவேங்கடம் ஏறிட்டுப் பார்த்தார். அஞ்சலை அதே சமயத்தில்
"இந்தாங்க இதை வாயில் போடுங்க" என்றாள். ஆனால்
கற்கண்டைக் கொடுக்கவில்லை. கற்கண்டை நீட்டினாள் அவர்
கைநீட்டிவிடுவார் எனும் பயத்தில் சொல்லிவிட்டு நின்றாள்.
"என்ன என்னிக்கும் இல்லாத புதுமை. நான் காப்பி
கேட்டாலே அரைமணி நேரம் கழிச்சுத்தான் கொண்டு வருவே.
இன்னிக்கு ஏதோ கொண்டுவந்து கொடுக்குறியே மழை
வந்தாலும் வரும்" என்றவாறு கையை நீட்டினார்.
அஞ்சலைக்குக் கையில் கொடுப்பதைவிட வாயில் போட்டு
விட்டுச் சொல்வது நல்லது என்று பட்டது. "வாயைத் திறங்க"
என்றாள்.
"வாயைத் திறந்தா உங்க பேச்சை யார் கேக்கிறதுன்னு
சொல்லுற நீயே வாயைத் திறக்கச் சொல்லுறியே வாயைத்
திறந்ததும் ஒடவா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அதுக்கில்லே இன்னிக்கு ஒரு நல்ல சேதி சொல்லப்
போறேன். அதுக்குத்தான் வாயைத் திறக்கச் சொல்றேன்"
என்றாள்
அவர், "அப்படி என்ன சேதி" என்று கேட்டுவிட்டு வாயைத்
திறந்ததும் அவள் கற்கண்டை வாயில் போட்டாள். அவர்
நறநறவென்று கடித்துச் சுவைத்தபடி, "என்ன யாருக்கும் பிள்ளை
பிறந்திருக்கா ?" என்றார்!
"அதேதான்! நமக்குத்தான் பேரன் பிறந்திருக்கிறான்" என்று
துணிந்து சொல்லிவிட்டாள்.
"நமக்குப் பேரன் பிறந்திருக்கிறானா?" வியப்பால் அவர்
விழிகள் அகல விரிந்தன. அசைபோட்ட வாயைப் பிளந்தார்.
"ஆமா மதியரசுக்கு மகன் பிறந்திருக்கிறானாம்" என்றாள்.
திருவேங்கடம் வாயில் உள்ள கற்கண்டை அவள் முகத்திலேயே
துப்பிவிட்டு "மானங்கெட்டவ! அவனுக்குப் பிள்ளை பிறந்தா
உனக்கு என்ன வந்திருக்கு என்னைப் பொறுத்தவரையில்
நான் அவனை மறந்திட்டேன். அந்தப் பயலுக்குப் பிள்ளை
பிறந்தா உனக்கென்ன ? அது சரி உனக்கு எப்படித்
நன்மலர் போனில் கேட்டுட்டு வந்து சொன்னதா? நன்மலர்!
நன்மலர்!" என்று உரக்கக் கூப்பிட்டார். நன்மலர் பயந்து
நடுங்கியபடி சென்றாள். "எல்லாம் உன் வேலையா? இந்தாப்பாரு
இது இரண்டாவது தடவை. இனிமே இப்படியெல்லாம் செய்தே
உன்னை வேலைக்குப் போகவிடமாட்டேன் பாத்துக்க" என்று
சினத்தோடு சொன்னார்.
"நீங்க பேசுறது சரியாத் தெரியலேங்க" –
சற்று சினத்தோடு சொன்னாள்.
"நல்லா இருக்காதுனுதான் தெரியுமே அப்புறம் ஏண்டி
என் வாயைத் திறக்கச் சொன்னே அதென்னமோ நீங்க
அந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது.
மீறிட்டுப்போனா நடக்கிறதே வேறே" என்று ஆத்திரத்தோடு
சொன்னார்.
நன்மலர் முகம் சுருங்கியது! அவள் தாயைப் பார்த்தாள்.
தாய் அவளைப் பார்த்துவிட்டு கணவனைப் பார்த்தாள். அவர்
குனிந்தபடி புத்தகத்தைப் புரட்டினார்.

312 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அவர் கண்கள் புத்தகத்தில் இருந்தன. கை பக்கங்களைப்
புரட்டியது. பக்கங்கள் மாறினாலும் படித்தது என்ன என்று
தெரியவில்லை; அவர் மனம் அங்கில்லை அது
மருத்துவமனையை வட்டமிடத் தொடங்கியது.
மதியரசு பிறந்தபோது தாம் அடைந்த மகிழ்ச்சியும், உடனே
வேலையிடத்தில் சொல்லிவிட்டுப் பார்க்கச் சென்றதும், அவர்
கண் முன் வந்து நின்றது. "இப்போது அவன்
அப்படித்தானே தொட்டியில் கண்களை மூடிக்கொண்டு
கிடப்பான் !" என எண்ணிப் பார்த்தார். தன்
பார்ப்பதற்கும் பேரனைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடும்
அதில் உள்ள மகிழ்ச்சியும் கண்முன் தெரிந்தது. இரத்தத்தின்
இரத்தத்தைப் பார்க்க மனம் அவரைச் சுண்டி இழுத்தது.
புரட்டிய பக்கங்களை மீண்டும் திருப்பிப் படித்தார். அப்போதும்
கண்கள் எழுத்துக்களைத்தாம் மேய்ந்தனவே அன்றி
கருத்துக்களை மனத்தில் பதிய வைக்கவில்லை.
நன்மலர் நின்று பார்த்துவிட்டுப் புடவைத் தலைப்பை
முறுக்கியபடி நகர்ந்தாள்.
அஞ்சலை "என்னங்க?" என்று இழுத்தாள்.
புத்தகத்தை மூடியபடி "போகிறாயா இல்லையா?" என்று
கடுமையாகச் சொன்னார். அவர் விழிகள் சிவந்தன.
"நீங்க நடந்துக்கறது நல்லதில்லை. ஏதோ நடந்துவிட்டது.
விட்டுக் கொடுக்காமல் இன்னும் வீறாப்புப் பேசுறீங்களே
என்றாகிலும் ஒரு நாளைக்கு அந்தப்பயல் காலடியில்தான்
விழப் போறீங்க" என்று வெறுப்போடு சொல்லிவிட்டுச்
சமையற்கட்டை நோக்கி நடந்தாள்.
அவள் அங்கிருந்து சென்றாலும் அவள் சொல்லிவிட்டுச்
சென்றது அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை. அது
திருவேங்கடத்தையே வட்டமிட்டு எண்ண அலைகளை
எழுப்பியது. "பயல் கால்ல விழப்போறேனாம்! என் பேரன்
கால்ல விழுறதைச் சொல்ல இவள் யார்? அவன் என் பேரன்.
அந்தப் பயல் மதியரசு சின்னப் பிள்ளையா இருக்கும்போது
மிதித்த நெஞ்சில் தானே மிதிக்கப் போறான்."
எண்ணும்போது அவர் நெஞ்சமெல்லாம் இனித்தது. ஆனால்
மதியரசு தன் பேச்சைக் கேட்காமல் அவன் லேய் குவா

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கழுத்தில் முடிச்சுப் போட்டதை நினைக்கும்போது தகப்பனைப்
போலத்தானே பிள்ளையும் இருக்கும் என்று முணுமுணுத்தபடி
மனத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு புத்தகத்தைத் திறந்தார்.
நிலை பழைய நிலைதான் வீறாப்புக்குப்
பாசமனம் அறைகூவல்
விடுத்தது. பொடியை எடுத்து
இழுத்துக்கொண்டு எழுந்து
நடந்தார். அலை அடங்கியது. மனம்
முடிவுக்கு வந்தது. அந்த
முடிவு விட்டுக்கொடுப்பது என்பதுதான்.
அஞ்சலைக்கும் மனம் சரியில்லை.
பழையதை நினைத்துக்
கொண்டு மகனையும், பேரனையும்
லேய் குவாவையும்
தாம் பார்க ாமல்
எண்ணியவாறும் சோர்ந்த முகத்தோடு
நன்மலரைப் பார்த்தாள்.
சிந்தனை வயப்பட்டிருந்த நன்மலர்
வழி கண்டுபிடித்துவிட்ட
மகிழ்ச்சியில், "அம்மா நான்
சொல்லுறபடி செய்யலாமா?"
என வினவினாள்.
"என்ன ?"
போலவும் இருந்துவிடலாம்" என்று
எண்ணிக்கொண்டு திரும்பிச்
சென்றார். பொடியை எடுத்து
உறிஞ்சிக்கொண்டு புத்தகத்தை
எடுத்தார் அப்போதும் படித்தது
மனத்தில் பதியவில்லை !
மகிழ்ச்சியால் மனம் பேரன்
எப்படியெல்லாம் இருப்பானென்று
கற்பனை செய்து பார்த்தது.

314 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நேரம் ஒடிக்கொண்டிருந்தது. நன்மலரும், அஞ்சலையும்
சந்தைக்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.
திருவேங்கடத்தின் கட்டை வீட்டில் கிடந்தது மனம்
மருத்துவமனையை வலம் வந்தவண்ணம் இருந்தது உண்ட
மயக்கத்தில் சாய்ந்து கிடந்தவர் தூங்கிவிட்டார்.
தூக்கம் கலையும்போது அவர் காதுகளில் பேச்சுக் குரல்
விழுந்தது. யாரது என்று காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு
கேட்டார். அக்குரலுக்குரியவர்கள் அஞ்சலையும், நன்மலருந்தாம்
என்று தெரிந்ததும், வந்துவிட்டார்கள் போலிருக்கு என
முணுமுணுத்தவாறு மெல்ல எழுந்தார். சமையற்கட்டு அருகில்
சென்று முன்பு நின்றதைப் போலவே நின்றுகொண்டு என்ன
பேசுகிறார்கள் என்று செவிமடுத்தார்.
"ஏம்மா பிள்ளையைப் பார்த்தாத் தக்காளிப்பழம் போல
இருக்குல
"ஆமா செக்கச் செவேல் என்று இருக்கு முகச்சாடை
உங்கப்பாவை உரிச்சு வச்சிருக்கு உங்கப்பா பாத்தாரு பயலை
கீழே போடக்கூட விடமாட்டாரு
"ஆமம்மா !
பொண்ணைப் பார்த்தாலும் பாவமா இருக்கு.
அவ உங்க அண்ணனை நம்பித் தாய் தகப்பனையே வெறுத்துட்டு
வந்துட்டா ! இனி அவளுக்கு யார் இருக்குறாங்க
நாமதானே ! உங்கப்பாவுக்கு இதெல்லாம்
நினைச்சுப்பாக்க முடியுது. எடுத்துச் சொன்னால் பாய்வாரு”
என்றாள்.
செவிமடுத்துக்கொண்டு நின்ற திருவேங்கடம் முகத்தில்
புன்னகை தவழ்ந்தது! தூங்கி எழுந்து நேராகச் செல்வதைப்போல்
சமையற்கட்டிற்குள் சென்றவர், "என்ன இப்பத்தான்
வந்தீங்களா?" என்று கேட்டபடி முகத்தைக் கழுவச் சென்றார்.
"ஆமா" என்று சிரித்தபடி சொன்னாள் நன்மலர்.
"அங்கேயும் விலை கூடத்தான் இருக்கு" என்று அஞ்சலை
பேச்சை மாற்றினாள்.
முகத்தைக் கழுவிவிட்டுத் திரும்பிய திருவேங்கடம் "ஆமா
நினைச்சுப் போனதைவிடக் கூடத்தான் இருக்கும். சரக்கும்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


நல்ல சரக்காத்தான் இருந்திருக்கும். தக்காளிப் பழங்கூட
நல்ல பழமா இருக்கே!" என்று இருபொருள்பட சொல்லியவாறு
அவர்கள் எடுத்துவைத்த தக்காளிப் பழத்தைப் பார்த்தார்.
நன்மலரும் அஞ்சலையும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்றதும்,
"உங்கப்பாவுக்குப் பேசிக்கிட்டது தெரிஞ்சு போச்சு போலிருக்கே"
என்றாள் அஞ்சலை
"தெரிஞ்சா இந்நேரம் சும்மாவா இருப்பார். ஏதோ நினைப்பில்
சொல்லிவிட்டுப் போறார்" என்றாள். நன்மலர்.

316 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


23

தாயும் சேயும் நலமாக வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தனர்.


கடமையுணர்வுள்ள மதியரசு பம்பரமாகச் சுழன்றான்
பிள்ளைத் தொட்டில், குளிப்பாட்டுவதற்கு நீர்த்தொட்டி,
துவட்டிக்கொள்ளத்துண்டு, பதநீர்க் குப்பி, குளித்துத்
துவட்டிக்கொண்ட பின் புகைக்காட்ட சாம்பிராணி, புட்டா,
என்று பல பொருள்கள் வீட்டில் வந்து குவிந்தன. தாய்
அருந்துவதற்கு ஏழு எட்டு கோழிரசக்குப்பிகள் வாங்கிப்
போட்டிருந்தான்; சிலரைப்போல் வலியைப் போக்கும் பிராந்தி
வகை வாங்கவில்லை
கண் களை மூடிக்கொண்டும், இறுக
மூடிக்கொண்டும் செக்கச்சிவந்த கொவ் வ ைப் பழ நிறத்தில்
கிடந்த தன் மகனைப் பார்த்தான். முகச் சாடை
தந்தையாரைப் போல் இருந்தது. தானும் தகப்பன் நிலை
அடைந்ததை நினைக்கும் போது உள்ளம் பூரித்தது. ஆனால்
தம் தந்தை பிள்ளையைப் பார்க்க வரவில்லையே என
நினைக்கும்போது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?'
என்று வேதனையோடு முணுமுணுத்தான்.
அதே நேரத்தில் இடையில் வந்த ஐயுறவு அவனைக்
கொல்லாமல் கொன்றது. தந்தை பிள்ளையைத் தன் பிள்ளை
என்று சொல்வதைவிட, தாய் பிள்ளையைத் தன் பிள்ளை
என்று சொல்வதில்தான் உண்மை இருக்கிறது' எனும்
பொன்மொழியும் நினைவுக்கு வந்துவிட்டது. பிள்ளையைப்
பார்த்தான். தாயைப் பார்த்தான். பெற்றவள் அவளேதான்
என்று அவனுக்கு ஐயமறத் தெரிந்தது. ஆனால் பிள்ளை
அவன் சாயலில் இருந்தும் அவனைப் பிடித்திருந்த சந்தேகப்பேய்
ஆட்டியது.
அப்போது, "பிள்ளைக்குப் பேர் வைக்க வேண்டுமே!" என்று
லேய் குவா சொல்லியது அவன் காதில் சப்பென்று விழுந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வெறுப்போடு, "அது எனக்குத் தெரியும்" என்று முகத்தில்
சொன்னான்.
லேய் குவா முகம் தொட்டாற் சிணுங்கியைப்போல் சுருங்கியது.
மறுமொழி ஏதும் பேசாமல் சாய்ந்த நிலையிலேயே படுத்திருந்
தான். மதியரசு மனம் கனத்தது. அங்கு நிற்க மனம் கூசியதால்
அவன் வெளியேறினான்
சுண்டிய முகத்தோடு அவன் சென்றதைப் பார்த்துக்
கொண்டிருந்த லேய் குவாவின் பார்வை திரும்பியது. மெல்ல
எழுந்து பிள்ளையைப் பார்த்தாள். தம் மகனின் பவள
மேனியைப் பார்க்கும்போது கடித்துத் தின்னவேண்டும் போல்
இருந்தது. பூனைக் குட்டியைப் பூனை விழுங்கும் என்பார்கள்.
அன்புதான் காரணமோ, என எண்ணியவாறு பிள்ளையையே
பார்த்துக்கொண்டு நின்றாள்.
தம் அக்காவுக்குப் பிள்ளை பிறந்திருந்த நினைவும் வந்தது.
தம் தாய் தந்தையர் ஆ லான், பேரன்' என்று ஒடியதையும்
கொஞ்சிக் குலாவியதையும் நினைக்கும் போது கனத்து
விட்டிருந்த நெஞ்சம் நெகிழ்ந்தது. அப்போது டொக் டொக்’
என்று கதவு தட்டும் ஒலி. லேய் குவா துளிர்த்து விட்டிருந்த
கண்ணிரைத் துடைத்துக்கொண்டு மெல்ல நடந்து சென்று
புறநோக்கி வழி வெளியே பார்த்தாள். சுமை குறைந்தது.
கதவைத் திறந்தாள். லேய் குவா" என்றவாறு ஆலான் உள்ளே
வந்தாள்.
லேய் குவா எப்போதும்போல் தம் அக்காவை அக்கா
என வாய்நிறைய அழைக்கவில்லை. அவளையே வைத்தகண்
வாங்காமல் குர் என்று பார்த்துக்கொண்டு நின்றாள். செவ்வரி
விழிகள் மேலும் சிவந்து நீர் அருவியெனச் சொட்டியது! இவ்வளவு
இளம் அகவையில் அக்கா கணவனை இழந்து விட்டாளே
என நினைக்கும்போது உதடுகள் துடித்தன.
ஆ லான் புரிந்து கொண்டுவிட்டாள். மெல்லமெல்ல
மறந்துகொண்டிருந்த அவளுக்கும் அழுகை பொங்கிக்கொண்டு
வந்தது. ஆற்றாமையால் தங்கையைக் கட்டிப் பிடித்துக்
கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.
இடையிடையே தேம்பினர்.
சற்று நேர அழுகைக்குப்பின் இருவர் பிடியும் தளர்ந்தது.
கண்ணிரைத் துடைத்துக்கொண்டனர்.

318 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நலமா அக்கா " என்று லேய் குவா அழுகை
குரலில் வினவினாள்.
"நலந்தான் !" என்று ஆ லான்
'அம்மா வரவில்லையா ? என வினவினாள். லேய்
"அம்மா வரவில்லை. என்னை மட்டும் போய்ப் பார்த்துவிட்டு
வரச்சொன்னார்கள். என்ன பிள்ளை பிறந்திருக்கிறது
என்றவாறு தொட்டில் நோக்கி நடந்தாள்.
லேய் குவா மறுமொழி கூறுவதற்குள் பிள்ளை கிடந்த
தொட்டிலை ஆ லான் நெருங்கி விட்டாள். பிள்ளையைப்
பார்த்ததும் எஞ்சியிருந்த கவலையும் பஞ்சாய்ப் பறந்தோடியது.
ஆ லான் பிள்ளையைத் தூக்கி முகத்தோடு மெல்ல
அனைத்துக்கொண்டாள். இளம் சூட்டில் மெய் சோர்ந்தது;
உள்ளம் பூரித்தது. கண்ணிர் இன்பக் கண்ணிராக மாறியது.
"உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று அம்மா
சொல்லியது சரியாக இருக்கிறது"
லேய் குவாவுக்குக் கவலை பறந்தது. அவள் முகத்திலும்
அல்லி மலர்ந்தது.
ஆ லான் பையைத் திறந்தாள். சிறு தங்கக்காப்பைப்
பிள்ளைக்கு அணிவித்து விட்டு புட்டா, துவாலை, சவுக்காரம்
எல்லாவற்றையும் எடுத்து மேசைமீது வைத்தாள். பிறகு லேய்
குவாவுக்கு ஆங்பாவ் கொடுத்தாள்.
"இதெல்லாம் எதற்கு
"அம்மா முறைப்படி செய்யச் சொன்னார்கள். பிள்ளையை
அடுத்த முறை கட்டாயமாக வந்து பார்க்கிறேன் என்றும்
சொல்லச் சொன்னார்கள். உன் உடல் நலத்தையும்
பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள்" என்றாள் ஆ லான்.
"அதுசரி பிள்ளை பிறந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆச்சோய் நீயும் உன் கணவரும்
மருத்துவமனையை விட்டு வெளியே வந்து நின்றதைச் சற்று
தொலைவிலிருந்து பார்த்துவிட்டாளாம்! அவள் வந்து என்ன
பிள்ளை என்று கேட்பதற்குள் நீங்கள் வண்டி ஏறிவிட்டீர்களாம்"
"அப்படியா

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா ஆ லானுடன் பேசியவாறு தேநீர் கலந்து
விட்டிருந்தாள். ஆலான் தேநீரைப் பருகியபடித் தம் பார்வையை
அறையில் சுழலவிட்டாள். "உன் கணவர் எல்லாம் வாங்கிப்
போட்டிருக்கிறாரே " என்றாள். அவள் முகத்தில்
தவழ்ந்தது. லேய் குவா "ஆம்" என்றாள். இருவரும் சிறிது
நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
ஆ லான், "சரி லேய் குவா நான் வீட்டுக்குச் சுருக்காகப்
போய்விட வேண்டும் அம்மாவிடம் எல்லாவற்றையும்
சொல்லுகிறேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் பிள்ளையைப்
பார்த்துத்-தொட்டு-தொட்ட கையை முத்தமிட்டாள். பிறகு
விடைபெற்றுக்கொண்டு நடந்தாள்.

320 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


24

திருவேங்கடத்திற்குக் காய்ச்சல், அவர் மருந்தகத்திற்குச்


சென்றிருந்தார். அந்த அரசு மருந்தகத்தில் பெரியோர், சிறார்
எல்லாருக்கும் மருத்துவம் பார்ப்பது வழக்கம். அவர் தம்
பெயரைப் பதிவு செய்துவிட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தை
நோட்டமிட்டார். பல இன மக்களின் களையிழந்த முகங்கள்
கண்களில் பட்டன. சிலர் கண்கள் சிவந்திருந்தன. பலர்
உதடுகள் வறண்டுவிட்டிருந்தன. வேறு சிலர், கொக் கொக்'
என்று இருமினர். அப்படியிருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி
விட்டிருந்தவர்கள் வெளியே வந்து புகைத்துத் தள்ளினர்.
திருவேங்கடம் பொடியை இரண்டு சிட்டிகை போட்டுக்கொண்டு
பார்த்தார். சீனப்பெண் பொட்டிட்டு, புடவை உடுத்தி
இருந்ததைப் பார்த்ததும் அவர்கள் கண்கள் அகல விரிந்தன.
பார்த்ததைப் போன்ற முகம். அம்முகத்தைப் பார்த்ததும்
மணப்பெண் கோலத்தில் பார்த்த லேய் குவா நினைவுக்கு
வந்தாள். நினைவுக்கு வந்ததும் அவர் முகம் சுருங்கியது.
வெறுப்போடு பார்த்தார். அதே நேரத்தில் தடுப்பூசி குத்திக்
கொண்டு சென்றிருந்த பிள்ளை கண்களில் பட்டுவிட்டது.
கொழு கொழு என்றிந்த குலக்கொழுந்தைப் பார்த்ததும் பாசம்
அவரைச் சுண்டி இழுத்தது. பிள்ளையை மீண்டும் சாடையாகப்
பார்த்தார். பிறந்தபோது மதியரசு எப்படி இருந்தானோ
அப்படியே இருந்தது பிள்ளை
லேய் குவாவும் திருவேங்கடத்தைப் பார்த்துவிட்டாள்.
பார்த்ததும் பாச உணர்வு கவர்ந்து இழுத்தது. ஆனால் அதே
நேரத்தில் எரிதிராவகம் ஊற்ற ஆள் வைத்ததையும், கதவைச்
சாத்தியதையும் நினைத்துக் கொண்டாள். அவள் நெஞ்சம்
பதறியது. பார்க்கவே மனம் கூசியது. பார்க்காததைப்போல்
இருந்துவிட்டாள்.
பின்னால் ஐந்தாறு வரிசை தள்ளிப் போடப்பட்டிருந்த
விசிப்பலகையில் ஆள் இல்லை; திருவேங்கடம் அதில் போய்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அமர்ந்தார். அவர் மனம் அவரிடம் இல்லை அது
பிள்ளையையே வட்டமிட்டவண்ணம் இருந்தது.
"ஐம்பது திருவேங்கடம மருந்தகத் ில் பொருத்தியிருந்த
ஒலிபெருக்கி ஒலித்தது. லேய் குவா பிள்ளையைத்
துரக்கிக்கொண்டு மருத்துவர் அறையை நோக்கி நடந்தாள்.
அறைக்கு வெளியே நின்றிருந்த தாதி பெயரையும் எண்ணையும்
பார்த்துவிட்டு லேய் குவாவை மருத்துவர் அறைக்குள்
போகவிட்டாள்.
பின்னால் அமர்ந்திருந்த திருவேங்கடம் தம் எண்ணைக்
கவனிக்காமல் எழுந்து தாதியிடம் சென்று தம் பெயர் பொறித்த
அட்டையையும், எண் பொறித்த அட்டையையும் கொடுத்தார்.
தாதி வாங்கிப் பார்த்து விட்டுப் பெயர்ப் பொருத்தத்தை
நினைத்துச் சிரித்தவாறு போய் இருங்கள். உங்கள் எண்ணைச்
சொல்லிக் கூப்பிட்டதும் வாங்க" என்றாள்.
"இப்போ கூப்பிட்டீங்களே!"
"உங்களை இல்லை, ஒரு பிள்ளையைக் கூப்பிட்டோம்
என்றாள் தாதி.
திருவேங்கடம் லேய் குவா இருந்த இடத்தைத் திரும்பிப்
பார்த்தார். அங்கு லேய் குவா இல்லை! மருத்துவர் அறைக்குள்
சென்றிருந்த லேய் குவா பிள்ளையும் கையுமா வெளியே
வந்தாள். பிள்ளைக்கு ஊசி போட்டதால் அது கத்தியது.
அந்த அழுகை ஒலியைத் திருவேங்கடத்தால் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. மெல்ல ச்சு ச் ு என்று குழ்க ொட்டியபடி
பிள்ளையைக் கடைக்கண்ணால் பார்த்தார். லேய் குவா
குப்பியில் அடைத்து வைத்திருந்த குளுகோசு நீரை வாயில்
வைத்தவுடன் பிள்ளை வாயடைத்தது. திருவேங்கடம் வாயைப்
பிளந்தபடி தாம் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்.
பிள்ளையைத் தூக்கவேண்டும் முத்த மழை பொழிய வேண்டும்!
என்று மனம் துடித்தது. என் பெயரையே பிள்ளைக்கு
வச்சிருக்கிறானே நீர் அடிச்சு நீர் விலகாதுனு சொல்லுறது
சரிதான் என்று நினைக்கும் போது அவருக்கு இருந்த காய்ச்சல்
பறந்துவிட்டது. ஆனால் லேய் குவாவிடம் சென்று பிள்ளையைத்
தூக்கும் துணிவு வரவில்லை மனம் உறுத்தியது.

322 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பிள்ளைமேல் வெயில் படாமல் குடையை விரித்துப்
பிடித்துக்கொண்டு லேய் குவா நடந்தாள். திருவேங்கடம்
பார்வை அவள் பின்னாலேயே கொஞ்சத் தொலைவு
சென்றது;
மீண்டும் ஒலிப் பெருக்கியில் திருவேங்கடம் எனும் பெயரோடு
எண்ணும் சேர்ந்து ஒலித்தது. திருவேங்கடம் எழுந்து
மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.
மருத்துவரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார். அவர்
மனம் பிள்ளையையே வட்டமிட்டவண்ணம் இருந்தது.
அங்குமிங்குமாக நடந்தார். அப்போது அங்கு
அஞ்சலையைப் பார்த்ததும் தன்னையே மறந்த நிலையில்
"நான் பயலைப் பார்த்தேன்" என்றார்.
"யாரை மதியரசையா?"
"இவ ஒருத்தி! அவனை இல்லே பேரனை" என்றார்.
அஞ்சலைக்கு நெஞ்சமெல்லாம் குளிர்ந்தது. பயந்துபோய்
இருந்த அவள் உள்ளத்தில் பால் கொட்டியது. "ஒ எங்களிடம்
வீறாப்புப் பேசிவிட்டு நீங்க மட்டும் போய்ப் பாத்துவிட்டு
வந்தீங்களா? என்ன ஆச்சு உங்க வீறாப்பு ?"
"நான் வீட்டுல போய்ப் பாக்கலே, ஊசி போடுதற்காக
அந்தப் பொண்ணு பிள்ளையைத் தூக்கிக்கிட்டு வந்திருந்துச்சு.
பயலுக்கு என்ன பேரு வச்சிருக்கிறாங்க தெரியுமா? என்
பேரைத்தான் வச்சிருக்கிறாங்க பயலும் நல்லா தளதளனு
தக்காளிப் பழமாட்டம் இருக்கிறான். மதியரசு சின்னப்
பிள்ளையில் எப்படி இருந்தானோ அப்படித்தான் பிள்ளை
இருக்கு" என்றார்.
"ம்.... இவ்வளவு தூரம் போயிட்டீங்களா?"
"இவ்வளவு தூரம் என்ன பிள்ளையைத் தூக்கலேயேனுதான்
வருத்தப்படுகிறேன். அந்த நேரத்தில் எனக்கு மனம்
என்னவோபோல் இருந்துச்சு" என்றார்.
"நீங்க எதைத்தான் ஒழுங்காச் செய்திருக்கிறீங்க தலையை
விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறதுதான் உங்க வழக்கமாச்சே!
சரிங்க இனிமேயாகிலும் போய்ப்பார்த்து அழைச்சுக்கிட்டு
வரப்பாருங்க" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நானும் அழைச்சுக்கிட்டு வரணும்னுதான் நினைச்சுக்கிட்டு
வந்தேன் ஆனா அங்கே போறதுக்கு என்னமோ போல
இருக்கு நீயும் நன்மலருந்தானே முதலில் போய்ப் பாத்துட்டு
வந்திருக்கிறீங்களே! அதனாலே நீங்களே போய் அழைச்சுக்கிட்டு
வந்திருங்களே !"
"அதையும் தெரிஞ்சு கிட்டுத்தான் தெரியாததைப்
இருந்தீங்களா? நான் அன்னிக்கே நினைச்சேன். நன்மலர்தான்
இருக்காதுனு சொன்னா"
"சரி சரி நடந்ததைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காமல்
இனிமே நடக்கிறதைப் பத்திப் பேசு போய் அழச்சுக்கிட்டு
வரப்பாரு"
"வரமாட்டேன்னு சொன்னா
"எப்படியும் அழச்சுக்கிட்டுத்தான் வரணும்"
நன்மலரும் வேலைவிட்டு வீட்டுக்கு வந்திருந்தாள். தாயும்
மகளும் லேய் குவா வீட்டிற்கு நிறைந்த மனத்தோடு சென்றனர்.

324 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


25

லேய் குவா வீட்டில் இருந்தாள்.


தாயின் மார்பில் கிடந்த பிள்ளை அதன் இதமான சூட்டில்
தூங்கிவிட்டிருந்தது. அதைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கிக்
கொண்டிருக்கும் அழகைப் பார்த்தாள். அவளை அறியாமலே
கண் கலங்கியது.
"எங்களைத்தாம் உன் தாத்தாவுக்குப் பிடிக்கவில்லை. நீ
என்னடா செய்தாய் உன்னைக்கூடவாத் தூக்கக் கூடாது.
நீ என் வயிற்றில் பிறந்ததால் உன் தாத்தா உன்னைத் தூக்காமல்
கல்மனத்தோடு போய்விட்டார். என் தந்தையும் தூக்கி
மகிழ்வதற்கு நீ கொடுத்து வைக்காதவனாகிவிட்டாய் என்னை
என்னடா செய்யச் சொல்கிறாய் - நீ
அவ்வளவுதான்" என்று வாய் முணுமுணுக்கும் போது கலங்கிய
கண்களிலிருந்து கண்ணிர் கொட்டியது.
"டொக் டொக்" என்று கதவைத் தட்டும் ஒலி கேட்டு
லேய் குவா கண்ணிரைத் துடைத்துக்கொண்டு புறநோக்கி
வழி வெளியே பார்த்தாள். பார்த்ததும் தேள் கொட்டியது
போன்ற நிலை. கதவைத் திறப்போமா வேண்டாமா என
எண்ணினாள். மீண்டும் கதவைப் பலமாகத் தட்டும் ஒலி
காதைத் துளைத்தது. இருமனத்தோடு லேய் குவா கதவைத்
திறந்தாள்.
மதியழகன் இளக்காரமாக, "என்ன லேய் குவா பிள்ளை
பிறந்திருக்கு போலிருக்கே பிள்ளை கறுப்பா சிவப்பா? இல்லை
கலந்த நிறமா?" என்று தொட்டிலைப் பார்த்தபடி கேட்டான்

"என்ன, கேட்கிறேன் மறுமொழியே இல்லை. நான்


வந்துவிட்டேன் என்றா?" என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"எனக்கு உடனடியாக இரு நூறு வெள்ளி வேண்டும்.
கொடுத்தால் உடனே போய்விடுவேன்"

"ஏன் பேசாமல் நிற்கிறாய் போய் எடுத்துக்கொண்டு ???.


எனக்கு இங்கு நிற்க நேரமில்லை"

"என்ன என்னைப் பார்த்தால் உனக்கு இளக்காரமாகப்


போய்விட்டதா? நான்தான் அன்றே சொல்லியிருக்கேனே
நான் கேட்கும்போது பணம் கொடுக்க வேண்டும் இல்லை
என்றால் நடப்பதே வேறு என்று. நான் சொல்லியதை மறந்து
விட்டாயா அப்படியானால் இப்போது மீண்டும்
சொல்லுகிறேன் கேள். உன் கணவன் மட்டும் இல்லை
(பிள்ளையைப் பார்த்து) பிள்ளைக்கும் அதே நிலைதான்"
என்று சொல்லிவிட்டுப் பற்களைக் கடித்தவாறு காற்சட்டைப்
பைக்குள் கையை விட்டான்.
லேய் குவா அச்சத்தோடு, "இப்போது என்னிடம் பணம்
இல்லை. இருந்ததெல்லாம் செலவாகிவிட்டது" என்றாள்.
"நூறு"
"அதுவும் இல்லை"
"ஐம்பது"
"அதுகூட இல்லை"
"என்னிடமா கரடி விடுகிறாய்! ஐம்பது வெள்ளிகூட இல்லை
என்று பொய்யா சொல்லுகிறாய். ம் " என்றவாு பைக் ுள்
விட்டிருந்த கையை வெளியே எடுக்காமலே ஏதோ பொருள்
இருப்பதைப் போல் பையைப் புடைக்க வைத்துக் காட்டினான்.
அதைப் பார்த்ததும் லேய் குவாவுக்கு கத்தி நினைவுக்கு வந்தது.
நடுநடுங்கிவிட்டாள். "என்னிடம் ஐம்பது வெள்ளிதான்
இருக்கிறது" என்றாள்.
"அப்படி வா வழிக்கு சுருக்கா எடுத்துக்கொண்டு வா!
இன்னும் ஒரு கிழமைக்குப் பிறகு வருவேன். அதற்குள் குறைந்தது
இரு நூற்று ஐம்பது வெள்ளி சரிசெய்து வை" என்றான்.
லேய் குவா ஐம்பது வெள்ளியை எடுத்துக்கொண்டுவந்து
கொடுத்தாள். அவன் வாங்கிக்கொண்டு நடந்தான்.

326 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா கதவைச் சாத்திக் கொண்டாள். கடவுளே
இதுக்கொரு விடிவுகாலமே இல்லையா? என்னை ஏன் இப்படிச்
சோதிக்கிறாய் ' என எண்ணிப் புலம்பியபோது
கதவு தட்டும் ஒலி, கதவைத் திறந்தாள். கூன் சான் சிரித்த
முகத்தோடு உள்ளே வந்தான். லேய் குவா பிள்ளையைத்
துக்கிக்கொண்டு வந்தாள். "மாமா பாருடா "
பிள்ளை கை மாறியது. லேய் குவா மனத்தில் பன்னர்
கொட்டியது. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
பிறகு அவன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கூன் சான் செல்லும்போது எதிரே அஞ்சலையும், நன்மலரும்
வந்தனர். அவர்களைக் கூன் சானுக்குத் தெரியாததால் அவன்
நேராக நடந்தான். அஞ்சலையும் நன்மலரும் பார்த்துவிட்டு
'யாரோ என்று பொருட்படுத்தாமல் உள்ளே சென்றனர்.
அஞ்சலையும் நன்மலரும் உள்ளே சென்றதும் லேய் குவா
அவர்களை மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள். இடிந்துபோய்
இருந்த அவள் மனம் சற்று மனநிறைவு அடைந்தது.
அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையைப் பார்த்தனர்.
பிள்ளையின் கன்னத்தில் நன்மலர் விரல்களால் செல்லமாகத்
தட்டிவிட்டு, தட்டிய விரல்களை முத்தமிட்டாள். தூக்கத்தில்
கைபட்டதால் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதைப்
பார்த்த அஞ்சலை, துங்கற பிள்ளையைப் போய்
பயமுறுத்துறியே! எழுப்பி விடாதே" என்றாள்.
"எழுப்பலேம்மா" என்றாள். நன்மலர்.
இருவரும் பிள்ளையைப் பற்றி வருணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மதியரசு வந்தான். அஞ்சலை அவனையே கூர்ந்து
பார்த்தாள். பாசம் விழிகளில் ஒளிவிட்டது. இன்பக் கண்ணிர்த்
திவலை திரண்டு முத்திட்டது. அக்காட்சியைப் பார்த்ததும்
மதியரசின் நாடி நரம்புகள் எல்லாம் புத்துணர்வு பெற்றன.
நெஞ்சமெல்லாம் தேனாறு ஓடியது. தாயை வாஞ்சையோடு
பார்த்தான்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "மதியரசு உங்களை
யெல்லாம் அப்பா அழச்சுக்கிட்டு வரச்சொன்னாருப்பா"
என்று உணர்ச்சி மேலிடச் சொன்னாள்.
"ஆமண்ணே அப்பா மனம் பேரனைப் பார்க்கவும்
மாறிப்போயிடுச்சு " என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


குளிர்நீரும் கையுமாக வந்த லேய் குவா காதுகளில் தேனாறு
ஒடியது. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. என்ன சொல்வதென்றே
அவளுக்குப் புரியவில்லை. குளிர்ந்த மனத்தோடு குளிர்நீரை
வைத்தாள். பிள்ளை கனவு கண்டதைப்போல் அழுதது. தூக்கி
நனைந்துவிட்டிருந்த துணியை மாற்றி மாமியிடம் கொடுத்தாள்.
"என்னடா டேய் ! தாத்தா உன்னைப்
துடிக்கிறா ருடா போய் அவர்
தெளிச்சுவிட்டுக் கத்துடா" என் ற ாள் . அனைவரும் சிரித்தனர்.
தாத்தா என்றதும் லேய் குவாவுக்கு அடிக்க ஆள் வைத்ததும்
நினைவுக்கு வந்தது. அங்கு போவதைவிட இங்கேயே இருப்பது
நல்லது என்று நினைத்தாள். அதே நேரத்தில், மனம் மாறிய
பிறகு இனி அப்படியெல்லாம் நினைக்கமாட்டார் என்றும்
அவள் எண்ணிப் பார்க்கத் தவறவில்லை. இருமனத்தோடு
நின்றாள்.
"என்னடா பேசாமலிருக்கிற யோசிக்கிறீயா யோசிக்கிறதுக்கு
என்னடா இருக்கு வீடு கடலைப்போலக் கிடக்குது
எல்லாத்துக்கும் அதுதான்டா வசதி" என்றாள் அஞ்சலை.
மதியரசு லேய் குவா முகத்தை நீண்ட நாளுக்குப் பிறகு
அன்றுதான் பார்த்தான்.
அவள் பேசாமல் நின்றாள்.
"லேய் குவாவுக்கு விருப்பந்தான்" என்றாள் அஞ்சலை.
"ஆமண்ணே அண்ணிக்கு விருப்பந்தான்" என்றாள். நன்மலர்,
"ம்... அப்பச் சரி" என்றான் மதியரசு.
"அப்புறம் என்ன ?" என்றாள்.
"ஆனா ஒண்ணு" என்று மதியரசு இழுத்தான்.
"அதுக்குள்ளே என்ன வந்திடுச்சு ?" என்றாள்
"திடுதிப்பென்று எப்படிம்மா கிளம்புறது ?"
மதியரசு
"நீங்க எல்லாரும் முதலில் வாங்க பிறகு சாமான்
சட்டுமுட்டுகளை அள்ளிக்கிட்டுப் போவோம். இல்லேனா
லேய் குவாவையும், பிள்ளையையும் முதலில் அழச்சுக்கிட்டுப்

328 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


போறோம். நீ நாளைக்கோ மறுநாளைக்கோ வண்டியைப்
பிடிச்சுச் சாமான் ஏத்திக்கிட்டு வந்திடு" என்றாள்.
"ஆமண்ணே என்றாள் " நன்மலர!
இறுதியில் சொல்லியது அவனுக்குச் சரியாகப்பட்டது. பாரம்
குறைந்ததைப்போல் உணர்ந்தான். "சரி அழச்சுக்கிட்டுப் போங்க"
என்றான்.
"முதன்முதலில் வீட்டுக்குப் போறதுனாலே எல்லாரும்
சேர்ந்துதான் போகணும். லேய் குவாவை மட்டும்
அழச்சுக்கிட்டுப் போறது நல்லதில்லே. நீயும் வந்துட்டுப் பிறகு,
இங்கே வா. அதுதான் சரி" என்றாள் அஞ்சலை.
அவன் "உங்க விருப்பம்" என்றான்.
எல்லாரும் சேர்ந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டினர்.
விரைந்து சென்ற வாடகை ஊர்தி திருவேங்கடம் வீட்டை
நெருங்கியதும் கிரிச்சொலி எழுப்பிக்கொண்டு நின்றது.
அனைவரும் இறங்கினர். அஞ்சலை அவர்களைப் பார்த்து,
"நான் முதலில் போய் ஆரத்தி எடுத்துக்கிட்டுவறேன்! நீங்க
நாலு பேரா வாங்க" என்று சொல்லி விரைந்து ஓடினாள்.
அப்போதுதான் மதியரசு அம்மா ஏன் சேர்ந்து வரவேண்டும்
என்று சொன்னார்கள் என்பதைப் புரிந்துகொண்டான்.
சற்று நேரத்தில் ஆரத்தி வாசலுக்கு வந்தது. அஞ்சலை
ஆரத்தி எடுத்து மதியரசு நெற்றியிலும், லேய் குவா நெற்றியிலும்
திருநீறு வைத்துக் குங்குமப் பொட்டு வைத்தாள். இன்பப்
பெருக்கில் லேய் குவாவின் அல்லி விழிகளில் பனிநீர் துளிர்த்தது.
பலநாள் கண்ட கனவு இப்போது நிறைவேறிவிட்டது என்று
மகிழ்ந்தாள். அதே நேரத்தில் மதியரசின் மனம் ஏதோ ஒன்றை
நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தது.
ஆவலோடு எதிர்நோக்கி இருந்த திருவேங்கடம் அந்தக்
காட்சியைப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே முகத்தைத்
திருப்பிக்கொண்டார். "எந்த முகத்தோடு வரவேற்பாய்?" என
மனம் இடித்துரைத்தது.
அஞ்சலை லேய் குவாவை நோக்கி பிள்ளையைக்
கொண்டுபோய் உன் மாமாவிடம் கொடு" என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


லேய் குவா பிள்ளையை அவர் கையில் கொடுக்கச்
சென்றாள். அஞ்சலை நன்மலரிடம் ஆரத்தித் தட்டைக்
கொடுத்துவிட்டு விரைந்து சென்று அவருக்குப் பக்கத்தில்
நின்றாள். திருவேங்கடத்தின் கண்களில் நீர் ததும்பி நின்றது.
துடைத்துக்கொண்டு பிள்ளையை வாங்கினார். பிள்ளை அழுதது.
லேய் குவா அவர்கள் கால்களில் மண்டியிட்டாள்; மதியரசுந்தான்.
அவர் வாழ்த்தாமல் அஞ்சலையைப் பார்த்தார். அஞ்சலைக்குப்
புரிந்துவிட்டது. நன்மலரை நோக்கி "ஆரத்தித் தட்டைக்
கொண்டா" என்றாள். அவள் கொண்டுபோய் நீட்டியதும்
திருவேங்கடம் பிள்ளையை ஒரு கையில் மார்போடு அனைத்துக்
கொண்டு, "நல்லா இருக்கக் கடவுள் அருள் புரியட்டும்"
என்று நா குளிரச் சொன்னார். அவர்கள் எழுந்ததும் நெற்றியில்
குங்குமப் பொட்டு வைத்தார். பிள்ளைக்கும் தொட்டு வைத்தார்.
அஞ்சலையும் அவ்வாறே செய்தாள். திருவேங்கடம் சட்டைப்
பைக்குள் கையை விட்டுப் பத்து வெள்ளித்தாளை எடுத்தார்
அதை அழுதுகொண்டிருந்த பிள்ளை கையில் திணித்துவிட்டுப்
பிள்ளையை லேய் குவாவிடம் கொடுத்தார்.
இக்காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்ற நன்மலர்க்கு
ஒரே மகிழ்ச்சி அம்மகிழ்ச்சியில் "பேரனையும் சேர்த்து
வாழ்த்தணும்னு இருந்திருக்கு" என்று சொல்லியதும் வீடெங்கும்
சிரிப்பொலி நிறைந்து கொண்டிருந்தது.

330 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


26

சனியோடு சனி எட்டு வீடு மாறி ஒரு கிழமை


ஆகிவிட்டிருந்தது.
திருவேங்கடம் பிள்ளையுடன் கொஞ்சிக் குழவிக்கொண்டிருந்
தார். லேய் குவா கம்பளிச் சட்டை பின்னிக் கொண்டிருந்தாள்.
அஞ்சலை கடுகடுத்த முகத்தோடு சமையற்கட்டில் இருந்தாள்.
வந்த புதிதில் லேய் குவா அஞ்சலையுடன் சேர்ந்து
காய்கறிகள் வெட்டிக் கொடுத்து உதவி செய்துகொண்டுதான்
இருந்தாள். ஆனால் அஞ்சலை, "இந்தக் காய்கறி வெட்ட என்ன
ரெண்டுபேரா வேணும் நீ போய்ப் பிள்ளையைக் கவனி"
என்று சொல்லிவிட்டிருந்தாள். அதிலிருந்து லேய் குவா
பிள்ளையைக் கவனிப்பதும் ஒய்வு நேரத்தில் பின்னுவதுமாக
இருந்தாள். அப்படியிருந்தும் அஞ்சலைக்கு மருமகளைப்
பிடிக்கவில்லை; அதுவும் ஒரு கிழமைக்குள்.
அரைநேரம் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்த
நன்மலரிடம் லேய் குவா குடும்பத்துக்கு ஏத்தவளாத் தெரியலே.
மாமனார் எதிரிலேயே கால்மேல் கால் போட்டுக்கிட்டு
இருக்கிறா. எப்பப் பார்த்தாலும் கம்பளிச் சட்டையும்
கையுமாகத்தான் இருக்கிறா, அவளுக்கு அதுவே வேலையாப்
போச்சு பிள்ளையைக் கூடச் சரியா கவனிக்கிறதில்லே"
என்றாள்.
"அம்மா... அண்ணி வந்து சீனப் பொண்ணு. அவங்களுக்கு
மாமனார்க்கிட்ட எப்படி நடக்கணும்னு தெரியுமோ
தெரியாதோ! நாமதான் சொல்லிக் கொடுக்கணும். நம்ம
பழக்கவழக்கப்படி உங்க கால்களில் விழுந்து கும்பிட்டாங்களே
அதை அவங்க பிறந்த வீட்டிலையா தெரிஞ்சுக்கிட்டாங்க.
அதைப்போல அவங்க தெரிஞ்சுக்கிறதுக்கு நாமதான் சொல்லிக்
கொடுக்கணும். இதுக்குப் போய் அலட்டிக்கிறீங்களே! தாயம்,

சிங்கை மா. இளங்கண்ணன் 331

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஊர்ப்பேச்சு என்று திரியாமல் சட்டை தைக்கிறதுல என்னம்மா
தப்பு இருக்கு ?" என்றாள்.
அஞ்சலை நன்மலரை வெறிக்கப் பார்த்தாள். "நீயும் அவபக்கம்
சேர்ந்துக்கிட்டியா " என்றாள.
"நான் அவங்க பக்கமும் சேரலே உங்க பக்கமும் சேரலேம்மா.
என் மனத்தில் பட்டதைச் சொல்லுறேன்" என்றாள்.
கதவு தட்டும் ஒலி சமையற்கட்டில் நின்றிருந்த அஞ்சலையும்
நன்மலரும் முற்றத்துக்கு வந்தனர். முற்றத்திலிருந்த லேய் குவா
எழுந்துபோய் கதவைத் திறந்தாள். அவள் தாயும் அக்காவும்
வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.
இருவரையும் வரவேற்று சோபாவில் அமரச் சொன்னாள்.
மாமிக்கும் நாத்தினாலுக்கும் தம் தாயையும் அக்காளையும்
அறிமுகப்படுத்தி வைத்தாள். திருவேங்கடம் அங்கு வரவும்
அவருக்கும் அறிமுகப்படுத்தினாள். நன்மலர் குளிர்நீர்
கொண்டுவர சமையற்கட்டுக்குச் சென்றாள். அஞ்சலை
வேடிக்கைப் பொருளைப்போல லேய் குவா தாயையும்,
அக்காளையும் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஆ லான் திருவேங்கடத்திடமிருந்த பிள்ளையை வாங்கினாள்.
கொஞ்சநேரம் வைத்திருந்து விட்டுத் தம் தாய் பீ குவேயிடம்
கொடுத்தாள். அவள் பேரனிடம் பேசிப் பார்த்தாள். அவன்
பேசவில்லை, கன்னங்களில் செல்லமாகத் தட்டிப்
‘பேசமாட்டியா ' என்று முத்தமிட்டாள். பிறகு தாம்
வந்திருந்த சட்டை துணிமணிகளை எடுத்து லேய் குவாவிடம்
கொடுத்தாள். லேய் குவாவுக்குப் பிடித்தமான குவோநோன்யா’
எனும் பணியாரமும் பைக்குள் இருந்தது. அதையும் எடுத்து
லேய் குவாவிடம் கொடுத்தாள். அதற்குள் நன்மலர் குளிர்நீரும்
கொண்டுவந்துவிட்டாள்.
பீ குவே குளிர்நீரைக் குடித்துவிட்டுப் புகையிலையை எடுத்துத்
தாளில் சுற்றிப் பற்றவைத்தாள். அஞ்சலைக்குப் பற்றிக்கொண்டு
வந்தது. திருவேங்கடம் அஞ்சலையைப் பார்த்துச் சிரித்தார்.
அஞ்சலை முகம் இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப்போல்
மாறியது.
"நாங்கள் அந்த வீட்டிற்குப் போனோம். வீடு பூட்டிக்
கிடந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டோம். அவர் இந்த

332 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


முகவரியைக் கொடுத்தார்" என்று ஆ லான் சீனமொழியில்
சொன்னாள்.
"ஆமாம்" என்றாள் தாய்.
அவர்கள் சீன மொழியில் பேசிக்கொண்டது அஞ்சலைக்குப்
புரியவில்லை. நம்மைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள்
என எண்ணிக்கொண்டு, விறைப்போடு சமையற் கட்டிற்குள்
சென்றாள். அங்கும் அடுப்புப் புகைந்து கொண்டிருந்தது.
லேய் குவாவின் தாய் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து
விட்டு, "நாங்கள் போய்விட்டு வருகிறோம். நீ எல்லாரோடும்
அன்பாகப் பழகி நல்ல பேர் எடு" என்றாள்.
"சரிம்மா" என்றாள் லேய்.
பிறகு திருவேங்கடத்தையும் நன்மலரையும் பார்த்து "எங்கே
அவங்களைக் காணோம். எங்களுக்கு நேரமாகிவிட்டது நாங்கள்
போயிட்டு வருகிறோம்" என்று தனக்குத் தெரிந்த மலாய்
மொழியில் அரைகுறையாகச் சொன்னாள்.
மொழி அரைகுறையாக இருந்ததால் திருவேங்கடத்திற்குச்
சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தவாறு, "சாப்பிட்டுவிட்டுப்
போகலாமே" என்றார்.
"இன்னொரு நாளைக்கு ஆகட்டும். எங்களுக்குத் தமிழ்ச்
சாப்பாடு என்றால் நிரம்பப் பிடிக்கும்" என்று விடைபெற்றுக்
கொண்டனர்.
அவர்கள் சென்றதும் அஞ்சலை சமையற்கட்டை விட்டு
வெளியே வந்தாள். அவள் கண்களில் குவோநோன்யா பட்டது.
அதைப் பார்த்ததும் அருவருப்பு அடைந்து முகஞ்சுளித்தவாறு,
"இதில் பன்றி நெய் இருக்கா?" என்றாள்.
லேய் குவா, "இல்லே மாமி" என்றவாறு பணியாரத் தட்டை
எடுத்து அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். அவள்
அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வேண்டாம்" என்று
சொல்லிவிட்டாள். அதைத் திருவேங்கடத்திற்குக் கொடுத்தாள்.
அடுத்து நன் மலருக்கு ஒன்று. திருவேங்கடம்
சுவைத்தவாறு, "நீ ஏன் அவளுக்குக் கொடுக்கிறே அவ தனிப்பிறவி
அதை என்னிடம் கொடு" என்று அஞ்சலையின் பங்கை
வாங்கிக் கொண்டார்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நல்லா இருக்கும்மா" என்றாள். நன்மலர்.
அஞ்சலை இருவரையும் பார்த்து "நீங்கதான் முழுக்கக்
குளிச்சிட்டீங்களே" என்று சொல்லிவிட்டு சமையற்கட்டிற்குள்
மீண்டும் சென்று சோற்றுப் பானையைத் திறந்தாள்.
சாப்பாடும் முடிந்தது. லேய் குவா பின்னல் வேலையைத்
தொடங்கினாள். அஞ்சலை நன்மலரைத் தாயம் விளையாடக்
கூப்பிட்டாள். அவள் 'எனக்கு வேலை இருக்கும்மா' என்று
சொல்லிவிட்டு தேவநேயப் பாவாணர் எழுதிய 'தமிழர் மதம்'
எனும் நூலைப் படிக்கச் சென்றாள். உண்ட மயக்கத்தில்
திருவேங்கடம் சாய்ந்தபடி படுத்திருந்தார். அவரிடம் சென்ற
அஞ்சலை, "என்னங்க தாயப் போல பிள்ளை நூலைப்போல
சேலைங்கிறது சரியா இருக்குங்க! தாய் சுருட்டை
ஊதுறதைப்போல லேய் குவா எப்பப் பார்த்தாலும் கால்மேல்
கால் போட்டுக்கிட்டு மரியாதையில்லாமே இருக்கிறாங்க"
என்றாள்!
திருவேங்கடம் அஞ்சலையை முறைத்துப் பார்த்தவாறு,
"என்ன... மாமியார் மருமகள் சண்டைக்கு அடிப் போடுறியா –
இந்தாப் பாரு அதெல்லாம் நல்லதில்லே! அவங்க
பழக்கவழக்கம்னு பேசாம இரு நான் பொடிப் போடப்
பழகிக்கிட்டதைப் போல அவங்க சுருட்டுப் பிடிக்கப் பழகி
இருக்கிறாங்க. இதை ஒரு குறையினு சொல்லுறியே. அந்தப்
பொண்ணு கால்மேல் கால் போட்டுக்கிட்டு இருந்ததை நான்
பார்க்கவே இல்லை நீதான் சொல்லுறே !
இருந்தாலும் அதில் என்ன தப்பு இருக்கு! வேணும்னா
பெரியவங்க இருக்கும் போது இப்படியெல்லாம் இருக்கக்
கூடாதுனு சொல்லு. இதையெல்லாம் விட்டுப்பிட்டு
என்னென்னமோ சொல்லுறியே! அது சொல்லுப் பேச்சுக்
கேக்கிற பொண்ணுதான். உன்னைப்போலப் பிடிவாதம் பிடிக்கிற
பிள்ளையாத் தெரியலே" என்றார்.
அஞ்சலைக்குக் கோபம் வந்துவிட்டது. "உங்க மக
சொல்லுறதைப் போலவுல நீங்களும் சொல்லுறீங்க! ம்...
நான் பிறந்த நேரம்" என்று பெருமூச்சு விட்டபடி வெறிக்கப்
பார்த்தாள்.
"மூச்சை மெல்ல விடு அது நின்னுடப்போகிறது. நன்மலர்
படிச்ச பிள்ளை உன்னைப்போல ஒண்ணும் தெரியாத

334 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பிள்ளையா ? அது போகட்டும் உன் மூச்சை
குவாவுக்கிட்டே விட்டுடாதே அது மூச்சு நின்னாலும்
நின்னுடும்" என்றார்.
இடம் மாறி வெளிச்சத்தில் இருந்து பின்னிய லேய் குவா
காதுகளில் அது விழுந்தது. அவள் கால்களைச் சமமாக
வைத்துக்கொண்டு பின்னத் தொடங்கினாள். தம் தாய்
கொண்டுவந்த பணியாரத்தை அஞ்சலை வெறுப்போடு
பார்த்ததால், "இனிமேல் அதையும் கொண்டு வர வேண்டாம்"
என்று சொல்லவும் தீர்மானித்தாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கதவு தட்டும் ஒலி. நன்மலர் சென்று கதவைத் திறந்தாள்.
எதிரே பரபரப்போடு வந்துநின்ற மலாய் இளைஞன்
நன்மலரைப் பார்த்ததும் தமிழர் வீடாக இருக்கிறதே என
ஐயுற்றான். தன் ஐயத்தைப் போக்கிக்கொள்ள வாசல் நிலையில்
பொறித்துள்ள எண்ணை மீண்டும் பார்த்தபடி, "இது லேய்
குவா வீடுதானே" என மலாய் மொழியில் வினவினான்.
நன்மலர், "ஆமாம்" என்றாள்.
வாசலையே பார்த்துக்கொண்டு நின்ற லேய் குவா நெஞ்சில்
அடுத்த நொடியே இடி மேல் இடி விழுந்தது.
மிதித்துவிட்டதைப்போல் பதறினாள் வந்தவன், "பீ குவே
என்பவள் வேகமாக சாலையைக் கடக்க முயன்றபோது
விரைவாக வந்த ஊர்தி மோதித் தள்ளிவிட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அவள்
மகள் ஆ லானும் போயிருக்கிறாள். போகும்போது இந்த
வீட்டு எண்ணை என்னிடம் கொடுத்து நடந்ததைச் சொல்லச்
சொன்னாள்" என்றான்.
"அம்மா.என்னை ஏனம்மா பார்க்க வந்தீர்கள்! இந்தச்
சனியனைப் பார்க்க வந்ததால்தானே உங்களை வண்டி
மோதிவிட்டது" என்று சுவரில் மோதிக்கொண்டழுதாள்.
அவள் நி லையைப் பார்த்ததும் திருவேங்கடம்
நெக்குருகியது. விரைந்து சென்று சுவரில் மோதிக் கொள்வதைத்
தடுத்தார்.
"என்னைச் சாகவிடுங்கள் மாமா. இந்தச் சனியனால்
யாருக்கும் எந்தப் பயனும் இல்லை மாமா" என்று புலம்பினாள்.
நன்மலர் செய்வதறியாது தவித்தாள். அஞ்சலைக்கு லேய்
குவா மேல் இருந்த சினம் பறந்துவிட்டது; இரக்கத்தோடு
பார்த்தாள். அந்தச் சமயத்தில் பிள்ளை அழுதது.

336 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"அழாதே லேய் குவா! இப்போது போய் நேரில்
பார்த்துவிடுவோம். நேரில் பார்க்காமல் என்னமோ ஏதோ
என்று பயப்படக்கூடாது" என்றார் திருவேங்கடம்.
லேய் குவா பிள்ளை அழுவதைக்கூடப் பொருட்படுத்தாமல்,
“புறப்படுங்கள் மாமா" என்றாள்.
திருவேங்கடமும் லேய் குவாவும் கிளம்பினர். "பிள்ளையைப்
பார்த்துக்கங்க அம்மா" என்று சொல்லிவிட்டுக் கைப்பையை
எடுத்துக்கொண்டு நன்மலரும் ஓடினாள்.
வாடகை ஊர்தியும் சொல்லி வைத்தாற்போல் வாசலில்
வந்து நின்றது. மூவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர். வண்டி
பறந்தது. அதைவிட அவர்கள் மனம் முன்னோக்கிப் பறந்தது.
பறந்துசென்ற வாடகை ஊர்தி மருத்துவமனையை
அடைந்தது. மூவரும் இறங்கினர். நன்மலர் பதிவறையில்
ஒடிப்போய் வார்டு எண்ணைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்
. எண்ணைத் தெரிந்து கொண்டதும் வார்டை நோக்கிப்
வார்டை நெருங்கிவிட்டனர். ஆ லான் பொதுத்
தொலைபேசியில் தன் தந்தைக்குச் செய்தியைச் சொல்லிவிட்டும்,
அவரிடம் ஏன் போனிர்கள் என்று வாங்கிக்கொண்டும்
தாழ்வாரத்தில் வந்து கண்ணீரோடு நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், "அக்கா" என்றாள் லேய் குவா.
அவள், லேய் குவா!" என்றாள்.
இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதனர்.
அழுகைக்கிடையில், "அம்மா எப்படியக்கா இருக்கிறார்கள்?"
என்று லேய் குவா வினவினாள்.
ஆ லான் சொல்ல முயன்றாள். நா வரவில்லை. உதடுகள்
தடுமாற, "அதோ" என்று வார்டைச் சுட்டிக் காட்டினாள்.
மருத்துவர் அறை சாத்தியிருந்ததால் லேய் குவா தம் தாயைப்
பார்க்க முடியவில்லை.
"இப்போது எப்படி?" என்று திருவேங்கடம் கேட்டார்.
ஆ லான் தெரியவில்லை எனக் கைச் சைகைக்காட்டி
விளக்கினாள். திருவேங்கடமும் நன்மலரும் சோகம் கப்பிய
முகத்தோடு அறையையே பார்த்துக்கொண்டிருந்தனர். லேய்
குவா கைக்குட்டையால் கண்ணிரைத் துடைத்துக்கொண்டும்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அதே கைக்குட்டையை வாய்க்குள் வைத்துக்கொண்டும்
விம்மலை அடக்கிக்கொண்டும் நின்றாள். அங்கு கப்பலே
கவிழ்ந்து விட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அறைக்கதவு திறந்தது. மருத்துவர் வந்தார்.
"நிலை எப்படி இருக்கு டாக்டர்" என்று வந்ததும் வராததுமாக
திருவேங்கடம் வினவினார்.
"பயப்படுகிற அளவுக்கு ஒன்றும் இல்லை! வெளிக் காயந்தான்.
குருதி நிறைய வெளியாகிவிட்டது. உடனடியாகக் குருதிக்கு
ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறேன்! நீங்கள் தைரியமாக
இருங்கள்" என்றார்.
இதைச் செவிமடுத்ததும் எல்லார் முகத்திலும் கப்பி இருந்த
கவலை கொஞ்சம் குறைந்து விட்டது. "இரத்தந்தான்
வேண்டுமாம்" என்றவாறு திருவேங்கடம் நன்மலரைப்
பார்த்தார். குருதிக்கொடை வழங்கும் நன்மலர்க்குப் புரிந்து
விட்டது. "இரத்தம் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டாம்!
என் இரத்தம் 'ஒ' பிரிவைச் சேர்ந்தது. நான் அடிக்கடி இரத்தம்
கொடுக்கிறவள்" என்று சொல்லிவிட்டுக் கைப்பையிலிருந்த
சிறு அட்டையையும் குருதிக்கொடையாளர்கள் வைத்திருக்கும்
சின்னத்தையும் காண்பித்தாள். மருத்துவர் பார்த்துவிட்டு உடனே
குருதி செலுத்த ஆவன செய்தார்.
லேய் குவாவின் தந்தை ஆச்சோங்கும், அருகில் உள்ள
வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த ஆ லானின் மகனும்
பறந்துகொண்டு வந்தனர்.
வந்ததும் ஆச்சோங் லேய் குவாவைப் பார்த்துவிட்டார்.
அவருக்குக் குருதியில் சூடேறியது. ஆனால் மருத்துவமனையாக
இருந்ததால் சினத்தை அடக்கிக்கொண்டு ஆ லானைப்
பார்த்தார். கண்கள் கனலைக் கக்கியது. அதையும்
கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த
அறையை ஆச்சோங்கும் பார்த்தார்.
அச்சமயத்தில் உள்ளே இருந்து வந்த தாதி கதவைத்
தள்ளியதும் உள்ளே நடப்பது ஆச்சோங்கிற்குத் தெரிந்தது.
கறுப்பு உருவத்தின் இரத்தம் மஞ்சள் உருவத்திற்குப்
புகட்டப்படுவதைப் பார்த்ததும் கதவும் சாத்திக் கொண்டது.
தாதியைப் பார்த்தார். அவள் "இனிப் பயப்படத் தேவையே
இல்லை" என்று சொல்லிவிட்டு வேலையாக ஓடினாள்.

338 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ஆச்சோங் லேய் குவாவைப் பார்த்துவிட்டு வெறுப்போடு
திருவேங்கடத்தைப் பார்த்தார். புறங்கையைக் கட்டிக்கொண்டு
நடந்த திருவேங்கடத்தின் பார்வையும் அவர் மேல் விழுந்தது.
ஏக காலத்தில் இருவரும் பார்த்துக்கொண்டனர். திருவேங்கடத்
திற்குப் பேச்சுக் கொடுக்க வேண்டும்போல் இருந்தது. அப்போது
நன்மலர் சோர்ந்த முகத்தோடு வெளியே வந்தாள்.
ஆச்சோங்கிடம் பேச்சுக்கொடுக்க நினைத்த திருவேங்கடம்
நன்மலரைக் கண்டதும், "பீ குவேவுக்கு இப்போது எப்படியம்மா
இருக்கு?" என்றார். ஆச்சோங்கும், ஆ லானும் மொழி
தெரியாததால் நன்மலர் வாயைப் பார்த்தனர் அவள் வாயில்
என்ன மறுமொழி வருகிறது என்று லேய் குவாவும் பார்த்தாள்.
"கண்விழித்துப் பார்த்தாங்க.... கையசத்ு எனக்ு
நன்றி தெரிவித்தாங்க" என்றாள்.
அதைத் திருவேங்கடம் மலாய் மொழியில் பெயர்த்து
ஆச்சோங்கிடம் சொன்னார். எல்லார் முகத்திலும் கப்பியிருந்த
கவலை கதிரவனைக் கண்ட பணிபோல் மறைந்தது. லேய்
குவா நன்மலரின் கையைப் பற்றி விசிப்பலகையில் இருக்கச்
செய்தாள்; ஆச்சோங் நன்மலரைப் பார்த்தார். தம் மனைவிக்கு
இரத்தம் கொடுத்ததால் அவருக்கு நன்மலர்மேல் பாசம் பிறந்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 339

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அனைவரும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். பீ குவே
மருத்துவமனையில் இருந்தாள்.
திருவேங்கடம் எப்போது வீட்டுக்கு வருவார் என்று அஞ்சலை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வீட்டுக்கு வந்ததும்
"இப்படி வாங்க" என்றாள். திருவேங்கடம் 'பீ குவேவைப்
பத்தித்தான் கேட்கப் போறாள்' என எதிர்பார்த்தார்.
அஞ்சலை மேல்மாடிக்குச் சென்ற நன்மலரைப் பார்த்துவிட்டுக்
குளியலறையை நோக்கி நடந்த லேய் குவாவை விழுங்கிவிடு
வதைப் போல் பார்த்தாள். லேய் குவா அதைக் கவனிக்கவில்லை.
பிறகு, திருவேங்கடம் பக்கம் திரும்பி, "சேதி தெரியுமா?"
என்றாள் அஞ்சலை.
களைப்புற்றிருந்த திருவேங்கடம், "என்ன? சொல்லித்
தொலை" என்றார்.
"நீங்க அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் ஒரு சீனன்
வந்தான்."
"அதுக்கென்ன?" எரிச் லோடு வினவினார்.
"லேய் குவா எங்கேனு கேட்டான். நான் மருத்துவமனைக்குப்
போயிருப்பதாகச் சொன்னேன். அவன் தலையாட்டிக்கொண்டு
அப்படியா?" என்று நடந்தான். உம்பேரு என்ன வந்ததும்
சொல்லுறேனு கேட்டேன்.
இதெல்லாம் உங்களுக்குத் தேவை இல்லாததுனு சொல்லி
விட்டுப் போயிட்டாங்க" என்றாள்.
"ம்... இப்ப அதுக்கென்ன ?"
"நான் லேய் குவாவை அழச்சுக்கிட்டு வரப்போன போதுகூட
அவன் வீட்டுக்குள்ளே இருந்துட்டுப் போனதைப் பாத்தேங்க".
"அதுக்கென்ன?"

340 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"எனணங்க இப்படிச் சொல்லுறீங்க. எனக்கு மேலே சந்தேகமா
இருக்குங்க. அவன் நல்லவனாயிருந்தா பேரைச் சொல்லிப்புட்டுப்
போயிருப்பானல்ல"
"ஆமா.... " இழுத் ார் திருவேங்கடம்.
"அது மட்டுமில்லிங்க எனக்கு இவமேலேயும் சந்தேகமா
இருக்குங்க"
"உனக்குத்தான் சந்தேகம் வருமே!"
அப்போது அங்கு வேகமா வந்த மதியரசு சட்டையைக்
கழற்றி சட்டைதாங்கியில் போட்டு விட்டு அறைக்குள்
சென்றான். சென்ற சுருக்கில் உடனே திரும்பி வந்தவாறு,
"எங்கேம்மா லேய் குவா?" என்றான்.

"நீங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டுத்தாம்மா வந்தேன்.


நீங்களும் இதுக்கு முன்னாடிப் பார்த்திருக்கிறீங்க... நான்
கூட அந்தப் பயலைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவனைப்
பத்தி ஒன்றும் சொல்லாம இவ எனக்கிட்டேயே மறச்சிட்டாம்மா.
இதில் ஏதோ இருக்கும்மா!" என்றான்.
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றாள் அஞ்சலை.
"இனிமேல் என்னம்மா இருக்கு இப்போதே லேய் குவாவை
வீட்டை விட்டு விரட்டிவிட வேண்டியதாம்மா...!" என்றா.
"இந்தாப்பாரு அவசரப்பட்டு நாம போகச் சொல்லக்கூடாது.
கையும் களவுமாப் பிடிச்சிட்டு பிறகுதான் இதுக்கு ஒரு வழி
செய்யனும்" என்றாள்.
மதியரசு சிந்தனையில் ஆழ்ந்தான். திருவேங்கடம்
புறங்கையைக் கட்டிக்கொண்டு நடந்தார். உண்மையா பொய்யா
என்று தெரியாமலே லேய் குவாவை வீட்டை விட்டு
விரட்டணும்னு சொல்லுறானே! முட்டாள்!" என்று
திருவேங்கடம் மனத்தில் ஒடியதும் அவருக்கு அவன் மேல்
ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது. சினம் மேலிட அவனைப்
பார்த்தார்.
குளியல் அறைக்குள் சென்றிருந்த லேய் குவா கெண்டைக்
கால் வரை விழும் தலைமுடி ஈரத்தை உலர்த்தியபடி வெளியே
வந்தாள். பொலிவோடு இருந்த அவள் முகத்தைப் பார்க்க

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மதியரசுக்கு மனமில்லை. அவன் வெறுப்போடு விர்ட்டென்று
வெளியேறினான். அஞ்சலை பசப்பி' என்று வாய்க்குள்
முணுமுணுத்தபடி சமையற் கட்டிற்குள் சென்றாள்.
திருவேங்கடம் லேய் குவாவைப் பார்த்தார். அந்தப் பால்வடியும்
முகத்தைப் பார்த்ததும் அவருக்குச் சந்தேகம்! லேய் குவா
மேல் இல்லை! அஞ்சலை சொல்லியதில்!

342 ***

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


29 கதவு தட்டும் ஒலி. லேய் குவா சென்று கதவைத்
எதிரே தாமரையும் அவள் தாயும் கவலை கப்பிய முகத்தோடு
நின்றனர்.
கவலை தோய்ந்த முகத்தோடு வந்திருந்த தாமரையையும்,
அவள் தாயையும் லேய் குவா கவலை தோய்ந்த முகத்தோடு
பார்த்தாள். திருவேங்கடம் அவர்கள் மூவரையும் பார்த்தார்
தாமரை தலைகுனிந்தவாறு வந்துநின்றாள், அவள் தாய்
திருவேங்கடத்தையும், லேய் குவாவையும் மாறி மாறிப்
பார்த்தாள். அவள் ஏன் பார்க்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட
திருவேங்கடம் லேய் குவா நீ உள்ளே போம்மா" என்று நா
தடுமாறச் சொன்னார்.
லேய் குவா தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்
கொண்டாள். தாமரை வந்திருந்ததால் காரணம் தெரிந்து
கொள்ள அவள் மனக்கதவு திறந்து கொண்டிருந்தது. காதுகள்
கூர்மையாக இருந்தன. அதற்குச் சாவித்துளை துணைபுரிந்தது.
"என்னக்கா ?" என்றார்
"உன் மருமகளையே கேளு. அவ நம்ம மானம் மரியாதை
எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைச்சிட்டா" என்று
கண்களில் கனல்பறக்கத் தாமரையைப் பார்த்தாள்.
திருவேங்கடம் இரக்கத்தோடு தாமரையைப் பார்த்து "என்ன?”
என்று கேட்க வாயெடுத்தார். ஆனால் கேட்கவில்லை. அவளுக்கு
அப்போது குமட்டல் வந்துவிட்டது. அடக்க முயன்றும்
முடியவில்லை. குளியலறையை நோக்கி ஓடினாள். உடல்நலக்
குறைவா இல்லை வேறு காரணமா எனும் கேள்விக்குறி
அவர் முன் தொங்கியது.
"என்னக்கா?" என்று மீண்டும் வினவினார்.

சிங்கை மா. இளங்கண்ணன் 343

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இப்படித்தான் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்துக்கிட்டு
இருந்தா! எனக்குச் சந்தேகம் வந்துச்சு என்னானு கேட்டேன்.
அவ சொல்ல மறுக்கிறா; நெருக்கிக் கேட்டதுக்கு
அத்தான் கொஞ்ச நாளைக்கு யாருக்கிட்டேயும் சொல்ல
வேண்டாம்னு சொன்னதாகச் சொல்றா. இவ்வளவு தூரம்
வந்த பிறகு ஏன் மறைக்கிறேனு கேட்டதுக்கு "ரொம்ப நெருக்கிக்
கேட்டா நான் செத்துப் போயிடுவேனு வேறே சொல்லுறா.
அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமோனு எனக்குப்
பயமா இருக்கு இது அவர் காதுக்குப் போகாம இருக்கிறதுக்குத்
தான் இங்கே அழச்சுக்கிட்டு வந்தேன். உங்கக்கிட்டச் சொல்லி
மதியரசையும் கேட்டுட்டுப் போகலாம்னு என்று ஆற்றாமையோடு
சொல்லி முடித்தாள்.
திருவேங்கடத்திற்குத் தலையே சுற்றியது. "முதலில் கட்டிக்கச்
சொன்னதுக்கு முடியாதுனு சொல்லிப்புட்டு இப்ப இப்படிச்
செய்திட்டானே! இதனால்தான் லேய் குவாவைப் பத்தி..."
என்று முணுமுணுத்தார்.
"இப்ப என்னண்ணே செய்யுறது? மதியரசிடம் எப்படியண்ணே
கேக்கிறது?" என்று தாமரையின் தாய் வினவினாள்.
"அதுதான் எனக்கும் தெரியலே. அந்தப் பொண்ணு லேய்
குவாவுக்குத் தெரிஞ்சா அது வேறே கவலைப்படும். இந்த
மடையன் இப்படிச் செய்திட்டானே! இவன் படிச்சிருந்தும்
பதராய்ப் போய்விட்டானே" என்றார்.
குளியலறைக்குச் சென்ற தாமரை வெளியே வந்தாள்
திருவேங்கடம் அவளை இரக்கத்தோடு பார்த்தார்.
"கெட்டிக்காரப் பிள்ளையினு நினெச்சிருந்தேன். அது இப்படிச்
செய்திடுச்சே" என்று அவர் வாய் மீண்டும் முணுமுணுத்தது.
தாமரையும், அவள் தாயும் மவுனமாக நின்றனர்! சற்றுநேரம்
அமைதி நிலவியது!
"அத்தே" என்றதும் அமைதி கலைந்தது. தம் தாயுடன்
பேசிக்கொண்டிருந்த நன்மலர்தான் மேல்மாடியிலிருந்து
அழைத்தபடி இறங்கி வந்தாள்.
மூவரும் நன்மலரை இரக்கத்தோடு பார்த்தனர். நன்மலருக்கு
ஒன்றும் புரியவில்லை. திருவேங்கடம் சுதாரித்துக்கொண்டு,

344 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"நீங்க வீட்டுக்குப் போங்க. நான் குளிச்சிட்டு அங்கே வறேன்"
என்று நாத்தடுமாறச் சொன்னார்.
தாமரையின் தாய் பேசாமல் நடந்தாள். தாமரைக்கு மீண்டும்
குமட்டல். நன்மலர் தாமரை அருகில் சென்று "என்ன
என்றாள். அவள் மறுமொழி கூறாமல் மீண்டும் குளியல்
அறைக்குச் சென்றாள். அங்கு நிலவிய சூழ்நிலை நன்மலர்க்குப்
புதிராக இருந்தது. கடந்த கால நிகழ்ச்சியை நினைத்துப்
பார்த்தாள். தாமரை கர்ப்பம்' எனும் முடிவுக்கு வந்தது
அவள் மனம்! விழிகள் அகல விரிந்தன!
"நீ மேலே போ நன்மலர்" என்றார் திருவேங்கடம்.
நன்மலர் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் மேலே சென்றாள்
. அஞ்சலை "என்ன?" என்றாள். கையமர்த்திப் பேசாமல் இருக்கச்
சொல்லிவிட்டு கீழே என்ன நடக்கிறது? என்று தெரிந்துகொள்ள
காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.
தாமரையும், அவள் தாயும் திரும்பி நடந்தனர். திருவேங்கடம்
புறங்கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தார்.
காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு சாவித்துளை வழி
செவிமடுத்துக் கொண்டிருந்த லேய் குவா கதவைத்
திறந்துகொண்டு புயலைப் போல் வெளியே வந்தாள். இடிமேல்
இடிவிழுந்ததால் அவள் முகம் பேயறைந்ததைப் போல் இருந்தது.
செவிமடுத்த செய்தி நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது.
திருவேங்கடத்திடம் சென்று, "பார்த்தீர்களா மாமா உங்கள்
மகன் செய்திருக்கிற வேலையை நான் என் பெற்றவர்களையே
விட்டுவிட்டு இவரே கதி என்று வந்த எனக்கு இவர்
செய்திருக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா மாமா!
தாமரையும் அவரும் ஒருநாள் வீட்டில் பேசிக்கொண்டிருந்ததைக்
கேட்டபோதே நினைத்தேன். அது சரியாய்ப் போய்விட்டது
மாமா. அன்றிலிருந்து அவர் என்னுடன் சரியாகப் பேசுவதுகூட
இல்லை மாமா. அவர் சரியாகப் பேசாமல் இருந்திருந்தால்
நான் தனிமையில் எப்படியெல்லாம் இருந்திருப்பேன் என்று
நீங்களே சொல்லுங்கள் மாமா! அன்றிலிருந்து அவரிடம்
இதைப் பற்றிக் கேட்டால் சண்டை வந்தாலும் வரும் வெளியில்
தெரிந்தால் பலர் சிரிப்பார்கள்; ஆசை அறுபது நாள் என்று
தெரியாமல் மோசம் போய் விட்டாள்என்றெல்லாம் உலகம்
பேசும் என்றுதாம் மாமா நான் கேட்காமல் இருந்தேன்.

சிங்கை மா. இளங்கண்ணன் 345

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


அது இப்போது ஆலமரத்தைப் போல் வளர்ந்து விழுதுவிட்டிருக்
கிறது மாமா என்னைக் கை விட்டுவிடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள் மாமா; இனி எனக்கு யார் துணையும் இல்லை
மாமா என்னை அவர் வெறுத்தால், நானும்
என் பிள்ளையும். ." என்றாள். லேய் குவா அழுகை பொங்கி
அதோடு நிறுத்திக் கொண்டாள்.
திருவேங்கடத்தின் கண்கள் சிவந்து கலங்கின. மேலே இருந்து
கவனித்துக் கொண்டிருந்த நன்மலரின் நிலையும்
அதுதான். அஞ்சலை திகைத்துப்போய் நின்றாள்.
திருவேங்கடம் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு "பயப்படாதே லேய்
நீ நினைக்கிறதைப் போல எதுவுமே நடக்காது. அவன் உன்னை
விட்டுவிட்டு தாமரையுடன் வாழ நினைத்தால் அவனைச்
விடமாட்டேன். சட்டமும் சும்மா விடாது. நான்
இதில் அக்கா - அக்கா மகள் என்று பாகுபாடு காட்ட
மாட்டேன்" என்று ஓங்கிய குரலில் சொல்லிவிட்டுப் பொடி
டப்பியை எடுத்துப் பொடியை மூக்கில் வைத்து உறிஞ்சினார்.
தேம்பித்தேம்பி அழுத லேய் குவா கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு திருவேங்கடத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
அதே நேரத்தில் எரிதிராவகம் அவள் நினைவுக்கு வந்தது.
திருவேங்கடத்தை அவள் மனம் நம்பமறுத்தது. வெறிக்கப்
பார்த்தாள். கடவுளே இதை வேறு சொல்லிவிட்டேனே' என
எண்ணினாள். மனம் இற்றுக்கொண்டிருந்தது.
"ஏன் அழுகிறாய்? அழாமல் போ" என்றார் திருவேங்கடம்.
நன்மலர் இறங்கி வந்து லேய் குவா கையைப் பற்றியபடி
அவள் அறையை நோக்கி நடந்தாள்.

346 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


30

மறுநாள் காலை.
அஞ்சலை சந்தைக்குப் போயிருந்தாள். நன்மலர் வேலைக்குச்
சென்றுவிட்டிருந்தாள் பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தது.
திருவேங்கடம் நெஞ்சுக்கு நீதி எனும் நூலைப் படித்துக்
கொண்டிருந்தார். லேய் குவா துணிமணிகளைத் துவைத்துக்
கொல்லையில் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அவள்
முகம் வாடிவிட்டிருந்தது.
கதவு தட்டும் ஒலி கேட்டது. துணி காயப்போட்டு விட்டு
வந்த லேய் குவா கதவைத் திறந்தாள். நெஞ்சில் நெருஞ்சி
முள் குத்தியதைப் போல் இருந்தது அவளுக்கு எதிரே மதியழகன்
நின்றிருந்தான்.
அவன் உள்ளே வந்தபடி, "என்ன லேய் குவா மாமனார்
வீட்டுக்கு வந்து விட்டாயா? நீ கொடுத்து வைத்தவள்தான்"
என்று இளக்காரம் தொனிக்க வினவினான்.

"இனி உனக்கென்ன கவலை! ஒரு கவலையும் இல்லை.


எனக்குக் கேட்ட நேரத்தில் நூறு இருநூறு என்று தங்குதடை
இல்லாமல் கிடைக்கும், என்றான்!

"ஏன் பேசாமல் நிற்கிறாய். யாரும் வருவதற்குமுன் பணத்தைக்


கொண்டுவந்து கொடு" என்றான்.
"பணம் இப்போது இல்லை. அடுத்தவாரந்தான் அவருக்குச்
சம்பளம். அதுவும் என் கையில் கொடுக்கிறாரோ இல்லை
மாமா கையில் கொடுக்கிறாரோ தெரியவில்லை" என்றாள்
லேய் குவா!
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குப் பணந்தான்
வேண்டும். இப்போது இல்லையென்றால் அடுத்த சனிக்கிழமை

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சம்பளம் போட்டபிறகு வருகிறேன். நீ தயார் செய்து வைத்திரு.
இல்லை நடப்பதே வேறு உன் கொழுந்தன் ஆகு கதை தெரியுமா?
அவன் சாரம் சரிந்து விழுந்ததுதானே உனக்குத் தெரியும்.
சரித்துவிட்டது யார் தெரியுமா? நான்தான். இந்தப் பகுதியில்
குத்தகை எடுக்கிறவர்கள் எங்களுக்குப் பணம் கொடுக்க
வேண்டும். நீங்களும் பாதுகாப்புப் பணம் கொடுங்கள் என்று
கேட்டேன். கொடுக்கவில்லை! சாரம் சரிந்து விழுந்தது.
அதைப்போல் நடக்காமல் பார்த்துக்கொள்"! என்று
சொல்லிவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்றான்.
லேய் குவா அதிர்ச்சியடைந்துபோய் நின்றாள்!
மறைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்த திருவேங்கடம்
அவன் சென்றதும் பொடியை மூக்கில் நிறைய வைத்துக்
கொண்டார். லேய் குவாவிடம் வந்து, "அவன் யார்? ஏன்
வந்ததும் போய்விட்டான்" என்று வினவினார்.
தன்னையே மறந்துவிட்டு நின்ற லேய் குவா மனம் விடுபட்டுத்
திருவேங்கடத்தைப் பார்த்தாள். சொல்லலாமா வேண்டாமா
என்று தயங்கினாள். அதே நேரத்தில் "மதியழகனைப் பற்றித்
தெரியாதவரைப்போல் கேட்கிறாரே! அப்படி என்றால் அடிக்க
ஆள் வைத்தது யார்?' எனும் கேள்வியும் எழுந்தது.
"ஏன் தயங்குகிறாய் சும்மா சொல்" என்றார் திருவேங்கடம்
லேய் குவா கொஞ்ச நேரம் சிந்தித்துப் பார்த்தாள் 'இனிமேல்
மறைப்பதைவிட சொல்வதுதான் நல்லது என்று அவள் மனத்தில்
பட்டது. அவனைப் பற்றி விவரமாகச் சொன்னாள். அவனைப்
தெரிந்ததும் திருவேங்கடத்திற்கு ஆத்திரம் பொங்கிக்
கொண்டு வந்தது. "இவனை என்ன செய்கிறேன் பார்!"எனக்
கர்ச்சித்தவர் "அதுசரி அவனை உனக்கு எப்படித் தெரியும்?"
எனவும் வினவினார்.
"அவனை எனக்குச் சிறுபிள்ளையிலேயே தெரியும். அவன்
எங்கள் வீட்டுக்கு அருகில்தான் குடியிருந்தான். சிறுபிள்ளையி
லேயே சிறுவர் சிறைக்குச் சென்றவன்" என்றாள்.
"அப்படியா ?”
"ஆமாம் மாமா!"
"ம்... இனி அடுத் வாரம் வருவதாகச் சொல்லி இருக்கிறான்
இல்லையா?"

348 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஆமாம் மாமா"
"பணம் கொடுக்கலேனா நிச்சயமாக ஏதாகிலும் செய்வான்
இல்லையா?"
"ஆமாம் மாமா!"
"அவன் கொலைபாவத்துக்கு அஞ்சமாட்டான் இல்லையா?"
"ஆமாம் மாமா!"
"நீ பயந்துதான் காசு கொடுத்திருக்குறே இல்லையா?"
"ஆமாம் மாமா!"
"சரி இனி நான் கவனிச்சுக்கிறேன். நீ எதுக்கும் பயப்படாமல்
இரு" என்று சொல்லிவிட்டு வழக்கம் போல் புறங்கையைக்
கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தார்.
"அவன் போக்கிரி மாமா! அவனை நினைத்தாலே எனக்குக்
குலை நடுங்குகிறது" என்றாள் லேய் குவா!
"ம்..." என்றவாறு சிந்தனையில் ஆழ்ந்தார். இடையில்
பொடியை மறக்கவில்லை.
"லேய் குவா நான் உன்னை ஒண்ணு கேக்க நினைக்கிறேன்.
நீ தப்பா நினைக்கக்கூடாது. ஏன்னா நான்
கேள்விப்பட்டதுனாலே கேக் க நினைக்கிறேன்" என்றார்.
"என்ன ? சும்மா கேளுங்க
"அவங்க சொன்னதை நான் நம்பலே! இருந்தாலும்
மனம் சில சமயம் அது குணத்தைக்
கேக்கிறேன்."
"என்ன மாமா?"
"உன்னைப் பாக்க ஒருவன் அடிக்கடி வருறானாம்ல அவன்
யாரு?" என்றார். அவர் கேள்வியில் தயக்கம் இருந்தது.
லேய் குவா அதிர்ச்சி அடைந்தாள். "மாமா" என்றாள்.
திருவேங்கடத்திற்குத் தூக்கி வாரிப்போட்டது. இருந்தாலும்
விடையை எதிர்நோக்கி இருந்தார். லேய் குவா தன் மனத்தை
ஒருநிலைப்படுத்திக்கொண்டு "அவர் என் அண்ணன்! என்
கூடப் பிறந்த அண்ணன். நீண்டநாள் என்னைப் பார்க்காமல்
இருந்தவர் இப்போதுதான் கூடப் பிறந்தவளாச்சே என்று
என்றாள்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


திருவேங்கடத்திற்கு ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.
இருந்தாலும் லேய் குவாவைச் சமாதானப்படுத்தினார்.
மீண்டும் கதவு தட்டும் ஒலி மதியழகன்தான் திரும்பி
வந்துவிட்டானோ எனப் பயந்தவாறு லேய்குவா திருவேங்கடத்
தைப் பார்த்தாள். திருவேங்கடம் சற்று நின்று நிதானித்தவாறு
'பயப்படாதே!' என்று கையமர்த்தி மெதுவாகச் சொல்லிவிட்டுக்
கதவைப் போய்த் திறந்தார். எதிரே அஞ்சலை காய்கறிக்
கூடையுடன் நின்றாள். அவளைப் பார்த்ததும், "நீயா?"
நான் கூட..." என்று
"நான் என்ன அப்படியா இளக்காரமாப் போயிட்டேன்"
என்று சொல்லியவாறு அஞ்சலை சமையற்கட்டை நோக்கி
நடந்தாள்.
பயந்தவாறு நின்ற லேய் குவாவின் நெஞ்சம் விம்மிச்
சுருங்கியது. பெருமூச்செரிந்து சுமையைக் கொஞ்சம்
குறைத்துக்கொண்டாள். அப்போது, "நீ போய் வேலை இருந்தாப்
பாரு" என்று அவளிடம் சொல்லிவிட்டு திருவேங்கடம் நடந்தார்.
நண்பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு லேய் குவா
தம் தாயைப் பார்க்கக் கிளம்பினாள். "வெயிலாக இருக்கு
சாயங்காலம் போகலாம், நானும் வருறேன்' என்று
திருவேங்கடம் சொல்லியும் அவள் மனம் கேட்கவில்லை.
"சாயந்திரம் இரண்டு பேரும் போவோம். இப்போது நான்
போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றாள்.
தாயைப் பார்க்கச் சேய்மனம் துடிக்கிறது என்று
தெரிந்துகொண்ட திருவேங்கடம் "சரி சரி நானும் துணைக்கு
வருகிறேன். ஒண்டியாகப் போனா என்னமோ போல் இருக்கும்"
என்று சொல்லிவிட்டு அவரும் கிளம்பினார். இருவரும்
மருத்துவமனைக்குக் கிளம்பினர். பேச்சுக் கொடுக்க ஆள்
இருந்தும் லேய் குவா கவலையால் எதையெதையோ
நினைத்துக்கொண்டிருந்தாள்.
மருத்துவமனையை அடைந்தனர். அங்கு பீ குவே இல்லை.
தலைமைத் தாதியை அணுகிக் கேட்டனர். அவள், "காலையில்
தான் பெயர் வெட்டிப் போனார்" என்றாள்.
பிறகு இருவரும் வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு
ஆச்சோங் வீட்டிற்கு விரைந்தனர்.

350 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பீ குவே படுத்திருந்தாள். ஆ லான் சமையற்கட்டில் இருந்து
ஊர்தி ஒலி கேட்டு வாசலுக்கு வந்தாள். விளையாடிக்
கொண்டிருந்த ஆ லானின் மகன், "சின்னம்மா, சின்னம்மா"
என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான். அவனை லேய் குவா
அரவணைத்துக்கொண்டாள். ஆ லான் அவர்களை மலர்ந்த
முகத்தோடு வரவேற்று தம் தாய் பீ குவே அறைக்கு அழைத்துச்
சென்றாள். லேய் குவா தன் தாயை வாஞ்சையோடு பார்த்தாள்.
பீ குவேயின் நிலையும் அதுதான் திருவேங்கடம் மலாய்
மொழியில், "இப்போது எப்படி இருக்கு ' என
பீ குவே நன்றாக இருக்கிறது! எங்கே உங்கள் மகள் நன்மலர் ?"
என்றாள். "வேலைக்குப் போயிருக்கிறாள்" என்றார். ஆ லான்
தேநீர் கலக்கச் சென்றாள்.
திருவேங்கடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
தேநீரும் வந்தது. பருகிவிட்டு வெளியே வந்தார். அவர் பின்னால்
ஆ லானின் மகனும் ஒடி வந்தான். பன்றிக் கொட்டகையையும்,
கோழிக் கூட்டையும் நோட்டமிட்டார். சீனர்களின் உழைப்புக்கு
அவை எடுத்துக்காட்டாக இருந்தன. வாழையும், தென்னையும்
அவர் கண்களைக் கவர்ந்தன. அந்த இயற்கைச் சூழலில்
இருக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. ஆ லானின்
மகன் மங்குஸ்தீன், ரம்புத்தான் பழம் பறித்துத் தின்பதை
அவரிடம் மழலை மொழியில் கதை கதையாக அளந்தான்.
அவர் அகமகிழ்ந்தார். அம்மகிழ்ச்சியில் வியாபாரத்திலும்,
உழைப்பிலும் வல்லவர்களான சீனப்பெருமக்களிடம் இருந்து
நாம் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டும். அதை
விட்டுவிட்டுப் பயல் காதலைக் கற்றுக் கொண்டு லேய்
குவாவைத் திருமணம் செய்துவிட்டானே' என நினைக்கும்
போது அவர் முகத்தில் புன்னகை அரும்பியது.
சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் பீ குவே
அறைக்குச் சென்றார். இவர் வரும் காலடி ஓசை
லேய் குவா கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள். ஆ லான்
முகமும் பீ குவே முகமும் வாடிப்போய் இருந்தன.
அக்காட்சியைப் பார்த்ததும் காரணம் புரியாமல் நின்றார்.
லேய் குவா அழுகையை அடக்கிக்கொண்டு, "போகலாமா
மாமா" என்றாள்.
"போகலாம்" என்றார் திருவேங்கடம்.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


இருவரும் புறப்பட்டனர். வாடகை வண்டி ஒடிக்
கொண்டிருந்தது திருவேங்கடம் "ஏன் நீ அழுதாய்?" என
வினவினார்.
"எல்லாம் நம்ம வீட்டுலே நடக்கிறதைப் பற்றித்தாம் மாமா"
என்றாள் அவள்.
'இதையெல்லாம் நீ ஏன் சொன்னே?"
"இப்போதே சொல்லிவிட நினைத்துத்தான் சொன்னேன்"
என்றாள்.
முன் இருக்கையில் இருந்த திருவேங்கடம் திரும்பி லேய்
குவாவைப் பார்த்தார். அவள் எதையோ இழந்துவிட்டவளைப்
போல் இருந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் இனியும்
முத்தவிடக் கூடாது. எத்தனை மணிக்கு வந்தாலும் காத்திருந்து
இன்று அவனை இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும்.
என்று அவர் மனத்தில் ஓடியது. ஒடிக்கொண்டிருந்த வண்டியும்
அவர் வீட்டு வாசலில் போய் நின்றது.

352 *****

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


31

வெளியில் சென்றிருந்த ஆச்சோங் வீடு திரும்பினார். அவர்


வந்ததும் ஆ லானின் மகன், லேய் குவாவும், திருவேங்கடமும்
வந்ததைப் பற்றிச் சொன்னான். அதைச் செவிமடுத்ததும்
ஆச்சோங்கிற்குக் குருதியில் சூடேறியது. லேய் குவா இங்கு
ஏன் வந்தாள்? இந்த வீட்டு வாசப்படியைக்கூட மிதிக்கக்
கூடாது என்று சொல்லி இருக்கிறேனே!" என்று பீ குவேயைப்
பார்த்துச் சொன்னார்.
அப்போது சமையற்கட்டிலிருந்து ஆ லான் குளிர் நீரும்
கையுமாக வந்து தம் தந்தையிடம் கொடுத்தாள். அவர் அதை
வாங்கிப் பருகினார். வயிறு குளிர்ந்தது என்றாலும் மனம்
குளிரவில்லை.
"வந்தால் என்ன ? என்னைப் பார்க்கத்தான்
என்றாள் பீ குவே.
"இவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா ? இப்போது
உடம்பில் ஒரு இரத்தம் ஓடினால்தானே வேறு இரத்தமும்
ஒடுவதால்தான் இப்படிப் பேசுகிறாய்!" என்றார்.
"பிள்ளை தாயைப் பார்க்க வந்ததில் என்ன தவறு இருக்கிறது.
அவளும் மனம் நொந்து போய்த்தான் வந்தாள். அந்தப் பையன்,
அதுதான் லேய் குவா கணவன் கூட தாமரை என்கிற
பெண்ணை விரும்பிவிட்டானாம்" என்றாள்.
இதைச் செவிமடுத்ததும் அவருக்குத் தேள் கொட்டியதைப்
போல் இருந்தது. மகள் என்ற பாச உணர்வு அலைகள் மின்னல்
எனத்தோன்றி மறைந்தது. அடுத்த நொடியே தொலையட்டும்
பெற்றவன் பேச்சைக் கேட்காத பன்றிக்கு இப்படித்தான்
வேண்டும்" என்று சினத்தோடு சொல்லிவிட்டு கை முட்டியால்
அங்கையில் குத்திக் கொண்டார். சற்று நேரம் அமைதி.

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"இனிமேல் பழையதை எல்லாம் மறந்துவிட்டு லேய் குவாவை
நம்ம வீட்டில் கொண்டு வந்து வைத்திருப்பதுதான் நல்லது"
என்றாள் பீ குவே.
ஆச்சோங்கிற்கு மேலும் சினம் தலைக்கேறியது "என்ன
சொன்னாய்? அந்தப் பன்றியைக் கொண்டுவரத்தானே
சொன்னாய். அதுதான் என்னிடம் நடக்காது. அவள்
எக்கேடாகிலும் கெட்டுப் போகட்டும். அதைப் பற்றி எனக்குக்
கவலையே இல்லை" என்றார்.
பீ குவே வாயே திறக்கவில்லை. ஆச்சோங்கை இரக்கத்தோடு
பார்த்தாள்! 'விடாப்பிடியாக இருக்கிறாரே! என அவள்
மனத்திற்குள் ஒடியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்
தம்மிடம் லேய் குவா சொல்லியதை எல்லாம் விளக்கிச்
சொன்னாள். லேய் குவாவின் நிலைமையை எடுத்துச்
சொல்லியும் அவர் மனத்தை மாற்ற முடியவில்லை.
எல்லாவற்றையும் கேட்டுகொண்டிருந்துவிட்டு "அவள் வரவே
கூடாது. வேண்டுமானால் பிள்ளை என்பதற்காக பத்தாயிரம்
வெள்ளி கொடுத்துத் தொலை. அதை வைத்துக்கொண்டு
ஏதாகிலும் செய்யட்டும்" என்று இறுதியாகவும், அழுத்தந்
திருத்தமாகவும் சொல்லிவிட்டார்.
'எங்கே ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடுகிறாரோ,
எனப் பயந்திருந்த பீ குவே இதைச் செவிமடுத்ததும் மகிழ்ச்சியின்
எல்லைக்கே சென்றுவிட்டாள். அதே நேரத்தில் 'என் பெண்கள்
இருவருக்கும் நல்ல கணவன் கிடைக்கவில்லையே' என வருத்தம்
இருந்தது.

354 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


32

இரவு மணி பத்தே முக்கால் ஆகிவிட்டிருந்தது. எப்போதும்


ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிடும் திருவேங்கடம் அன்று
விழித்துக் கொண்டிருந்தார். அவர் மனம் மதியரசையே
வட்டமிட்டவண்ணம் இருந்தது.
லேய் குவாவும் நன்மலரும் என்ன நடக்குமோ என
எண்ணிக்கொண்டு ஒர் அறையில் இருந்தனர். லேய் குவா
கண்கள் சிவந்து கன்னங்கள் வீங்கிவிட்டிருந்தன. நன்மலர்
எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவள் ஆறுதல்
அடையவில்லை. பிள்ளை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
அதைப்போல் அஞ்சலையும் முடக்கிக்கொண்டுவிட்டாள்.
"டாங்.. டாங்...; டொக்...
டொக்.... டொக். " என்று சுவர்க கடிார ஒலியும், கதவு
தட்டும் ஒலியும் மாறி மாறி ஒலித்தன. திருவேங்கடம்
சுவர்க்கடிகாரத்தையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்தார்.
விழிகளும் கன்னமும் சினத்தால் சிவந்தன. நன்மலர் சென்று
கதவைத் திறந்தாள். பதினொரு முறை அடித்த கடிகார ஒலி
அடங்கியது.
மதியரசு களைத்துப் போய் வந்தான். அவனைக் கண்டதும்
திருவேங்கடத்தின் குருதிமேலும் சூடேறி நாளங்களில்
விரைவாகப் பாய்ந்தது. நரம்புகள் முறுக்கேறின. சினத்தோடு,
"நில்!" என்றார்.
மதியரசு திடுக்கிட்டு நின்றபடி திரும்பிப் பார்த்தான்.
"இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டபடி
திருவேங்கடம் அவனை நெருங்கினார்.
திருவேங்கடத்தின் செய்கை அவனுக்கு அதிர்ச்சியாக
இருந்தது. "வெளியில் ஒரு வேலையாகப் போயிருந்தேன்"
என்றான்.

சிங்கை மா. இளங்கண்ணன் 355

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"ஒவ்வொரு நாளும் அப்படி என்ன வேலை? நேத்துக்கூட
நாங்கள் தூங்கிய பிறகுதான் வந்திருக்கிறே!" என்றார்.
"இருக்கு"
"ஓ! அந்த வேலையால்தான் லேய் குவாவிடம் பேசுறதுகூட
இல்லையா?"
"அதுக்கு வேற காரணம் இருக்கு!"
"அந்தக் காரணம் எனக்குத் தெரியும்! ஏண்டா நீ என்ன
நினைத்துக்கொண்டே! பெரிய ஆளாகிவிட்டோம், இனியாரும்
தட்டிக்கேட்க மாட்டார்கள், யாருக்கும் பணிஞ்சும் போகத்
தேவையே இல்லேங்கிற நினைப்பாடா?"
"அப்படி ஒண்னுமில்லே. நீங்கதான் எதையோ மனத்தில்
வைத்துக்கிட்டுப் பேசுறீங்க" என்று சொல்லிவிட்டுத் தலை
குனிந்தான்.
"யாருடா மனத்தில் ஒண்னு வச்சுக்கிட்டுப் பேசுறது
நீதாண்டா மனத்திலே ஒண்ணை வச்சுக்கிட்டு நடக்கிறே. நீ
செய்திருக்கிறது இருக்கே அது சரியாடா? ரெண்டு
பெண்களோட வாழ்க்கையைக் கெடுத்திட்டியேடா பாவி.
அன்னிக்குக் கட்டிக்கிறச் சொன்னதுக்கு முடியாதுனு.
சொல்லிப்புட்டு இன்னிக்கு தாமரையைக் கண்கலங்க
வச்சிட்டியேடா! உன்னை நம்பி வந்த லேய் குவாவையும்
கண்ணிர் விட வச்சிட்டியேடா" என்று
சொன்னார்.
அவர் சொல்லியது ஒவ்வொன்றும் மதியரசின் அணுக்களைத்
துடிக்க வைத்தது. ஆவேசத்தோடு, "அப்பா!' என்று கத்தினான்.
வீடே அதிர்ந்தது! அஞ்சலையும் விழித்துக் கொண்டாள்.
பிள்ளை திடுக்கிட்டுவிட்டு மீண்டும் தூங்கியது.
சற்று நேரம் ஒரே அமைதி! திருவேங்கடம் புறங்கையைக்
கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தார். சினம் சிறுகச்
சிறுகத் தணிந்துவிட்டிருந்தது. “தாமரை சாகப்போறேனு
சொல்லுறாடா! லேய் குவாவும் அந்த நிலைக்கு வந்துட்டுதுடா"
என்று அழாக்குறையாகச் சொன்னார்.
மதியரசுக்கும் சினம் தணிந்துவிட்டது. "அதற்கு என்னை
என்னப்பா செய்யச் சொல்லுறீங்க? நான் கண்டுப்பிடிச்
சுடலாம்னுதான் வேலை நேரம் போக அலைகிறேன். ஆள்

356 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வைத்தும் பார்க்கிறேன். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க
முடியலயேப்பா" என்றான்.
திருவேங்கடம் வியப்போடு மதியரசைப் பார்த்தார்.
நன் மலரின் பார்வையும் அஞ்சலையின்
மதியரசுமேல் கூர்மையாகப் பாய்ந்தது. அறையில் இருந்து
அனைத்தையும் செவிமடுத்துக்கொண்டிருந்த லேய் குவா
காதுகள் எலிக்காதுகளாயின.
"என்னடா சொல்லுறே?" என்று திருவேங்கடம் தணிந்த
குரலில் வினவினார்.
"தாமரையின் கதை நீளமான கதையப்பா..." என்று நிறுத்ய
மதியரசு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்:-
"நான் லேய் குவாவை விரும்பியது தாமரைக்குத்
தெரிந்துவிட்டது. தெரிந்ததும் தாமரை வருந்தி இருக்கிறாள்.
எப்படியாகிலும் என் மனத்தை மாற்றவேண்டும் என்றும்
நினைச்சிருக்கிறா. அதே நேரத்தில் மாமாவாலேயே முடியலேயே
என்ற மனத்தளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. தாமரை மனம்
குழம்பிப்போய் இருக்கும்போது அவள் வேலையிடத்தில் ஆள்
வைத்து அடிப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.
அதைக் கேட்டதும் தாமரைக்கு மூளை குறுக்கு வழியில்
வேலை செய்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆள் ஒருவனைப்
பிடிக்க நினைத்திருக்கிறாள். அவளுக்கு ஒரு வழியும்
தென்படவில்லை. ஒரு நாள் மின்துக்கியில் பணியாற்றும்
மதியழகன் என்பவனுக்கும் மற்றொருவனுக்கும் வாய்ச்சண்டை
வரும்போது மதியழகன் உணர்ச்சி வயப்பட்டு "நான்
நினைத்தால் உன்னை ஆளையே காணாமலாக்கிப்புடுவேன்"
. என்னை என்ன நினைத்துக்கொண்டாய் வாலை
நறுக்கிப்புடுவேன்" என்று கோபமாகப் பேசியிருக்கிறான். இதைக்
கேட்டதும் அவனையே பயன்படுத்த தாமரை எண்ணி
அதோடு அவன் பெண்களைக் கண்டாலே
பல்லைக் காட்டும் சுபாவம் உடையவனாம். அவனிடம் தாமரை
பேசியதும் அவனுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. லேய் குவாவைப்
பற்றி அவனிடம் சொல்லி இருக்கிறாள். அவன் முதலில்
யோசித்திருக்கிறான். பிறகு எனக்கு ஆள் இருக்கிறது செலவு
வரும் என்று சொல்லியிருக்கிறான். தாமரை சரி என்றிருக்கிறாள்.
அவன் திட்டத்திற்கு இணங்கியிருக்கிறான். தாமரை ஐநூறு

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


வெள்ளி பேசி, முன்பணமாக இருநூறு வெள்ளி கொடுத்து,
லேய் குவாவை அடிக்கச் சொல்லியும் முகத்தை அசிங்கப்படுத்தி
விடச் சொல்லியும் இருக்கிறாள். என்னைப் பயமுறுத்திவிடவும்
சொல்லி இருக்கிறாள். இப்படிச் செய்தால் நான் ஒதுங்கிவிடு
வேன் என்பது அவள் எண்ணம். எல்லாம் முடிந்ததும் அடிக்க
வந்தவர்கள் என்னை அடித்து விட்டனர். அடித்த விவரத்தைத்
தாமரையிடம் போய்ச் சொல்லியிருக்கின்றனர். அவள்
பதறிப்போய் இப்படிச் செய்து இருக்குறீர்களே இது சரியா
என்றிருக்கிறாள். அவன் யாராக இருந்தால் என்ன எல்லாம்
ஒன்றுதான் பாக்கிப் பணத்தைவை என்றிருக்கிறான். தாமரை
ஆனது ஆகட்டும் என்று நினைத்துப் பணம் கொடுக்க முடியாது
என்றிருக்கிறாள். கொடுக்கவில்லை என்றால் உன் கதியும்
அதோ கதிதான் என்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறான்.
ஆறு ஏழு மாதம் ஆகியும் தாமரை அவனுக்குப் பணம்
கொடுக்கவில்லை. அவனும் இடையிடையே கேட்டுப் பார்த்தும்
பயமுறுத்திப் பார்த்தும் பணம் கிடைத்தபாடில்லை. இப்படி
இருக்கும் போது ஒரு நாள் தந்திரமாக அழைத்துச் சென்று
இருட்டறையில் அடைத்துப் போட்டிருக்கிறான். கொஞ்ச
நேரம் கழித்து " அதற்கு மேல் அவனால் சொல்ல
முடியவில்லை. நாதடுமாறியது. தந்தையைப் பார்த்தான். அவர்
மெல்ல நடந்தபடியே இருந்தார். லேய் குவாவுக்குக் கொஞ்சம்
சுமை குறைந்தது. அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்
. "இவ்வளவு பயங்கரமாக நடந்திருக்கிறாளே! அதுவும்
கொஞ்சம்கூடத் தெரியாமல்" என எண்ணியவாறு நன்மலர்
வியப்புற்றாள். அஞ்சலை பார்வை, "அப்புறம் ?"
கேட்பதைப் போல் இருந்தது. மதியரசு அமைதியைக்
கலைத்தான்:-
"இது நடந்த மறுநாள்தான் நான் தோபாயோவுக்குப்
போயிருந்தேன். தாமரை ஒட்டமும் நடையுமாகச் சென்றாள்.
அதைப் பார்த்ததும் எனக்கு அவள் மேல் சந்தேகம் வந்துவிட்டது
. நானும் வேகமாகப் பின் தொடர்ந்தேன். அவள்மின்
ஏறாமல் படிக்கட்டுகளில் விடு விடு என்று ஏறி பதினெட்டாவது
மாடியை அடைந்து விட்டாள். நான் விரைந்து சென்று
அவளைத் தடுத்துக் காரணம் கேட்டேன். சித்பூத்தென்று
இறைத்தவள் முதலில் மறுத்துவிட்டுப் பிறகு நடந்ததைச்
சொன்னாள். அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து
ஆறுதல் கூறினேன். நான் அவனை எப்படியும் கண்டுபிடிச்

358 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சுடுறேன். அதுவரைக்கும் நீ யாருக்கிட்டேயும் சொல்லவேண்டாம்.
அவசர முடிவும் எடுக்கவேண்டாம் என்று ஆறுதல் கூறினேன்.
பிறகு அவங்க வீட்டில் கூட்டிக்கொண்டுபோய்விட்டேன்.
அதுக்குப் பிறகு நானும் அவனை இரவு பகலாகத் தேடுகிறேன்
. அவன் வேலையையும் விட்டு விட்டுப்
. அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை"
அறையைவிட்டு வெளியே வந்திருந்த லேய் குவா, "அடப்
பாவி!" என்றாள். அவளுக்குப் புதுத்தெம்பு பிறந்துவிட்டிருந்தது.
"எல்லாம் அவன் வேலை தானா வரட்டும்"
திருவேங்கடம் பல்லைக் கடித்தார்.
"உங்களுக்கு அவனைத் தெரியுமா அப்பா?" என்று மதியரசு
வியப்போடு வினவினான்.
"தெரியும்! அதுமட்டுமில்லை அவன் சனிக்கிழமை இங்கே
வரப்போறான்" என்றார்.
"அப்படியா?" என்றான் மதியரசு.
"ஆமா" என்று சொல்லிவிட்டு மதியரசை ஏறிட்டுப் பார்த்த
திருவேங்கடம், "அதுசரி நீ ஏன் லேய்குவாவுடன் பேசவில்லை"
என்றார்.
மதியரசு முகம் சுளித்தான். "அதுதான் உங்களுக்குத்
தெரியுமே" என்றான்.
"தெரிந்துதான் கேக்கிறேன்" என்றார் திருவேங்கடம்.
"இதோ இருக்கிறாளே இந்தக் கள்ளி அன்னிக்கு வந்துவிட்டுப்
போனவனைப் பற்றி என்னிடம் சொல்லாமல் மறைத்து
விட்டாள். நான் உண்மையைக் கண்டு பிடிக்காமல் ஒரு
முடிவுக்கு வருவது சரியில்லை என்று இருந்துவிட்டேன்" என்று
உணர்ச்சியோடு சொன்னான்.
"போடா முட்டாள். அந்தப் பொண்ணைப் போய் இப்படிச்
சொல்லுறியே! உனக்கு மூளை இருக்காடா அந்தப் பொண்ணு
உனக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாதே என்று தான்
சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அந்த மதியழகன்
பயலுக்குக் கொடுத்திருக்கு அவன் இன்னும் விட்டபாடில்லை.
தன் கொழுந்தன் சாரத்தில் இருந்து விழுந்த துக்கத்தைக்கூடக்
காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்ட பிறகு சொல்லலாம் இப்போது

சிங்கை மா. இளங்கண்ணன் 359

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சொன்னால் சாப்பிடமாட்டாருனு நினெச்சு இருந்திருக்கு.
நீ என்னனா உடனே சாப்பிடாமல் கூட ஒடியிருக்கிறே
. அது எதையெதையோ நினெச்சு வேறே உன்னிடம்
இருந்திருக்கு லேய் குவாவை வந்து பார்த்தது யாரு
தெரியுமாடா? அதுகூடப் பிறந்த அண்ணன், லேய் குவா
கொழுந்தன் விழுந்ததைத்தான் சொல்ல வந்திருக்கிறான். நீ
இதை மனத்திலே வச்சுக்கிட்டு முகம் கொடுத்துப் பேசவே
இல்லை! இரவிலும் நேரங்கழிச்சு வந்திருக்கிறே. அந்தப்பொண்ணு
நீ தாமரைக்கூடச் சுத்தித் திரியறேனு தப்பா நினெச்சுக்கிட்டு
இருந்திருக்கு" என்றார்.
இதைச் செவிமடுத்ததும் மதியரசு முகத்தில் வியப்புக்குறி
தோன்றியது. "அப்படியா?" என்றான். அதே நேரத்தில் சந்தேகம்
பொல்லாததுங்கிறது சரியாகத்தான் இருக்கிறது. நான்
எதையெதையோ நினைத்துக் குழம்பிப் போயிட்டேனே" என
மனத்தின் ஒரு மூலையில் ஒடியது. லேய் குவாவைப் பார்த்தான்.
அவன் மனம் கூசியது. அவள் அவனைப் பார்த்தாள். அவள்
மனமும் கூசியது. பிள்ளையின் அழுகுரல் அதற்குத்
தடைபோட்டது.
திருவேங்கடத்திற்கு ஒரு பாரம் குறைந்துவிட்டிருந்தது.
ஆனால், தாமரையை நினைக்கும்போது, முன்னைவிட மேலும்
சுமையாக இருந்தது. இதை எப்படித் தீர்த்து வைப்பது? என்று
மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தார். கடிகாரம்,
"டாங்... டாங்." என்று ஒலிக்கும் ஒவ்ொரு முறையும்
அவர் நெஞ்சில் "டாண்... டாண். " என்று அடிப்தை
போல் பன்னிரண்டு முறை அடித்து ஒய்ந்தது.

360 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


தாமரை மனச் சுமையோடு வயிற்றுச்
தாங்கிக்கொண்டு வீட்டில் தனியாக இருந்தாள். அவள்
நெஞ்சத்தில் இருள் சூழ்ந்திருந்தது. எதிர்கால வாழ்வு
சூனியமாகத் தெரிந்தது. அமைதிக்குத் தனிமை தேவை. ஆனால்,
தனிமையாக இருந்த அவள் உள்ளத்தில் அமைதி இல்லை,
பலப்பல எண்ணங்கள் அடுக்கடுக்காக எழுந்து கண்களைக்
குளமாக்கின.
கதவு தட்டும் ஒலி கண்ணிரைத் துடைத்துக்கொண்டு நெஞ்சச்
சுமையோடு கதவைத் திறந்தாள். அடுத்த நொடியே சுமையைத்
தாங்கிக் கொண்டிருந்த அவள் நெஞ்சத்தில் இடி விழுந்ததைப்
போன்ற உணர்வும், தீயைத் தீண்டிவிட்டதைப் போன்ற
படபடப்பும் எழுந்தது. அவளைப் பார்த்துச் சிரித்தபடி
மதியழகன் நின்றிருந்தான். அவன் சிரிப்பு அவளுக்கு நெருப்பாக
இருந்தது.
"என்ன தாமரை நலமா?" என்று கிண்டலாகக் கேட்டான்.
அவள் பேசாமல் நின்றாள்.
"ஏன் பேசாமல் நிற்கிறாய்? கோபமா?" என்று நையாண்டி
செய்தான்.

"ஏன் பேசமாட்டேன் என்கிறாய் வருத்தமா?"

"நீ பேச மறுத்தாலும், நான் உன்னைப் பேச வைப்பேன்"


என்றான். பார்த்துக்கொண்டு நின்ற தாமரை கண்களில் நீர்
ததும்பி நின்றது. அவன் சினத்தோடு, "அன்று என்னிடம்
பகைத்தாய் இன்று அனுபவிக்கிறாய். நான் நினைத்தால்
இதுமட்டும் என்ன இன்னும் என்னென்னவோ செய்ய முடியும்
தெரியுமா? சித்திரவதை செய்வேன்! உனக்கு வாழ்வு வேண்டும்

சிங்கை மா. இளங்கண்ணன்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


என்றால் எனக்கு ஆயிரம் வெள்ளி கொடு. நான் உனக்குச்
சொந்தமாகி விடுகிறேன். இல்லை நீ தவிக்க வேண்டியதுதான்.
உனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை தகப்பன் பெயர் தெரியாமல்
இருக்க வேண்டியதுதான். ஊர் உலகம் பேசுவதைக்
கேட்டுக்கேட்டு உள்ளம் நொந்து நீ சாகவேண்டியதுதான்"
என்றான்.
தாமரை இதைச் செவிமடுத்ததும் அவனை ஏறிட்டுப்
பார்த்தாள். சிவந்துவிட்ட விழிகளில் ததும்பி நின்ற நீர்மணிகள்
கன்னங்களில் உருண்டோடி நெஞ்சில் விழுந்தது. உதடுகள்
படபடத்தன.
"அடப் பாவி" என்றாள் தாமரை. ஆனால் அவள்
சொல்லியது தொண்டையை விட்டு வெளிவரவில்லை.
"என்ன சொல்லுகிறாய்? புரியும்படியாகச் சொல்" என்றான்
மதியழகன்.
முதலில் எதிர்த்துப்பேசியதால் விளைந்த விளைவு அவள்
நினைவுக்கு வந்தது. இனியும் எதிர்த்துப் பேசிப் பயன் இல்லை.
எல்லாம் தலையெழுத்து என்று பணிந்தே போகவேண்டும்
என அவள் மனத்தில் பட்டது. உடனே, "என்னிடம் வெள்ளி
இல்லை! இப்போது நான் வேலைக்குப் போவதுமில்லை"
என்றாள்.
"நீ வேலைக்குப் போவதில்லை என்று எனக்கும் தெரியும்.
ஆனால், வெள்ளி இல்லை என்று மட்டும் சொல்லாதே!
அதை நான் நம்பமாட்டேன். நீ எப்படியாகிலும் வெள்ளி
கொடுத்தே தீரவேண்டும்" என்றான்.
தாமரைக்குத் தலை சுற்றியது! கண்கள் குளமாகியது.
"வேண்டுமானால் வேலைக்குப் போய்க் கொஞ்சம்
கொஞ்சமாகக் கொடுக்கிறேன்" என்றாள்.
"என்ன ? என்னிடமே உன் தந்திரத்தைக்
நீ வேலைக்குப்போய் மாத்ுடிந சம்பளம் போட்டு...
பிறகு அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக... நன்றாக
இருக்கிறதே! என்னை என்ன மடையன் என்று
நினைத்துக்கொண்டாயா! இவ்வளவு நாளும் வேலை செய்து
சேர்த்துவைத்த பணம் எங்கே? மயிலே மயிலே என்றால்
இறகு போடமாட்டாய் போலிருக்கே ! நான்

362 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


ருவேன் நீ குறைந்தது ஐநூறு வெள்ளியாகிலும் தயார் செய்து
வை இல்லை அதற்குப் பிறகு நடப்பதே வேறு வருகிறேன்"
என்று சொல்லிவிட்டு நடந்தான். வாசலை நெருங்கியதும்
திரும்பிப் பார்த்து, "புத்திசாலித்தனமாக நடந்துகொள்!" என்று
சொல்லிவிட்டுச் சென்றான். அவன் சென்று விட்டாலும்
தாமரையின் பார்வை வாசலிலேயே நிலைகுத்திவிட்டிருந்தது.
தாமரை நீரில் தத்தளிப்பதைப்போல் இந்தத் தாமரையின்
மனம் தத்தளித்தது.

சிங்கை மா. இளங்கண்ணன் 363

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


சனிக்கிழமை
கதவு தட்டும் ஒலி. லேய் குவா போய்க் கதவைத் திறந்தாள்.
மதியழகன் உள்ளே வந்தான். "என்ன லேய் குவா நலமா
என்று வினவியவாறு காற்சட்டைப்பைக்குள் இருகைகளையும்
விட்டுக்கொண்டு நாலாபக்கமும் பார்வையைச் செலுத்தினான்.
லேய் குவா புன்னகை தவழ, "நலந்தான் !"
மதியழகனுக்கு வியப்பாக இருந்தது. "என்ன இன்னிக்கு
இருக்கிறாயே! பணம் வைத்திருக்கிறாயாக் கும் !"
"இல்லை உங்களிடம்
“என்ன?”
"நீங்கள் இந்தத்
இருந்தால்
பணம் கொடுக்க என்னால் எப்படி முடியும்?"
"ஏன் முடியாது உன் கணவனுக்கு நல்ல
சம்பளம் கிடைக்கிறது. உன்
மாமனாரோ பணக்காரர். இப்படி இருக்கும்போது
நீ ஏன் கொடுக்க முடியாது?" என்றான். "நீங்கள்
இடைமறித்த மதியழகன், "அதெல்ாம எனக் ுத்
நீ கொடுக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் நான்
குணத் ைக் காட்டிவிடுவேன். மீண்டும் அதைப் பற்றி
என்னிடம் பேசாமல் போய்ப் பணத்தை
எடுத்துக்கொண்டு வா" என்றான்.
லேய் குவா, "சொன்னால் கேட்கமாட்டீர்கள் போலிருக்கே!"
என்று பெருமூச்செரிந்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
பணந்தான் எடுக்கப் போகிறாள் என மதியழகன் நினைத்தான்.
ஆனால், லேய் குவா கதவைப் படார் என்று சாத்திக்

364 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


கொண்டதும் அவனுக்கு அச்சமும், ஆத்திரமும், அதே நேரத்தில்
ஐயமும் ஏற்பட்டது. விரைந்து சென்று கதவைத் தட்டினான்.
மறைவில் ஒளிந்திருந்த காவலர்களுள் ஒருவர் துப்பாக்கியை
எழுந்தார். அடுத்த நொடியே பளார். எனும் ஒலி,
துப்பாக்கியைத் தட்டிவிட்டு விலாவிலும் குத்தினான். அதற்கு அடுத்த
நொடியே படார். எனும் துப்பாக்கி வேட்டு கீழே
எடுக்க முயன்ற மதியழகனின் கையைப் பார்த்து மற்றொரு காவலர்
சுட்டார், மதியழகன் குருதி சொட்டச் சொட்ட ஒட
காவலர் ஒருவர் வந்து வழிமறித்தார். மதியழகன் நிலைகுலைந்தான்.
தான் எடுத்த முயற்சிகளிலெல்லாம் வெற்றியே கண்டுவந்த மதியழகன்
அன்று காவல் துறையினர் வைத்த கண்ணியில்
எண்ணி வருந்தினான்.
அவன் கைகளுக்குக் காப்புப் போடப்பட்டது.
போர்க்களம் போல் இருந்த
அனைவரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கதவு
திறந்திருந்ததால் நல்ல காற்றும் வீசியது.
அப்போது அங்கு கூன் சான்
ஏறஇறங்கப் பார்த்தாள் லேய் குவா, "அண்ணே !" என்று
அழைத்தாள் மதியரசுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.
அவன் சிரித்த முகத்தோடு வரவேற்றான்.
கூன் சானுக்கு ஒரே வியப்பு அப்பா சொல்லியதைப்
போல் லேய் குவாவுக்கும், மதியரசுக்கும் முறைப்பாடாகத்
தெரியவில்லையே! இருவரும் அன்பாகத்தானே பேசிக்கொண்டிருக்
கின்றனர் என எண்ணியவாறு சோபாவில்
தொடர்ந்தது. குளிர் நீரும் வந்தது.
சிறிது நேரம் இடைவெளிவிட்டு கூன் சான்,
அப்பா பார்த்துவிட்டு வரச்சொன்னார்" என்றான். இதைச்
செவிமடுத்ததும்
அவள் நெஞ்சமெல்லாம் பன்னிர் சிந்தியது.
உள்ளம் பூரித்துப் போய் "அப்படியா?" என்றாள்.
ஆனால் அது
"ஆமாம் உன்னைப் பார்த்து இதைக் கொடுத்துவிட்டு
வரச்சொன்னார்" என்றவாறு காசோலையைக் கொடுத்தான்.
"என்னண்ணா ?"
என்றவாறு

சிங்கை மா. இளங்கண்ணன் 365

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


"பத்தாயிரம் வெள்ளி காசோலை!" என்றான் கூன் சான்.
"நான் பணம் கேட்கவில்லையே" என்று வியப்போடு
சொன்னாள் லேய் குவா!
"நீ கேட்கவில்லை! ஆனால் நீ அங்கே வந்துவிட்டு வந்ததை
அப்பாவிடம் அம்மா சொல்லியிருக்கிறார். அதற்கு அப்பா
சண்டை போட்டுக்கொண்டால் நமக்கென்ன இனிமேல் எந்தக்
காரணத்தை முன்னிட்டும் லேய் குவா இங்கே வரக்கூடாது!
வேண்டுமானால் பத்தாயிரம் வெள்ளி கொடுக்கிறேன்
செய்து வாழ்க்கையை நடத்தச் சொல்" என்று அம்மாவிடம்
சொல்லி விட்டார். என்னையும் இந்தப் பணத்தைக்
போய்க் கொடுப்பதோடு சரி, இனிமேல் அந்தப் பக்கம்
என்றும் சொல்லி அனுப்பியிருக் கிறார்" என்றான்.
கூன் சான்
கேட்டுக்கொண்டிருந்த லேய்
குவா கண்களிலிருந்து சொட்டிய கண்ணிர் கையிலிருந்த
காசோலையை நனைத்தது. மதியரசும், திருவேங்கடமும்
இலையாகிவிட்டனர்.
"எனக்குப் பணம் வேண்டாம்... நானும் அங்கு வரவில்லை.
ஆனால் நீங்கள் வராமல் இருந்து விடாதீர்கள்" என்று தழுதழுத்த
குரலில் சொல்லியவாறு காசோலையைத் திருப்பிக் கொடுத்தாள்.
கூன் சான் வைத்துக்கொள் என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.
"வேண்டாம் அண்ணே! வேண்டாம்! அவரே என்னை
போது அவர் சம்பாதித்த பணம் எனக்கு வேண்டாம்"
என்று சொல்லிவிட்டும்,
காசோலையை அவன் மடியில் போட்டுவிட்டும் எழுந்து தம்
அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். அழுகுரல்
வெளியே கேட்டது. கூன் சான் காசோலையை எடுத்துப்
அவன் கண்களிலிருந்தும் நீர் சொட்டியது.
காசோலையில் பத்தாயிரம்
வெள்ளி என்று பொறித்திருந்த இடத்தில் விழுந்திருந்த
கண்ணிரோடு அவன் கண்ணிரும் கலந்தது. அதற்குமேல்
அங்கு இருக்க முடியவில்லை. காசோலையும் கையுமாக
ஆனால் பாசத்தை மட்டும் லேய் குவாவிடம்
போகமுடியவில்லை.

366 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


35

வேலைக்குச் சென்றிருந்த மதியரசு வீடுதிரும்பினான். வீடு


பூட்டை இழுத்துப் பார்த்தான். எங்கே போயிருப்பார்கள்?
இப்படி வீட்டைப் பூட்டிவிட்டு எல்லாரும் போகமாட்டார்களே!
எனும் கேள்வி எழுந்தது. சற்று நேரம்
வீட்டிற்குப் போயிருந்தாலும் இருப்பார்கள் என எண்ணியவாறு
தாமரை வீட்டிற்கு விரைந்தான்.
தாமரை வீட்டிற்கு
அந்தக் கூட்டத்தினர் அனைவர்
முகத்திலும் ஈயே ஆடவில்லை. அதைப்
பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
அழுகுரல் வேறு கேட்டது. வீட்டிற்குள் ஒடினான்.
தாய்தான் அழுது கொண்டிருந்தாள். மதியரசைக் கண்டதும் அவள்
குரல் ஓங்கி ஒலித்தது. மணவறையில் இருக் வேண்டிய
நம் எண்ணத்தில் மண்ணை அள்ளிக் கொட்டிட்டாளே
கண்ணாக வளர்த்த கண்மணி நஞ்சைத் தின்னுட்டாளே
" என்று ஒப்பாரி வைத்தாள்.
பதற்றத்துடன் உள்ளே சென்ற மதியரசு ஒப்பாரியைச்
தாமரையைப் பார்த்தான். அவள் வெட்டி
வீழ்த்தப்பட்ட குலைவாழையைப்
போல் கிடந்தாள். பூம்பொழில் மதிமுகம்
பொலிவிழந்திருந்தது. சேலெனத்
துடிக்கும் விழிகளும், புன்னகை சிந்தும் தாமரை
ஒடுங்கிவிட்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்ததும் நெஞ்சமே
வெடித்து விடுவதைப்போல் இருந்தது. பொங்கி வந்த
அவனால்
யாரோ, கையைப் பற்றி அழைத்துச் செல்லுவது போன்ற
அந்த இடத்தைவிட்டு அவனை அழைத்துச் சென்றனர். வெளியே
வந்ததும் அவன் கண் ணிரைத் துடைத்துக்
மற்றொரு தாமரை அவன் கண்களில்

சிங்கை மா. இளங்கண்ணன் 367

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


பட்டது. அந்தத் தாமரையின் கண்களிலும் கண்ணிர், அந்தத்
தாமரை வேறு யாருமில்லை, மதியரசு மனைவி லேய் குவா
தான். திருவேங்கடம் சொல்லி அவள் பெயரை முன்பே
மாற்றிவிட்டிருந்தான். அக்கா மகள் தாமரை இனி இருக்க
மாட்டாள், என்றுதான் லேய் குவா பெயரை தாமரை என்று
மாற்றச் சொன்னாரா?' என அவன் மனத்தில் மின்னல்
கீற்றுப்போல் தோன்றி மறைந்தது. தம் தந்தையைப் பார்த்தான்.
அடுத்து நின்றுகொண்டிருந்த தாமரையின் தந்தையைப்
பார்த்தான். மீண்டும் அவன் கண்களில் சாங்கிக் கடல் பெருக்கு.

(1976)

368 அலைகள்

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006
மா.

1938ஆம் ஆண்டு
அறுபதுகளின் நடுவில்
குங்குமக் கன்னத்தில்
தூண்டில் மீன்
. வைகறைப் பூக்கள்
ஆகிய நாவல்களும்
இளங்கண்ணனின் படைப்புகள் தமிழ்
(தமிழகம்), மஞ்சரி
வெளியீடான சிங்கா (SINGA
, தொலைக்காட்சியிலும்
மொழியிலும் மொழிபெயர்க ப் ட்டுள்ளன. சிங்கப்பூரிலும்,
உயர்கல்வி நிலையங்களிலும் பாடத் ிட்டத் ில்
சிங்கப்பூர் அளவிலும் அனைத்துலக
வென்றிருக்கும் இளங்கண்ணன், தென்கிழக்காசிய
ஆசிய எழுத்து விருதை (SEAwritead)
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்
இவரது தூண்டில் மீன்
2004இல் சிங்கப்பூர் இலக்கிய
விருத
கலாச்சாரப் பதக்க
இளங்கண்ணன்
யதார்த்தமாக
காலகட்டங்களை இவரது
இன்றைய
பொருள் சார்ந்த
இளங்கண்ணன். சாதாரண
சாதனைகளையும் தமது
அவர்களது

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006


மா. இளங்கண்ணன்
1938ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த மா. இளங்கண்ணன் (மா. பாலகிருஷ்ணன)
அறுபதுகளின் நடுவில் இருந்து எழுதிவருகிறார். வழி பிறந்தது (1975).
குங்குமக் கன்னத்தில் (1977), கோடுகள் ஒவியங்கள் ஆகின்றன (1978)
தூண்டில் மீன் (2001), முதலிய சிறுகதைத் தொகுப்புகளும் அலை(190),கள்,
. வைகறைப் பூக்கள்
ஆகிய நாவல்களும் வெளியாகியுள்ளன.
இளங்கண்ணனின் படைப்புகள் தமிழ் முரசு, தமிழ் நேசன் (மலேசியா). ஆனந்த விகடன்
(தமிழகம்), மஞ்சரி (தமிழகம்), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மன்ற
வெளியீடான சிங்கா (SINGA இதழிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் தமிழ் வானொலிய ும்
, தொலைக்காட்சியிலும் இவர் படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆங்கிலத் ிலும்,
மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலும், தமிழ்நாட்டிலும் பள் ிகளிலும்,
உயர்கல்வி நிலையங்களிலும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் அளவிலும் அனைத்துலக அளவிலும் பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை
வென்றிருக்கும் இளங்கண்ணன், தென்கிழக்காசிய வட்டாரத்தின் மதிப்பு மிக்க தென்கிழக்கு
ஆசிய எழுத்து விருதை (SEAwriteAward) பெற்ற (1982இல்) முதல் தமிழ் எழுத்ாளர.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 1999இல் தமிழ்வேள் விருதளித்துக் கெளரவித்தது.
இவரது தூண்டில் மீன் சிறுகதைத் தொகுப்புக்கு சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்ற
2004இல் சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கியது. சிங்கப ூரின்
கலாச் சாரப் பதக்க விருது 2005-ஐயும் பெற்றுள்ளார்.
இளங்கண்ணன் பல கலாச்சார பல்லின சிங்கப்பூர்ச் சூழலில் தமிழர்
யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். சிங்கப்பூர்த் தமிழர்களது வரலாற் ின் பல்
காலகட்டங்களை இவரது படைப்புகள் வெளி ப ப
் டுத் த ுகி ன ற
் ன.
பொருள் சார்ந்த இன்றைய உலகில் உண்மையையும்,
இளங்கண்ணன். சாதாரண மக்களின் அனுபவங்களையும், உணர்வுகளையும்
சாதனைகளையும் தமது கதைகள்
அவர்களது குரலாக ஒலிக்றார.

þÿAll rights reserved. ‡³™Í•£Í£©Í, ®¾., 2006

You might also like