Professional Documents
Culture Documents
2
Home Srikala Novels Forums What's new Members M
New posts Find threads Watched Search forums Mark forums read
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording,
or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அத்தியாயம் : 9
ஶ்ரீகலா சந்திரவதனி வீட்டிற்கு வந்ததும் அகில் அவளிடம் தாவி கொண் டு வந்து விட்டான் .
Administrator
அப்போது தான் அவன் தூங் கி எழுந்து உணவு உண் டு முடித்திருந்தான் . அதனால் அவன்
ரொம் பவே உற் சாகமாக இருந்தான் . அவன் அன் னையிடம் மழலை மொழியில் பேசியபடி
அவளது கன் னத்தைச் செல் லமாகக் கடித்து விளையாடி கொண் டிருந்தான் .
சந்திரவதனியும் சின் னவனுக்கு ஏற்றப்படி மழலை மொழியில் கொஞ் சி அவனுடன்
விளையாடி கொண் டிருந்தாள் .
"நீ ங் க பண் ணியதும் தப்பு தானேப்பா." என் ற மகளைக் கண் டு அவர் ஏனென் று பார்த்தார்.
"நாளைக்கு அகிலுக்குக் கல் யாணமாகும் போது என் னோட நிலை உனக்குப் புரியும்
சந்திரா. அது கூட வேண் டாம் . நாளைக்கே உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அது
நமக்குச் சமம் இல் லாத இடத்தில் கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது தான் உனக்கு
என் னோட வலி புரியும் ." என் ற தந்தையை ஒரு பார்வை பார்த்தவள் ,
"நீ ங் க செஞ் சது எல் லாமே ஓகே தான் ப்பா. சங் கீதாவுக்காக ஆதியை வீட்டோட
மாப்பிள் ளையா இருக்கச் சொன் னது வரை எல் லாம் சரி தான் . ஆனால் இறுதியா ஆதி
இறந்தப்போ அவங் களை அவனோட முகத்தைக் கூடப் பார்க்க விடாம செஞ் சது எந்த
விதத்தில் நியாயம் ? அது தப்பு தானேப்பா." என் று கேட்ட மகளைக் கண் டு அவர் உற்று
பார்த்தார்.
"நீ ங் க சொன் ன மாதிரி தான் . அவங் க இடத்தில் நம் மளை வச்சு பாருங் க. ரொம் ப வலி
இருக்கும் இல் லையா? ம் , நிச்சயம் வலி இருக்கும் தான் . மறுப்பதற் கில் லை... அதனால் தான்
சூர்யா அகிலை பார்க்க கேட்டப்போ கூட எதைப் பத்தியும் யோசிக்காம நான் சம் மதம்
சொன் னேன் . ஏன் னா அகில் அவங் களுக்கும் வாரிசு தானே." என் றவள் எதையோ
நினைத்து பெருமூச்சு விட்டவள் பிறகு தொடர்ந்தாள் .
"உங் களுக்கு நம் ம ஸ் டேட்டஸ் முக்கியம் . அஃப்கோர்ஸ் எனக்கும் நம் ம ஸ் டேட்டஸ் முக்கியம்
தான் . அதுக்காக நாம உண் மையை மறைக்க முடியாது இல் லையாப்பா? நாளைக்கே அகில்
வளர்ந்து வரும் போது, அவனோட அப்பா, அம் மாவை பத்தி தெரிய வரும் போது...
அவங் கப்பா வீட்டு ஆளுங் க பத்தியும் தெரிய வரும் தானே."
"அதே வீட்டில் தான் நீ யும் வம் படியா போய் த் தலையைக் கொடுத்திருக்க. அதுவும் எல் லாம்
தெரிஞ் சே. அதுக்கான பலன் தான் இன் னைக்கு நடந்தது." சாந்தி மகளைக் கண் டு
கடிந்தார். இரண் டாவது மகள் தான் புத்தியில் லாது நடந்து கொண் டாள் என் றால் ... மூத்த
மகளும் இப்படிப் பண் ணியது கண் டு அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.
"அன் னைக்கு நீ ங் க அவங் களை ஆதியோட முகத்தைப் பார்க்க விட்டிருக்கலாம் ப்பா. தப்பு
பண் ணிட்டீங் க. நீ ங் க பண் ணியது பெரிய தப்பு. அப்போ தண் டனையை அனுபவிச்சு தான்
ஆகணும் . அதுக்கு நான் ஒண் ணும் பண் ண முடியாது."
"ஓஹோ நான் பண் ணியது தப்புன் னே வச்சுக்கலாம் . ஆனா நீ பண் ணியது மட்டும் சரியா?
சரி, அப்படியே சரின் னே வச்சிக்கிட்டாலும் ... நீ அவன் கூடப் போய் வாழுவியா? அதுவும்
அந்த வீட்டில் ?" வேணுகோபாலன் காட்டத்துடன் குரலை உயர்த்திக் கேட்க...
"சும் மா உளறாதீங் கப்பா... எனக்குக் கல் யாண வாழ் க்கையில் இன் ட்ரெஸ் ட் இல் லை."
"பொய் சொல் லாதே சந்திரா. அகிலுக்கு அப்பா வேணும் ன் னு தானே இப்படிப் பண் ணின?"
"அது மட்டும் இல் லை. அகிலை பிரிய கூடாதுன் னு... அதுக்கு நான் சூர்யாவை கல் யாணம்
பண் ணித்தான் ஆகணும் ."
"அதைத் தான் நானும் சொல் றேன் . கணவன் , மனைவி உறவு வேறு... அப்பா, அம் மா உறவு
வேறு. அகில் வளர வளர ஒரு அப்பாவா சூர்யா எல் லாத்துக்கும் வரணும் . இவ் வளவு ஏன் ?
இன் னும் ரெண் டு மாசத்தில் அகிலுக்கு ஒரு வயசு பிறக்க போகுது. பிறந்தநாள் விழான் னு
வரும் போது இங் கே சூர்யா வந்து நிற் கணும் . இல் லைன் னா அகில் எப்பவாவது ஒரு நாள்
"ப்ச், இப்போ அதுக்கு நான் என் ன பண் ணணும் ?" அவள் எரிச்சலுடன் கேட்டாள் .
"இங் கே பார் சந்திரா. நான் செஞ் சது தப்புன் னே வச்சுக்கோ. அதுக்கு அவன் கொடுக்கும்
தண் டனையை நான் மனமார ஏத்துக்கிறேன் . ஏன் னா எனக்கு என் பொண் ணோட
வாழ் க்கை முக்கியம் ." வேணுகோபாலன் உணர்ந்து சொல் ல...
"அப்போ அவன் பண் ணிய தப்புக்கு அவனுக்குத் தண் டனை வேண் டாமாப்பா?" என் ற
மகளைக் கண் டு அவர் யோசனையாய் பார்க்க...
"அகிலை வச்சு என் னைக் கார்னர் பண் ணினானில் ல. என் னை அவனைக் கல் யாணம்
பண் ண வச்சானில் ல. எல் லாம் பிளான் பண் ணி பண் ணினானில் ல. அப்போ
அனுபவிக்கட்டும் ." அவள் அலட்சியமாகச் சொல் ல...
"அவன் பிளான் பண் ணினான் னு தெரிஞ் சும் நீ ஏன் வலிய போய் த் தலையைக் கொடுத்த
சந்திரா?"
"என் ன யோசிச்சாலும் இது தான் என் னோட பதில் ." என் றவள் அகிலை தூக்கி கொண் டு
சென் று விட்டாள் . பெற்றோர் இருவரும் செய் வதறியாது அமர்ந்திருந்தனர்.
**************************
"என் னடா பண் ணி வச்சிருக்கச் சூர்யா?" அங் கே வேணுகோபாலன் மகளைக் கண் டு கேட்ட
அதே கேள் வியை இங் கே வாசுகி மகனை கண் டு கேட்டார்.
"உங் களுக்கான நியாயத்தைக் கேட்டேன் ." மகன் அழுத்தம் திருத்தமாய் ச் சொன் னான் .
"அவங் க பண் ணிய அதே தப்பை நீ யும் பண் ணியிருக்கச் சூர்யா. இப்போ வரை என்
வேதனை, வலி மறையலை. அதே வலி, வேதனையை நீ அவங் களுக்கும் கொடுக்க
நினைக்கிற. அது ரொம் பத் தப்பு, பாவம் . நாம பட்ட கஷ் டத்தை அடுத்தவங் க படாம
தடுக்கிறது தான் மனிதநேயம் , மனிதாபிமானம் . நான் என் பிள் ளைங் களை நல் லா
வளர்த்து இருக்கேன் னு எனக்கு எப்போதுமே ரொம் பப் பெருமை உண் டு. ஆனா அந்தப்
பெருமை தவறோன் னு இப்ப தோண வச்சிராதே." அவருக்கு மகனது பேச்சு கண் டு
அத்தனை வருத்தமாக இருந்தது. அதற்குப் பதில் சொல் லாது சூரியநாராயணன் அமைதி
காத்தான் .
"அதான் மொத்தமா முடிச்சிட்டு போய் ட்டாள் ல. அப்புறம் என் ன?" என் றவன் வெளியில்
கிளம் ப ஆயத்தமானான் .
"நான் உன் வேலையைப் பத்தி கேட்கலை. நான் கேட்டது உன் வாழ் க்கையைப் பத்தி..."
"உன் னை இப்படியே விட்டு விட முடியாது சூர்யா? நீ கல் யாணம் பண் ணிக்கணும் ."
"ஏற்கெனவே எனக்குக் கல் யாணமாகிருச்சும் மா." அம் மாவின் எண் ணம் புரிந்தவனாய்
அவன் பதில் அளித்தான் .
"என் ன பெரிய கல் யாணம் ? ரெண் டு பேரும் விளையாட்டுத்தனமா போய் க் கல் யாணம்
பண் ணியிருக்கீங் க. அதுவும் ரெஜிஸ் டர் மேரேஜ்." அவர் பேசுவதை அவன் அமைதியாகக்
கேட்டுக் கொண் டிருந்தான் . அவரைப் பொறுத்தவரை சட்டப்படி திருமணம் செல் லாது.
முறைப்படியான திருமணத்தைத் தான் அவர் திருமணம் என் றே அங் கீகரிப்பார்.
Please Subscribe my YouTube channel :
SMS MEDIA
Report Like
"சரி கல் யாணம் பண் ணிக்கிட்ட. உன் னால் அந்தப் பொண் ணு கூடச் சேர்ந்து வாழ
முடியுமா? முடியாதுல் ல... நீ இப்படியே உன் வாழ் க்கையைத் தொலைச்சிட்டு வாழ
போறியா? உனக்குன் னு ஒரு கல் யாணம் , மனைவி, குழந்தைன் னு நீ சந்தோசமா வாழ
ஶ்ரீகலா வேண் டாமா? கல் யாணம் பண் ணுறது எதுக்குடா? வம் ச விருத்திக்கு தானே. இங் கே தான்
Administrator
அதுக்கு வழியே இல் லையே." ஒரு அன் னையாய் மகனின் வாழ் க்கை குறித்து அவருக்குக்
கவலை எழுந்தது.
"அகில் ஆதியோட மகன் . உன் மகன் இல் லை." வாசுகி அழுத்தமாய் மகனை பார்த்தார்.
"ஆதி என் தம் பி... இப்படிப் பிரிச்சு பேசாதீங் க." அவனால் அகிலை பிரித்துப் பார்க்க
முடியவில் லை.
"நீ என் ன சொன் னாலும் அது தான் உண் மை. அதை மறைக்க முடியாது. வாழ வேண் டிய
வயசில் நீ வாழாம இருக்கிறதை பார்த்துட்டு என் னால் சும் மா இருக்க முடியாது."
"உனக்குத் திரும் பப் பொண் ணு பார்க்க போறேன் ." என் ற அன் னையைக் கண் டு,
"உங் க மகனை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண் ணிட்டீங் க. நடத்துங் க, நடத்துங் க." என் று
அவன் கேலியாய் சொல் ல... வாசுகி மகனை முறைத்தார்.
"என் ன சொன் னாலும் சட்டப்படி நான் அவளோட புருசன் இல் லைன் னு ஆகிருமா?
தெரிஞ் சே இன் னொரு பொண் ணோட வாழ் க்கையை நாசமாக்கணுமா?"
"உனக்கு ஏற்கெனவே கல் யாணமாகிருச்சுங் கிற உண் மையைச் சொல் லியே பொண் ணு
பார்ப்போம் . இதுக்கு யார் சம் மதிக்கிறாங் களோ அந்த இடத்தையே பேசுவோம் ." என் ற
அன் னையைக் கண் டு அவன் பதில் பேசாது சென் று விட்டான் .
வண் டியில் செல் லும் போது சூரியநாராயணனின் காதுகளில் 'ஒரு திருமணம் , ஒரு
கணவன் , ஒரு வாழ் க்கை... இது தான் என் பாலிசி.' அவளது வார்த்தைகள் மீண் டும்
மீண் டும் ஒலித்தது. எப்படியிருந்தால் என் ன! அவளது கணவன் அவன் தானே!! அவனது
மனதில் இந்த எண் ணம் மட்டுமே ஓங் கி வலுத்தது.
**************************************
"வாங் க, வாங் க..." என் று இருவரும் அவரை வரவேற்றவர்கள் அவரை அமருமாறு கூறினர்.
பசுபதி மனைவியைப் பார்க்கவும் ... வாசுகி காபி போடுவதற் கான உள் ளே செல் ல
முயன் றார்.
"அதெல் லாம் ஒண் ணும் வேண் டாம் ." அதை உணர்ந்தார் போன் று வேணுகோபாலன்
தடுத்தார். வாசுகி அமைதியாக நின் றுவிட்டார். வேணுகோபாலனே பேசட்டும் என் று
இருவரும் அமைதி காத்தனர். சில நிமிடங் கள் அங் கே கனத்த அமைதி நிலவியது.
ஆம் , மகளின் வாழ் க்கை முன் அவரது கௌரவம் , அந்தஸ் து, பிடிவாதம் எல் லாம் ஒன் றும்
இல் லாது போய் விட்டது. இருபத்தியேழு வயது வரை தனக்கு என் று வாழ் க்கையை
அமைத்து கொள் ளாத மகளின் வாழ் க்கையைச் செம் மைப்படுத்த வேண் டிய பொறுப்பு
அவருக்கு இருப்பதை உணர்ந்து தான் அவர் இங் கு வந்தது. அகிலின் அப்பா
சூரியநாராயணன் மட்டுமே என் று மகள் உறுதியாகச் சொல் லும் போது... அவளது கணவன்
சூரியநாராயணன் மட்டுமே என் பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். மகளின்
பிடிவாதத்தை அறிந்த நல் ல தந்தையாய் அவர் இங் கே வருகை தந்திருந்தார்.
"உங் க பொண் ணு எங் க வீட்டுக்கு வாழ வருவாளா? அப்படி வந்தால் என் மகன் தாராளமா
உங் க மகளை வச்சு நல் லபடியா வாழ் வான் . அவன் அவளைக் கண் ணுக்குள் வச்சுத்
தாங் குவான் . ஏன் னா அவன் ரொம் ப நல் லவன் . அவன் கடமையைத் தட்டிக்கழிக்கிற
ஆளில் லை. ஆனா இது எல் லாம் நடக்குற காரியமா? அப்படி இருந்தால் மேலே பேசுங் க.
"ஆதியை எங் க கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி சூர்யாவையும் எங் க கிட்ட இருந்து பிரிக்கிற
பிளான் இருந்தால் ... அந்த எண் ணத்தை மறந்திருங் க. சூர்யா ஆதியில் லை." என் று வாசுகி
நிமிர்வாகப் பெருமையுடன் சொன் னார்.
"அச்சோ, அப்படி எல் லாம் இல் லை. நான் என் னோட மகள் வாழ் க்கையைப் பத்தி மட்டுமே
பேச வந்தேன் ." வேணுகோபாலன் பதறிக் கொண் டு சொல் ல...
"வாசுகி, கொஞ் சம் பொறுமையா பேசும் மா." பசுபதி மனைவியைக் கண் டு சொல் ல...
"என் ன பொறுமையா பேச சொல் லுறீங் க? இவங் க பொண் ணுக்காக என் மகனை
வாழாவெட்டியா இருக்கச் சொல் றீங் களா? முப்பது வயசு வரை கல் யாணத்தைப் பத்தி
யோசிக்காத மகன் ... இப்போ கல் யாணம் பண் ணிக்கிட்டதை நினைச்சு சந்தோசப்படுறதா?
இல் லை அவனது வாழ் க்கை இப்படியாகி போச்சேன் னு வருத்தப்படுறதா?" வாசுகிக்கு
ஆதங் கம் தாங் கவில் லை.
"இங் கே பாருங் க... ஒண் ணு உங் க மகள் இங் கே வந்து வாழட்டும் . அதை யாரும் தடுக்கப்
போறது இல் லை. இல் லை வர முடியாதுன் னா... உங் க பொண் ணுக்காக எங் க பையன்
வாழ் க்கையைப் பாழாக்க முடியாது. சூர்யாவுக்கு ஒரு நல் ல பெண் ணா பார்த்துக்
கல் யாணம் பண் ணி வைக்கத் தான் போறேன் ." என் றதோடு வாசுகி பேச்சை முடித்துக்
கொள் ள...
"சந்திரா கிட்ட பேசி பார்க்கிறேன் ." என் ற வேணுகோபாலன் அங் கிருந்து சென் று விட்டார்.
******************************
வேணுகோபாலன் வீட்டிற்கு வந்ததும் நேரே மகளின் அறைக்குத் தான் சென் றார். அவளோ
பிரதாப்புடன் அலைப்பேசியில் பேசி கொண் டிருந்தாள் . அவள் அவனிடம் விசயத்தைச்
சொல் லிவிட்டாள் . அவனோ அவளைக் கடிந்து கொண் டான் , அவளது வாழ் க்கையை
அவளே கெடுத்துக் கொள் வதாகக் கூறி... அப்போது தந்தையைக் கண் டதும் அவள்
அழைப்பை துண் டித்து விட்டு அவரை வரவேற்றாள் .
"வாங் கப்பா..." என் ற மகளைப் பார்த்தபடி வேணுகோபாலன் அங் கிருந்த நாற் காலியில்
அமர்ந்தார். அகில் வாக்கரில் அந்த அறையைச் சுற்றி வந்து கொண் டிருந்தான் . அவன்
செய் யும் குறும் புகளைக் கண் டு அவரது உதடுகளில் புன் னகை பூத்தது. பேரன் மீது பாசம்
உண் டு தான் . ஆனால் அதைவிட மகள் மீது பாசம் அதிகம் .
"என் னோட முடிவு ஏற்கெனவே சொன் னது தான் . புதுசா சொல் ல என் ன இருக்கு?" தந்தை
கேட்பது புரிந்து அவளும் பதில் சொன் னவள் எழுந்து சென் று அகிலை தூக்கி கொண் டாள் .
"ம் மா, ப்பா ட்ரூஊஊஊ..." அகில் தனது வாக்கரை காட்டி சொல் ல...
"ஓ, உங் கப்பா ட்ரூ மாதிரி இது உன் னோட ட்ரூவா?" அவள் மகனின் மழலை பேச்சு புரிந்து
பதில் பேச... அதற்கு அகில் ஆமென் று பெரிதாகத் தலையாட்டினான் .
"செல் லக்குட்டி அகில் ..." அவள் விரிந்த புன் னகையுடன் சின் னவன் நெற்றியில் முட்டி
விளையாடினாள் . இருவரையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாய் , கவிதையாய் இருந்தது.
"சந்திரா, அவன் வேற கல் யாணம் பண் ணிக்கப் போறானாம் ." வேணுகோபாலன் மகளைப்
பார்த்துக் கொண் டு சொல் ல...
"வேற யார்? உன் புருசன் தான் ." அவர் அழுத்தி சொல் ல...
"ஓ, பண் ணிக்கட்டும் , பண் ணிக்கட்டும் ." என் று சாதாரணமாகச் சொன் னவளை கண் டு
அவருக்கு இரத்த அழுத்தம் எகிறியது.
"முட்டாள் மாதிரி பேசாதே சந்திரா. அவனுக்கு மட்டும் தான் கல் யாணம் பண் ண
தெரியுமா? நீ மட்டும் உம் முன் னு சொல் லு. உனக்கு நம் ம ஸ் டேட்டஸ் க்கு தகுந்த மாதிரி
நல் ல மாப்பிள் ளையா பார்க்கிறேன் . அவன் கல் யாணத்துக்கு முன் னே உன் கல் யாணத்தை
நான் முடிச்சு வைக்கிறேன் ." அவர் ஆவேசமாய் ப் பேச...
"ச்சீ, ச்சீ... என் ன வார்த்தை பேசுறீங் கப்பா? எனக்குக் கல் யாணமா? ஏற்கெனவே எனக்குக்
கல் யாணமாகி போச்சு." என் றவள் அருவருப்புடன் முகத்தைச் சுளித்தாள் . மகளது பேச்சு
அவருக்கு எரிச்சலை உண் டாக்கியது.
"ஆணும் பெண் ணும் சமம் ன் னு நீ தானே சொல் லுவ. அவன் வேற கல் யாணம் பண் ணும்
போது நீ பண் ணுவதில் என் ன தப்பு இருக்கு? நீ எதுக்கு உன் வாழ் க்கையைப்
பாழாக்கிக்கிற" என் று தந்தை கேட்டது கண் டு அவளுக்குப் பிடிக்கவில் லை. அபஸ் வரமாக
இருந்தது. 'ஒரு திருமணம் , ஒரு கணவன் , ஒரு வாழ் க்கை... இது தான் என் பாலிசி.' அன் று
சூரியநாராயணனிடம் தான் கூறிய வார்த்தைகள் இப்போது அவளது காதுகளில் ஒலித்தது.
"வாழ் க்கை முழுமைக்கும் இந்த ஒரு திருமணம் போதும் ப்பா." அவள் அழுத்தம்
திருத்தமாகத் தனது முடிவினை சொல் ல...
"அப்போ அவங் க வீட்டுக்கு போய் அவன் கூட வாழும் வழியைப் பார்." என் ற
வேணுகோபாலனை கண் டு அவள் ,
"உனக்கு அகில் முக்கியம் ன் னா... எனக்கு நீ முக்கியம் . நல் லா யோசிச்சு ஒரு நல் ல முடிவா
எடு." என் ற வேணுகோபாலன் அவளது பதிலை எதிர்பாராது அங் கிருந்து சென் று விட்டார்.
**********************************
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA Like
அன் று மாலை ஆறு மணிக்கு சூரியநாராயணன் வீடு திரும் பி விட்டான் . அவன் இவ் வளவு
சீக்கிரம் வந்தது கண் டு வாசுகிக்கு ஆச்சிரியமாக இருந்தது. அவனோ அவரது
ஆச்சிரியத்தைக் கண் டு கொள் ளாது,
ஶ்ரீகலா
Administrator
"அம் மா, ஏழு மணிக்கு டிபன் ரெடி பண் ணி வைங் க." என் றவன் மேலே இருந்த தனது
அறைக்குச் சென் றான் .
சூரியநாராயணன் சொன் னது போல் ஏழு மணிக்கு கிளம் பி தயாராகிக் கீழே வந்தான் .
வெளியில் செல் வதற்கு ஏற்றவாறு உடை அணிந்து வந்த மகனை கண் டு வாசுகி
யோசனையாய் பார்த்தார்.
"அம் மா, என் ன யோசனை டிபன் எடுத்து வைங் க." அவன் சொன் னதும் அவர் தட்டில்
சப்பாத்தி எடுத்து வைத்து அதன் மீது குருமாவை ஊற்றினார்.
"திரும் பவும் பேக்டரிக்குப் போகப் போறியா சூர்யா? நைட் ஷிப்ட்டா?" என் று வாசுகி கேட்க...
"ம் மா, என் னைப் பார்த்தா பேக்டரிக்கு போற மாதிரியா இருக்கு.?" என் ற மகனை கண் டு
அவர் ஆராய் ச்சியாகப் பார்த்தார். தொழிற் சாலைக்குச் செல் வது போல் சாதாரண உடை
அணியாது இன் று மகன் நன் றாக உடுத்தியிருந்தான் .
"ஏன் ம் மா, புது மாப்பிள் ளை மாதிரி ஜம் முன் னு கிளம் பி இருக்கேன் . என் னைப் போய்
ஃபங் க்சனுக்குப் போறியான் னு கேட்கிறீங் களே?" அவன் உல் லாசமாக நகைத்தான் .
"பொண் ணு பார்க்க போறியா சூர்யா? அம் மா கிட்ட கூடச் சொல் லலை." வாசுகி மகனை
கண் டு ஆர்வமாகப் பார்த்தார்.
"பொண் ணு தான் பார்க்க போறேன் ." என் ற மகனை கண் டு வாசுகியின் முகம் மலர்ந்தது.
"ஆனா என் பொண் டாட்டிங் கிற பொண் ணை." அவன் கண் சிமிட்டி சிரித்தான் . அதைக்
கண் டு அவரது முகம் சிறுத்துப் போனது.
"அவளைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போகப் போறியா சூர்யா?" வாசுகி கடின குரலில்
கேட்டார். மகன் , அன் னை உரையாடல் கேட்டு பசுபதி அங் கே வந்து விட்டார்.
"அப்போ நாங் க உனக்கு வேண் டாமாடா?" வாசுகியின் உடைந்த குரலில் பதறி போய்
எழுந்தவன் அன் னையை ஆதரவாய் அணைத்துக் கொண் டான் .
"ச்சே, ச்சே... யார் அப்படிச் சொன் னது? எனக்கு என் குடும் பம் தான் முதலில் ... அதுக்குப்
பிறகு தான் மத்தது எல் லாம் ." அவன் அன் னைக்கு ஆறுதல் கூற...
"அப்போ நீ எதுக்கு அங் கே போற?" அவரது குரல் தேம் பியது. இந்த மகனையும் இழந்து
விடுவோமோ? என் கிற அச்சம் அவருள் எட்டிப்பார்த்தது.
"எனக்குன் னு உள் ள கடமையை நான் சரியா செய் ய வேண் டாமாம் மா?" என் ற மகனை
அவர் புரியாது நிமிர்ந்து பார்த்தார்.
"விடுவாள் ... அகிலோட அப்பாவா என் னை வீட்டுக்குள் விடுவாள் ." அவனது தீவிர குரலில்
வாசுகி ஒன் றும் பேசவில் லை. அவருக்குச் சூரியநாராயணனை பற்றி நன் கு தெரியும் .
சுயபுத்தி உள் ளவன் . அதனால் அவர் அமைதியாகி விட்டார்.
"உன் வாழ் க்கை நல் லா இருக்கணும் சூர்யா. மத்தவங் க மாதிரி நீ நல் லா வாழணும் . அது
தான் எனக்கு வேணும் ." வாசுகியின் கண் கள் பனித்தது.
"அதெல் லாம் நாங் க நல் லா வாழ் வோம் . நீ ங் க கவலைப்படாதீங் க." அவன் புன் னகையுடன்
சொன் னவன் மனைவி, மகனை காண கிளம் பி சென் றான் .
"தூக்கம் வந்திருச்சா? வாடா கண் ணா." என் றவன் மகனை தூக்கி கொண் டு வீட்டினுள்
சென் றான் .
"என் பொண் டாட்டி ரூம் எங் கே?" என் று அவன் இயல் பாகக் கேட்டபடி சுற்றும் முற்றும்
பார்த்தான் . கீழே இருக்கும் அகில் அறை மட்டுமே அவனுக்குத் தெரியும் .
"வாசக்கதவை பூட்டிக்கோங் க." என் றவன் மாடிப்படியேற முதல் படியில் காலடி எடுத்து
வைத்தவன் பின் பு நின் று திரும் பி பார்த்து, "ராத்திரி நான் இங் கே தான் தங் க போறேன் ."
என் று மாமனார், மாமியாருக்கு தகவல் சொல் லியவன் அவர்களது பதிலை எதிர்பாராது
மேல் தளத்திற்கு வந்தவன் சந்திரவதனி அறை முன் பு போய் நின் று கொண் டு மகனிடம் ,
"அம் மா கிட்ட போகலாமா?" என் று கேட்க... அகில் மகிழ் ச்சியில் துள் ளியபடி பலமாகத்
தலையை ஆட்டினான் . அடுத்த நொடி சூரியநாராயணன் அறை கதவை திறந்து கொண் டு
உள் ளே நுழைந்தான் .
கட்டிலில் சாய் ந்தமர்ந்து கொண் டு கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண் டிருந்த
சந்திரவதனி கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் , அங் குச்
சூரியநாராயணனை கண் டு திகைத்து பின் பு எழுந்து நின் று,
"ஏய் , நீ எதுக்கு இங் கே வந்த?" என் று சத்தம் போட... அவனோ அவளது சத்தத்தைக் கண் டு
கொள் ளாது அறை கதவை தாழ் போட்டுவிட்டு திரும் பி அவளை நோக்கி வந்தான் .
"ஒரு மனுசன் பொண் டாட்டி, புள் ளையைத் தேடி எதுக்கு வருவான் ?" அவன் சொன் னது
கேட்டு அவள் திகைத்து நிற் க...
"கொஞ் சிட்டு போக வந்தேன் ." என் றவன் மகனை கட்டில் படுக்க வைத்து விட்டு தானும்
அவன் அருகில் படுத்துக் கொண் டான் . அதைக் கண் டு அவளுக்குத் தான் பதற்றம்
தொற்றிக் கொண் டது.
"லூசுத்தனமாவா? இப்போ தான் நான் கரெக்ட்டா பண் றேன் . அதான் ம் மா புருசன் , அப்பா
கடமையை..." என் றவனைக் கண் டு அவளது இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.
"என் ன முறைக்கிற? இதெல் லாம் நீ சொன் னது தான் . அதைத் தான் நான் செய் ய
வந்திருக்கேன் . உன் னோட கணவனா, அகிலோட அப்பாவா தான் நான் இங் கே
வந்திருக்கேன் ."
"அதெல் லாம் ஒண் ணும் தேவையில் லை. நீ போ." அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப...
"இப்போ அகிலுக்கு ஒண் ணும் புரியாது. ஆனா வளர வளர அகில் அப்பா எங் கேன் னு
உன் னைக் கேட்பான் . அதுவும் அவன் ஸ் கூல் போகும் போது நிச்சயம் இந்தக் கேள் வி வரும் .
அவனோட பிரெண் ட்ஸ் எல் லோர் வீட்டிலும் அவங் க அவங் களோட அப்பா, அம் மா கூடத்
தான் படுப்போம் ன் னு சொல் லும் போது... தான் மட்டும் ஏன் அம் மா கூடத் தனியே
படுக்கிறோம் ன் னு அகில் யோசிப்பான் . உன் கிட்ட கேள் வி கேட்கவும் செய் வான் . அப்போ நீ
அதுக்கு என் ன பதில் சொல் வ? உன் அப்பா நம் ம கூட இல் லைன் னா... இல் லை ரெண் டு
பேரும் வேற வேற வீட்டில் இருக்கோம் ன் னா... இது அகிலுக்கு ஆரோக்கியமான
மனநிலையைக் கொடுக்குமா? அப்பா, அம் மா பிரிஞ் சு இருந்தால் எந்தப் பிள் ளைக்குத்
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA Love
அத்தியாயம் : 10
"ஆக்சிடென் ட்டாகி எவ் வளவு நேரம் இப்புடி இருந்தாங் களோ தெரியலை! நான் இப்போ
தான் வந்து பார்த்தேன் சார். ஆம் புலன் சுக்கு ஃபோன் பண் ணியிருக்கேன் ." என் று அவர்
தகவல் சொல் ல... அப்போது தான் அவனுக்குச் சுயம் உறைத்தது.
"நீ ங் க இவனைக் கொஞ் சம் பிடிச்சுக்கோங் க சார்." என் று அகிலை அவரின் கைகளில்
கொடுத்தவன் மறுநொடி தாமதியாது சந்தரவதனி அருகே மண் டியிட்டு அமர்ந்தான் .
"அவங் களைத் தூக்கிட்டு வாங் க சார். நாம ஆட்டோவிலேயே போய் விடலாம் ." ஓட்டுநர்
அவசரப்படுத்த...
"அகில் ..." என் று வலதுகையை உயர்த்த முயன் றவளுக்கு முடியவில் லை. வலதுகையில் வலி
உயிர் போனது. ஒருவேளை எலும் பு முறிவு ஏற்பட்டு இருக்குமோ!
"நீ ங் க பேசண் ட்க்கு என் ன உறவு சார்?" குறிப்பு எடுத்துக் கொண் டிருந்த செவிலிப்பெண்
அவனிடம் கேட்டாள் .
"வேண் டாம் . இன் பெக்சன் ஆகிரும் ." என் று பதிலுரைத்தவன் அகிலை அருகிலிருந்த
மற்றொரு படுக்கையில் படுக்க வைத்தான் . அவள் அவனது செயலை பார்த்து
கொண் டிருந்தாள் .
"உங் கப்பா நம் பர் சொல் லு. இல் லை உன் ஃபோனை லாக் எடுத்து கொடு." அவன் அவளிடம்
சொல் லியபடி அவளது அலைப்பேசியை நீ ட்டினான் . அவள் அவனைப் பார்த்துக் கொண் டே
தனது இடது கை கொண் டு அலைப்பேசி 'லாக்' எடுத்து கொடுத்தாள் . அவளது
அலைப்பேசியை வாங் கியவன் அவளது தந்தைக்கு அழைத்து விசயத்தைக் கூறி வர
சொன் னான் . பிறகு அலைப்பேசியை அணைத்து அவளிடம் கொடுத்தவன் ,
"உனக்கு வேற எதுவும் வேணுமா?" என் று கேட்க... அவள் இல் லையென் று தலையாட்டினாள் .
"எப்போ? நீ எதுவும் அவள் கிட்ட சண் டை போட்டியா சூர்யா?" வாசுகி மகனை கண் டு
முறைக்க...
"ஐயோ, இல் லைம் மா. நான் போனதும் தூங் கிட்டேன் ." அவன் பதறி போய் ச் சொன் னான் .
"போதும் சூர்யா. வேண் டாத ஒண் ணை எத்தனை நாளைக்குப் பிடிச்சிழுக்க முடியும் . விட்டு
விடு." வாசுகி கூறவும் ... அவன் ஒன் றும் பேசாது நின் றிருந்தான் .
"ஆமா சூர்யா... அம் மா சொல் றதும் சரி தான் . இது மாதிரி நடந்துக்கிறது சரியில் லை. எந்த
நேரமும் பயத்தோட வாழ முடியாது." பசுபதியும் மகனிடம் அதையே கூற... அவன்
அவருக்கும் பதில் கூறவில் லை.
"அவளோட அப்பா, அம் மாவுக்குச் சொல் லிட்டியா?" வாசுகி கேட்டதும் அவன் ஆமென் று
தலையசைத்தான் .
"அவங் க வந்ததும் நாம கிளம் பலாம் ." என் ற வாசுகியின் விழிகளில் அப்போது தான் அகில்
விழுந்தான் .
"இப்போ தான் ம் மா தூங் கினான் . தூக்காதீங் க." மகன் சொன் னதும் அவர் தள் ளியிருந்து
"இவளை இப்படியே விட்டுட்டு வர என் னால் முடியாதும் மா. மன் னிச்சிருங் க." என் று அவன்
கூற...
"நீ ங் கன் னா? நீ ங் களேவா பார்த்துக்கப் போறீங் க? இல் லை தானே. ஆள் போட்டு தானே
பார்த்துக்குவீங் க. அதுக்கு நானே சந்திராவை பார்த்துக்கிறேன் ." அவன் உறுதியான
குரலில் கூற...
"அவங் க மகளை அவங் க பார்க்கிறாங் க. உனக்கு என் னடா வந்தது? முதலில் நீ கிளம் பி
வா." வாசுகி மகனை கண் டு சத்தம் போட்டார்.
"சந்திரா என் னுடைய மனைவி." என் றவன் சிறிதும் அசைந்தானில் லை. வாசுகி மகனை
முறைத்துக் கொண் டு சென் றுவிட... பசுபதி மகனது தோளில் தட்டி ஆறுதல் அளித்தவர்
பின் பு அங் கிருந்து சென் று விட்டார்.
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA Like
"ஆமாங் க, நாம போயிட்டு இவங் களுக்கு வேண் டிய சாப்பாடு, மத்தது எல் லாம் கொண் டு
வரலாம் ." என் று சாந்தி கூற... வேணுகோபாலன் சரியென் று எழுந்தார்.
அவர்கள் இருவரும் சென் றதும் சூரியநாராயணன் மீண் டும் மகன் அருகில் படுத்து உறங் கி
விட்டான் . சிறிது நேரத்தில் சந்திரவதனி அவனது பெயர் சொல் லி அழைக்க... அரை
உறக்கத்தில் இருந்தவன் உடனே விழித்து விட்டான் .
"நீ என் னை வதனின் னு கூப்பிட்டது எனக்குக் கேட்டுச்சு." என் றவள் அவனைப் பார்க்க...
அதைக் கேட்டு அவனது உதடுகளில் புன் னகை அரும் பியது.
"ரொம் ப ஸ் மார்ட்டா ஆக்ட் பண் ணாதே." அவள் சிடுசிடுக்க... அவனது புன் னகை விரிந்தது.
"எதுக்குக் கூப்பிட்ட?" அவன் கேட்கவும் ... அவள் தண் ணீர் வேண் டும் என் க...
அவன் செவிலிப்பெண் ணிடம் அனுமதி கேட்டு அவளுக்குத் தண் ணீர் அருந்த கொடுத்தான் .
அப்போது அவள் மீது நீ ர்த்துளிகள் சிந்தியிருக்க... அவன் தன் னிச்சையாய் அதைத்
துடைக்கத் தனது கரத்தினை அவள் அருகே கொண் டு போனவன் அப்படியே நின் று
அவளைப் பார்த்தான் . அவளும் அவனைத் தான் பார்த்து கொண் டிருந்தாள் .
"இனி நான் தான் உன் னைப் பார்த்துக்கணும் . அதனால் இது ஒண் ணும் தப்பில் லை."
என் றபடி அந்த நீ ர்த்துளிகளைத் துடைத்து விட்டவன் , "சகிச்சிக்கப் பழகிக்கோ..." என் று
அவளிடம் சொல் ல... அவள் ஒன் றும் பேசாது அவனைப் பார்த்தவள் ,
"அப்பா, அம் மா இன் னுமா வரலை? நீ அவங் க கிட்ட விசயத்தைச் சொன் னியா?" என் று
கேட்க...
"வந்து பார்த்தாங் க... அவங் க கிட்டயும் இதையே தான் சொன் னேன் ." என் றவனை ஒரு
பார்வை பார்த்தவள் பின் பு தனது விழிகளை மூடி கொண் டாள் .
**************************
"எவ் வளவு வேகமா போனாலும் கவனமா தானே கார் ஓட்டுவ... இப்போ உனக்கு என் னாச்சு
பேப்?" அவன் கோபமாய் அவளைக் கடிந்தான் .
"நீ ங் க ரெண் டு பேரும் பேசிக்கிட்டு இருங் க." சூரியநாராயணன் அகிலை தூக்கி கொண் டு
அங் கிருந்து நகர முற்பட...
"அதெல் லாம் வேண் டாம் . உங் களுக்குத் தெரியாம எந்த ரகசியமும் நாங் க பேச
போறதில் லை." பிரதாப் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டான் .
"உன் கிட்ட தான் கேட்கிறேன் பேப்." பிரதாப் மீண் டும் தோழியிடம் கேட்டான் .
சூரியநாராயணனும் அவளது பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்துக் காத்திருக்க...
சிறிது நேரம் தோழியுடன் இருந்துவிட்டு பிரதாப் கிளம் பும் போது அவளிடம் , "எல் லா
நேரமும் அறிவு சொல் றதைக் கேட்கணும் ன் னு எந்த அவசியமும் இல் லை. சில சமயம் மனசு
சொல் றதையும் கேட்கலாம் பேப். தப்பில் லை... தொழிலுக்கு அறிவு சொல் றது தான் சரி.
ஆனால் வாழ் க்கைக்கு மனசு சொல் றது தான் சரி. உனக்கே எல் லாம் தெரியும் . டேக் கேர்
பேப்." என் றவன் தோழியிடமும் , சூரியநாராயணனிடமும் விடைபெற்று சென் று விட்டான் .
"அகில் , அம் மாவுக்கு அடிப்பட்டு இருக்கு. நீ இப்படி எல் லாம் தாவ கூடாது."
சூரியநாராயணன் மகனிடம் சொல் லியபடி அவனை அவளது இடப்பக்கம் அமர
வைத்தான் . சந்திரவதனி தனது இடது கை கொண் டு மகனை அணைத்துப் பிடித்துக்
கொண் டாள் .
சூரியநாராயணன் அவளுக்கு ஊட்டி முடித்து விட்டு அகிலை தூக்க வர... சின் னவனோ
வராது அடம் பிடித்தான் .
"அகில் என் னோடு இருக்கட்டும் ." என் றவள் மகனுடன் விளையாட... சூரியநாராயணன்
மகன் அருகில் நாற் காலியை போட்டு அமர்ந்தான் .
அகில் இருவரின் தோள் களைப் பிடித்து நடுவில் தொங் கியபடி ஊஞ் சலாடி விளையாடி
கொண் டிருந்தான் . இருவரும் புன் சிரிப்புடன் அவனது மழலை மொழியை ரசித்துப்
பார்த்திருந்தனர். திடுமென அகில் ஒற்றைக் கை கொண் டு தகப்பனின் கழுத்தை கட்டி
கொண் டவன் , மற்றொரு கரத்தால் தாயின் கழுத்தை கட்டிப்பிடிப்பதற்குப் பதில் அவளது
உடையைப் பற்றி இழுத்து விட்டான் . சின் னவன் இழுத்த இழுப்பில் அவளது உடை தோளில்
இருந்து வழுக்கி விழுந்தது. அதைக் கண் டு அதிர்ச்சியில் அவள் அப்படியே திகைத்திருக்க...
சூரியநாராயணன் தான் அகில் பிடியிலிருந்து அவளது உடையை எடுத்து விட்டான் . பின் பு
அவனே அவளது உடையைச் சரிசெய் தும் விட்டான் . அதில் தன் னுணர்வு பெற்றவள்
அவனது முகத்தைக் காண முடியாது தலையைக் குனிந்து அமர்ந்து இருந்தாள் .
"நான் மூணு தங் கச்சிங் க கூடப் பிறந்தவன் ." சூரியநாராயணனின் குரலை கேட்டு தலை
நிமிர்ந்தவளின் பார்வையில் ஏனென் று புரியாத பாவனை!
"எனக்குப் பெண் களோட கஷ் ட, நஷ் டம் புரியும் . நீ வந்தியே அந்த வீடு இப்போ கட்டியது.
அதுக்கு முதல் ல எல் லாம் தனித்தனி ரூம் கிடையாது. நாங் க எல் லோரும் சேர்ந்து ஒரே
கூடத்தில் தான் படுத்து இருப்போம் . அப்போ தூக்கத்தில் தங் கச்சிங் க உடை விலகும் . அது
அவங் க அறியாம நடக்கிற ஒண் ணு. ஆனா அதுக்குக் கூட அம் மா அவங் களைத்
திட்டுவாங் க. நான் தான் அவங் களைச் சத்தம் போட்டு அடக்குவேன் . தூங் கும் போது கூட
அலர்ட்டா தூங் க முடியுமான் னு... நானே அவங் க டிரெசை சரி பண் ணிட்டு போர்வையை
மூடிட்டு போவேன் . இப்போ வரை நான் என் தங் கைங் களை வளர்ந்த பெண் களா பார்த்தது
இல் லை. குழந்தைகளா தான் பார்க்கிறேன் ." என் றவனைக் கண் டு அவள் விழிகள் விரிய
பார்த்திருந்தாள் .
"யார் இவர்? உன் னைக் கவனிச்சிக்கிற அட்டெண் டரா? ஏன் லேடிஸ் கிடைக்கலையா?
ஜென் ட்ஸ் எதுக்கு வச்சிருக்க?" என் று அவன் வேண் டுமென் றே சூரியநாராயணனை
வேலைக்காரன் போன் று எண் ணி கேலி பேசினான் .
சந்திரவதனி நிரஞ் சனுக்குப் பதில் அளிக்கும் முன் சூரியநாராயணன் முந்தி கொண் டு,
"சார் யாரு?" என் று அவளிடம் கேட்க...
"நிரஞ் சன் ..." என் று அவள் பதிலளிக்க... 'என் னைக் காதலித்த நிரஞ் சன் ' அன் று அவள்
கூறிய வார்த்தைகள் சூரியநாராயணனின் காதுகளில் ஒலித்து அவனை இறுகி போகச்
செய் தது. அவன் வார்த்தைகளற்று மௌனமாகி போனான் . நிரஞ் சனின் தோற்ற பொலிவு,
தோரணை எல் லாம் கண் டு சூரியநாராயணனின் முகம் ஒரு மாதிரியாய் மாறிப் போனது.
"இவர் மிஸ் டர் சூரியநாராயணன் . இன் னும் சொல் ல போனால் மிஸ் டர் சந்திரவதனி."
என் று சந்திரவதனி அழுத்தம் திருத்தமாய் நிரஞ் சனிடம் சொன் னாலும் அவளின் பார்வை
கணவனிடமே நிலைத்து நின் றது. அவளது வார்த்தைகளில் சூரியநாராயணன் அவளை
ஏறிட்டுப் பார்த்தான் . அவளும் சளைக்காது அவனைப் பார்த்திருந்தாள் .
"ஓ. சார் தான் அவரா..." என் று கேட்ட நிரஞ் சனின் குரலில் அத்தனை நக்கல் இருந்தது.
அதைக் கேட்டு சந்திரவதனியின் விழிகள் இரண் டும் சுருங் கியது.
"உனக்கு இது தேவையா சந்திரா? போயும் போயும் இவனைப் போய் ..." நிரஞ் சன் மேலே
என் ன பேச போனானோ!
"கெட் அவுட் நிரஞ் சன் ." சந்திரவதனி கோபத்தோடு அறையின் வாயிலை சுட்டிக்காட்டி
கத்த... அதற்கு மேல் அங் கிருக்க முடியாது அவமானத்துடன் நிரஞ் சன் வெளியேறி விட்டான் .
"உன் கிட்ட கேட்டுட்டே இருந்தேன் ல. நீ ஏன் விசயத்தைச் சொல் லலை?" அவள் கோபத்தோடு
கேட்க...
"சொன் னா மட்டும் என் ன செஞ் சிர போகிற? என் னைக் கேவலமா பார்ப்ப. சும் மாவே
அப்படித்தானே பார்க்கிற." அவனும் இயலாமையில் கோபத்தோடு வார்த்தைகளைக்
கொட்டிவிட்டு அங் கிருந்து வேகமாய் வெளியேறி விட்டான் .
அந்த ஆத்திரம் அடங் காது உடனே நிரஞ் சனுக்கு அழைத்தவள் மறுபக்கம் அவன்
எடுத்ததும் , "சூர்யா நிலைமைக்கு நீ தான் காரணம் ன் னு எனக்கு நல் லா தெரியும்
நிரஞ் சன் ." என் று மரியாதை இல் லாது சீறினாள் .
"உனக்கு எல் லாம் எதுக்குடா மரியாதை? மோதுறதா இருந்தா நேருக்கு நேர் மோதுடா.
இப்படிக் கோழை மாதிரி முதுகில் குத்தாதே. நீ யெல் லாம் ஒரு ஆம் பிளை? த்தூ..." அவள்
காறி உமிழாத குறை தான் .
"அடச்சீ... நீ இவ் வளவு கேவலமானவனா? நான் இருக்கும் வரை உன் னால் என் கணவரை
ஒண் ணும் பண் ண முடியாது. இந்தச் சந்திரா இருக்கும் வரை சூர்யா மீது கை வைக்க
உன் னால் முடியாது. என் பெயர் பின் னாடி என் கணவர் பெயர் இருக்கிற மாதிரி, என்
கணவர் பின் னாடி எப்போதும் நான் இருப்பேன் . உன் னால் முடிந்ததைப் பார்த்து கொள் ."
என் று கோபத்தோடு படபடத்தவள் அடுத்த நொடி அழைப்பினை துண் டித்து இருந்தாள் .
சந்திரவதனி அகிலுக்காக மட்டுமே தழைந்து போவாள் . மற்றபடி அவள் என் றுமே பெண்
சிங் கம் தான் . அவளது கர்ஜனை சீற்றம் எதிரியை அழிக்காது ஓயாது.
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA
Love
அத்தியாயம் : 11
இரவு நேரம் நெருங் க நெருங் க அகிலின் சிறு சிணுங் கல் பெரும் அழுகையாய்
ஶ்ரீகலா அதிகரித்துக் கொண் டே போனது. ஒற்றைக் கையை வைத்துக் கொண் டு சந்திரவதனியால்
Administrator
அவனைச் சமாளிக்க முடியவில் லை. அத்தோடு அகில் அப்பா, அப்பா என் று
சூரியநாராயணனை தேடி அழுதான் . இத்தனை நாளாய் தகப்பன் கையணைவில்
உறங் கிய பிள் ளையாயிற்றே! இன் று திடுமெனத் தந்தை காணாது போனதும் சின் னவன்
அவனைத் தேடி அழுதான் . இந்த நேரத்தில் சூரியநாராயணனை தேடி அவள் எங் கே
போவாள் ? இரவு அவன் வருவான் என் று அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள் . ஆனால்
அவனோ வரவில் லை. அவளை ஏமாற்றிய மாதிரி சின் னவனையும் அவன் ஏமாற்றி
விட்டான் . இதற்கு மேல் அகிலை சமாளிக்க முடியாது என் றுணர்ந்து அவள்
சூரியநாராயணனின் அலைப்பேசிக்கு அழைத்து விட்டாள் . மறுபுறம் அவன் உடனே
அழைப்பை ஏற்று விட்டான் . அவன் பேசுவதற்கு இடம் கொடாதவளாய் ,
"நீ ஏன் வரலை? அகில் உன் னைக் காணாமல் விடாது அழுகிறான் பார்." என் று அவள்
குற்றச்சாட்டு வைத்தாள் . மறுபுறம் அவனுமே அகிலின் அழுகையைக் கேட்டுக் கொண் டு
தான் இருந்தான் .
"நீ ஃபோனை ஸ் பீக்கரில் போடு. நான் அகில் கிட்ட பேசுறேன் ." என் று அவன் சொன் னதும்
அவள் அழைப்பை ஸ் பீக்கரில் போட்டாள் .
"ப்பா, வா..." என் று அகில் அழுகையுடன் தகப்பனை வருமாறு கூறி தேம் ப... 'வா'
என் றழைத்த மகனின் மழலை மொழியில் அந்தத் தந்தையின் உள் ளம் சிலிர்த்து தான்
போனது. அகிலின் வார்த்தையைக் கேட்டு சந்திரவதனியின் மனமும் மகிழ் ந்து போனது.
இப்போது தான் அகில் முதல் முறையாக 'வா' என் றழைத்துப் பேசுகின் றான் .
"கண் ணா, அப்பா சொன் னா கேட்கணும் . அம் மா கிட்ட சமத்தா படுத்து தூங் குடா."
சூரியநாராயணனின் வார்த்தைகளைக் கேட்டு சந்திரவதனி கோபம் கொண் டாள் .
"அகில் இவ் வளவு தூரம் ஏங் கி ஏங் கி அழுறான் . அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா
இல் லையா? நீ வராம அவன் தூங் க மாட்டான் . முதல் ல நீ கிளம் பி இங் கே வா." என் று அவள்
கோபத்தோடு கத்த...
"அவன் தான் சின் னப் புள் ள... புரியாம அழுறான் னா நீ வேற ஏன் டி கத்துற?" அவனது குரல்
இயலாமையில் கடுகடுத்தது.
"எனக்கு என் ன புரியலை? என் ன புரியலைங் கிறேன் . உனக்குத் தான் கொழுப்பு கூடி
போச்சு. டி போட்டு பேசுற." அவள் கோபத்தோடு பல் லை கடித்தாள் .
"ப்ச், வர முடிந்தால் வர மாட்டேனா. எனக்குக் காய் ச்சல் டி. நான் அங் கே வந்தால்
அகிலுக்கும் காய் ச்சல் ஒட்டிக்கும் ." அவன் விளக்கம் சொன் னதும் அவளது கோபம்
அப்படியே வடிந்து போனது. இப்போது அவளுள் பதற்றம் தொற்றிக் கொண் டது.
"ஆமா... காலையில் இருந்து ஒரே வேலை. இத்தனை நாளா சரியா தூங் காதது எல் லாம்
சேர்த்து காய் ச்சல் வந்திருச்சு. ரெண் டு நாள் ல சரியாகிரும் . அதுவரை நீ யே அகிலை
சமாளி." என் றவன் மேலும் அகிலிடம் சமாதான வார்த்தைகளைப் பேசிவிட்டு அழைப்பை
துண் டித்தான் .
இங் கே சந்திரவதனிக்கு தான் மனம் கேட்கவில் லை. அழுது கொண் டிருந்த அகிலை
அவளால் சமாதானப்படுத்தவும் முடியவில் லை. அடுத்த நொடி அவள் எதைப் பற்றியும்
சிந்திக்காது அகிலை தூக்கி கொண் டு சூரியநாராயணனின் வீட்டிற்குக் கிளம் பி விட்டாள் .
அவளது பெற்றோர் உடன் வருவதாகக் கூறியும் அவள் மறுத்துவிட்டு ஓட்டுநரை அழைத்துக்
கொண் டு சென் று விட்டாள் .
"மேம் , சார் வீடு வந்திருச்சு." ஓட்டுநர் குரலில் நினைவு கலைந்தவள் காரை விட்டு
இறங் கினாள் . அதற்குள் ஓட்டுநர் அகிலை தூக்கி கொண் டு அவள் பக்கம் வந்தார்.
"அகிலை என் னிடம் கொடுங் க." என் றவள் நன் றாக இருந்த தனது இடதுகையில் அகிலை
தூக்கி கொண் டாள் . ஓட்டுநர் அகிலை கொடுத்துவிட்டு ஒதுங் கி நின் று கொண் டார்.
சந்திரவதனி அழைப்பு மணி அடித்ததும் சில நொடிகள் கழித்துக் கதவு திறந்தது. கதவை
திறந்த பசுபதி அங் கு நின் றிருந்த சந்திரவதனியை கண் டு முதலில் திகைத்தவர் பின் பு
சுதாரித்துக் கொண் டு, "உள் ளே வாம் மா." என் று வரவேற்றபடி கதவை அகல திறந்து
வைத்தார்.
"மேலே அவன் ரூமில் இருக்கிறான் ." அவர் சொன் னதும் தான் தாமதம் அடுத்த நொடி
சந்திரவதனி அகிலுடன் மாடிப்படியேறி இருந்தாள் . அவளின் வேகம் கண் டு பசுபதி
விழிகளைச் சுருக்கி பார்த்தபடி நின் றிருந்தார்.
"ப்பா..." அகில் வாய் கொள் ளா புன் னகையுடன் தந்தையிடம் தாவ... வேறுவழியின் றிச்
சூரியநாராயணன் மகனை தூக்கி கொண் டான் . ஆனால் உச்சி மோர்ந்து அணைத்து
கொஞ் சவில் லை. எங் கே தனது மூச்சுக்காற்று பட்டால் கூட மகனுக்குக் காய் ச்சல் ஒட்டி
கொள் ளுமோ என் று அவன் பயந்தான் .
"நீ எதுக்கு இந்த நேரத்தில் வந்த? நாளைக்கு நானே அங் கே வரணும் ன் னு நினைச்சேன் ."
என் றவன் அவள் அமர்வதற் காகப் பிளாஸ் டிக் சேரை எடுத்து போட்டான் .
"இப்போ காய் ச்சல் எப்படி இருக்கு?" அவள் கேட்டபடி பார்வையால் அவனைத் தான் அலசி
ஆராய் ந்தாள் . அவன் கண் கள் சிவந்து, முகம் சிறுத்துப் போய் க் காய் ச்சலில் வாடி
போயிருந்தான் .
"இன் னைக்குத் தானே காய் ச்சல் வந்துச்சு. சரியாக எப்படியும் மூணு நாளாகும் . கஷ் டமா
தான் இருக்கு." அவனது கவலை தொழிற் சாலையை நினைத்து...
"நீ சொன் னதும் நம் பிக்கை வந்திருச்சு." என் று சிரித்தவனைக் கண் டு அவளும்
புன் னகைத்தாள் .
"இந்தப் பத்து நாளா உன் கூட இருந்து அகில் பழகிட்டான் . அதான் இன் னைக்கு உன் னைத்
தேடி ஒரே அழுகை. என் னால் சமாளிக்க முடியலை. அதனால் தான் தூக்கிட்டு வந்தேன் ."
என் றவளை கண் டு இப்போது அவன் புன் னகைத்தான் .
"அதுக்காக அர்த்த ராத்திரியில் இப்படி வயசு பொண் ணு என் மகனை பார்க்க வர்றதை
நான் அனுமதிக்க முடியாது." வாசுகி ஒரு மாதிரி குரலில் சொன் னபடி அங் கு வந்தார்.
பின் னேயே பசுபதி வந்தார். அவரைக் கண் டதும் அவள் தானாக எழுந்து நின் றாள் .
"நீ சும் மாயிரு சூர்யா. நான் இவள் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் ." வாசுகி மகனை
அடக்கினார்.
"இதோ இவன் உன் வீட்டில் வந்து ராத்திரி தங் கினாலும் உங் களுக்கு எந்தப் பிரச்சினையும்
இல் லை. கவலையும் இல் லை. ஏன் னா நீ ங் க பணக்காரங் க. உங் களுக்கு இதெல் லாம் ஒரு
விசயமே இல் லை. தூசி மாதிரி தட்டிட்டு போயிருவீங் க. ஆனா நாங் க அப்படிக் கிடையாது.
நீ இப்படிக் கழுத்தில் தாலி இல் லாம, முறை இல் லாம இங் கே வந்து போறதை யாராவது
பார்த்தால் ... எங் களைத் தான் காறி துப்புவாங் க. எங் களைத் தான் கேவலமா பேசுவாங் க.
எங் க வீட்டில் கல் யாணமாகாம ரெண் டு பொண் ணுங் க இருக்காங் க. உன் னோடு சேர்த்து
அவங் களையும் தப்பா பேசுவாங் க. முதல் ல நீ இங் கிருந்து கிளம் பு." அவரது பேச்சில்
எல் லோருமே அதிர்ந்து விழித்தனர். சந்திரவதனி விழிகள் கலங் க வாசுகியை
பார்த்திருந்தாள் . முதலில் சுதாரித்தது சூரியநாராயணன் தான் ...
"அம் மா, வார்த்தைகளில் கவனம் வேணும் மா." அவன் எச்சரிக்கும் தொனியில் பேசினான் .
சந்திரவதனியை பற்றி அவனுக்குத் தெரியாதா! அவளது வாழ் க்கையில் அவள் அனுமதித்த
ஒரே ஆண் மகன் என் கிற பெருமை கொண் டவன் அவன் மட்டுமே அல் லவா! இதனை
அன் னை அறிவாரா!
"நீ வாயை மூடுடா... எல் லாம் உன் னைச் சொல் லணும் ." வாசுகி மகனை கண் டு
வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர் அடுத்த நொடி சந்திரவதனியின் கரத்தினைப்
பற்றித் தரதரவென இழுத்துக் கொண் டு படிகளில் கீழே இறங் கினார். அவளும் அவர்
இழுத்த இழுப்பிற்குச் சென் றாள் .
"அம் மா, என் ன பண் ணிக்கிட்டு இருக்கீங் கன் னு தெரிஞ் சு தான் பண் றீங் களா?"
சூரியநாராயணன் கடுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் .
"எனக்கு எல் லாம் தெரியும் டா." வாசுகி முகத்தில் அடித்தார் போன் று பேசினார்.
"சூர்யா, அம் மா கிட்ட சண் டை போடாம... முதலில் நீ போய் அவளைப் பார்." பசுபதி
மகனை அவசரப்படுத்தினார்.
வாசுகி கணவனை முறைக்க... பசுபதியோ மனைவியைக் கண் டு, "நீ ரொம் பக் கற்பனை
பண் ற வாசுகி. எதார்த்தத்தைப் புரிஞ் சு நடந்துக்கோ." என் று கூற... வாசுகி கணவர் முகம்
காணாது கோபத்தோடு உள் ளே சென் று விட்டார். சத்தம் கேட்டு வந்த மற்ற வீட்டு
உறுப்பினர்களும் உள் ளே சென் று விட்டனர்.
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
Sankaradevi p., Maheswari.G, Ssuganya and 28 others
"வதனி, நில் லுன் னு சொல் றேன் ல." அவன் அவளின் பின் னேயே வந்தான் . அவள் நிற் காது
செல் ல... அவன் விரைந்து அவள் முன் வந்து நின் று அவளைத் தடுத்து நிறுத்தி அவளது
கண் ணோடு கண் நோக்கி, "என் மேல் நம் பிக்கை இருந்தால் கொஞ் சம் வெயிட் பண் ணு."
என் று கூற... அவனையே பார்த்தவள் அமைதியாக அங் கேயே நின் றிருக்க... அதையே
சம் மதமாக எடுத்துக் கொண் டு அவன் மீண் டும் வீட்டினுள் சென் றான் .
"உனக்காக என் னோட கொள் கைகளைத் தளர்த்திக்கிறேன் ." என் றவன் காரின் அருகில்
செல் ல... அவள் அவன் முன் வந்து நின் று,
"இந்தக் கார் எனது வருமானத்தில் வாங் கியது. காலையில் இதை நான் சொல் ல
வருவதற்குள் நீ பைக்கில் கிளம் பி போயிட்ட." என் றவளை கண் டு அவனது புன் னகை
விரிந்தது.
"அப்போ பிரச்சினை இல் லை." என் றவன் கார் கதவை திறந்துவிட்டு அவள் ஏற
காத்திருந்தான் . அவள் ஏறியதும் கார் கதவை மூடியவன் பின் பு மறுபுறம் வந்து அவனும் ,
அகிலும் காரினுள் ஏறினர். ஓட்டுநர் ஏற்கெனவே பேபி சீட்டரை காரின் பின் னே வைத்து
மூடிவிட்டார்.
"அம் மா நடந்துக்கிட்டதுக்கு அவங் க சார்பா நான் உன் கிட்ட மன் னிப்பு கேட்டுக்கிறேன் ."
என் று மன் னிப்பு கோர...
"அவங் க சொல் றதும் நியாயம் தானே. கல் யாண வயசில் இருக்கும் ரெண் டு
பொண் ணுங் களோட அம் மாவா அவங் க பேசியது சரி தான் ." அவள் கூறியபடி அகில்
அருகே அமர்ந்து அவனது தலையை வருடி கொடுத்தாள் . உண் மையை உடனே ஏற்றுக்
கொள் ளும் அவளை அவன் வியப்புடன் பார்த்திருந்தான் .
"சரி, நீ கிளம் பு. இதுக்கு மேலே நீ இங் கே இருந்தால் உங் கம் மா உன் னைத் தான்
திட்டுவாங் க." அவள் சொல் லியும் அவன் போகாது அங் கேயே இருந்தான் .
"நாம ஊரறிய தாலி கட்டி கல் யாணம் பண் ணிக்கலாமா?" திடுமெனக் கேட்டவனைக்
கண் டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் விழிகள் விரிய அவனைப்
பார்த்திருந்தாள் .
"அப்போ கேட்ட மாதிரி இல் லை. இப்போ மனமார கேட்கிறேன் வதனி. நாம ஊரறிய தாலி
கட்டி கல் யாணம் பண் ணிக்கலாமா?" அவன் திரும் பவும் அவளது சம் மதம் வேண் டி
நின் றான் .
"உன் வீட்டில் என் னால் பொருந்த முடியாது. என் வீட்டில் உன் னால் பொருந்த முடியாது.
ஆனா நாம அகிலுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் பாந்தமாய் ப் பொருந்தி போவோம் ங் கிற
நம் பிக்கை எனக்கு இருக்கு." என் றவன் அவள் முன் னே சென் று நின் று கொண் டு,
"அன் னைக்குக் காபி ஷாப்பில் போட்ட அத்தனை கன் டிசனும் உண் டு. அதில் எந்த
மாற்றமும் கிடையாது. உனக்குச் சம் மதமா?" என் று புன் னகையுடன் கேட்க...
"அப்போ உன் வீட்டில் போட்ட கன் டிசன் ?" அவள் தலை சரித்து அவனைக் கண் டு வினவ...
"அது தேவையே இல் லாத ஆணின் னு என் னோட அம் மா என் னோட நடுமண் டையில்
நச்சுன் னு ஆணியடிச்சு புரிய வச்சிட்டாங் க. சோ அது கிடையாது." அவன்
இருகரங் களையும் விரித்துக் கொண் டு பாவம் போல் சொல் ல... அதைக் கேட்டு அவள்
கலகலவெனச் சிரித்தாள் . அவளது சிரிப்புச் சத்தத்தில் அகில் அசைய...
"ஷ் ..." என் று அவளை அதட்டிய சூரியநாராயணன் மகனின் மறுப்பக்கம் வந்து அவனைத்
தட்டி கொடுத்தான் .
"இந்த ஒரு விசயத்துக்காக நான் கல் யாணத்துக்குச் சம் மதிக்கிறேன் ." என் று அவள்
சிரித்தபடி கூறினாள் . வாசுகியிடம் கோபம் இருந்தாலும் கூடவே நல் ல குணமும் இருப்பதை
அவள் உணர்ந்தே இருந்தாள் .
"எல் லாமே அகிலுக்காகத் தான் என் றாலும் ... இதில் நம் ம வாழ் க்கையும் அடங் கி
"யோசிக்க எதுவும் இல் லை." என் றவளை கண் டு அவன் விடைபெற்று செல் ல... அவள்
யோசித்தபடி உறங் க மறந்து அமர்ந்திருந்தாள் .
******************************
"உன் மனைவியா, இந்த வீட்டு மருமகளா அவள் இங் கே வந்தால் போதும் . அவளோட
பிறந்த வீட்டுப் பவிசை அங் கேயே கழட்டி வச்சிட்டு வர சொல் ." வாசுகி இதை மட்டும்
வலியுறுத்தி சொன் னார். அவரது பயம் அவருக்கு... இதற்கு மகன் என் ன வாக்குறுதி
கொடுக்க முடியும் ?
"எனக்கு நம் பிக்கை இருக்கு. என் நம் பிக்கையை என் மனைவி காப்பாற்றுவாள் ன் னு
நம் புறேன் ." என் று மட்டும் அவன் கூறினான் .
அதே மனச்சஞ் சலத்துடன் தான் வாசுகி கடைக்கு வந்திருந்தார். கங் கா தான் அன் னையைத்
தேற்றினாள் . கங் காவிற்குச் சந்திரவதனியை பார்த்ததும் பிடித்துப் போனது. அவள்
சத்யவதி, சாவித்திரி மாதிரி ஒதுங் கி போகாது சந்திரவதனியிடம் நன் றாகப் பேசினாள் .
தலையில் , கையில் கட்டுடன் இருந்தவளை கண் டு கங் காவிற்குப் பாவமாக இருந்தது.
அதனால் அவள் சந்திரவதனி கூடவே இருந்தாள் .
"உனக்கு வேண் டிய எல் லாவற்றையும் வாங் கிக்கோ வதனி. அப்படியே அகிலுக்கும் ..."
சூரியநாராயணன் அவள் அருகே வந்து முணுமுணுத்தான் . அகில் அவனது தோளில்
ஒய் யாரமாகச் சாய் ந்திருந்தான் .
"எதுக்கு? எனக்கும் , அகிலுக்கும் எல் லாம் இருக்கு. இருக்கிறது போதும் ." அவள் மறுத்தாள் .
"அதெல் லாம் வேண் டாம் . அங் கேயே விட்டுட்டு வந்திரு." அவன் அழுத்தமான குரலில்
சொல் ல... அதன் அர்த்தம் புரிந்தவளாய் அவள் அமைதி காத்தாள் .
அப்போது வாசுகி அவளிடம் வந்து முகூர்த்த புடவை எடுக்கச் சொல் ல... அவளோ, "உங் க
பட்ஜெட் எவ் வளவு?" என் று கேட்க...
ஒருவழியாய் திருமணத்திற் கான உடைகளை வாங் கிக் கொண் டு அனைவரும் கிளம் பினர்.
எல் லாம் நன் றாக முடிந்ததில் எல் லோருக்கும் மகிழ் ச்சி தோன் றியது. கிளம் பும் முன்
சந்திரவதனி சூரியநாராயணனை தனியே அழைத்தாள் . அவனும் இன் முகத்துடன்
வந்தான் . முகூர்த்த புடவையை அவனுக்குப் பிடித்த நிறத்தில் வாங் கியவளை கண் டு
அவனது மனம் மகிழ் ந்தது.
"எஸ் , ஐயம் ஓகே." என் று விரிந்த புன் னகையுடன் சொன் னவன் கையிலிருந்த மகனை
கொஞ் சி கொண் டிருந்தான் .
"பட் ஐயம் நாட் ஓகே சூர்யா." அவள் முகம் இறுகி போய் உரைக்க... அவனுக்குப் பக்கென் று
இருந்தது.
"நீ என் ன சின் னக் குழந்தையா? எதுக்கு எடுத்தாலும் கத்தி பேசுற? எதுவாக இருந்தாலும்
அமைதியா எடுத்து சொல் லு. நான் புரிஞ் சிப்பேன் . இனி இப்படிக் கத்தி பேசாதே. நாம
மத்தவங் களுக்குக் காட்சி பொருளா இருப்பதை நான் விரும் பலை. அவங் க நம் ம
குடும் பத்து ஆட்களா இருந்தாலும் கூட நான் அதை விரும் பலை. அதைவிட நமக்குள்
நடக்கும் விசயம் நம் ம பெர்சனல் . அடுத்தவங் க கேட்கும் படி இப்படிப் பேசாதே." அவள்
படபடவெனப் பட்டாசாய் பொரிந்த போதும் அவளது சத்தம் அவனைத் தாண் டி
செல் லவில் லை. அவள் சொன் னதைக் கேட்டு முகம் சுளித்தவன் ,
"நீ பேசுறது எனக்கு ஒண் ணும் இல் லை. ஆனா நம் மை வேடிக்கை பார்க்கும் அடுத்தவங் க
பார்வையில் நீ தான் இறங் கி போற. எல் லோரும் உன் னைக் கீழே பார்ப்பது எனக்குப்
பிடிக்கலை. எனக்கு உன் மரியாதை ரொம் ப முக்கியம் ." என் று விளக்கி சொல் ல... தனக்காக
யோசிக்கும் அவளைக் கண் டு அவன் மனம் நெகிழ் ந்து,
"சாரி, மன் னிச்சிரு..." என் க... தந்தை மன் னிப்பு கேட்டதைக் கண் டு அகிலும் ,
"தாரி ம் மா..." என் று மழலை மொழியில் மன் னிப்பு வேண் ட... அதைக் கண் டு அவளது
இதழ் களில் புன் னகை தோன் றியது.
"அகில் குட்டிக்கு மன் னிப்பு எல் லாம் கேட்க தெரியுமா?" அவள் சிரிப்புடன் எக்கி சின் னவன்
கன் னத்தில் முத்தமிட்டாள் . அவள் இயல் பு போல் முத்தமிட... அவளது அருகாமையில்
சூரியநாராயணனுக்குத் தான் மனது இறக்கை இல் லாது பறந்தது.
"ஹப்பாடா, என் கட்சிக்கு ஒரு ஆள் இருக்குதுடோய் ." சூரியநாராயணன் மகனை தூக்கி
போட்டுப் பிடித்துக் குதூகலித்தான் . அதைக் கண் டு மகன் கிளுக்கி சிரித்தான் . இருவரின்
மகிழ் ச்சியும் அவளையும் தொற்றிக் கொண் டது.
"நான் பட்ஜெட் கேட்டது பத்தி தப்பா நினைக்காதே சூர்யா. ஆத்தில் போட்டாலும் அளந்து
போடணும் ன் னு சொல் லுவாங் க. உன் வருமானத்துக்குள் தான் நம் ம செலவு இருக்கணும் .
அதுக்குத் தான் கேட்டேன் ." அவள் விளக்கம் கொடுக்க... அவளது குணம் புரிந்து அவன்
அமைதியானான் .
"நிறையச் செலவு பண் ணியிருக்கியே... வருமானம் அதிகமோ?" அவள் புன் னகை மாறாது
"ஆமா, பழைய ஆர்டர்கள் கேன் சலானாலும் இப்போ புதுசா ஒரு கம் பெனி அவங் க
கொடுத்ததை விட அதிகயளவில் ஆர்டர் கொடுத்திருக்காங் க." சூரியநாராயணன் மகனை
கொஞ் சியபடி பதில் அளித்தான் .
"எல் லாம் அகில் எங் க வீட்டுக்கு வரும் ராசி." என் றவனைக் கண் டு அவளது முகம் ஒரு
நொடி கூம் பி போனாலும் அடுத்த நொடி மகனை நினைத்து மலர்ந்தது.
"ம் ஹூம் , அகில் பிறந்து பதினோரு மாசங் கள் ஆகிறதே. ஒருவேளை மகாராணி தாங் கள்
வரும் வேளையோ!" சூரியநாராயணன் சந்திரவதனியிடம் கேட்டபடி அவளது முகத்தை
ஆழ் ந்து பார்த்தான் . அவனது பார்வையில் அவளது முகம் சிவப்பு நிறமாய் மாறலாயிற்று.
அவளது முக மாறுதலை கூர்ந்து பார்த்தவன் ,
"இது நடிப்பா கோபால் ? நம் ப முடியவில் லை, வில் லை, ல் லை..." என் று ராகம் பாட...
அவனது கேலி கண் டு அவளது முகம் இன் னமும் செவ் வரளி போன் று சிவந்து போனது.
அதைக் கண் டு ரசித்தவன் பின் பு வாய் விட்டுச் சிரிக்கலானான் .
"அம் மா, அங் கே பாருங் களேன் . ஜோடி பொருத்தம் செமையா இருக்குல் ல." கங் கா குரலில்
குடும் பத்தினர் அனைவரும் இவர்களைத் தான் திரும் பி பார்த்தனர். இருவரது
புன் னகையும் அவர்களையும் தொற்றிக் கொண் டது. வாசுகி மட்டும் அமைதியாய்
இருவரையும் பார்த்திருந்தார்.
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
அத்தியாயம் : 12
ஶ்ரீகலா "அண் ணி, இன் னும் கொஞ் சம் பூ வச்சுக்கோங் க." கங் கா சந்திரவதனியுடன் கூற...
Administrator
"போதும் ... இதுவே அதிகமா தான் இருக்கு." சந்திரவதனி தன் முன் னே இருந்த சிறு
கண் ணாடியில் தெரிந்த தனது பிம் பத்தைப் பார்த்தபடி கூறினாள் .
"உங் க ரெண் டு பேருக்கும் மேக்கப் போட்டு விடவா?" அவர்களது ஆர்வம் கண் டு அவள்
கேட்க...
"இல் லை வேண் டாம் ... அம் மாவுக்கு இதெல் லாம் பிடிக்காது." இருவரும் ஒருசேர மறுத்தனர்.
"அம் மாவுக்கு நாங் க மேக்கப் போட்டால் பிடிக்காது. அழகு படுத்துறதை விட ஒழுங் கா
படிச்சு திறமையை வளர்த்துக்கோங் கன் னு சத்தம் போடுவாங் க." கங் கா சந்திரவதனிக்கு
விளக்கம் அளித்தாள் .
அப்போது அங் கு வந்த சாந்தி மகளின் எளிய தோற்றத்தை கண் டு மனம் கலங் கினார். பல
லட்சங் களில் பட்டுடுத்தி, பல கோடி மதிப்புடைய வைரங் கள் அணிந்து மிகப்
பிரம் மாண் டமாய் நடக்க வேண் டிய மூத்த மகள் திருமணம் இப்படிச் சாதாரணமாகச் சிறு
கோவிலில் வைத்து நடக்கிறதே என் று அவருக்கு மிகுந்த மனத்தாங் கலாக இருந்தது.
அதனால் தானே சங் கீதா, ஆதித்யா திருமணத்தைத் தங் கள் சார்பாக அவர்கள் மிகப்
பிரம் மாண் டமாய் நடத்தினர்.
சந்திரவதனி அன் னையைக் கண் டு புன் னகைத்தாள் . சாந்தி மகள் அருகே வந்து நின் றவர்
தயக்கத்துடன் சூரியநாராயணனின் தங் கைகளைப் பார்த்தார். அவரது பார்வையைப்
புரிந்து கொண் ட கங் கா,
"நீ ங் க பேசிக்கிட்டு இருங் க அத்தை. அண் ணியைக் கூப்பிடும் போது நாங் க வர்றோம் ."
என் றவள் தங் கைகளை அழைத்துக் கொண் டு சென் று விட்டாள் .
"சந்திரா, என் னடி கோலம் இது? நம் ம கிட்ட இல் லாத நகைகளா, வைரங் களா? நீ இப்படி
ஒண் ணுமே இல் லாம நிற் கிறியே?" சாந்திக்குக் கண் கள் கலங் கியது. இதோ இப்போது
அவர் போட்டிருக்கும் அளவிற்குக் கூட மகள் நகைகள் அணிந்திருக்கவில் லையே! அதை
நினைத்து அவருக்கு அப்படியொரு வருத்தம் !
"இது எல் லாமே சூர்யா வாங் கிக் கொடுத்தது. இதை மட்டும் தான் போடணும் ன் னு
கன் டிசனா சொல் லிட்டான் . நான் என் ன பண் ண?" அவள் அசால் ட்டாகத் தோள் களைக்
குலுக்கினாள் .
"அவன் சொன் னான் னு எல் லாத்தையும் நீ கேட்கணும் ன் னு அவசியம் இல் லை." சாந்தி
கோபத்தோடு பொரிய...
"அப்போ கேட்காம சண் டை போட சொல் றீங் களா?" மகள் அன் னையைக் கண் டு உற்று
நோக்க...
"நீ ங் க பண் ணி வச்ச வேலைக்கு இப்போ நான் எது பேசினாலும் சண் டை தான் வரும் .
அதுக்கு நான் அமைதியா இருக்கிறது எனக்கு நல் லது." சந்திரவதனி உண் மையைக்
கூறினாள் . அதைக் கேட்டு சாந்தி வாயை மூடி கொண் டார்.
"பாரு, வந்த வேலையை மறந்துட்டேன் . சஞ் சய் மாப்பிள் ளையை அழைக்கப் போக
முடியாதுன் னு முறுக்கிக்கிட்டு இருக்கான் . அவன் இவங் களுக்காகக் கீழிறங் கி போக
மாட்டானாம் . எனக்கு என் ன பண் றதுன் னு தெரியலை?" சாந்தி செய் வதறியாது கைகளைப்
பிசைந்தார். அதைக் கேட்டு அவளது முகம் இறுகி போனது.
"நீ கல் யாண பொண் ணுங் கிறதையே அப்பப்போ மறந்திர. ஒழுங் கா உட்காரு. நான்
ஏதாவது சொல் லி சமாளிக்கப் பார்க்கிறேன் ." சாந்தி சொல் லி கொண் டிருக்கும் போதே
அங் கே வந்த வாசுகி,
"கல் யாணம் அங் கே நடக்கப் போகுது. இங் கே என் ன ரகசிய பேச்சு?" என் று குத்தலாகக்
கேட்டார்.
"என் ன சந்திரா, இந்தம் மா இப்பவே இந்தப் போடு போடுது?" சாந்தி கலக்கமாக மகளைப்
பார்த்தார்.
"நீ ங் க விதைச்ச வினையை நான் அறுக்கிறேன் ." சந்திரவதனி அமைதியாகக் கூற... சாந்தி
ஒன் றும் பேசாது அங் கிருந்து அகன் றார்.
சந்திரவதனிக்கு தம் பியை நினைத்து எரிச்சலும் , கோபமும் வந்தது. இனி இது போன் று
நிறைய நடக்கும் . எல் லாவற்றையும் சமாளிக்க வேண் டும் . அவளுக்கு மிகுந்த ஆயாசமாக
இருந்தது.
"உன் அண் ணனை விட என் னோட வேட்டியில் சரிகை கம் மியா இருக்கு. உங் கண் ணன்
வேட்டியை எனக்குக் கொடுத்தால் தான் நான் மாப்பிள் ளை தோழனா வருவேன் ." என் று
நேரம் காலம் பார்க்காது அலப்பறையைக் கூட்டினான் . கங் கா கோபத்தில் பல் லை
கடித்தபடி கணவனைப் பார்த்தாள் . ஆனால் அவள் எதிர்த்து பேசவில் லை. பேசினால்
அம் மா, அண் ணன் இருவரும் அவளைத் தான் சத்தம் போடுவார்கள் . பிறந்த வீட்டை தாங் கி
புகுந்த வீட்டில் சண் டை போட கூடாது என் று இருவரும் அவளிடம் திருமணமான புதிதில்
சொல் லியே அனுப்பி இருந்தனர்.
"அண் ணா..." விழிகள் கலங் க ஏதோ பேச வந்த தங் கையைக் கண் டு 'பேசாதே' என் பது
போல் அவன் சைகை செய் தான் .
அதன் பிறகே மதன் உற் சாகமாய் க் கிளம் பி வந்தான் . நியாய விலை அங் காடியில் வேலை
பார்க்கும் மதன் எல் லாம் சூரியநாராயணனின் முன் ஒன் றுமே இல் லை தான் . மதனின் ஒரே
தகுதி இந்த வீட்டின் மாப்பிள் ளை என் பதே. அதனால் அவன் சந்தர்ப்பம் கிடைக்கும் போது
எல் லாம் மாப்பிள் ளை கெத்தை விடாது காட்டி வந்தான் . அரசாங் க வேலை பார்க்கும்
மாப்பிள் ளையாம் . அந்தக் கர்வம் ...
"பரவாயில் லை... அகிலுக்கு அடுத்து தான் எல் லாம் ." என் றவள் மகனை வாங் கி அணைத்து
கொண் டாள் . அகில் அன் னையின் நெற்றிச்சுட்டியை பிடித்து விளையாடினான் .
இருவரையும் கண் டு சூரியநாராயணன் மனம் நிறையப் பார்த்திருந்தான் .
வாசுகி மகனின் திருமணத்தைக் கண் டு கண் கள் கலங் கினார். எங் கே மகன் குடும் பம் ,
குடும் பம் என் று திருமணமே செய் யாது இருந்து விடுவானோ? என் றல் லவா அவர் பயந்து
போயிருந்தார். இப்போது தான் அவருக்கு நிம் மதியாக இருந்தது. வேணுகோபாலன் , சாந்தி
இருவருக்கும் மனதில் சுணக்கம் இருந்த போதும் மகளது திருமணம் இருவருக்கும்
மகிழ் ச்சியைக் கொடுத்தது என் றால் மிகையில் லை. திருமணமே வேண் டாமென் ற மகள்
இப்போது திருமதியாகி நிற் கின் றாளே! இதுவே போதுமென் று நிறைவு கொண் டது அந்தப்
பெற்றோரின் அன் பு உள் ளங் கள் .
சூரியநாராயணன் , சந்திரவதனி இருவரும் அவனது தாத்தா, பாட்டி மற்றும் அம் மா, அப்பா
கால் களில் விழுந்து ஆசிர்வாதம் வாங் கினர். பிறகு இருவரும் வேணுகோபாலன் , சாந்தி
இருவரின் முன் வந்து நின் றனர். சந்திரவதனி தனது பெற்றோரின் காலில் விழ போக...
சூரியநாராயணன் அகிலை கையில் வைத்தபடி அசையாது மரம் போன் று நின் றிருந்தான் .
சந்திரவதனி அவனை ஏறிட்டு பார்த்தாள் . அவனோ அவளது பார்வையைக் கவனமாகத்
தவிர்த்தான் .
வாசுகி மகன் கரங் களில் இருந்து அகிலை வாங் கிக் கொண் டு, "பெரியவங் க காலில்
விழுந்து ஆசிர்வாதம் வாங் குவது நல் லது சூர்யா." என் று மகனுக்கு அறிவுரை கூற...
வேறுவழியின் றி அவனும் மாமனார், மாமியார் கால் களில் விழுந்து ஆசிர்வாதம்
வாங் கினான் . வாசுகியின் பேச்சில் சந்திரவதனி இதழ் களில் புன் னகை தோன் றியது.
அதைவிட அன் னை பேச்சு கேட்டு செயலாற்றிய கணவனைக் கண் டு அவளது புன் னகை
இன் னமும் விரிந்தது.
திருமணம் முடிந்ததும் சஞ் சய் , சம் யுக்தாவை அழைத்துக் கொண் டு கிளம் பி விட்டான் .
அதேபோன் று வேணுகோபாலன் , சாந்தியின் உடன் பிறந்தோர்களும் கை நனைக்காது
உடனே கிளம் பி விட்டனர்.
"கடைசியில் மனசு சொன் னபடி கேட்டு நடந்துக்கிட்ட. ரொம் பச் சந்தோசமா இருக்கு பேப்."
பிரதாப் தோழியைப் பார்த்தபடி கூற... அவள் அவனைக் கண் டு புன் னகைக்க முயன் றாள் .
"இந்த வாழ் க்கையில் உனக்கு நிறையச் சவால் கள் இருக்கும் . நீ ஜெயிக்க வேண் டும்
என் பதே என் னோட ஆசை." அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன் னான் . அவள்
சரியென் பது போல் தலையசைத்தாள் .
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
அங் கேயே மதிய விருந்தினை உண் டு விட்டு அனைவரும் சென் னையை நோக்கி
பயணமானர். குலதெய் வ கோவிலில் இருந்து இரண் டு மணி நேர பயணம் தான் சென் னை.
பயணம் முழுவதும் சூரியநாராயணன் , சந்திரவதனி இருவரும் அமைதியாக வந்தனர்.
ஶ்ரீகலா ஒருவேளை உறங் கும் அகில் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் .
Administrator
"இப்போ உள் ளே வரலாமா அத்தை?" என் று அழுத்தமான குரலில் கேட்டாள் . அந்த நொடி
தொழிலதிபர் சந்திரவதனி வெளியில் வந்தாள் . வாசுகி கூட அவளது நிமிர்வு கண் டு
அதிசயித்துத் தான் போனார். ஆனாலும் அவர் அடங் காது அவளை ஒரு பார்வை
பார்த்தவர்,
"வந்து வாழத்தான் என் மகன் உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் ." என் று நீ ட்டி
முழக்கிவிட்டு உள் ளே சென் று விட்டார். அதைக் கேட்டு சந்திரவதனியின் புன் னகை
வாடவில் லை,
மணமக்களை அமர வைத்து பாலும் , பழமும் கொடுக்க... அகிலோ 'நா, நா' என் று கத்தி
அதை வாங் கி உண் டு விட்டான் . தாய் , தந்தைக்குத் தர்மசங் கடத்தைக் கொடுக்காதிருக்க
அவன் உதவினானோ! அதன் பிறகு திருமணக் கலாட்டாக்கள் நடைபெற்றது.
"ஹேய் ..." அவள் சந்தோசத்தில் , உற் சாகத்தில் சற்றுச் சத்தமாய் க் கத்திவிட்டாள் . இது
போன் று மகிழ் ச்சியாக அவள் இருந்து எத்தனை வருடங் களாகிற்று! அவளது சந்தோசம்
கண் டு மகிழ் ந்தது சூரியநாராயணன் , அகில் , பிரதாப் மட்டுமே. மூவருமே அவளுக்குச்
சளைக்காத குரலில் கத்தி மகிழ் ச்சியாய் குதூகலித்தனர்.
"அங் கே அடிக்கடி வந்தால் இங் கே யார் பார்ப்பது? பெண் ணைக் கட்டி கொடுத்து விட்டால்
அவளுக்குப் புகுந்த வீடு தான் எல் லாமே. இதைப் புரிந்து நடந்துக்கச் சொல் லி உங் க மகள்
கிட்ட சொல் லிட்டு போங் க." வாசுகி கடுமையான குரலில் கூற... சூரியநாராயணன்
அன் னையின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு சொல் லாது அமைதியாக நின் றிருந்தான் . இது
அவர்களின் வலியின் வெளிப்பாடே.
அதற்கு மேல் அங் கே நிற் காது வேணுகோபாலன் , சாந்தி இருவரும் கிளம் பி விட்டனர்.
அடுத்து பிரதாப்பும் கிளம் பி விட்டான் . அனைவரும் சென் றதும் சந்திரவதனி அகிலை
அணைத்தபடி நின் றிருந்தாள் . அகில் ஒருவனே அவளது ஆதாரம் என் பது போலிருந்தது
அவளது செய் கை.
"எங் க அம் மாவை சொன் னியே. இப்போ உன் னோட அம் மாவை பாரு. அப்படியே அக்மார்க்
சீரியல் மாமியார் தான் ." மதன் சமயம் பார்த்து கங் காவை கண் டு வார்த்தைகளால்
தாக்கினான் . கங் கா அவனை முறைத்தபடி உள் ளே சென் று விட்டாள் .
"அம் மா, எதுக்கும் மா இப்படி நடந்துக்கிறீங் க? டிபிக்கல் மாமியார் தான் நீ ங் க." கங் கா
அன் னையைக் கண் டு சத்தம் போட...
"உங் களுக்கு என் னமோ ஆகி போச்சு." கங் கா எரிச்சலுடன் முணுமுணுத்தபடி சென் று
விட்டாள் .
"இப்போ உன் னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போகக் கூடாது." என் று மகனை கண் டு சத்தம்
போட்டவர் கங் காவிடம் , "சவி, சத்யா ரூமுக்கு கூட்டிட்டு போ." என் றுவிட்டு செல் ல...
சூரியநாராயணன் அன் னையின் அலப்பறையைக் கண் டு கோபத்தில் பல் லை கடித்தான் .
****************************
"அகில் எங் கே? அவனை என் கூடத் தூக்கிக்கிட்டு போறேன் ." என் றான் .
"அகில் உள் ளே சந்திரா கூட இருக்கிறான் ." வாசுகி சொன் னதும் ... அவன் மகனை தேடி நகர
முற்பட...
"அங் கே எல் லாம் நீ போகக் கூடாது." வாசுகி அவனைத் தடுக்க... விசயம் புரிந்து அவன்
அமைதியாக நின் றிருந்தான் .
"சரி, அகிலையாவது தூக்கிட்டு வாங் க." மகன் சொன் னதும் வாசுகிக்கு கடுப்பாக இருந்தது.
இவ் வளவு நேரம் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எரிச்சலில் இருந்தவருக்கு இது
வேறு சேர்ந்து கொண் டது. மதன் சூரியநாராயணனின் அறையில் படுத்துக் கொண் டு வர
மாட்டேன் என் று அடம் பிடிக்க... அவனைத் தாஜா செய் து அழைத்து வருவதற்குள் போதும்
போதுமென் றாகி விட்டது. அந்தக் கடுப்பில் இருந்தவருக்கு மகன் வேறு இப்படிப் பேசவும்
கோபம் வந்துவிட்டது.
"அகில் சந்திரா கூட வருவான் . முதல் ல நீ போ." வாசுகி கறார் குரலில் கூற...
"அம் மாவை எதிர்த்து பேச ஆரம் பிச்சாச்சா? ரொம் ப நல் லது... கல் யாணமான ஒரே
நாளில் ..." அவர் பேச ஆரம் பிக்கவும் ... அடுத்த நொடி சூரியநாராயணன் தலை தெறிக்க ஓடி
விட்டான் .
வாசுகி நேரே சந்திரவதனி இருக்கும் அறைக்கு வந்தவர் அவளிடம் இருந்த அகிலை தூக்கி
கொண் டு, "நீ ரூமுக்கு போ." என் று கூற...
"உனக்கு உன் மகன் முக்கியம் என் றால் ... எனக்கு என் மகன் வாழ் க்கை ரொம் ப முக்கியம் .
புரிந்திருக்கும் ன் னு நினைக்கிறேன் ." என் றவர் அகிலை தூக்கி கொண் டு சென் று விட்டார்.
சந்திரவதனி அறை கதவை திறந்து தயங் கிய காலை சிரமப்பட்டு அறையினுள் எடுத்து
வைத்தாள் . நல் லவேளை அங் கே பெரிதாக அலங் காரம் எதுவும் செய் திருக்கவில் லை.
கஞ் சப்பிரபு அதற்கும் சிக்கனம் பார்த்தானோ என் னவோ. அதுவே அவளுக்கு நிம் மதியை
கொடுத்தது. அவள் கதவினை சாற்றிவிட்டு உள் ளே வந்தாள் . சூரியநாராயணன் அவளது
வருகை உணர்ந்து திரும் பி பார்த்தவன் கட்டிலில் இருந்து எழுந்து வந்தான் . அவனது
வருகையில் அவளது இதயம் படபடவெனத் துடித்தது.
"நான் சொன் ன கன் டிசன் ஸ் எல் லாம் அப்படியே இருக்கு தானே?" என் று அவன் கேலியாய்
புருவம் தூக்கி கேட்க...
அவன் கேட்பது அவளுக்குப் புரியாமல் இல் லை. மனதினை சமன் படுத்திக் கொண் டு,
விழிகளை இறுக மூடியபடி அவள் தனது வலதுகரத்தினை அவனை நோக்கி நீ ட்டினாள் .
'அகிலுக்கு ஒரு தம் பியோ, தங் கையோ வேணும் ' அன் று காபி ஷாப்பில் அவன் கூறியது
இப்போது அவளது காதுகளில் ஒலித்தது. திருமணம் முடிந்தால் அடுத்து இது தானே! அவள்
தாம் பத்திய வாழ் க்கையை ஏற்றுக் கொண் டு தானாக வேண் டும் . தப்பிக்க முடியாது.
அதைப் பெண் ணவள் உணர்ந்தே இருந்தாள் . அவள் தனக்குள் யோசித்தபடி அப்படியே
சிலையாய் நின் றிருந்தாள் .
முகம் எல் லாம் வியர்வையில் குளித்திருக்க, உதடுகள் துடிக்க, மேனி நடுங் க தன் முன்
நின் றிருந்தவளை கண் டு சூரியநாராயணன் விரக்தி புன் னகை செய் தான் . பின் பு அவன்
சத்தம் காட்டாது அறையை விட்டு வெளியேறினான் . நேரே கீழே சென் றவன் அன் னையின்
மடியில் படுத்திருந்த அகிலை தனது கரங் களில் தூக்கி கொண் டான் . அகில் இன் னமும்
உறங் கவில் லை. அகில் தந்தையைக் கண் டதும் மகிழ் ச்சியில் அவனை அணைத்துக்
கொண் டான் . திடுமென மகன் இப்படிச் செய் ததும் வாசுகியால் ஒன் றும் செய் ய
முடியவில் லை. அவர் திடுக்கிட்டு போனவராய் எழுந்து நின் றார்.
"இந்த நேரத்தில் இங் கே என் னடா பண் ணிக்கிட்டு இருக்க?" வாசுகி மகனை கடிய...
"அகிலை தூக்கிட்டு போக வந்தேன் ." என் றவன் ... மேலே வாசுகி பேசும் முன் , "இந்த ஒரு
நாளோடு எங் க வாழ் க்கை முடிந்துவிடப் போவது இல் லைம் மா. ப்ளீஸ் , புரிஞ் சுக்கோங் க."
என் று அவன் இறைஞ் சும் குரலில் கெஞ் ச...
"ரூமுக்குப் போய் ப் பத்து நிமிசம் கூட ஆகலை. அதுக்குள் ள அவள் உன் னை முந்தானையில்
முடிஞ் சு வச்சுக்கிட்டாளே. அப்பப்பா, இந்தச் சாமர்த்தியம் எல் லாம் எனக்குச் சுட்டுப்
போட்டாலும் வராது." வாசுகி அங் கலாய் க்க...
சூரியநாராயணன் மேலே வந்து தனது அறை கதவை திறக்கும் முன் அகிலிடம் 'ஷ் ' என் று
வாயில் விரல் வைத்துச் சத்தம் போடாது இருக்கச் சொல் ல... சின் னவனும் பெரியவனைப்
போன் று வாயில் விரலை வைத்துக் கொண் டு விழிகளை மட்டும் அழகாய் உருட்டினான் .
அதைக் கண் ட தகப்பனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் மகனுடன் அறையினுள் நுழைய...
அவன் அறையை விட்டு வெளியில் போகும் போது சந்திரவதனி எப்படி நின் றிருந்தாளோ...
"அகில் ..." மகனின் ஸ் பரிசத்தில் தனது விழிகளைத் திறந்த சந்தரவதனி மகிழ் ச்சியில்
கூவினாள் .
அவளின் முன் னே கணவனின் கரங் களில் அகில் இருந்தான் . அவள் மகனை சற்றும்
எதிர்பார்க்கவில் லை. அவளைக் கண் டதும் அகில் 'ம் மா' என் றபடி அவளிடம் தாவினான் .
எத்தனையோ யுகங் கள் பிரிந்தது போன் று அவள் அவனை இறுக அணைத்துக் கொண் டு
முத்த மழை பொழிந்தாள் . இருவரது பாசப்பிணைப்பினை பார்த்தபடி நின் றிருந்தான்
சூரியநாராயணன் .
"முதலில் அகிலை தூங் க வை. காலையில் இருந்து அவனுக்குமே அலைச்சல் ." கணவன்
சொன் னதும் அவள் அகிலை மடியில் படுக்க வைத்து தட்டி கொடுக்க ஆரம் பித்தாள் .
அன் னை அருகாமை தந்த இதமோ என் னவோ! அகில் சில நிமிடங் களில் உறங் கி விட்டான் .
"இப்போ நாம பேசலாமா?" சூரியநாராயணன் அவள் முன் னே வந்து நின் றான் . அவள்
யோசனையாய் அவனை ஏறிட்டாள் .
"அன் னைக்கு எதுக்கு ரூமை விட்டு வெளியில் போன? அதுவும் நடுராத்திரியில் ... உனக்கு
ஏன் ஆக்சிடெண் ட்டாச்சு?" அவன் ஒவ் வொரு கேள் விகளையும் அடுத்தடுத்து நிதானமாகக்
கேட்க... அவள் தான் திகைத்து போய் விழித்தாள் .
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA Like
அத்தியாயம் : 13
ஶ்ரீகலா இவ் வளவு நாள் கள் கழித்துச் சூரியநாராயணன் இப்படியொரு கேள் வியைக் கேட்பான்
Administrator
என் று சந்திரவதனி சிறிதும் எதிர்பார்க்கவில் லை. அவளுக்கு என் ன பதில் கூறுவது? என் று
தெரியவில் லை. தொழிலில் எதிராளியை பேச விடாது செய் து தனது வாதத்தை முன்
வைத்து வெற்றி பெற்ற சந்திரவதனி முதல் முறையாக வார்த்தைகளற்று மௌனமாகி
போனாள் . மனைவியின் மௌனத்தை அவன் வேறு மாதிரியாக எண் ணி கொண் டான் .
"உனக்கு என் னைப் பிடிக்கலை. என் னைப் பார்த்தால் அருவருப்பா இருக்குது. அதனால்
தானே அன் னைக்கு வெளியில் போன... என் மேலுள் ள கோபத்தில் தானே ஆக்சிடெண் ட்
பண் ணிக்கிட்ட." என் று கேட்டவனது வார்த்தையில் அத்தனை வேதனை. இருவருமே காதல்
கொண் டு மணக்கவில் லை தான் . ஆனாலும் அவளது செயல் அவனை வலிக்கச் செய் தது.
"அகிலுக்காக... அகிலுக்காக மட்டும் தானே இந்தக் கல் யாணம் ?" அவன் அவளிடம் இருந்து
என் ன எதிர்பார்க்கின் றான் என் று அவனுக்கே சத்தியமாகத் தெரியவில் லை. அவளோ
அவனை முறைத்து பார்த்தவள் ,
"அங் கேயும் அதே கதை தானே. பிறகு எதற்கு என் னை மட்டும் குறை சொல் ற?" என் று சற்று
கோபத்தோடு கேட்டாள் .
"அகிலுக்காகத் தான் எல் லாமே என் றாலும் ... நான் உன் னை என் னோட மனைவியா
மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன் . இதை நான் ஒத்துக்கவும் செய் வேன் . ஆனா உன் னால்
என் னை அப்படி ஏத்துக்க முடியுதா? அப்படி என் றால் சொல் லு, நான் ஒத்துக்கிறேன் ."
என் றவனை அவள் அமைதியாகப் பார்த்தாள் . ஆனால் அவள் உள் ளுக்குள் எரிமலையாய்
குமுறிக் கொண் டிருந்தது அவனுக்குத் தெரியவில் லை.
"சரி எதுவுமே கேட்கலை... அன் னைக்கு ஏன் ரூமில் இருந்து போன? அதுக்கு மட்டும்
காரணம் சொல் லு. நான் யாரோ ஒரு ஆண் ன் னு மட்டும் காரணம் சொல் லாதே. அப்பவே
லீகலா நான் உன் புருசன் தான் . நான் உன் ரூமில் இருந்தால் என் ன? ஏன் உனக்கு அவ் வளவு
அருவருப்பா இருக்கு? ஆக்சிடெண் ட் ஆகும் அளவுக்குக் கோபம் வருது? ம் ..." அவன் அறிந்த
உண் மையை அவன் கோபமாய் ப் பிட்டு பிட்டு வைக்க... அவ் வளவு தான் பெண் ணவளும்
கோபத்தில் பொங் கி விட்டாள் .
"ஆமாம் டா கோபம் தான் . அதுக்கு என் ன பண் ண போற நீ ? நீ திட்டம் போட்டு என் னை
ஏமாத்துவ... நான் பல் லை காட்டிட்டு உன் பின் னாடி வரணுமா? அதுவே திட்டம் போட்டு
ஏமாத்தி பண் ணிய கல் யாணம் தானே. இந்த லட்சணத்தில் நான் உன் னைக் கணவனா
பார்க்கணுமா? நீ என் னை என் ன நினைச்சிக்கிட்டு இருக்க? ஹான் , என் னைப் பார்த்தா
உனக்கு எப்படித் தெரியுது?" என் று எகிறியவளை கண் டு அவன் வாயடைத்துப் போனான் .
சூரியநாராயணன் அகிலை காண வந்த பிறகு அகில் தினமும் அவளிடம் 'ப்பா' என் று
அவனைப் பற்றிய ஏதாவது சொல் லி கொண் டே இருப்பான் . சந்திரவதனியும் மகனது
பேச்சினை புரிந்து கொண் டு அதற்குத் தக்க பதில் கொடுப்பாள் . இப்படியாகச்
சூரியநாராயணன் அம் மா, மகனுக்கு இடையில் உறவாக உள் ளே நுழைந்தான் . அங் கே
ஒருவருக்கு ஒருவர் அறியாமலேயே அப்பா, அம் மா, மகன் என் கிற பாசப்பிணைப்பு
உருவானது. அப்போது அவள் அதை அறிந்திருக்கவில் லை. ஆனால் ஒவ் வொரு முறையும்
அவள் அதை உணர்ந்தே இருக்கிறாள் . அவளது வாழ் க்கை முறை, அவள் வளர்ந்த விதம்
எல் லாம் சேர்த்து அவனைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்க விடவில் லை. அதைவிட அவனை
ஒரு ஆளாக மதிக்கத் தோன் றவில் லை. அது தான் உண் மை. அதனால் தான் என் னவோ!
திருமணம் என் றதும் அவள் நிரஞ் சனை நாடி போனது. அவள் சூரியநாராயணனை
உணர்ந்த தருணம் அன் று அகிலை தேடி அவனது வீடு சென் ற போது தான் . இதை அவள்
மறுக்கப் போவதில் லை.
காபி ஷாப்பில் பேசும் போது அவன் அவளைக் கண் டு அழகான பெண் என் று சொன் ன
போது அவள் முகம் சிவந்தாளே! அது உண் மையல் லவா. அவனது வார்த்தைகளில்
அவளையும் அறியாது அவளது மனம் குதூகலிக்கத் தானே செய் தது. எத்தனையோ
ஆண் களைக் கடந்து வந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் மட்டும் என் ன ஸ் பெசல் ?
ஒருவேளை அகிலின் தந்தை என் பதால் வந்த நெருக்கமோ! தந்தை அவன் என் றால் ... தாய்
அவள் தானே. அப்படி என் றால் அப்போதே இருவரும் கணவன் , மனைவி தானே. சட்டப்படி,
முறைப்படி திருமணம் எல் லாம் மற்றவர்களுக்காகத் தான் . அவர்களுக்கு இல் லையே! அது
எல் லாம் வெறும் நடிப்பா அவனுக்கு?
Report Like
SMS MEDIA
English
(US)for further replies.
Not open Contact us Terms and rules Privacy policy Help Home
Share: