You are on page 1of 42

3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!!

- கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

2
Home Srikala Novels Forums What's new  Members  M   

New posts Find threads  Watched  Search forums Mark forums read

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording,
or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Forums  SMS Writer's Novels  Srikala’s Novels 

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 1/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி


 ஶ்ரீகலா ·  Jan 27, 2024

 Not open for further replies.

 Prev 1 2 3 4 5 6 Next  Watch

Feb 15, 2024   #21

அத்தியாயம் : 9

ஶ்ரீகலா சந்திரவதனி வீட்டிற்கு வந்ததும் அகில் அவளிடம் தாவி கொண் டு வந்து விட்டான் .
Administrator
அப்போது தான் அவன் தூங் கி எழுந்து உணவு உண் டு முடித்திருந்தான் . அதனால் அவன்
ரொம் பவே உற் சாகமாக இருந்தான் . அவன் அன் னையிடம் மழலை மொழியில் பேசியபடி
அவளது கன் னத்தைச் செல் லமாகக் கடித்து விளையாடி கொண் டிருந்தான் .
சந்திரவதனியும் சின் னவனுக்கு ஏற்றப்படி மழலை மொழியில் கொஞ் சி அவனுடன்
விளையாடி கொண் டிருந்தாள் .

"சந்திரா..." எல் லாவற்றையும் பொறுமையாகப் பார்த்திருந்த வேணுகோபாலனுக்குப்


பொறுமை காற்றில் பறந்தது.

"என் னப்பா?" அவள் நிதானமாக அவரிடம் கேட்க...

"என் னப்பாவா? என் ன பண் ணி வச்சிருக்கச் சந்திரா? உனக்காக, அதுவும் நீ அவனை


ரெஜிஸ் டர் மேரேஜ் பண் ணிக்கிட்டேன் னு தெரிஞ் சு... வேறுவழியில் லாம அவங் க வீட்டு
படியேறினேன் . ஆனா அதுக்கு அவன் நல் ல மரியாதை செஞ் சிட்டான் ." அவருக்குக் கோபம்
அடங் கவில் லை.

வேணுகோபாலன் ஒரு சிறந்த தொழிலதிபர். சமுதாயத்தில் பெரிய அந்தஸ் தில் உள் ள


மனிதர் அவர். பரம் பரை பரம் பரையாகப் பாரம் பரியத்தையும் , கௌரவத்தையும் கட்டி
காத்து வரும் மனிதர் அவர். இன் று சந்திரவதனி இப்படி நிமிர்வோடு பேசுவதற்குக்
காரணம் ... வேணுகோபாலன் சேர்த்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான சொத்துகளும் ,
தொழில் களும் தான் காரணம் . அவர் அதை எல் லாம் விட்டு விட்டு மகளுக்காகத் தனக்குச்
சமம் இல் லாத வீட்டின் வாசலை மிதித்தார். அதற்கு அவருக்குக் கிடைத்த மரியாதை?
அவமானம் , அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஒருபுறம் மகளது வாழ் க்கை
இப்படியானதில் வருத்தம் என் றால் ... மறுபுறம் சூரியநாராயணன் தன் னை அவமதித்தது
அவருக்குப் பெரும் கோபத்தைக் கொடுத்தது.

"நீ ங் க பண் ணியதும் தப்பு தானேப்பா." என் ற மகளைக் கண் டு அவர் ஏனென் று பார்த்தார்.

"ஆதியை பார்க்க விடாம பண் ணியது."


https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 2/42
3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"நாளைக்கு அகிலுக்குக் கல் யாணமாகும் போது என் னோட நிலை உனக்குப் புரியும்
சந்திரா. அது கூட வேண் டாம் . நாளைக்கே உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அது
நமக்குச் சமம் இல் லாத இடத்தில் கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது தான் உனக்கு
என் னோட வலி புரியும் ." என் ற தந்தையை ஒரு பார்வை பார்த்தவள் ,

"நீ ங் க செஞ் சது எல் லாமே ஓகே தான் ப்பா. சங் கீதாவுக்காக ஆதியை வீட்டோட
மாப்பிள் ளையா இருக்கச் சொன் னது வரை எல் லாம் சரி தான் . ஆனால் இறுதியா ஆதி
இறந்தப்போ அவங் களை அவனோட முகத்தைக் கூடப் பார்க்க விடாம செஞ் சது எந்த
விதத்தில் நியாயம் ? அது தப்பு தானேப்பா." என் று கேட்ட மகளைக் கண் டு அவர் உற்று
பார்த்தார்.

"நீ ங் க சொன் ன மாதிரி தான் . அவங் க இடத்தில் நம் மளை வச்சு பாருங் க. ரொம் ப வலி
இருக்கும் இல் லையா? ம் , நிச்சயம் வலி இருக்கும் தான் . மறுப்பதற் கில் லை... அதனால் தான்
சூர்யா அகிலை பார்க்க கேட்டப்போ கூட எதைப் பத்தியும் யோசிக்காம நான் சம் மதம்
சொன் னேன் . ஏன் னா அகில் அவங் களுக்கும் வாரிசு தானே." என் றவள் எதையோ
நினைத்து பெருமூச்சு விட்டவள் பிறகு தொடர்ந்தாள் .

"உங் களுக்கு நம் ம ஸ் டேட்டஸ் முக்கியம் . அஃப்கோர்ஸ் எனக்கும் நம் ம ஸ் டேட்டஸ் முக்கியம்
தான் . அதுக்காக நாம உண் மையை மறைக்க முடியாது இல் லையாப்பா? நாளைக்கே அகில்
வளர்ந்து வரும் போது, அவனோட அப்பா, அம் மாவை பத்தி தெரிய வரும் போது...
அவங் கப்பா வீட்டு ஆளுங் க பத்தியும் தெரிய வரும் தானே."

"அதே வீட்டில் தான் நீ யும் வம் படியா போய் த் தலையைக் கொடுத்திருக்க. அதுவும் எல் லாம்
தெரிஞ் சே. அதுக்கான பலன் தான் இன் னைக்கு நடந்தது." சாந்தி மகளைக் கண் டு
கடிந்தார். இரண் டாவது மகள் தான் புத்தியில் லாது நடந்து கொண் டாள் என் றால் ... மூத்த
மகளும் இப்படிப் பண் ணியது கண் டு அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.

"அன் னைக்கு நீ ங் க அவங் களை ஆதியோட முகத்தைப் பார்க்க விட்டிருக்கலாம் ப்பா. தப்பு
பண் ணிட்டீங் க. நீ ங் க பண் ணியது பெரிய தப்பு. அப்போ தண் டனையை அனுபவிச்சு தான்
ஆகணும் . அதுக்கு நான் ஒண் ணும் பண் ண முடியாது."

"ஓஹோ நான் பண் ணியது தப்புன் னே வச்சுக்கலாம் . ஆனா நீ பண் ணியது மட்டும் சரியா?
சரி, அப்படியே சரின் னே வச்சிக்கிட்டாலும் ... நீ அவன் கூடப் போய் வாழுவியா? அதுவும்
அந்த வீட்டில் ?" வேணுகோபாலன் காட்டத்துடன் குரலை உயர்த்திக் கேட்க...

"சும் மா உளறாதீங் கப்பா... எனக்குக் கல் யாண வாழ் க்கையில் இன் ட்ரெஸ் ட் இல் லை."

"பொய் சொல் லாதே சந்திரா. அகிலுக்கு அப்பா வேணும் ன் னு தானே இப்படிப் பண் ணின?"

"அது மட்டும் இல் லை. அகிலை பிரிய கூடாதுன் னு... அதுக்கு நான் சூர்யாவை கல் யாணம்
பண் ணித்தான் ஆகணும் ."

"அதைத் தான் நானும் சொல் றேன் . கணவன் , மனைவி உறவு வேறு... அப்பா, அம் மா உறவு
வேறு. அகில் வளர வளர ஒரு அப்பாவா சூர்யா எல் லாத்துக்கும் வரணும் . இவ் வளவு ஏன் ?
இன் னும் ரெண் டு மாசத்தில் அகிலுக்கு ஒரு வயசு பிறக்க போகுது. பிறந்தநாள் விழான் னு
வரும் போது இங் கே சூர்யா வந்து நிற் கணும் . இல் லைன் னா அகில் எப்பவாவது ஒரு நாள்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 3/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
ஆல் பம் பார்த்து உன் கிட்ட கேட்பான் . அப்பா எங் கேம் மான் னு? அடுத்து அவனுக்கு
மொட்டை போடுற நிகழ் வு வருது. அதுக்குப் பிறகு அவன் வளர்ந்து ஸ் கூல் , காலேஜ்
எல் லாம் போகும் போது ஒவ் வொரு முறையும் சூர்யா வந்து நிற் கணும் . இதை எல் லாம் விட
அகில் கல் யாணத்துக்குச் சூர்யா அவனோட அப்பாவா முன் னே வந்து நிற் கணும் . எல் லா
நிகழ் வுகளிலும் சூர்யா உன் பக்கத்தில் உன் கணவனா வந்து நிற் கணும் . இதை நீ மறுக்க
முடியாது. ஏத்துக்கிட்டு தான் ஆகணும் . இனி உன் னோட வாழ் க்கையில் ஒவ் வொரு
நொடியும் சூர்யா இல் லாம உன் னால் கடக்க முடியாது. நிதர்சனத்தைப் புரிஞ் சிக்கோ."

"ப்ச், இப்போ அதுக்கு நான் என் ன பண் ணணும் ?" அவள் எரிச்சலுடன் கேட்டாள் .

"இது நீ யா உருவாக்கிக்கிட்ட வினை. நீ யே தான் அறுவடை பண் ணணும் . எஸ் , அவனைக்


கணவனா ஏத்துக்கிட்ட பிறகு நீ அவன் கூட, அவன் வீட்டில் தான் இருந்தாகணும் . நீ அவன்
கூட வாழ் வியோ இல் லை சண் டை போடுவியோ... ஏதோ ஒண் ணு. ஆனா நீ அவன் கூடத்
தான் இருந்தாகணும் ."

"ஆதியை வர சொன் ன மாதிரி சூர்யாவையும் வீட்டோட மாப்பிள் ளையா வர சொல் ல


வேண் டியது தானே." அவள் நக்கலாகக் கேட்க...

"இங் கே பார் சந்திரா. நான் செஞ் சது தப்புன் னே வச்சுக்கோ. அதுக்கு அவன் கொடுக்கும்
தண் டனையை நான் மனமார ஏத்துக்கிறேன் . ஏன் னா எனக்கு என் பொண் ணோட
வாழ் க்கை முக்கியம் ." வேணுகோபாலன் உணர்ந்து சொல் ல...

"அப்போ அவன் பண் ணிய தப்புக்கு அவனுக்குத் தண் டனை வேண் டாமாப்பா?" என் ற
மகளைக் கண் டு அவர் யோசனையாய் பார்க்க...

"அகிலை வச்சு என் னைக் கார்னர் பண் ணினானில் ல. என் னை அவனைக் கல் யாணம்
பண் ண வச்சானில் ல. எல் லாம் பிளான் பண் ணி பண் ணினானில் ல. அப்போ
அனுபவிக்கட்டும் ." அவள் அலட்சியமாகச் சொல் ல...

"அவன் பிளான் பண் ணினான் னு தெரிஞ் சும் நீ ஏன் வலிய போய் த் தலையைக் கொடுத்த
சந்திரா?"

"அவனோட மனைவி தான் அகிலை பார்த்துக்கணும் ன் னு சொன் னான் . அதான் அவனோட


மனைவியா நான் மாறிவிட்டேன் . இப்போ அகிலை நான் தானே பார்த்துக்கணும் . இப்போ
அவன் என் ன பண் ணுவான் ?" என் று கேட்டவளுக்குக் கோபத்தில் மூக்கு விடைத்தது.

"கொஞ் சம் யோசி சந்திரா."

"என் ன யோசிச்சாலும் இது தான் என் னோட பதில் ." என் றவள் அகிலை தூக்கி கொண் டு
சென் று விட்டாள் . பெற்றோர் இருவரும் செய் வதறியாது அமர்ந்திருந்தனர்.

**************************

"என் னடா பண் ணி வச்சிருக்கச் சூர்யா?" அங் கே வேணுகோபாலன் மகளைக் கண் டு கேட்ட
அதே கேள் வியை இங் கே வாசுகி மகனை கண் டு கேட்டார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 4/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"உங் களுக்கான நியாயத்தைக் கேட்டேன் ." மகன் அழுத்தம் திருத்தமாய் ச் சொன் னான் .

"அவங் க பண் ணிய அதே தப்பை நீ யும் பண் ணியிருக்கச் சூர்யா. இப்போ வரை என்
வேதனை, வலி மறையலை. அதே வலி, வேதனையை நீ அவங் களுக்கும் கொடுக்க
நினைக்கிற. அது ரொம் பத் தப்பு, பாவம் . நாம பட்ட கஷ் டத்தை அடுத்தவங் க படாம
தடுக்கிறது தான் மனிதநேயம் , மனிதாபிமானம் . நான் என் பிள் ளைங் களை நல் லா
வளர்த்து இருக்கேன் னு எனக்கு எப்போதுமே ரொம் பப் பெருமை உண் டு. ஆனா அந்தப்
பெருமை தவறோன் னு இப்ப தோண வச்சிராதே." அவருக்கு மகனது பேச்சு கண் டு
அத்தனை வருத்தமாக இருந்தது. அதற்குப் பதில் சொல் லாது சூரியநாராயணன் அமைதி
காத்தான் .

"உன் னை மாதிரி அந்தப் பொண் ணும் அவங் க அப்பாவுக்காகப் பழிவாங் குறேன்


சொன் னால் ? இதுக்கு முடிவு தான் என் ன? ஆரம் பம் அவங் களா இருந்தாலும் ... நாம இந்தப்
பிரச்சினையை நல் லவிதமா முடிச்சிட்டு நிம் மதியா விலகி இருப்போம் ." அவர் மகனிடம்
இறைஞ் சும் குரலில் சொல் ல...

"அதான் மொத்தமா முடிச்சிட்டு போய் ட்டாள் ல. அப்புறம் என் ன?" என் றவன் வெளியில்
கிளம் ப ஆயத்தமானான் .

"சூர்யா என் ன பண் ண போற?"

"என் ன பண் ண போறேன் னா? வேலை பார்க்க போகணும் ."

"நான் உன் வேலையைப் பத்தி கேட்கலை. நான் கேட்டது உன் வாழ் க்கையைப் பத்தி..."

"அதுக்கு என் ன?"

"உன் னை இப்படியே விட்டு விட முடியாது சூர்யா? நீ கல் யாணம் பண் ணிக்கணும் ."

"ஏற்கெனவே எனக்குக் கல் யாணமாகிருச்சும் மா." அம் மாவின் எண் ணம் புரிந்தவனாய்
அவன் பதில் அளித்தான் .

"என் ன பெரிய கல் யாணம் ? ரெண் டு பேரும் விளையாட்டுத்தனமா போய் க் கல் யாணம்
பண் ணியிருக்கீங் க. அதுவும் ரெஜிஸ் டர் மேரேஜ்." அவர் பேசுவதை அவன் அமைதியாகக்
கேட்டுக் கொண் டிருந்தான் . அவரைப் பொறுத்தவரை சட்டப்படி திருமணம் செல் லாது.
முறைப்படியான திருமணத்தைத் தான் அவர் திருமணம் என் றே அங் கீகரிப்பார்.
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA
Report  Like

Sankaradevi p., Roshani Fernando, Maheswari.G and 30 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 5/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

Feb 15, 2024   #22

"சரி கல் யாணம் பண் ணிக்கிட்ட. உன் னால் அந்தப் பொண் ணு கூடச் சேர்ந்து வாழ
முடியுமா? முடியாதுல் ல... நீ இப்படியே உன் வாழ் க்கையைத் தொலைச்சிட்டு வாழ
போறியா? உனக்குன் னு ஒரு கல் யாணம் , மனைவி, குழந்தைன் னு நீ சந்தோசமா வாழ
ஶ்ரீகலா வேண் டாமா? கல் யாணம் பண் ணுறது எதுக்குடா? வம் ச விருத்திக்கு தானே. இங் கே தான்
Administrator
அதுக்கு வழியே இல் லையே." ஒரு அன் னையாய் மகனின் வாழ் க்கை குறித்து அவருக்குக்
கவலை எழுந்தது.

"அதான் அகில் இருக்கானேம் மா."

"அகில் ஆதியோட மகன் . உன் மகன் இல் லை." வாசுகி அழுத்தமாய் மகனை பார்த்தார்.

"ஆதி என் தம் பி... இப்படிப் பிரிச்சு பேசாதீங் க." அவனால் அகிலை பிரித்துப் பார்க்க
முடியவில் லை.

"நீ என் ன சொன் னாலும் அது தான் உண் மை. அதை மறைக்க முடியாது. வாழ வேண் டிய
வயசில் நீ வாழாம இருக்கிறதை பார்த்துட்டு என் னால் சும் மா இருக்க முடியாது."

"அதுக்கு?" அவன் புரியாது அன் னையைப் பார்த்தான் .

"உனக்குத் திரும் பப் பொண் ணு பார்க்க போறேன் ." என் ற அன் னையைக் கண் டு,

"உங் க மகனை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண் ணிட்டீங் க. நடத்துங் க, நடத்துங் க." என் று
அவன் கேலியாய் சொல் ல... வாசுகி மகனை முறைத்தார்.

"என் னை முறைக்கிறதை விட்டுட்டு முதல் ல அவள் கிட்ட இருந்து எனக்கு டிவோர்ஸ்


வாங் கிக் கொடுங் க."

"கொடுக்க மாட்டாள் ங் கிற தைரியத்தில் தானே நீ இப்படிப் பேசுற. அவள் தான் நீ


கல் யாணம் பண் ணிக்கிறதை பத்தி கவலை இல் லைன் னு சொல் லிட்டு போயிட்டாளே."
சந்திரவதனியை பற்றி வாசுகி நன் கு அறிந்து வைத்திருந்தார்.

"என் ன சொன் னாலும் சட்டப்படி நான் அவளோட புருசன் இல் லைன் னு ஆகிருமா?
தெரிஞ் சே இன் னொரு பொண் ணோட வாழ் க்கையை நாசமாக்கணுமா?"

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 6/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"ஏன் நாசமாகுது? எல் லாம் சொல் லியே பொண் ணு கேட்போம் ?" என் ற அன் னையை அவன்
ஒரு மாதிரியாய் பார்ததான் .

"உனக்கு ஏற்கெனவே கல் யாணமாகிருச்சுங் கிற உண் மையைச் சொல் லியே பொண் ணு
பார்ப்போம் . இதுக்கு யார் சம் மதிக்கிறாங் களோ அந்த இடத்தையே பேசுவோம் ." என் ற
அன் னையைக் கண் டு அவன் பதில் பேசாது சென் று விட்டான் .

வண் டியில் செல் லும் போது சூரியநாராயணனின் காதுகளில் 'ஒரு திருமணம் , ஒரு
கணவன் , ஒரு வாழ் க்கை... இது தான் என் பாலிசி.' அவளது வார்த்தைகள் மீண் டும்
மீண் டும் ஒலித்தது. எப்படியிருந்தால் என் ன! அவளது கணவன் அவன் தானே!! அவனது
மனதில் இந்த எண் ணம் மட்டுமே ஓங் கி வலுத்தது.

**************************************

வேணுகோபாலன் தயங் கி தயங் கி சூரியநாராயணனின் வீட்டிற்குள் காலடி எடுத்து


வைத்தார். சூரியநாராயணன் தொழிற் சாலைக்குச் சென் று இருந்தான் . பசுபதி
தொழிற் சாலைக்குக் கிளம் பி கொண் டிருந்தார். வாசுகி அவர் அருகில் நின் று கொண் டு
ஏதோ பேசி கொண் டிருந்தார்.

"உள் ளே வரலாமா?" என் று கேட்ட வேணுகோபாலனை கண் டு இருவரும் திகைத்தனர்.


பின் பு சுதாரித்துக் கொண் டு,

"வாங் க, வாங் க..." என் று இருவரும் அவரை வரவேற்றவர்கள் அவரை அமருமாறு கூறினர்.
பசுபதி மனைவியைப் பார்க்கவும் ... வாசுகி காபி போடுவதற் கான உள் ளே செல் ல
முயன் றார்.

"அதெல் லாம் ஒண் ணும் வேண் டாம் ." அதை உணர்ந்தார் போன் று வேணுகோபாலன்
தடுத்தார். வாசுகி அமைதியாக நின் றுவிட்டார். வேணுகோபாலனே பேசட்டும் என் று
இருவரும் அமைதி காத்தனர். சில நிமிடங் கள் அங் கே கனத்த அமைதி நிலவியது.

"நம் ம பசங் க ஏதோ விளையாட்டுத்தனமா பண் ணிட்டாங் க. பெரியவங் க நாம தான்


அவங் க வாழ் க்கையைப் பத்தி நல் லவிதமா யோசிச்சு முடிவு பண் ணணும் . நான்
பண் ணியது தப்பு தான் . அதுக்கான தண் டனையா மாப்பள் ளை சொல் றதை
ஏத்துக்கிறேன் . நீ ங் க என் பொண் ணை ஏத்துக்கணும் ." வேணுகோபாலன் பணிவுடன்
பேசினார்.

ஆம் , மகளின் வாழ் க்கை முன் அவரது கௌரவம் , அந்தஸ் து, பிடிவாதம் எல் லாம் ஒன் றும்
இல் லாது போய் விட்டது. இருபத்தியேழு வயது வரை தனக்கு என் று வாழ் க்கையை
அமைத்து கொள் ளாத மகளின் வாழ் க்கையைச் செம் மைப்படுத்த வேண் டிய பொறுப்பு
அவருக்கு இருப்பதை உணர்ந்து தான் அவர் இங் கு வந்தது. அகிலின் அப்பா
சூரியநாராயணன் மட்டுமே என் று மகள் உறுதியாகச் சொல் லும் போது... அவளது கணவன்
சூரியநாராயணன் மட்டுமே என் பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். மகளின்
பிடிவாதத்தை அறிந்த நல் ல தந்தையாய் அவர் இங் கே வருகை தந்திருந்தார்.

"உங் க பொண் ணு எங் க வீட்டுக்கு வாழ வருவாளா? அப்படி வந்தால் என் மகன் தாராளமா
உங் க மகளை வச்சு நல் லபடியா வாழ் வான் . அவன் அவளைக் கண் ணுக்குள் வச்சுத்
தாங் குவான் . ஏன் னா அவன் ரொம் ப நல் லவன் . அவன் கடமையைத் தட்டிக்கழிக்கிற
ஆளில் லை. ஆனா இது எல் லாம் நடக்குற காரியமா? அப்படி இருந்தால் மேலே பேசுங் க.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 7/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
இல் லைன் னா வேண் டாம் ." வாசுகி வெட்டு ஒன் று, துண் டு இரண் டு என் று அழுத்தமாய் ச்
சொன் னார். வேணுகோபாலனுக்கு என் ன பதில் சொல் வது என் று தெரியாது அமைதி
காத்தார்.

"ஆதியை எங் க கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி சூர்யாவையும் எங் க கிட்ட இருந்து பிரிக்கிற
பிளான் இருந்தால் ... அந்த எண் ணத்தை மறந்திருங் க. சூர்யா ஆதியில் லை." என் று வாசுகி
நிமிர்வாகப் பெருமையுடன் சொன் னார்.

"அச்சோ, அப்படி எல் லாம் இல் லை. நான் என் னோட மகள் வாழ் க்கையைப் பத்தி மட்டுமே
பேச வந்தேன் ." வேணுகோபாலன் பதறிக் கொண் டு சொல் ல...

"வாசுகி, கொஞ் சம் பொறுமையா பேசும் மா." பசுபதி மனைவியைக் கண் டு சொல் ல...

"என் ன பொறுமையா பேச சொல் லுறீங் க? இவங் க பொண் ணுக்காக என் மகனை
வாழாவெட்டியா இருக்கச் சொல் றீங் களா? முப்பது வயசு வரை கல் யாணத்தைப் பத்தி
யோசிக்காத மகன் ... இப்போ கல் யாணம் பண் ணிக்கிட்டதை நினைச்சு சந்தோசப்படுறதா?
இல் லை அவனது வாழ் க்கை இப்படியாகி போச்சேன் னு வருத்தப்படுறதா?" வாசுகிக்கு
ஆதங் கம் தாங் கவில் லை.

"இங் கே பாருங் க... ஒண் ணு உங் க மகள் இங் கே வந்து வாழட்டும் . அதை யாரும் தடுக்கப்
போறது இல் லை. இல் லை வர முடியாதுன் னா... உங் க பொண் ணுக்காக எங் க பையன்
வாழ் க்கையைப் பாழாக்க முடியாது. சூர்யாவுக்கு ஒரு நல் ல பெண் ணா பார்த்துக்
கல் யாணம் பண் ணி வைக்கத் தான் போறேன் ." என் றதோடு வாசுகி பேச்சை முடித்துக்
கொள் ள...

"சந்திரா கிட்ட பேசி பார்க்கிறேன் ." என் ற வேணுகோபாலன் அங் கிருந்து சென் று விட்டார்.

******************************

வேணுகோபாலன் வீட்டிற்கு வந்ததும் நேரே மகளின் அறைக்குத் தான் சென் றார். அவளோ
பிரதாப்புடன் அலைப்பேசியில் பேசி கொண் டிருந்தாள் . அவள் அவனிடம் விசயத்தைச்
சொல் லிவிட்டாள் . அவனோ அவளைக் கடிந்து கொண் டான் , அவளது வாழ் க்கையை
அவளே கெடுத்துக் கொள் வதாகக் கூறி... அப்போது தந்தையைக் கண் டதும் அவள்
அழைப்பை துண் டித்து விட்டு அவரை வரவேற்றாள் .

"வாங் கப்பா..." என் ற மகளைப் பார்த்தபடி வேணுகோபாலன் அங் கிருந்த நாற் காலியில்
அமர்ந்தார். அகில் வாக்கரில் அந்த அறையைச் சுற்றி வந்து கொண் டிருந்தான் . அவன்
செய் யும் குறும் புகளைக் கண் டு அவரது உதடுகளில் புன் னகை பூத்தது. பேரன் மீது பாசம்
உண் டு தான் . ஆனால் அதைவிட மகள் மீது பாசம் அதிகம் .

"என் னம் மா முடிவு பண் ணியிருக்க?"

"என் னோட முடிவு ஏற்கெனவே சொன் னது தான் . புதுசா சொல் ல என் ன இருக்கு?" தந்தை
கேட்பது புரிந்து அவளும் பதில் சொன் னவள் எழுந்து சென் று அகிலை தூக்கி கொண் டாள் .

"ம் மா, ப்பா ட்ரூஊஊஊ..." அகில் தனது வாக்கரை காட்டி சொல் ல...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 8/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"ஓ, உங் கப்பா ட்ரூ மாதிரி இது உன் னோட ட்ரூவா?" அவள் மகனின் மழலை பேச்சு புரிந்து
பதில் பேச... அதற்கு அகில் ஆமென் று பெரிதாகத் தலையாட்டினான் .

"செல் லக்குட்டி அகில் ..." அவள் விரிந்த புன் னகையுடன் சின் னவன் நெற்றியில் முட்டி
விளையாடினாள் . இருவரையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாய் , கவிதையாய் இருந்தது.

"சந்திரா, அவன் வேற கல் யாணம் பண் ணிக்கப் போறானாம் ." வேணுகோபாலன் மகளைப்
பார்த்துக் கொண் டு சொல் ல...

"யாரு?" அவள் தெரிந்தும் தெரியாதது போல் கேட்டாள் .

"வேற யார்? உன் புருசன் தான் ." அவர் அழுத்தி சொல் ல...

"ஓ, பண் ணிக்கட்டும் , பண் ணிக்கட்டும் ." என் று சாதாரணமாகச் சொன் னவளை கண் டு
அவருக்கு இரத்த அழுத்தம் எகிறியது.

"முட்டாள் மாதிரி பேசாதே சந்திரா. அவனுக்கு மட்டும் தான் கல் யாணம் பண் ண
தெரியுமா? நீ மட்டும் உம் முன் னு சொல் லு. உனக்கு நம் ம ஸ் டேட்டஸ் க்கு தகுந்த மாதிரி
நல் ல மாப்பிள் ளையா பார்க்கிறேன் . அவன் கல் யாணத்துக்கு முன் னே உன் கல் யாணத்தை
நான் முடிச்சு வைக்கிறேன் ." அவர் ஆவேசமாய் ப் பேச...

"ச்சீ, ச்சீ... என் ன வார்த்தை பேசுறீங் கப்பா? எனக்குக் கல் யாணமா? ஏற்கெனவே எனக்குக்
கல் யாணமாகி போச்சு." என் றவள் அருவருப்புடன் முகத்தைச் சுளித்தாள் . மகளது பேச்சு
அவருக்கு எரிச்சலை உண் டாக்கியது.

"அதைத் தான் நீ யும் மதிக்கலை. அவனும் மதிக்கலையே. அப்புறம் என் ன? அந்தக்


கல் யாணத்தைத் தூக்கி போட்டுட்டு வேற வாழ் க்கையை வாழ பாரு."

"ப்ச், வேற பேச்சு பேசுங் கப்பா."

"ஆணும் பெண் ணும் சமம் ன் னு நீ தானே சொல் லுவ. அவன் வேற கல் யாணம் பண் ணும்
போது நீ பண் ணுவதில் என் ன தப்பு இருக்கு? நீ எதுக்கு உன் வாழ் க்கையைப்
பாழாக்கிக்கிற" என் று தந்தை கேட்டது கண் டு அவளுக்குப் பிடிக்கவில் லை. அபஸ் வரமாக
இருந்தது. 'ஒரு திருமணம் , ஒரு கணவன் , ஒரு வாழ் க்கை... இது தான் என் பாலிசி.' அன் று
சூரியநாராயணனிடம் தான் கூறிய வார்த்தைகள் இப்போது அவளது காதுகளில் ஒலித்தது.

"வாழ் க்கை முழுமைக்கும் இந்த ஒரு திருமணம் போதும் ப்பா." அவள் அழுத்தம்
திருத்தமாகத் தனது முடிவினை சொல் ல...

"அப்போ அவங் க வீட்டுக்கு போய் அவன் கூட வாழும் வழியைப் பார்." என் ற
வேணுகோபாலனை கண் டு அவள் ,

"அப்பா..." என் று ஏதோ சொல் ல வந்தாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 9/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"உனக்கு அகில் முக்கியம் ன் னா... எனக்கு நீ முக்கியம் . நல் லா யோசிச்சு ஒரு நல் ல முடிவா
எடு." என் ற வேணுகோபாலன் அவளது பதிலை எதிர்பாராது அங் கிருந்து சென் று விட்டார்.

**********************************
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA  Like

Sankaradevi p., Maheswari.G, Ssuganya and 33 others

Feb 15, 2024   #23

அன் று மாலை ஆறு மணிக்கு சூரியநாராயணன் வீடு திரும் பி விட்டான் . அவன் இவ் வளவு
சீக்கிரம் வந்தது கண் டு வாசுகிக்கு ஆச்சிரியமாக இருந்தது. அவனோ அவரது
ஆச்சிரியத்தைக் கண் டு கொள் ளாது,
ஶ்ரீகலா
Administrator

"அம் மா, ஏழு மணிக்கு டிபன் ரெடி பண் ணி வைங் க." என் றவன் மேலே இருந்த தனது
அறைக்குச் சென் றான் .

சூரியநாராயணன் சொன் னது போல் ஏழு மணிக்கு கிளம் பி தயாராகிக் கீழே வந்தான் .
வெளியில் செல் வதற்கு ஏற்றவாறு உடை அணிந்து வந்த மகனை கண் டு வாசுகி
யோசனையாய் பார்த்தார்.

"அம் மா, என் ன யோசனை டிபன் எடுத்து வைங் க." அவன் சொன் னதும் அவர் தட்டில்
சப்பாத்தி எடுத்து வைத்து அதன் மீது குருமாவை ஊற்றினார்.

"சூப்பரா இருக்கும் மமா." அவன் சப்பு கொட்டி கொண் டு ருசித்துச் சாப்பிட்டான் .


வேணுகோபாலன் வந்து பேசியதை வாசுகி மகனிடம் சொல் லவில் லை. எதுவாக
இருந்தாலும் அந்தப் பக்கம் இருந்தே வரட்டும் என் று அவர் விட்டு விட்டார்.

"திரும் பவும் பேக்டரிக்குப் போகப் போறியா சூர்யா? நைட் ஷிப்ட்டா?" என் று வாசுகி கேட்க...

"ம் மா, என் னைப் பார்த்தா பேக்டரிக்கு போற மாதிரியா இருக்கு.?" என் ற மகனை கண் டு
அவர் ஆராய் ச்சியாகப் பார்த்தார். தொழிற் சாலைக்குச் செல் வது போல் சாதாரண உடை
அணியாது இன் று மகன் நன் றாக உடுத்தியிருந்தான் .

"ஏதாவது ஃபங் க்சனா சூர்யா?"

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 10/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"ஏன் ம் மா, புது மாப்பிள் ளை மாதிரி ஜம் முன் னு கிளம் பி இருக்கேன் . என் னைப் போய்
ஃபங் க்சனுக்குப் போறியான் னு கேட்கிறீங் களே?" அவன் உல் லாசமாக நகைத்தான் .

"பொண் ணு பார்க்க போறியா சூர்யா? அம் மா கிட்ட கூடச் சொல் லலை." வாசுகி மகனை
கண் டு ஆர்வமாகப் பார்த்தார்.

"பொண் ணு தான் பார்க்க போறேன் ." என் ற மகனை கண் டு வாசுகியின் முகம் மலர்ந்தது.

"ஆனா என் பொண் டாட்டிங் கிற பொண் ணை." அவன் கண் சிமிட்டி சிரித்தான் . அதைக்
கண் டு அவரது முகம் சிறுத்துப் போனது.

"அவளைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போகப் போறியா சூர்யா?" வாசுகி கடின குரலில்
கேட்டார். மகன் , அன் னை உரையாடல் கேட்டு பசுபதி அங் கே வந்து விட்டார்.

"ஆமா..." இதுவரை இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து சூரியநாராயணன் தீவிர குரலில்


சொன் னான் .

"அப்போ நாங் க உனக்கு வேண் டாமாடா?" வாசுகியின் உடைந்த குரலில் பதறி போய்
எழுந்தவன் அன் னையை ஆதரவாய் அணைத்துக் கொண் டான் .

"ச்சே, ச்சே... யார் அப்படிச் சொன் னது? எனக்கு என் குடும் பம் தான் முதலில் ... அதுக்குப்
பிறகு தான் மத்தது எல் லாம் ." அவன் அன் னைக்கு ஆறுதல் கூற...

"அப்போ நீ எதுக்கு அங் கே போற?" அவரது குரல் தேம் பியது. இந்த மகனையும் இழந்து
விடுவோமோ? என் கிற அச்சம் அவருள் எட்டிப்பார்த்தது.

"எனக்குன் னு உள் ள கடமையை நான் சரியா செய் ய வேண் டாமாம் மா?" என் ற மகனை
அவர் புரியாது நிமிர்ந்து பார்த்தார்.

"எது எப்படியோ அவளோட புருசன் நான் தான் னு சந்திரா அழுத்தம் திருத்தமாய் ச்


சொல் லிவிட்டு போய் விட்டாள் . அந்தக் கடமை எனக்கு இருக்கும் மா. இனி ராத்திரி
முழுவதும் என் மனைவிக்குக் கணவனா, என் மகனுக்கு அப்பாவா அவங் க கூட இருக்கப்
போறேன் . பகல் முழுவதும் நான் உங் க மகனா உங் க கூட இருப்பேன் . எனக்கு ரெண் டு
உறவும் வேணும் மா." அவன் முடிவு எடுத்தவனாய் ப் பேசினான் .

"அவள் உன் னை வீட்டுக்குள் ளேயே விட மாட்டாள் டா."

"விடுவாள் ... அகிலோட அப்பாவா என் னை வீட்டுக்குள் விடுவாள் ." அவனது தீவிர குரலில்
வாசுகி ஒன் றும் பேசவில் லை. அவருக்குச் சூரியநாராயணனை பற்றி நன் கு தெரியும் .
சுயபுத்தி உள் ளவன் . அதனால் அவர் அமைதியாகி விட்டார்.

"சாப்பிடு சூர்யா." என் றவர் தனது விழிகளைத் துடைத்துக் கொண் டார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 11/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
சூரியநாராயணன் கிளம் பி செல் லும் முன் அன் னையின் கரங் களைப் பற்றிக் கொண் டு,
"ஒரு விசயத்தை நீ ங் க புரிஞ் சிக்கணும் மா. உலகில் எத்தனையோ கோடி ஆண் கள்
இருக்கையில் ... அவள் என் னை மட்டும் தான் தேடி வந்தாள் . அவள் என் னை மட்டும் நம் பி
வந்தாள் . அவளது பெயருக்குப் பின் னால் என் பெயரை மட்டுமே போட விரும் பினாள் .
அவளோட அந்தத் துணிச்சலுக்கு மதிப்பு கொடுக்க வேண் டாமா?" என் று சொல் ல...

"உன் வாழ் க்கை நல் லா இருக்கணும் சூர்யா. மத்தவங் க மாதிரி நீ நல் லா வாழணும் . அது
தான் எனக்கு வேணும் ." வாசுகியின் கண் கள் பனித்தது.

"அதெல் லாம் நாங் க நல் லா வாழ் வோம் . நீ ங் க கவலைப்படாதீங் க." அவன் புன் னகையுடன்
சொன் னவன் மனைவி, மகனை காண கிளம் பி சென் றான் .

சூரியநாராயணன் சந்திரவதனியின் வீட்டிற்கு வரும் போது எட்டு மணியாகி இருந்தது.


வாயிலில் இருந்த காவலாளி அவனைக் கண் டதும் அவசரமாக வாயிற் கதவினை திறந்து
விட்டான் . முன் பு தன் னைக் கண் டு விரட்டியடித்த அந்தக் காவலாளியின் இப்போதைய
செயலை கண் டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் உள் ளே சென் றதும் நேரே வீட்டிற்குள்
செல் லாது தோட்டத்தில் அமர்ந்து கொண் டு அங் கிருந்த வேலையாளிடம் அகிலை
அழைத்துக் கொண் டு வர சொன் னான் . அந்தப் பணியாளும் அவன் சொன் னதைச்
செய் தான் . அகிலை கண் டதும் சூரியநாராயணன் விரிந்த புன் னகையுடன் அவனைத்
தூக்கி கொண் டான் .

"உங் கம் மா உன் னை உடனே அனுப்பி வச்சிட்டாளே. சொன் ன சொல் காப்பாத்துறதில்


உங் கம் மா கிரேட் தான் ." என் றவன் மகனை முத்தமிட்டுக் கொஞ் சினான் .

சூரியநாராயணன் தனது இரு சக்கர வாகனத்தில் மகனை வைத்துக் கொண் டு வெளியில்


அழைத்துச் சென் றான் . சிறிது நேரம் கழித்து வந்த அப்பாவும் , மகனும் தோட்டத்தில்
விளையாடி கொண் டிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அகில் தூக்கத்திற் காகக்
கண் களைக் கசக்கினான் .

"தூக்கம் வந்திருச்சா? வாடா கண் ணா." என் றவன் மகனை தூக்கி கொண் டு வீட்டினுள்
சென் றான் .

அங் கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த வேணுகோபாலன் , சாந்தி இருவரும் அவனை


அங் கே எதிர்பார்க்கவில் லை. எப்படி எதிர்கொள் வது என் று தெரியாது விழித்தவர்கள்
சட்டென் று சுதாரித்துக் கொண் டு,

"உள் ளே வாங் க..." என் றழைக்க...

"என் பொண் டாட்டி ரூம் எங் கே?" என் று அவன் இயல் பாகக் கேட்டபடி சுற்றும் முற்றும்
பார்த்தான் . கீழே இருக்கும் அகில் அறை மட்டுமே அவனுக்குத் தெரியும் .

"மேலே லெப்ட்ல இருக்கு." வேணுகோபாலன் வியப்பை மறைத்துக் கொண் டு சொன் னார்.


சாந்தியோ அப்பட்டமாய் த் திகைப்பினை வெளிப்படுத்தி நின் றார்.

"வாசக்கதவை பூட்டிக்கோங் க." என் றவன் மாடிப்படியேற முதல் படியில் காலடி எடுத்து
வைத்தவன் பின் பு நின் று திரும் பி பார்த்து, "ராத்திரி நான் இங் கே தான் தங் க போறேன் ."
என் று மாமனார், மாமியாருக்கு தகவல் சொல் லியவன் அவர்களது பதிலை எதிர்பாராது

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 12/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
மேலே சென் று விட்டான் . அவர்கள் அதிர்ச்சியில் விழிகள் விரிய நின் றிருந்தனர்.

மேல் தளத்திற்கு வந்தவன் சந்திரவதனி அறை முன் பு போய் நின் று கொண் டு மகனிடம் ,
"அம் மா கிட்ட போகலாமா?" என் று கேட்க... அகில் மகிழ் ச்சியில் துள் ளியபடி பலமாகத்
தலையை ஆட்டினான் . அடுத்த நொடி சூரியநாராயணன் அறை கதவை திறந்து கொண் டு
உள் ளே நுழைந்தான் .

கட்டிலில் சாய் ந்தமர்ந்து கொண் டு கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண் டிருந்த
சந்திரவதனி கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் , அங் குச்
சூரியநாராயணனை கண் டு திகைத்து பின் பு எழுந்து நின் று,

"ஏய் , நீ எதுக்கு இங் கே வந்த?" என் று சத்தம் போட... அவனோ அவளது சத்தத்தைக் கண் டு
கொள் ளாது அறை கதவை தாழ் போட்டுவிட்டு திரும் பி அவளை நோக்கி வந்தான் .

"என் ன பண் ற நீ ?" அவள் மீண் டும் அவனைக் கண் டு கத்த...

"ஒரு மனுசன் பொண் டாட்டி, புள் ளையைத் தேடி எதுக்கு வருவான் ?" அவன் சொன் னது
கேட்டு அவள் திகைத்து நிற் க...

"கொஞ் சிட்டு போக வந்தேன் ." என் றவன் மகனை கட்டில் படுக்க வைத்து விட்டு தானும்
அவன் அருகில் படுத்துக் கொண் டான் . அதைக் கண் டு அவளுக்குத் தான் பதற்றம்
தொற்றிக் கொண் டது.

"லூசுத்தனமா பண் ணிட்டு இருக்காதே. முதல் ல வெளியில் போ." அவளது கோபம்


அதிகரித்தது.

"லூசுத்தனமாவா? இப்போ தான் நான் கரெக்ட்டா பண் றேன் . அதான் ம் மா புருசன் , அப்பா
கடமையை..." என் றவனைக் கண் டு அவளது இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.

"சட்டப்படி நீ என் பொண் டாட்டி. மிஸஸ் சூரியநாராயணன் . அதில் எதுவும் உனக்குச்


சந்தேகம் இருக்கா?" என் றவனைக் கண் டு அவள் முறைத்து பார்த்தாள் .

"என் ன முறைக்கிற? இதெல் லாம் நீ சொன் னது தான் . அதைத் தான் நான் செய் ய
வந்திருக்கேன் . உன் னோட கணவனா, அகிலோட அப்பாவா தான் நான் இங் கே
வந்திருக்கேன் ."

"அதெல் லாம் ஒண் ணும் தேவையில் லை. நீ போ." அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப...

"இப்போ அகிலுக்கு ஒண் ணும் புரியாது. ஆனா வளர வளர அகில் அப்பா எங் கேன் னு
உன் னைக் கேட்பான் . அதுவும் அவன் ஸ் கூல் போகும் போது நிச்சயம் இந்தக் கேள் வி வரும் .
அவனோட பிரெண் ட்ஸ் எல் லோர் வீட்டிலும் அவங் க அவங் களோட அப்பா, அம் மா கூடத்
தான் படுப்போம் ன் னு சொல் லும் போது... தான் மட்டும் ஏன் அம் மா கூடத் தனியே
படுக்கிறோம் ன் னு அகில் யோசிப்பான் . உன் கிட்ட கேள் வி கேட்கவும் செய் வான் . அப்போ நீ
அதுக்கு என் ன பதில் சொல் வ? உன் அப்பா நம் ம கூட இல் லைன் னா... இல் லை ரெண் டு
பேரும் வேற வேற வீட்டில் இருக்கோம் ன் னா... இது அகிலுக்கு ஆரோக்கியமான
மனநிலையைக் கொடுக்குமா? அப்பா, அம் மா பிரிஞ் சு இருந்தால் எந்தப் பிள் ளைக்குத்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 13/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
தான் பிடிக்கும் ? என் பிள் ளை எதுக்கும் ஏங் கி நிற் க கூடாது." அவன் நீ ளமாக விளக்கம் கூறி
முடிக்க...

"அது அப்போ பார்த்துக்கலாம் ." அவள் சிடுசிடுக்க...

"எப்போ பார்த்துக்கலாம் ? எதையும் ஒரு தொலைநோக்கு பார்வையோடு பார்க்கணும் ."


என் றவன் மகனை தூக்கி தனது நெஞ் சில் போட்டுக் கொண் டு மெல் ல தட்டி கொடுக்க
ஆரம் பித்தான் . இதுவரை அன் னையின் அணைப்பில் சுகமாய் உறங் கிய அகில் இன் று
தந்தையின் அரவணைப்பில் இதமாய் உறங் கி போனான் . அதைக் கண் டு அவளால் தான்
தாங் கி கொள் ள முடியவில் லை. சூரியநாராயணன் அகிலை அணைத்தபடி விழிகளை
மூடியவன் அலுப்பில் அப்படியே கண் ணயர்ந்து விட்டான் .

சந்திரவதனி செய் வதறியாது திகைத்து நின் றபடி அவனை வெறித்துப் பார்த்திருந்தாள் .

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA Love

You, Sankaradevi p., Maheswari.G and 51 others

Feb 19, 2024   #24

அத்தியாயம் : 10

ஆழ் ந்த உறக்கத்தில் இருந்த சூரியநாராயணன் காதுகளில் அலைப்பேசி ஒலி எங் கோ


ஶ்ரீகலா தொலைவில் ஒலிப்பது போல் கேட்டது. அவன் அந்த ஒலியை புறக்கணித்து விட்டு மீண் டும்
Administrator
உறங் க ஆரம் பித்தான் . மீண் டும் அலைப்பேசி ஒலிக்க... அதில் அகிலின் உறக்கம் கலைந்து
அவன் சிணுங் க தொடங் கினான் . அகிலின் சிணுங் கலில் சூரியநாராயணனின் தூக்கம்
கலைந்தது. அவனது கரம் தன் னிச்சையாய் அகிலை தட்டி கொடுத்தது. அதில் சின் னவன்
உறங் க ஆரம் பித்தான் . அப்போது தான் அலைப்பேசி ஒலிப்பதை உணர்ந்து
சூரியநாராயணன் அதை எடுத்துப் பார்த்தான் . சந்திரவதனியின் அலைப்பேசி எண்
திரையில் ஒளிர்ந்தது. அவன் புரியாது அறையைச் சுற்றி பார்த்தான் . அங் கு எங் கும்
அவளைக் காணோம் . அவன் யோசனையாய் அலைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில்
வைத்தான் . அடுத்த நொடி மறுபக்கம் சொன் ன செய் தியில் அவன் திடுக்கிட்டு
எழுந்தமர்ந்தான் . அவனது செயலில் உறக்கம் கலைந்த அகில் மீண் டும் சிணுங் க
தொடங் க... சூரியநாராயணன் யோசிக்கக் கூட நேரம் இல் லாதவனாய் சின் னவனைத்
தூக்கி கொண் டு அறையை விட்டு வெளியில் ஓடலானான் . வீட்டை விட்டு வெளியில்
வந்தவன் அகிலை தனது வண் டியின் முன் னால் அமர வைத்து வண் டியை கிளப்பினான் .
வண் டியில் அமர்ந்ததும் அகிலின் சிணுங் கல் நின் றுவிட்டது. அகில் முகம் மலர 'ட்ரூ' என் று
உற் சாகமாய் ச் சத்தமிட்டான் . மற்ற நேரமாக இருந்தால் சூரியநாராயணனும் அகிலின்
உற் சாகத்தில் கலந்து கொண் டிருப்பான் . இப்போது அதற் கான நேரம் அவனுக்கு இல் லை.
அடுத்த நொடி அவனது வாகனம் சாலையில் சீறிப் பாய் ந்தது. காவலாளி அவனது
செயலில் ஒன் றும் புரியாது தலையைச் சொறிந்தான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 14/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

அகிலை ஒற்றைக் கையில் பாதுகாப்பாய் பிடித்துக் கொண் டு மறுகையால் வண் டியை


செலுத்தி கொண் டிருந்த சூரியநாராயணனின் மனம் ஒரு நிலையில் இல் லை. சற்று
நேரத்திற்கு முன் வந்த அழைப்பு அப்படிப்பட்டது. சந்திரவதனிக்கு விபத்து என் ற
செய் தியை கேட்டதில் இருந்து அவனது மனம் நிலை கொள் ளாது தவித்தது. தன் னால் தான்
அவளுக்கு இப்படியானதோ! என் று அவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தான் அவளது
வீட்டிற்குச் சென் றிருக்கக் கூடாது என் று அவன் காலம் கடந்து யோசித்தான் . அவளைத்
தேடி சென் றவன் அவளது அறையில் அசதியில் உறங் கியும் விட்டான் . அதன் பிறகு என் ன
நடந்தது என் று அவனுக்குத் தெரியவில் லை. அவன் உறங் கி சுமார் ஒரு மணி நேரமாகி
இருக்குமா? அதற்குள் இந்த விபத்து. அப்படி என் றால் சந்தரவதனி அவனது செயலை
தாங் க முடியாது கோபமாய் வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண் டும் . அதன் விளைவு
தான் இந்த விபத்து. காரை ஸ் டைலாக ஓட்டும் சந்திரவதனியின் பிம் பம் தான் அவனது
மனக்கண் ணில் வந்து போனது.

'கடவுளே! அவளுக்கு ஒண் ணுமாகி இருக்கக் கூடாது.' அவனது மனம் அவளுக்காக


வேண் டியது.

அலைப்பேசியில் பேசியவர் சொன் ன இடத்திற்குச் சூரியநாராயணன் வந்துவிட்டான் .


சாலையின் நடுவே சந்திரவதனியின் கார் தலைக்குப்புற விழுந்து மல் லாக்க கிடந்தது.
வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் இடித்துத்
தலைக்குப்புற விழுந்திருக்க வேண் டும் . கார் இருந்த நிலையைக் கண் டு அவனுக்கு மனம்
பதறித்தான் போனது. அவன் வண் டியை நிறுத்தி விட்டு அகிலை தூக்கி கொண் டு காரை
நோக்கி ஓடினான் . காரின் மறுபக்கம் ஒருவர் நின் று கொண் டு இருந்தார். அவரது
சீருடையைப் பார்த்ததும் அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என் று தெரிந்தது. அருகிலேயே
அவரது ஆட்டோவும் நின் று கொண் டிருந்தது.

"நீ ங் க தான் சூர்யாவா சார்?" ஓட்டுநர் கேட்டது கண் டு சூரியநாராயணனால் வெறுமனே


தலையை மட்டுமே அசைக்க முடிந்தது. அவன் மூளை மரத்துப் போய் ச் செயலிழந்து
போயிருந்தான் .

"ஆக்சிடென் ட்டாகி எவ் வளவு நேரம் இப்புடி இருந்தாங் களோ தெரியலை! நான் இப்போ
தான் வந்து பார்த்தேன் சார். ஆம் புலன் சுக்கு ஃபோன் பண் ணியிருக்கேன் ." என் று அவர்
தகவல் சொல் ல... அப்போது தான் அவனுக்குச் சுயம் உறைத்தது.

"நீ ங் க இவனைக் கொஞ் சம் பிடிச்சுக்கோங் க சார்." என் று அகிலை அவரின் கைகளில்
கொடுத்தவன் மறுநொடி தாமதியாது சந்தரவதனி அருகே மண் டியிட்டு அமர்ந்தான் .

சந்திரவதனி இரத்த வெள் ளத்தில் மயங் கி இருந்தாள் . நல் லவேளையாக அவள்


ஆசனப்பட்டியை போட்டு இருந்திருப்பாள் போலும் ... அதனால் அவளது உயிருக்கு எந்த
ஆபத்தும் இல் லை. அவளது மூச்சு சீராக இயங் கி கொண் டிருந்தது. அதைக் கண் டவன்
பெருமூச்சு விட்டான் . அந்த ஆட்டோ ஓட்டுநர் கார் கண் ணாடியை உடைத்து அவளை
வெளியில் இழுத்துக் காரில் சாய் த்து அமர வைத்திருந்தார். சூரியநாராயணன் ஓய் ந்து
போய் நடுச் சாலையில் அமர்ந்து சந்திரவதனியை அப்படியே தனது தோளில் சாய் த்துக்
கொண் டான் . இன் னமும் ஆம் புலன் ஸ் வரவில் லை.

"அவங் களைத் தூக்கிட்டு வாங் க சார். நாம ஆட்டோவிலேயே போய் விடலாம் ." ஓட்டுநர்
அவசரப்படுத்த...

சூரியநாராயணன் சந்திரவதனியை தூக்கி கொண் டு சென் று ஆட்டோவில் சாய் ந்த


வாக்கில் அமர வைத்தான் . பிறகு அவன் தனது வண் டியை சாலையோரமாய் நிறுத்திவிட்டு
வந்தான் . அவன் ஓட்டுநரின் கரங் களில் இருந்த அகிலை வாங் கிக் கொண் டவன்
ஆட்டோவில் ஏறியமர்ந்தான் . அரை இருளில் சந்திரவதனியின் முகம் அகிலுக்கு
அடையாளம் தெரியவில் லை. அடையாளம் தெரியாதபடி அவளது முகம் இரத்ததில் குளித்து
இருந்தது. அகில் சமத்தாகத் தந்தையின் தோளில் சாய் ந்து கண் களை மூடி உறக்கத்தில்
ஆழ் ந்தான் .

"சார், மேடம் ஃபோன் ." ஓட்டுநர் சந்திரவதனியின் அலைப்பேசியை அவனிடம்


கொடுத்தார். அவன் ஒன் றும் பேசாது அதை வாங் கித் தனது சட்டைப்பையில் போட்டுக்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 15/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
கொண் டான் .

மருத்துவமனை செல் லும் போது சந்திரவதனியிடம் லேசாக அசைவு தெரிந்தது. அதைக்


கண் டவன் , "வதனி, வதனி... நான் பேசுறது உனக்குக் கேட்குதா?" என் று பதற்றத்துடன்
அவளது கன் னத்தினைத் தட்ட... அவள் 'ம் ' என் று மட்டும் முனங் கினாள் . அதுவே அவனுக்குச்
சற்றுப் பலத்தைக் கொடுத்தது.

சிறிது நேரத்தில் மருத்துவமனை சென் றடைந்ததும் சந்திரவதனியை அங் கே


அனுமதித்தனர். விபத்து என் பதால் ஆயிரத்தெட்டுக் கேள் விகள் மருத்துவமனை சார்பாகக்
கேட்கப்பட்டது. அங் கு எழுந்த பேச்சுக் குரல் களில் சந்திரவதனிக்கு மெல் ல முழிப்பு வந்தது.
அவளது விழிகள் லேசாகத் திறந்து பார்த்தது. அவள் பார்ப்பதை கண் டு சூரியநாராயணன்
அவளிடம் ஓடி வந்தான் . அவனது கரங் களில் இருந்த அகிலை கண் டவள் இதழ் களில்
புன் னகை தோன் றியது.

"அகில் ..." என் று வலதுகையை உயர்த்த முயன் றவளுக்கு முடியவில் லை. வலதுகையில் வலி
உயிர் போனது. ஒருவேளை எலும் பு முறிவு ஏற்பட்டு இருக்குமோ!

"நீ ங் க பேசண் ட்க்கு என் ன உறவு சார்?" குறிப்பு எடுத்துக் கொண் டிருந்த செவிலிப்பெண்
அவனிடம் கேட்டாள் .

"நான் , நான் ..." திடுமெனக் கேட்டதில் அவன் சற்று திணற...

"சூரியநாராயணன் ." சந்திரவதனி தனது இடது கை கொண் டு அவனைச்


சுட்டிக்காட்டியவள் பின் பு தன் னைச் சுட்டிக்காட்டி, "மிஸஸ் ..." என் றவள் மீண் டும் அவனைச்
சுட்டிக்காட்டினாள் . அதைக் கண் டவன் விழிகள் கலங் கித்தான் போனது. தன் னைப்
பிடிக்கவில் லை. அதனால் கோபம் கொண் டு சென் று விபத்தில் சிக்கியிருக்கிறாள் .
அதேசமயம் தனது பெயரை பிடித்துத் தொங் கி கொண் டும் இருக்கிறாள் . அவனுக்கு அவள்
புரியாத புதிராய் இருந்தாள் .

அடுத்து சந்திரவதனியை சிகிச்சைக்கு அழைத்துச் செல் ல... அதன் பிறகே


சூரியநாராயணனுக்கு ஆட்டோ ஓட்டுநரின் நினைவு வந்தது. அவருக்கு நன் றி கூறியவன்
அவரது முகவரியை கேட்டு வாங் கிக் கொண் டான் . இப்போது அவருக்குச் செய் ய அவனது
கைகளில் நையா பைசா கிடையாது. அவரும் எதையும் எதிர்பாராது அவனிடம் இருந்து
விடைபெற்று சென் று விட்டார். இது போன் ற நல் ல மனிதர்கள் இருப்பதால் தான் பூமியில்
இன் னமும் மழை பொழிகின் றது போலும் ! சூரியநாராயணன் அங் கிருந்த நாற் காலியில்
அமர்ந்தான் . அவனது தோளில் அகில் உறங் கி கொண் டிருந்தான் . அடுத்து என் ன செய் வது
என் று அவனுக்குத் தெரியவில் லை. அவளது பெற்றோருக்கு தகவல் சொல் ல
வேண் டுமென் றால் ... அவர்களது அலைப்பேசி எண் அவனிடம் இல் லை. சந்திரவதனி
அலைப்பேசி 'லாக்' செய் யப்பட்டு இருந்தது. தனது வீட்டினரை இந்த நேரத்தில் தொந்தரவு
செய் யவும் அவனுக்கு மனமில் லை. எப்போதடா விடியும் ? என் று அவன் விடியலை
எதிர்பார்த்துக் காத்திருந்தான் .

சந்திரவதனிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் வந்து அவனிடம் , "தலையில் பலத்த அடி.


அப்புறம் வலதுகையில் லேசா ப்ராக்சர் ஆகியிருக்கு. கட்டு போட்டிருக்கோம் . மத்தபடி
பயப்படுற மாதிரி ஒண் ணும் இல் லை. ஷி இஸ் வெரி போல் டு லேடி. வேறொருத்தவங் களா
இருந்திருந்தால் ... பயந்து கத்தி மயக்கம் போட்டு விழுந்திருப்பாங் க. ஆனா உங் க மிஸஸ்
தைரியமா ட்ரீட்மெண் ட்க்கு நல் லா ஒத்துழைச்சாங் க." என் று பாராட்டிவிட்டு சென் றார்.
அவளது தைரியம் தான் அவன் அறிந்த ஒன் றாயிற்றே! அவனது உதடுகள் புன் னகையில்
லேசாக வளைந்தது.

அதற்குள் விடிந்து விட... அவன் தனது தந்தைக்கு அழைத்து விசயத்தைக் கூறினான் .


அவரை மருத்துவமனைக்கு வருமாறு அவன் கூறவில் லை. அது அன் னைக்குப் பிடிக்காது
என் பது அவனுக்குத் தெரியும் . சிறிது நேரத்தில் சந்திரவதனியை அறைக்கு மாற்றி
விட்டனர். வலி தெரியாதிருக்க அவளுக்கு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு இருந்தது.
மருந்தின் வீரியத்தில் அவள் அரை மயக்கத்தில் இருந்தாள் .

"வதனி, நான் கூப்பிடறது கேட்குதா?" அவன் அவள் அருகில் சென் று வினவ...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 16/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"கேட்குது... கத்தாதே." சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவள் மெல் ல முணுமுணுத்தாள் .

"நான் பேசுறது உனக்குக் கத்துற மாதிரியா இருக்கு." அவனும் பதிலுக்கு முணுமுணுக்க...


அவள் ஆமென் று தலையை ஆட்டினாள் . பிறகு அவனது தோளில் உறங் கி கொண் டிருந்த
அகிலை தனது பக்கத்தில் படுக்க வைக்குமாறு சைகையில் கூற...

"வேண் டாம் . இன் பெக்சன் ஆகிரும் ." என் று பதிலுரைத்தவன் அகிலை அருகிலிருந்த
மற்றொரு படுக்கையில் படுக்க வைத்தான் . அவள் அவனது செயலை பார்த்து
கொண் டிருந்தாள் .

"உங் கப்பா நம் பர் சொல் லு. இல் லை உன் ஃபோனை லாக் எடுத்து கொடு." அவன் அவளிடம்
சொல் லியபடி அவளது அலைப்பேசியை நீ ட்டினான் . அவள் அவனைப் பார்த்துக் கொண் டே
தனது இடது கை கொண் டு அலைப்பேசி 'லாக்' எடுத்து கொடுத்தாள் . அவளது
அலைப்பேசியை வாங் கியவன் அவளது தந்தைக்கு அழைத்து விசயத்தைக் கூறி வர
சொன் னான் . பிறகு அலைப்பேசியை அணைத்து அவளிடம் கொடுத்தவன் ,

"உனக்கு வேற எதுவும் வேணுமா?" என் று கேட்க... அவள் இல் லையென் று தலையாட்டினாள் .

சூரியநாராயணன் அகில் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தவன் அங் கிருந்த சுவற்றில்


சாய் ந்து கால் களை நீ ட்டி அமர்ந்தான் . சிறிது நேரத்தில் அவனுக்கு உறக்கம் வந்துவிட்டது.
காலையில் இருந்து உழைத்த களைப்பு அவனுக்கு... சந்திரவதனி தலையைத் திருப்பிப்
பார்த்தாள் . முதலில் மகனை பார்த்தவளின் விழிகள் பின் பு கணவனிடத்தில் வந்து
நின் றது. அந்த அரை மயக்க நிலையிலும் அவள் வெகுநேரம் அவனது முகத்தைப்
பார்த்தபடி இருந்தாள் .

"சூர்யா..." என் ற குரலில் சூரியநாராயணன் உறக்கத்தில் இருந்து எழுந்தான் . அங் கு


அவனது பெற்றோர் நின் றிருந்தனர்.

"என் னாச்சுடா?" வாசுகி மகனை கண் டு கேட்டவரின் விழிகள் சந்திரவதனியை


கேள் வியாய் ப் பார்த்தது. அவள் மருந்தின் வீரியத்தில் ஆழ் ந்து உறங் கி கொண் டிருந்தாள் .

"ஆக்சிடெண் ட்..." அவன் சொன் னதும் ,

"எப்போ? நீ எதுவும் அவள் கிட்ட சண் டை போட்டியா சூர்யா?" வாசுகி மகனை கண் டு
முறைக்க...

"ஐயோ, இல் லைம் மா. நான் போனதும் தூங் கிட்டேன் ." அவன் பதறி போய் ச் சொன் னான் .

"அப்போ நீ அங் கிருக்கிறது பிடிக்காம தான் அவள் வெளியில் போயிருக்கிறாள் .


அப்படித்தானே?" அன் னையின் கேள் விக்கு அவன் என் ன பதில் கூறுவான் ?

"போதும் சூர்யா. வேண் டாத ஒண் ணை எத்தனை நாளைக்குப் பிடிச்சிழுக்க முடியும் . விட்டு
விடு." வாசுகி கூறவும் ... அவன் ஒன் றும் பேசாது நின் றிருந்தான் .

"ஆமா சூர்யா... அம் மா சொல் றதும் சரி தான் . இது மாதிரி நடந்துக்கிறது சரியில் லை. எந்த
நேரமும் பயத்தோட வாழ முடியாது." பசுபதியும் மகனிடம் அதையே கூற... அவன்
அவருக்கும் பதில் கூறவில் லை.

"அவளோட அப்பா, அம் மாவுக்குச் சொல் லிட்டியா?" வாசுகி கேட்டதும் அவன் ஆமென் று
தலையசைத்தான் .

"அவங் க வந்ததும் நாம கிளம் பலாம் ." என் ற வாசுகியின் விழிகளில் அப்போது தான் அகில்
விழுந்தான் .

"இவனையும் ஹாஸ் பிட்டலுக்குக் கூட்டிட்டு வந்தியா?" அவர் மகனை கடிந்தபடி பேரன்


அருகில் சென் றார்.

"இப்போ தான் ம் மா தூங் கினான் . தூக்காதீங் க." மகன் சொன் னதும் அவர் தள் ளியிருந்து

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 17/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
பேரனை பார்த்திருந்தார்.

அப்போது வேணுகோபாலன் , சாந்தி இருவரும் பதறியடித்துக் கொண் டு அங் கு வந்தனர்.


மகளது நலனை சூரியநாராயணனிடம் கேட்டு தெரிந்து கொண் டவர்கள் அவனுக்கு நன் றி
கூறினர். பிறகு இருவரும் மகள் அருகில் அமர்ந்து கொண் டனர்.

"வா போகலாம் சூர்யா." வாசுகி மகனுக்குக் கட்டளையிட... அவனோ மரம் போன் று


அசையாது நின் றிருந்தான் .

"சூர்யா..." வாசுகி குரலை உயர்த்த...

"இவளை இப்படியே விட்டுட்டு வர என் னால் முடியாதும் மா. மன் னிச்சிருங் க." என் று அவன்
கூற...

"நாங் க சந்திராவை பார்த்துக்கிறோம் ." வேணுகோபாலன் இடையிட்டு சொல் ல... எதற்குப்


பிரச்சினை என் று அவர் நினைத்தார் போலும் .

"நீ ங் கன் னா? நீ ங் களேவா பார்த்துக்கப் போறீங் க? இல் லை தானே. ஆள் போட்டு தானே
பார்த்துக்குவீங் க. அதுக்கு நானே சந்திராவை பார்த்துக்கிறேன் ." அவன் உறுதியான
குரலில் கூற...

"அவங் க மகளை அவங் க பார்க்கிறாங் க. உனக்கு என் னடா வந்தது? முதலில் நீ கிளம் பி
வா." வாசுகி மகனை கண் டு சத்தம் போட்டார்.

"சந்திரா என் னுடைய மனைவி." என் றவன் சிறிதும் அசைந்தானில் லை. வாசுகி மகனை
முறைத்துக் கொண் டு சென் றுவிட... பசுபதி மகனது தோளில் தட்டி ஆறுதல் அளித்தவர்
பின் பு அங் கிருந்து சென் று விட்டார்.
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA  Like

Sankaradevi p., Maheswari.G, Kajolgajol and 28 others

Feb 19, 2024   #25

சூரியநாராயணன் வேணுகோபாலனிடம் , "நான் உங் களைத் தப்பா சொல் லலை. நீ ங் க


வளர்ந்தவிதம் , உங் க சூழ் நிலை அப்படி." என் று விளக்கம் கொடுக்க... அவர் புரிந்தது
போன் று தலையாட்டினார்.
ஶ்ரீகலா
Administrator
"நீ ங் களும் கிளம் புங் க. நான் பார்த்துக்கிறேன் ." அவன் சொல் லவும் ,

"ஆமாங் க, நாம போயிட்டு இவங் களுக்கு வேண் டிய சாப்பாடு, மத்தது எல் லாம் கொண் டு
வரலாம் ." என் று சாந்தி கூற... வேணுகோபாலன் சரியென் று எழுந்தார்.

அவர்கள் இருவரும் சென் றதும் சூரியநாராயணன் மீண் டும் மகன் அருகில் படுத்து உறங் கி
விட்டான் . சிறிது நேரத்தில் சந்திரவதனி அவனது பெயர் சொல் லி அழைக்க... அரை
உறக்கத்தில் இருந்தவன் உடனே விழித்து விட்டான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 18/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"என் ன வேணும் சந்திரா?" என் றபடி அவன் அவள் அருகே செல் ல...

"நீ என் னை வதனின் னு கூப்பிட்டது எனக்குக் கேட்டுச்சு." என் றவள் அவனைப் பார்க்க...
அதைக் கேட்டு அவனது உதடுகளில் புன் னகை அரும் பியது.

"இப்போ நான் உன் னை வதனின் னு கூப்பிடாதது தான் உனக்குப் பிரச்சினையா?" அவன்


சிரித்தபடி கேட்க...

"ரொம் ப ஸ் மார்ட்டா ஆக்ட் பண் ணாதே." அவள் சிடுசிடுக்க... அவனது புன் னகை விரிந்தது.

"எதுக்குக் கூப்பிட்ட?" அவன் கேட்கவும் ... அவள் தண் ணீர் வேண் டும் என் க...

அவன் செவிலிப்பெண் ணிடம் அனுமதி கேட்டு அவளுக்குத் தண் ணீர் அருந்த கொடுத்தான் .
அப்போது அவள் மீது நீ ர்த்துளிகள் சிந்தியிருக்க... அவன் தன் னிச்சையாய் அதைத்
துடைக்கத் தனது கரத்தினை அவள் அருகே கொண் டு போனவன் அப்படியே நின் று
அவளைப் பார்த்தான் . அவளும் அவனைத் தான் பார்த்து கொண் டிருந்தாள் .

"இனி நான் தான் உன் னைப் பார்த்துக்கணும் . அதனால் இது ஒண் ணும் தப்பில் லை."
என் றபடி அந்த நீ ர்த்துளிகளைத் துடைத்து விட்டவன் , "சகிச்சிக்கப் பழகிக்கோ..." என் று
அவளிடம் சொல் ல... அவள் ஒன் றும் பேசாது அவனைப் பார்த்தவள் ,

"அப்பா, அம் மா இன் னுமா வரலை? நீ அவங் க கிட்ட விசயத்தைச் சொன் னியா?" என் று
கேட்க...

"வந்து பார்த்தாங் க... அவங் க கிட்டயும் இதையே தான் சொன் னேன் ." என் றவனை ஒரு
பார்வை பார்த்தவள் பின் பு தனது விழிகளை மூடி கொண் டாள் .

**************************

விசயம் கேள் விப்பட்டுப் பிரதாப் உடனே சந்திரவதனியை காண மருத்துவமனைக்கு


வந்துவிட்டான் . அவளது காயங் களைக் கண் டதும் அவனுக்குக் கண் கள் கலங் கி போனது.
அத்துடன் கோபமும் வந்தது.

"எவ் வளவு வேகமா போனாலும் கவனமா தானே கார் ஓட்டுவ... இப்போ உனக்கு என் னாச்சு
பேப்?" அவன் கோபமாய் அவளைக் கடிந்தான் .

"நீ ங் க ரெண் டு பேரும் பேசிக்கிட்டு இருங் க." சூரியநாராயணன் அகிலை தூக்கி கொண் டு
அங் கிருந்து நகர முற்பட...

"அதெல் லாம் வேண் டாம் . உங் களுக்குத் தெரியாம எந்த ரகசியமும் நாங் க பேச
போறதில் லை." பிரதாப் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டான் .

"உன் கிட்ட தான் கேட்கிறேன் பேப்." பிரதாப் மீண் டும் தோழியிடம் கேட்டான் .
சூரியநாராயணனும் அவளது பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்துக் காத்திருக்க...

"ப்ச், விடு பிரதாப்." அவள் சோர்வுடன் பதிலளித்தாள் .

"எப்படி விடுறது?" பிரதாப் அவளைத் திட்டிய பிறகே சமாதானமானான் .

சிறிது நேரம் தோழியுடன் இருந்துவிட்டு பிரதாப் கிளம் பும் போது அவளிடம் , "எல் லா
நேரமும் அறிவு சொல் றதைக் கேட்கணும் ன் னு எந்த அவசியமும் இல் லை. சில சமயம் மனசு
சொல் றதையும் கேட்கலாம் பேப். தப்பில் லை... தொழிலுக்கு அறிவு சொல் றது தான் சரி.
ஆனால் வாழ் க்கைக்கு மனசு சொல் றது தான் சரி. உனக்கே எல் லாம் தெரியும் . டேக் கேர்
பேப்." என் றவன் தோழியிடமும் , சூரியநாராயணனிடமும் விடைபெற்று சென் று விட்டான் .

நண் பன் சொன் னதைக் கேட்டு அமைதியாக இருந்தவளை கண் டு சூரியநாராயணன் ,


"சாப்பிடற நேரமாச்சு." என் று ஞாபகப்படுத்த...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 19/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"ம் ..." என் றவள் அருகில் வந்தவன் அவளது படுக்கையை உயர்த்தி அவளைச் சாய் வாக
அமர வைத்தான் . பின் பு சிறிய நகரும் உணவு மேசையை அவள் முன் இழுத்து வந்தான் .
வீட்டில் இருந்து வந்த உணவுகளை மேசை மீது வைத்தவன் அவள் உண் பதற்கு ஏதுவாக
எல் லாவற்றையும் எடுத்து வைத்தான் .

சந்திரவதனி தனது இடக்கை கொண் டு ஸ் பூனால் உணவினை எடுத்து வாயில் வைக்கப்


போனாள் . அது அவளுக்குச் சற்றுச் சிரமமாக இருக்கத்தான் செய் தது. எப்போதும் எதற்கும்
யாரையும் சார்ந்திருந்து பழக்கம் இல் லாதவள் அவள் . அதனால் அவள் தானே உண் ண
போனாள் .

"அதற்குள் என் ன அவசரம் உனக்கு?" அவன் அவளைக் கடிந்தவன் ஸ் பூன் வைத்து


அவளுக்கு ஊட்டி விட்டான் . அவள் அவனையே பார்க்க...

"ம் மா..." அகில் தகப்பனிடம் இருந்து தாயிடம் தாவினான் .

"அகில் , அம் மாவுக்கு அடிப்பட்டு இருக்கு. நீ இப்படி எல் லாம் தாவ கூடாது."
சூரியநாராயணன் மகனிடம் சொல் லியபடி அவனை அவளது இடப்பக்கம் அமர
வைத்தான் . சந்திரவதனி தனது இடது கை கொண் டு மகனை அணைத்துப் பிடித்துக்
கொண் டாள் .

சூரியநாராயணன் அவளுக்கு ஊட்டி முடித்து விட்டு அகிலை தூக்க வர... சின் னவனோ
வராது அடம் பிடித்தான் .

"அகில் என் னோடு இருக்கட்டும் ." என் றவள் மகனுடன் விளையாட... சூரியநாராயணன்
மகன் அருகில் நாற் காலியை போட்டு அமர்ந்தான் .

அகில் இருவரின் தோள் களைப் பிடித்து நடுவில் தொங் கியபடி ஊஞ் சலாடி விளையாடி
கொண் டிருந்தான் . இருவரும் புன் சிரிப்புடன் அவனது மழலை மொழியை ரசித்துப்
பார்த்திருந்தனர். திடுமென அகில் ஒற்றைக் கை கொண் டு தகப்பனின் கழுத்தை கட்டி
கொண் டவன் , மற்றொரு கரத்தால் தாயின் கழுத்தை கட்டிப்பிடிப்பதற்குப் பதில் அவளது
உடையைப் பற்றி இழுத்து விட்டான் . சின் னவன் இழுத்த இழுப்பில் அவளது உடை தோளில்
இருந்து வழுக்கி விழுந்தது. அதைக் கண் டு அதிர்ச்சியில் அவள் அப்படியே திகைத்திருக்க...
சூரியநாராயணன் தான் அகில் பிடியிலிருந்து அவளது உடையை எடுத்து விட்டான் . பின் பு
அவனே அவளது உடையைச் சரிசெய் தும் விட்டான் . அதில் தன் னுணர்வு பெற்றவள்
அவனது முகத்தைக் காண முடியாது தலையைக் குனிந்து அமர்ந்து இருந்தாள் .

"நான் மூணு தங் கச்சிங் க கூடப் பிறந்தவன் ." சூரியநாராயணனின் குரலை கேட்டு தலை
நிமிர்ந்தவளின் பார்வையில் ஏனென் று புரியாத பாவனை!

"எனக்குப் பெண் களோட கஷ் ட, நஷ் டம் புரியும் . நீ வந்தியே அந்த வீடு இப்போ கட்டியது.
அதுக்கு முதல் ல எல் லாம் தனித்தனி ரூம் கிடையாது. நாங் க எல் லோரும் சேர்ந்து ஒரே
கூடத்தில் தான் படுத்து இருப்போம் . அப்போ தூக்கத்தில் தங் கச்சிங் க உடை விலகும் . அது
அவங் க அறியாம நடக்கிற ஒண் ணு. ஆனா அதுக்குக் கூட அம் மா அவங் களைத்
திட்டுவாங் க. நான் தான் அவங் களைச் சத்தம் போட்டு அடக்குவேன் . தூங் கும் போது கூட
அலர்ட்டா தூங் க முடியுமான் னு... நானே அவங் க டிரெசை சரி பண் ணிட்டு போர்வையை
மூடிட்டு போவேன் . இப்போ வரை நான் என் தங் கைங் களை வளர்ந்த பெண் களா பார்த்தது
இல் லை. குழந்தைகளா தான் பார்க்கிறேன் ." என் றவனைக் கண் டு அவள் விழிகள் விரிய
பார்த்திருந்தாள் .

"ஒரு ஆண் எப்போதும் பெண் களைக் காமத்தோடு தான் பார்க்கணும் ன் னு எந்த


அவசியமும் இல் லை. ஆண் மனசுக்குள் ளும் அன் பு, பாசம் , தாய் மை எல் லாம் உண் டு."
என் றவனைக் கண் டு அவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் . அவனது தாய் மைக்குச்
சான் றாக அகில் மீதான பாசம் இருக்கின் றதே! இதை அவள் ஒத்துக் கொண் டு தானாக
வேண் டும் .

அடுத்து வந்த நாட்கள் அதுபாட்டிற்குச் சென் றது. சூரியநாராயணன் சந்திரவதனியின்


விழியசைவில் அவளது தேவைகளைப் புரிந்து கொண் டு அதற்கேற்ப செயலாற்றினான் .
இருவருக்கும் இடையில் பெருத்த அமைதி நிலவிய போதும் ... அகிலின் பொருட்டு

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 20/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அவர்களது இந்த அமைதி சற்றுக் கலையப்பட்டது.

அன் று காலையில் இருந்து சூரியநாராயணன் சற்று டென் சனாகக் காணப்பட்டான் .


அவனது தொழிற் சாலையில் இருந்து அழைப்பு வந்ததில் இருந்து அவன் இப்படித்தான்
இருக்கின் றான் . சந்திரவதனி இதைக் கவனித்து அவனிடம் என் னவென் று விசாரித்து
விட்டாள் . அவனோ ஒன் றுமில் லை என் பதையே பதிலாகக் கொடுத்தான் . அவனது முகம்
சோபை இழந்து காணப்பட்டதைக் கண் டவளுக்கு விசயம் பெரிது என் றே தோன் றியது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக அன் று நிரஞ் சன் சந்திரவதனியை காண


மருத்துவமனைக்கு வந்திருந்தான் . வந்ததும் அவன் அங் கிருந்த சூரியநாராயணன் ,
அகிலை சிறிதும் கண் டு கொள் ளாது அவளிடம் மட்டும் அவளது நலனை கேட்டு
விசாரித்தான் . பின் பு தான் அவன் சூரியநாராயணன் அங் கிருப்பதையே கண் டு
கொண் டவன் போல் ,

"யார் இவர்? உன் னைக் கவனிச்சிக்கிற அட்டெண் டரா? ஏன் லேடிஸ் கிடைக்கலையா?
ஜென் ட்ஸ் எதுக்கு வச்சிருக்க?" என் று அவன் வேண் டுமென் றே சூரியநாராயணனை
வேலைக்காரன் போன் று எண் ணி கேலி பேசினான் .

சந்திரவதனி நிரஞ் சனுக்குப் பதில் அளிக்கும் முன் சூரியநாராயணன் முந்தி கொண் டு,
"சார் யாரு?" என் று அவளிடம் கேட்க...

"நிரஞ் சன் ..." என் று அவள் பதிலளிக்க... 'என் னைக் காதலித்த நிரஞ் சன் ' அன் று அவள்
கூறிய வார்த்தைகள் சூரியநாராயணனின் காதுகளில் ஒலித்து அவனை இறுகி போகச்
செய் தது. அவன் வார்த்தைகளற்று மௌனமாகி போனான் . நிரஞ் சனின் தோற்ற பொலிவு,
தோரணை எல் லாம் கண் டு சூரியநாராயணனின் முகம் ஒரு மாதிரியாய் மாறிப் போனது.

"இவர் மிஸ் டர் சூரியநாராயணன் . இன் னும் சொல் ல போனால் மிஸ் டர் சந்திரவதனி."
என் று சந்திரவதனி அழுத்தம் திருத்தமாய் நிரஞ் சனிடம் சொன் னாலும் அவளின் பார்வை
கணவனிடமே நிலைத்து நின் றது. அவளது வார்த்தைகளில் சூரியநாராயணன் அவளை
ஏறிட்டுப் பார்த்தான் . அவளும் சளைக்காது அவனைப் பார்த்திருந்தாள் .

"ஓ. சார் தான் அவரா..." என் று கேட்ட நிரஞ் சனின் குரலில் அத்தனை நக்கல் இருந்தது.
அதைக் கேட்டு சந்திரவதனியின் விழிகள் இரண் டும் சுருங் கியது.

"சாருக்குத் தொழிலில் பெருத்த நஷ் டம் ன் னு கேள் விப்பட்டேன் . உனக்குத் தெரியுமா


சந்திரா?" நிரஞ் சன் குரலில் கேலியிழையோட கேட்க... சந்திரவதனி கேள் வியுடன்
சூரியநாராயணனை பார்த்தாள் . சூரியநாராயணனை முகம் கருக்க நின் றிருந்தான் .

"உனக்கு இது தேவையா சந்திரா? போயும் போயும் இவனைப் போய் ..." நிரஞ் சன் மேலே
என் ன பேச போனானோ!

"கெட் அவுட் நிரஞ் சன் ." சந்திரவதனி கோபத்தோடு அறையின் வாயிலை சுட்டிக்காட்டி
கத்த... அதற்கு மேல் அங் கிருக்க முடியாது அவமானத்துடன் நிரஞ் சன் வெளியேறி விட்டான் .

நிரஞ் சன் சென் றதும் சந்திரவதனி கோபத்தோடு சூரியநாராயணன் பார்த்தாள் . அவனோ


அவளது பார்வையைக் காணாது உறங் கும் அகிலை பார்த்தபடி இருந்தான் .

"உன் கிட்ட கேட்டுட்டே இருந்தேன் ல. நீ ஏன் விசயத்தைச் சொல் லலை?" அவள் கோபத்தோடு
கேட்க...

"சொன் னா மட்டும் என் ன செஞ் சிர போகிற? என் னைக் கேவலமா பார்ப்ப. சும் மாவே
அப்படித்தானே பார்க்கிற." அவனும் இயலாமையில் கோபத்தோடு வார்த்தைகளைக்
கொட்டிவிட்டு அங் கிருந்து வேகமாய் வெளியேறி விட்டான் .

அடுத்த அரை மணி நேரத்தில் சந்திரவதனி தனது அலைப்பேசி மூலம்


சூரியநாராயணனின் நிலையை முழுவதுமாய் த் தெரிந்து கொண் டாள் . அவனது
தொழிற் சாலையில் இரும் பு முறுக்கு கம் பிகளை ஆர்டர்கள் கொடுத்திருந்த அனைத்து
கட்டுமான நிறுவனங் களும் சொல் லி வைத்தார் போன் று தங் களது ஆர்டர்கள்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 21/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அனைத்தையும் ஒரே நேரத்தில் ரத்துச் செய் திருந்தது. இதைக் கேட்டு அவளுக்கே சற்று
அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவளுக்கே இப்படி என் றால் ... சூரியநாராயணனுக்கு???
இது எல் லாவற்றிற்கும் காரணம் நிரஞ் சன் மட்டுமே. அவளது ஆத்திரம் நிரஞ் சன் மீது
திரும் பியது.

அந்த ஆத்திரம் அடங் காது உடனே நிரஞ் சனுக்கு அழைத்தவள் மறுபக்கம் அவன்
எடுத்ததும் , "சூர்யா நிலைமைக்கு நீ தான் காரணம் ன் னு எனக்கு நல் லா தெரியும்
நிரஞ் சன் ." என் று மரியாதை இல் லாது சீறினாள் .

"ஏய் , மரியாதை..." நிரஞ் சனும் பதிலுக்குச் சீற...

"உனக்கு எல் லாம் எதுக்குடா மரியாதை? மோதுறதா இருந்தா நேருக்கு நேர் மோதுடா.
இப்படிக் கோழை மாதிரி முதுகில் குத்தாதே. நீ யெல் லாம் ஒரு ஆம் பிளை? த்தூ..." அவள்
காறி உமிழாத குறை தான் .

"ஏய் ?" நிரஞ் சன் பதிலுக்கு எகிற...

"அடச்சீ... நீ இவ் வளவு கேவலமானவனா? நான் இருக்கும் வரை உன் னால் என் கணவரை
ஒண் ணும் பண் ண முடியாது. இந்தச் சந்திரா இருக்கும் வரை சூர்யா மீது கை வைக்க
உன் னால் முடியாது. என் பெயர் பின் னாடி என் கணவர் பெயர் இருக்கிற மாதிரி, என்
கணவர் பின் னாடி எப்போதும் நான் இருப்பேன் . உன் னால் முடிந்ததைப் பார்த்து கொள் ."
என் று கோபத்தோடு படபடத்தவள் அடுத்த நொடி அழைப்பினை துண் டித்து இருந்தாள் .

சந்திரவதனி அகிலுக்காக மட்டுமே தழைந்து போவாள் . மற்றபடி அவள் என் றுமே பெண்
சிங் கம் தான் . அவளது கர்ஜனை சீற்றம் எதிரியை அழிக்காது ஓயாது.

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA
Love

You, Sankaradevi p., Maheswari.G and 45 others

Feb 19, 2024   #26

அத்தியாயம் : 11

இரவு நேரம் நெருங் க நெருங் க அகிலின் சிறு சிணுங் கல் பெரும் அழுகையாய்
ஶ்ரீகலா அதிகரித்துக் கொண் டே போனது. ஒற்றைக் கையை வைத்துக் கொண் டு சந்திரவதனியால்
Administrator
அவனைச் சமாளிக்க முடியவில் லை. அத்தோடு அகில் அப்பா, அப்பா என் று
சூரியநாராயணனை தேடி அழுதான் . இத்தனை நாளாய் தகப்பன் கையணைவில்
உறங் கிய பிள் ளையாயிற்றே! இன் று திடுமெனத் தந்தை காணாது போனதும் சின் னவன்
அவனைத் தேடி அழுதான் . இந்த நேரத்தில் சூரியநாராயணனை தேடி அவள் எங் கே
போவாள் ? இரவு அவன் வருவான் என் று அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள் . ஆனால்
அவனோ வரவில் லை. அவளை ஏமாற்றிய மாதிரி சின் னவனையும் அவன் ஏமாற்றி
விட்டான் . இதற்கு மேல் அகிலை சமாளிக்க முடியாது என் றுணர்ந்து அவள்
சூரியநாராயணனின் அலைப்பேசிக்கு அழைத்து விட்டாள் . மறுபுறம் அவன் உடனே
அழைப்பை ஏற்று விட்டான் . அவன் பேசுவதற்கு இடம் கொடாதவளாய் ,

"நீ ஏன் வரலை? அகில் உன் னைக் காணாமல் விடாது அழுகிறான் பார்." என் று அவள்
குற்றச்சாட்டு வைத்தாள் . மறுபுறம் அவனுமே அகிலின் அழுகையைக் கேட்டுக் கொண் டு
தான் இருந்தான் .

"நீ ஃபோனை ஸ் பீக்கரில் போடு. நான் அகில் கிட்ட பேசுறேன் ." என் று அவன் சொன் னதும்
அவள் அழைப்பை ஸ் பீக்கரில் போட்டாள் .

சூரியநாராயணன் அகிலிடம் சமாதான வார்த்தைகள் பேசி அவனைச் சமாதானப்படுத்த...


சின் னவனோ முன் பை விட இப்போது பெருங் குரலெடுத்து அழ ஆரம் பித்து விட்டான் .
தந்தையின் குரலை கேட்டதும் அவனை நேரில் காண வேண் டும் என் று சின் னவன்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 22/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
நினைத்தானோ!

"ப்பா, வா..." என் று அகில் அழுகையுடன் தகப்பனை வருமாறு கூறி தேம் ப... 'வா'
என் றழைத்த மகனின் மழலை மொழியில் அந்தத் தந்தையின் உள் ளம் சிலிர்த்து தான்
போனது. அகிலின் வார்த்தையைக் கேட்டு சந்திரவதனியின் மனமும் மகிழ் ந்து போனது.
இப்போது தான் அகில் முதல் முறையாக 'வா' என் றழைத்துப் பேசுகின் றான் .

"கண் ணா, அப்பா சொன் னா கேட்கணும் . அம் மா கிட்ட சமத்தா படுத்து தூங் குடா."
சூரியநாராயணனின் வார்த்தைகளைக் கேட்டு சந்திரவதனி கோபம் கொண் டாள் .

"அகில் இவ் வளவு தூரம் ஏங் கி ஏங் கி அழுறான் . அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா
இல் லையா? நீ வராம அவன் தூங் க மாட்டான் . முதல் ல நீ கிளம் பி இங் கே வா." என் று அவள்
கோபத்தோடு கத்த...

"அவன் தான் சின் னப் புள் ள... புரியாம அழுறான் னா நீ வேற ஏன் டி கத்துற?" அவனது குரல்
இயலாமையில் கடுகடுத்தது.

"எனக்கு என் ன புரியலை? என் ன புரியலைங் கிறேன் . உனக்குத் தான் கொழுப்பு கூடி
போச்சு. டி போட்டு பேசுற." அவள் கோபத்தோடு பல் லை கடித்தாள் .

"என் னைக் கடுப்பேத்துனா அப்படித்தான் டி போட்டு பேசுவேன் ." அவனும் பதிலுக்குக்


கோபம் கொண் டு கத்தினான் . அதில் அவள் அமைதியாக... அவளது அமைதியே
சொல் லாது சொல் லியது அவளது கோபத்தின் அளவினை...

"ப்ச், வர முடிந்தால் வர மாட்டேனா. எனக்குக் காய் ச்சல் டி. நான் அங் கே வந்தால்
அகிலுக்கும் காய் ச்சல் ஒட்டிக்கும் ." அவன் விளக்கம் சொன் னதும் அவளது கோபம்
அப்படியே வடிந்து போனது. இப்போது அவளுள் பதற்றம் தொற்றிக் கொண் டது.

"காலையில் நல் லா தானே இருந்த."

"ஆமா... காலையில் இருந்து ஒரே வேலை. இத்தனை நாளா சரியா தூங் காதது எல் லாம்
சேர்த்து காய் ச்சல் வந்திருச்சு. ரெண் டு நாள் ல சரியாகிரும் . அதுவரை நீ யே அகிலை
சமாளி." என் றவன் மேலும் அகிலிடம் சமாதான வார்த்தைகளைப் பேசிவிட்டு அழைப்பை
துண் டித்தான் .

இங் கே சந்திரவதனிக்கு தான் மனம் கேட்கவில் லை. அழுது கொண் டிருந்த அகிலை
அவளால் சமாதானப்படுத்தவும் முடியவில் லை. அடுத்த நொடி அவள் எதைப் பற்றியும்
சிந்திக்காது அகிலை தூக்கி கொண் டு சூரியநாராயணனின் வீட்டிற்குக் கிளம் பி விட்டாள் .
அவளது பெற்றோர் உடன் வருவதாகக் கூறியும் அவள் மறுத்துவிட்டு ஓட்டுநரை அழைத்துக்
கொண் டு சென் று விட்டாள் .

கார் வேகமாகச் சூரியநாராயணனின் வீடு நோக்கி சென் று கொண் டிருந்தது. அதன்


பின் னிருக்கையில் சந்திரவதனி அமர்ந்து இருந்தாள் . அவளருகே பேபி சிட்டரில்
அமர்ந்திருந்த அகில் கையிலிருந்த பொம் மையோடு ஐக்கியமாகி இருந்தான் . தந்தையைக்
காண போகிறோம் என் று சொன் னதும் அவன் குஷியாகி விட்டான் . மகனின் தலையைப்
பரிவோடு வருடி விட்ட சந்திரவதனி பின் பு ஜன் னல் வழியே வெளியே வேடிக்கை
பார்த்தாள் . அவளது இடதுகை தானாக வலதுகையை வருடி கொடுத்தது. வலதுகை
இன் னமும் கட்டுப் போடப்பட்டுத் தொட்டிலில் ஊஞ் சலாடி கொண் டிருந்தது.
மருத்துவமனையில் இருந்த வரை அவளை அவன் தான் சேய் போல் கவனித்துக்
கொண் டான் . விட்டால் அவளுக்கு உடை கூட மாற்றி விட்டிருப்பான் போலும் . நல் லவேளை
அதை மட்டும் அவன் செவிலிப்பெண் ணை வைத்துச் செய் தான் . கணவனைப் பற்றி
நினைத்ததும் அவளது இதழ் களில் புன் னகை மலர்ந்தது. அவனைப் பற்றி
நினைத்தவளுக்கு இன் று காலையில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை
நினைவில் வந்தது.

இன் று காலையில் தான் சந்திரவதனி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து


சேர்ந்திருந்தாள் . அவளை வீட்டில் கொண் டு வந்து விட்ட சூரியநாராயணன் அவளிடம் ,

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 23/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"சாரி, எல் லாத்துக்கும் சாரி. இனி அப்படி நடக்காது." என் று மன் னிப்பு வேண் ட... அவளோ
புரியாது அவனைப் பார்த்திருந்தாள் .

அவனே மேலே அதற்குப் பதிலளிக்காது அவள் உட்கொள் ள வேண் டிய மருந்துகள்


அனைத்தையும் அவளுக்கு விளக்கி சொல் லியவன் பின் பு, "சரி நான் கிளம் பறேன் . இனி
நீ யே உன் வேலைகளைப் பார்த்துக் கொள் ள முடியும் . இந்தக் கட்டு கூட நீ கையை
அசைக்கக் கூடாதுன் னு தான் . மத்தபடி பயமில் லை." என் றவன் அகிலை தூக்கி கொஞ் சி
முத்தமிட்டு, "அகிலை பத்திரமா பார்த்துக்கோ. நீ யும் பத்திரமா இருந்துக்கோ." என் றவன்
கிளம் பி சென் று விட்டான் .

அதை நினைத்து பார்த்தவளுக்கு அவனது வார்த்தைகளுக்கான அர்த்தம் இப்போது தான்


புரிந்தது. அன் றிரவு அவன் அவளது அறையில் அனுமதியின் றித் தங் கியதற்குத் தான்
மன் னிப்பு கேட்டு இருக்கின் றான் என் று... அதனால் தான் அவன் இன் றிரவு அவர்களைக்
காண வரவில் லை. அவன் செய் தது தவறு என் று அவனே உணர்ந்து கொண் டான் போலும் .
அவனது செயலை எண் ணி அவள் தனக்குள் சிரித்துக் கொண் டாள் .

"மேம் , சார் வீடு வந்திருச்சு." ஓட்டுநர் குரலில் நினைவு கலைந்தவள் காரை விட்டு
இறங் கினாள் . அதற்குள் ஓட்டுநர் அகிலை தூக்கி கொண் டு அவள் பக்கம் வந்தார்.

"அகிலை என் னிடம் கொடுங் க." என் றவள் நன் றாக இருந்த தனது இடதுகையில் அகிலை
தூக்கி கொண் டாள் . ஓட்டுநர் அகிலை கொடுத்துவிட்டு ஒதுங் கி நின் று கொண் டார்.

சந்திரவதனி அழைப்பு மணி அடித்ததும் சில நொடிகள் கழித்துக் கதவு திறந்தது. கதவை
திறந்த பசுபதி அங் கு நின் றிருந்த சந்திரவதனியை கண் டு முதலில் திகைத்தவர் பின் பு
சுதாரித்துக் கொண் டு, "உள் ளே வாம் மா." என் று வரவேற்றபடி கதவை அகல திறந்து
வைத்தார்.

"சூர்யா எங் கே?" என் று கேட்டபடி அவள் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள் .

"மேலே அவன் ரூமில் இருக்கிறான் ." அவர் சொன் னதும் தான் தாமதம் அடுத்த நொடி
சந்திரவதனி அகிலுடன் மாடிப்படியேறி இருந்தாள் . அவளின் வேகம் கண் டு பசுபதி
விழிகளைச் சுருக்கி பார்த்தபடி நின் றிருந்தார்.

சந்திரவதனி சூரியநாராயணனின் மூடிய அறை கதவின் முன் வந்து மூச்சு வாங் க


நின் றவள் பின் பு தன் னை ஆசுவாசப்படுத்திக் கொண் டு கதவினை தட்டினாள் .
சூரியநாராயணன் யாராக இருக்கும் என் று நினைத்தபடி கதவினை திறப்பதற் காகக்
கட்டிலில் இருந்து எழுந்தான் . அவனது வீட்டில் கதவை தட்டி விட்டு வரும் வழக்கம் எல் லாம்
கிடையாது. அப்படியொரு அந்நியத்தன் மை அங் குக் கிடையாது. அதனால் வந்த யோசனை
அவனது... அவன் கதவை திறந்ததும் அங் கு நின் றிருந்த சந்திரவதனி மற்றும் அகிலை
கண் டு முதலில் திகைத்தவன் பின் பு முகம் மலர,

"உள் ளே வாங் க..." என் று இருவரையும் வரவேற்றான் .

"ப்பா..." அகில் வாய் கொள் ளா புன் னகையுடன் தந்தையிடம் தாவ... வேறுவழியின் றிச்
சூரியநாராயணன் மகனை தூக்கி கொண் டான் . ஆனால் உச்சி மோர்ந்து அணைத்து
கொஞ் சவில் லை. எங் கே தனது மூச்சுக்காற்று பட்டால் கூட மகனுக்குக் காய் ச்சல் ஒட்டி
கொள் ளுமோ என் று அவன் பயந்தான் .

"நீ எதுக்கு இந்த நேரத்தில் வந்த? நாளைக்கு நானே அங் கே வரணும் ன் னு நினைச்சேன் ."
என் றவன் அவள் அமர்வதற் காகப் பிளாஸ் டிக் சேரை எடுத்து போட்டான் .

"இப்போ காய் ச்சல் எப்படி இருக்கு?" அவள் கேட்டபடி பார்வையால் அவனைத் தான் அலசி
ஆராய் ந்தாள் . அவன் கண் கள் சிவந்து, முகம் சிறுத்துப் போய் க் காய் ச்சலில் வாடி
போயிருந்தான் .

"இன் னைக்குத் தானே காய் ச்சல் வந்துச்சு. சரியாக எப்படியும் மூணு நாளாகும் . கஷ் டமா
தான் இருக்கு." அவனது கவலை தொழிற் சாலையை நினைத்து...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 24/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"எல் லாம் சரியாகும் . டோன் ட் வொர்ரி." அவள் அவனை ஆறுதல் படுத்தினாள் .

"நீ சொன் னதும் நம் பிக்கை வந்திருச்சு." என் று சிரித்தவனைக் கண் டு அவளும்
புன் னகைத்தாள் .

"இந்தப் பத்து நாளா உன் கூட இருந்து அகில் பழகிட்டான் . அதான் இன் னைக்கு உன் னைத்
தேடி ஒரே அழுகை. என் னால் சமாளிக்க முடியலை. அதனால் தான் தூக்கிட்டு வந்தேன் ."
என் றவளை கண் டு இப்போது அவன் புன் னகைத்தான் .

"அதுக்காக அர்த்த ராத்திரியில் இப்படி வயசு பொண் ணு என் மகனை பார்க்க வர்றதை
நான் அனுமதிக்க முடியாது." வாசுகி ஒரு மாதிரி குரலில் சொன் னபடி அங் கு வந்தார்.
பின் னேயே பசுபதி வந்தார். அவரைக் கண் டதும் அவள் தானாக எழுந்து நின் றாள் .

"அம் மா, என் ன பேச்சு இது?" மகன் அன் னையைக் கடிந்தான் .

"வாசுகி..." பசுபதியும் மனைவியைக் கண் டு சத்தம் போட்டார்.

"நீ சும் மாயிரு சூர்யா. நான் இவள் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் ." வாசுகி மகனை
அடக்கினார்.

"இதோ இவன் உன் வீட்டில் வந்து ராத்திரி தங் கினாலும் உங் களுக்கு எந்தப் பிரச்சினையும்
இல் லை. கவலையும் இல் லை. ஏன் னா நீ ங் க பணக்காரங் க. உங் களுக்கு இதெல் லாம் ஒரு
விசயமே இல் லை. தூசி மாதிரி தட்டிட்டு போயிருவீங் க. ஆனா நாங் க அப்படிக் கிடையாது.
நீ இப்படிக் கழுத்தில் தாலி இல் லாம, முறை இல் லாம இங் கே வந்து போறதை யாராவது
பார்த்தால் ... எங் களைத் தான் காறி துப்புவாங் க. எங் களைத் தான் கேவலமா பேசுவாங் க.
எங் க வீட்டில் கல் யாணமாகாம ரெண் டு பொண் ணுங் க இருக்காங் க. உன் னோடு சேர்த்து
அவங் களையும் தப்பா பேசுவாங் க. முதல் ல நீ இங் கிருந்து கிளம் பு." அவரது பேச்சில்
எல் லோருமே அதிர்ந்து விழித்தனர். சந்திரவதனி விழிகள் கலங் க வாசுகியை
பார்த்திருந்தாள் . முதலில் சுதாரித்தது சூரியநாராயணன் தான் ...

"அம் மா, வார்த்தைகளில் கவனம் வேணும் மா." அவன் எச்சரிக்கும் தொனியில் பேசினான் .
சந்திரவதனியை பற்றி அவனுக்குத் தெரியாதா! அவளது வாழ் க்கையில் அவள் அனுமதித்த
ஒரே ஆண் மகன் என் கிற பெருமை கொண் டவன் அவன் மட்டுமே அல் லவா! இதனை
அன் னை அறிவாரா!

"நீ வாயை மூடுடா... எல் லாம் உன் னைச் சொல் லணும் ." வாசுகி மகனை கண் டு
வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர் அடுத்த நொடி சந்திரவதனியின் கரத்தினைப்
பற்றித் தரதரவென இழுத்துக் கொண் டு படிகளில் கீழே இறங் கினார். அவளும் அவர்
இழுத்த இழுப்பிற்குச் சென் றாள் .

அன் னையின் இந்தச் செயலை எதிர்பாராத சூரியநாராயணன் மனம் பதைபதைக்க


அவர்களின் பின் னேயே, "அம் மா..." என் று கத்தியபடி விரைந்தான் . நடந்த களேபரத்தை
கண் டு அகில் சத்தம் போட்டு அழ ஆரம் பித்து விட்டான் . பசுபதி கவலை கொண் டவராய்
மகனை பின் தொடர்ந்தார்.

சூரியநாராயணன் கீழே வருவதற்குள் வாசுகி சந்திரவதனியை வாசற் கதவிற்கு மறுபுறம்


நிறுத்திவிட்டு இல் லை இல் லை தள் ளிவிட்டு விட்டு வாயிலை அடைத்தபடி நின் று கொண் டு,
"நீ முறைப்படி இங் கே வர்றதா இருந்தால் வா. இல் லைன் னா வராதே. சட்டப்படி என்
மகனை கல் யாணம் பண் ணுவ. ஆனா அவன் கையால தாலி வாங் க மாட்ட. அவன் கூட
வாழ மாட்ட. இது என் ன புது விதமான வாழ் க்கை? இப்படியொரு வாழ் க்கை என் மகனுக்குத்
தேவையில் லை. நீ போயிரு. என் மகன் வாழ் க்கையில் இருந்து நீ போயிரு." என் று சத்தம்
போட்டார். மகன் மருத்துவமனையில் அவளுக்காகப் பழியாய் க் கிடந்தது கண் டு
அவருக்குப் பயம் வந்துவிட்டது.

சந்திரவதனிக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இப்படியொரு அவமானத்தை அவள்


தனது வாழ் நாளில் கண் டது இல் லை. அவள் அகிலை பார்த்தபடி, "அகிலை மட்டுமாவது
என் னிடம் கொடுத்துருங் க." என் று கெஞ் சி கேட்டாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 25/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"அகில் எங் களுடன் தான் இருப்பான் . நீ போ." என் ற வாசுகி கதவினை அடைக்க...
சந்திரவதனி திகைத்து போனவளாய் விழிகளில் நீ ர் கசிய அப்படியே நின் றிருந்தாள் .
அவள் எதைக் கேட்டு இங் கே நின் றிருக்கிறாள் ? கணவனின் அன் பையா? அல் லது மகனின்
பாசத்தையா?

"அம் மா, என் ன பண் ணிக்கிட்டு இருக்கீங் கன் னு தெரிஞ் சு தான் பண் றீங் களா?"
சூரியநாராயணன் கடுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் .

"எனக்கு எல் லாம் தெரியும் டா." வாசுகி முகத்தில் அடித்தார் போன் று பேசினார்.

"சூர்யா, அம் மா கிட்ட சண் டை போடாம... முதலில் நீ போய் அவளைப் பார்." பசுபதி
மகனை அவசரப்படுத்தினார்.

வாசுகி கணவனை முறைக்க... பசுபதியோ மனைவியைக் கண் டு, "நீ ரொம் பக் கற்பனை
பண் ற வாசுகி. எதார்த்தத்தைப் புரிஞ் சு நடந்துக்கோ." என் று கூற... வாசுகி கணவர் முகம்
காணாது கோபத்தோடு உள் ளே சென் று விட்டார். சத்தம் கேட்டு வந்த மற்ற வீட்டு
உறுப்பினர்களும் உள் ளே சென் று விட்டனர்.
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA
Sankaradevi p., Maheswari.G, Ssuganya and 28 others

Feb 19, 2024   #27

சூரியநாராயணன் வேகமாய் க் கதவை திறந்து கொண் டு வெளியில் வந்தான் . அங் கே


அவனது அன் னை எப்படி வெளியில் தள் ளி விட்டாரோ அதே இடத்தில் சந்திரவதனி
நின் றிருந்தாள் . அவன் அவள் அருகே சென் று அவளது தோளை தொட்டு, "வதனி..." என் று
ஶ்ரீகலா கூறி அசைக்க... அதில் தன் னுணர்வு பெற்றவள் கண் கள் கலங் க அவனைப் பார்த்தவள்
Administrator
பிறகு அகிலை அவனது கரங் களில் இருந்து ஒற்றைக் கையால் பிடுங் கி கொண் டு
வெளிவாயிலை நோக்கி நடக்க ஆரம் பித்தாள் .

"வதனி, நில் லுன் னு சொல் றேன் ல." அவன் அவளின் பின் னேயே வந்தான் . அவள் நிற் காது
செல் ல... அவன் விரைந்து அவள் முன் வந்து நின் று அவளைத் தடுத்து நிறுத்தி அவளது
கண் ணோடு கண் நோக்கி, "என் மேல் நம் பிக்கை இருந்தால் கொஞ் சம் வெயிட் பண் ணு."
என் று கூற... அவனையே பார்த்தவள் அமைதியாக அங் கேயே நின் றிருக்க... அதையே
சம் மதமாக எடுத்துக் கொண் டு அவன் மீண் டும் வீட்டினுள் சென் றான் .

சூரியநாராயணன் நேரே தனது அறைக்கு வந்தவன் அணிந்திருந்த லூங் கியை களைந்து


விட்டுப் பேண் ட்டை மாற்றியவன் அடுத்த நொடி வேகமாகக் கீழே இறங் கி சென் றான் . கீழே
வந்தவன் வாயிற் கதவை சாற்றிவிட்டு சந்திரவதனி அருகில் சென் றான் . அவள் அவனைப்
பார்த்தபடி நிற் க... அவன் அகிலை தனது கரங் களில் வாங் கிக் கொண் டவன் அவளிடம் ,
"போகலாம் ..." என் க...

"எதில் வர போகிற?" அவள் அவனைக் கண் டு கேட்டாள் . அவள் கேட்பதிலும் நியாயம்


இருக்கிறது. காலையில் மருத்துவமனையில் இருந்து அவளது வீட்டிற்குச் செல் லும் போது
அவன் அவளது காரிலேற மறுத்து விட்டான் . அவன் தனது வண் டியில் தான் அவளது வீடு
வந்து சேர்ந்தான் . அதனால் தான் அவள் இப்படிக் கேட்டது.

"உனக்காக என் னோட கொள் கைகளைத் தளர்த்திக்கிறேன் ." என் றவன் காரின் அருகில்
செல் ல... அவள் அவன் முன் வந்து நின் று,

"இந்தக் கார் எனது வருமானத்தில் வாங் கியது. காலையில் இதை நான் சொல் ல
வருவதற்குள் நீ பைக்கில் கிளம் பி போயிட்ட." என் றவளை கண் டு அவனது புன் னகை
விரிந்தது.

"அப்போ பிரச்சினை இல் லை." என் றவன் கார் கதவை திறந்துவிட்டு அவள் ஏற
காத்திருந்தான் . அவள் ஏறியதும் கார் கதவை மூடியவன் பின் பு மறுபுறம் வந்து அவனும் ,
அகிலும் காரினுள் ஏறினர். ஓட்டுநர் ஏற்கெனவே பேபி சீட்டரை காரின் பின் னே வைத்து
மூடிவிட்டார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 26/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

வீடு வரும் வரை அமைதியான பயணம் தொடர்ந்தது. தந்தையின் அணைப்பில் அகில்


சுகமாய் உறங் கி விட்டான் . கார் நின் றதும் சூரியநாராயணன் அகிலின் உறக்கம்
கலையாதவாறு தூக்கி கொண் டு இறங் கினான் . சந்திரவதனியும் மறுபுறம் இருந்து
இறங் கினாள் . இருவரும் இணைந்து உள் ளே வர... அங் கிருந்த வேணுகோபாலன் , சாந்தி
இருவரும் அவர்களைக் கண் டு வரவேற்றவர்கள் மேலே எதுவும் பேசி தொந்தரவு செய் யாது
ஒதுங் கி கொண் டனர். சூரியநாராயணன் படியேறி மேலே வந்து சந்திரவதனியின்
அறையில் அகிலை படுக்க வைத்தான் . அவனும் சமத்தாக உறங் க... அகிலுக்கு
நாலாப்புறமும் தலையணையை அணைவாக வைத்து விட்டு நிமிர்ந்த சூரியநாராயணன்
சந்திரவதனியிடம் ,

"அம் மா நடந்துக்கிட்டதுக்கு அவங் க சார்பா நான் உன் கிட்ட மன் னிப்பு கேட்டுக்கிறேன் ."
என் று மன் னிப்பு கோர...

"அவங் க சொல் றதும் நியாயம் தானே. கல் யாண வயசில் இருக்கும் ரெண் டு
பொண் ணுங் களோட அம் மாவா அவங் க பேசியது சரி தான் ." அவள் கூறியபடி அகில்
அருகே அமர்ந்து அவனது தலையை வருடி கொடுத்தாள் . உண் மையை உடனே ஏற்றுக்
கொள் ளும் அவளை அவன் வியப்புடன் பார்த்திருந்தான் .

"சரி, நீ கிளம் பு. இதுக்கு மேலே நீ இங் கே இருந்தால் உங் கம் மா உன் னைத் தான்
திட்டுவாங் க." அவள் சொல் லியும் அவன் போகாது அங் கேயே இருந்தான் .

"என் ன சூர்யா?" அவள் கூர்மையுடன் அவனைப் பார்த்தாள் .

"நாம ஊரறிய தாலி கட்டி கல் யாணம் பண் ணிக்கலாமா?" திடுமெனக் கேட்டவனைக்
கண் டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் விழிகள் விரிய அவனைப்
பார்த்திருந்தாள் .

"அப்போ கேட்ட மாதிரி இல் லை. இப்போ மனமார கேட்கிறேன் வதனி. நாம ஊரறிய தாலி
கட்டி கல் யாணம் பண் ணிக்கலாமா?" அவன் திரும் பவும் அவளது சம் மதம் வேண் டி
நின் றான் .

"இது சரியா வருமா?" அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

"உன் வீட்டில் என் னால் பொருந்த முடியாது. என் வீட்டில் உன் னால் பொருந்த முடியாது.
ஆனா நாம அகிலுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் பாந்தமாய் ப் பொருந்தி போவோம் ங் கிற
நம் பிக்கை எனக்கு இருக்கு." என் றவன் அவள் முன் னே சென் று நின் று கொண் டு,
"அன் னைக்குக் காபி ஷாப்பில் போட்ட அத்தனை கன் டிசனும் உண் டு. அதில் எந்த
மாற்றமும் கிடையாது. உனக்குச் சம் மதமா?" என் று புன் னகையுடன் கேட்க...

"அப்போ உன் வீட்டில் போட்ட கன் டிசன் ?" அவள் தலை சரித்து அவனைக் கண் டு வினவ...

"அது தேவையே இல் லாத ஆணின் னு என் னோட அம் மா என் னோட நடுமண் டையில்
நச்சுன் னு ஆணியடிச்சு புரிய வச்சிட்டாங் க. சோ அது கிடையாது." அவன்
இருகரங் களையும் விரித்துக் கொண் டு பாவம் போல் சொல் ல... அதைக் கேட்டு அவள்
கலகலவெனச் சிரித்தாள் . அவளது சிரிப்புச் சத்தத்தில் அகில் அசைய...

"ஷ் ..." என் று அவளை அதட்டிய சூரியநாராயணன் மகனின் மறுப்பக்கம் வந்து அவனைத்
தட்டி கொடுத்தான் .

"இந்த ஒரு விசயத்துக்காக நான் கல் யாணத்துக்குச் சம் மதிக்கிறேன் ." என் று அவள்
சிரித்தபடி கூறினாள் . வாசுகியிடம் கோபம் இருந்தாலும் கூடவே நல் ல குணமும் இருப்பதை
அவள் உணர்ந்தே இருந்தாள் .

"ஏற்கெனவே குறித்த தேதியில் கல் யாணத்தை வச்சுக்கலாமா?" அவன் கேட்டதும் அவள்


சம் மதமாய் த் தலையசைத்தாள் .

"எல் லாமே அகிலுக்காகத் தான் என் றாலும் ... இதில் நம் ம வாழ் க்கையும் அடங் கி

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 27/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
இருக்கிறது. நல் லா யோசித்துக் கொள் ."

"யோசிக்க எதுவும் இல் லை." என் றவளை கண் டு அவன் விடைபெற்று செல் ல... அவள்
யோசித்தபடி உறங் க மறந்து அமர்ந்திருந்தாள் .

******************************

மறுநாளே சூரியநாராயணனும் , சந்திரவதனியும் இணைந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் வீடு


தேடி சென் று நன் றி உரைத்தனர். அவரோ அவர்களது நன் றியை சாதாரணமாக ஏற்றுக்
கொண் டார். அப்போது தான் சந்திரவதனி அவர் கடனுக்கு வாங் கியிருந்த ஆட்டோவை
அவருக்கே சொந்தமாகப் பரிசளித்தாள் . ஆம் , அவளே அவரது கடன் முழுவதையும்
அடைத்து இருந்தாள் . இப்போது நன் றி கூறுவது அவரது முறையாயிற்று. அவள்
புன் னகையுடன் அவரது நன் றியை மறுத்துவிட்டு தனது நன் றியை மட்டும் தெரிவித்தாள் .

பிறகு இருவரும் இணைந்து புடவை கடைக்குச் சென் றனர். நேற்றிரவே சூரியநாராயணன்


தனது வீட்டினரிடம் திருமண விசயத்தைக் கூறி அவர்களிடம் சம் மதம் வாங் கி விட்டான் .

"உன் மனைவியா, இந்த வீட்டு மருமகளா அவள் இங் கே வந்தால் போதும் . அவளோட
பிறந்த வீட்டுப் பவிசை அங் கேயே கழட்டி வச்சிட்டு வர சொல் ." வாசுகி இதை மட்டும்
வலியுறுத்தி சொன் னார். அவரது பயம் அவருக்கு... இதற்கு மகன் என் ன வாக்குறுதி
கொடுக்க முடியும் ?

"எனக்கு நம் பிக்கை இருக்கு. என் நம் பிக்கையை என் மனைவி காப்பாற்றுவாள் ன் னு
நம் புறேன் ." என் று மட்டும் அவன் கூறினான் .

முகூர்த்த புடவை எடுப்பதற் காக இரு வீட்டினரும் கடையில் குழுமியிருந்தனர்.


சூரியநாராயணன் மூத்த தங் கை கங் காவும் வந்திருந்தாள் . காலையில் தான் அவனது
பெற்றோர் இருவரும் அவளது வீட்டிற்குச் சென் று அவளது புகுந்த வீட்டினரிடம் திருமண
விசயத்தைக் கூறி அவளை அழைத்து வந்திருந்தனர்.

"ஆதியை வாரி கொடுத்த மாதிரி சூர்யாவையும் வாரி கொடுத்துராதீங் க மதினி."


கங் காவின் மாமியார் குத்தலாய் பேச... வாசுகியின் முகம் சுருங் கி விட்டது.

அதே மனச்சஞ் சலத்துடன் தான் வாசுகி கடைக்கு வந்திருந்தார். கங் கா தான் அன் னையைத்
தேற்றினாள் . கங் காவிற்குச் சந்திரவதனியை பார்த்ததும் பிடித்துப் போனது. அவள்
சத்யவதி, சாவித்திரி மாதிரி ஒதுங் கி போகாது சந்திரவதனியிடம் நன் றாகப் பேசினாள் .
தலையில் , கையில் கட்டுடன் இருந்தவளை கண் டு கங் காவிற்குப் பாவமாக இருந்தது.
அதனால் அவள் சந்திரவதனி கூடவே இருந்தாள் .

"உனக்கு வேண் டிய எல் லாவற்றையும் வாங் கிக்கோ வதனி. அப்படியே அகிலுக்கும் ..."
சூரியநாராயணன் அவள் அருகே வந்து முணுமுணுத்தான் . அகில் அவனது தோளில்
ஒய் யாரமாகச் சாய் ந்திருந்தான் .

"எதுக்கு? எனக்கும் , அகிலுக்கும் எல் லாம் இருக்கு. இருக்கிறது போதும் ." அவள் மறுத்தாள் .

"அதெல் லாம் வேண் டாம் . அங் கேயே விட்டுட்டு வந்திரு." அவன் அழுத்தமான குரலில்
சொல் ல... அதன் அர்த்தம் புரிந்தவளாய் அவள் அமைதி காத்தாள் .

அப்போது வாசுகி அவளிடம் வந்து முகூர்த்த புடவை எடுக்கச் சொல் ல... அவளோ, "உங் க
பட்ஜெட் எவ் வளவு?" என் று கேட்க...

"ஏன் நீ கேட்கிற விலையில் என் மகனால் புடவை எடுத்து கொடுக்க முடியாதுன் னு


சொல் லாம சொல் லுறியா?" வாசுகி அவளைக் குத்தி காட்ட...

ஏற்கெனவே மன வருத்தத்தில் இருந்தவன் அவளிடம் , "உனக்கு வாங் கிக் கொடுக்கும்


அளவுக்கு என் னிடம் பணம் இருக்கு. ரொம் பப் பிகு பண் ணாம வாங் கு." என் று சிடுசிடுக்க...
அவனது குரலில் தெரிந்த பேதத்தினை உணர்ந்தவளாய் அவளும் அமைதியாகி விட்டாள் .
வருங் காலத்தில் இது போன் ற ஏற்றத்தாழ் வுகள் அதிகம் வரும் என் று அவளுக்குத் தெரிந்தே

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 28/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
இருந்தது. அதனால் அவள் இப்போதிருந்தே அமைதி காக்க பழகினாள் .

வேணுகோபாலன் , சாந்தி இருவரும் தள் ளி நின் றிருந்தனர். அவர்களுக்கு இடையில்


தலையிட அவர்களால் முடியவில் லை.

ஒருவழியாய் திருமணத்திற் கான உடைகளை வாங் கிக் கொண் டு அனைவரும் கிளம் பினர்.
எல் லாம் நன் றாக முடிந்ததில் எல் லோருக்கும் மகிழ் ச்சி தோன் றியது. கிளம் பும் முன்
சந்திரவதனி சூரியநாராயணனை தனியே அழைத்தாள் . அவனும் இன் முகத்துடன்
வந்தான் . முகூர்த்த புடவையை அவனுக்குப் பிடித்த நிறத்தில் வாங் கியவளை கண் டு
அவனது மனம் மகிழ் ந்தது.

"ஆர் யு ஓகே?" என் று அவள் கேட்க...

"எஸ் , ஐயம் ஓகே." என் று விரிந்த புன் னகையுடன் சொன் னவன் கையிலிருந்த மகனை
கொஞ் சி கொண் டிருந்தான் .

"பட் ஐயம் நாட் ஓகே சூர்யா." அவள் முகம் இறுகி போய் உரைக்க... அவனுக்குப் பக்கென் று
இருந்தது.

"ஏன் ? என் னாச்சு?"

"நீ என் ன சின் னக் குழந்தையா? எதுக்கு எடுத்தாலும் கத்தி பேசுற? எதுவாக இருந்தாலும்
அமைதியா எடுத்து சொல் லு. நான் புரிஞ் சிப்பேன் . இனி இப்படிக் கத்தி பேசாதே. நாம
மத்தவங் களுக்குக் காட்சி பொருளா இருப்பதை நான் விரும் பலை. அவங் க நம் ம
குடும் பத்து ஆட்களா இருந்தாலும் கூட நான் அதை விரும் பலை. அதைவிட நமக்குள்
நடக்கும் விசயம் நம் ம பெர்சனல் . அடுத்தவங் க கேட்கும் படி இப்படிப் பேசாதே." அவள்
படபடவெனப் பட்டாசாய் பொரிந்த போதும் அவளது சத்தம் அவனைத் தாண் டி
செல் லவில் லை. அவள் சொன் னதைக் கேட்டு முகம் சுளித்தவன் ,

"நான் இப்படித்தான் பழகிக்கோ." என் றவனைக் கண் டு முறைத்தவள் , "நானும்


இப்படித்தான் நீ யும் பழகிக்கோ." என் று அவளும் சிடுசிடுவென் க... அவன் அவளை
முறைத்துப் பார்த்தான் . அதைக் கண் டவள் பெருமூச்சு விட்டுத் தன் னை நிதானப்படுத்திக்
கொண் டு,

"நீ பேசுறது எனக்கு ஒண் ணும் இல் லை. ஆனா நம் மை வேடிக்கை பார்க்கும் அடுத்தவங் க
பார்வையில் நீ தான் இறங் கி போற. எல் லோரும் உன் னைக் கீழே பார்ப்பது எனக்குப்
பிடிக்கலை. எனக்கு உன் மரியாதை ரொம் ப முக்கியம் ." என் று விளக்கி சொல் ல... தனக்காக
யோசிக்கும் அவளைக் கண் டு அவன் மனம் நெகிழ் ந்து,

"சாரி, மன் னிச்சிரு..." என் க... தந்தை மன் னிப்பு கேட்டதைக் கண் டு அகிலும் ,

"தாரி ம் மா..." என் று மழலை மொழியில் மன் னிப்பு வேண் ட... அதைக் கண் டு அவளது
இதழ் களில் புன் னகை தோன் றியது.

"அகில் குட்டிக்கு மன் னிப்பு எல் லாம் கேட்க தெரியுமா?" அவள் சிரிப்புடன் எக்கி சின் னவன்
கன் னத்தில் முத்தமிட்டாள் . அவள் இயல் பு போல் முத்தமிட... அவளது அருகாமையில்
சூரியநாராயணனுக்குத் தான் மனது இறக்கை இல் லாது பறந்தது.

"ஹப்பாடா, என் கட்சிக்கு ஒரு ஆள் இருக்குதுடோய் ." சூரியநாராயணன் மகனை தூக்கி
போட்டுப் பிடித்துக் குதூகலித்தான் . அதைக் கண் டு மகன் கிளுக்கி சிரித்தான் . இருவரின்
மகிழ் ச்சியும் அவளையும் தொற்றிக் கொண் டது.

"நான் பட்ஜெட் கேட்டது பத்தி தப்பா நினைக்காதே சூர்யா. ஆத்தில் போட்டாலும் அளந்து
போடணும் ன் னு சொல் லுவாங் க. உன் வருமானத்துக்குள் தான் நம் ம செலவு இருக்கணும் .
அதுக்குத் தான் கேட்டேன் ." அவள் விளக்கம் கொடுக்க... அவளது குணம் புரிந்து அவன்
அமைதியானான் .

"நிறையச் செலவு பண் ணியிருக்கியே... வருமானம் அதிகமோ?" அவள் புன் னகை மாறாது

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 29/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அவனிடம் கேட்க...

"ஆமா, பழைய ஆர்டர்கள் கேன் சலானாலும் இப்போ புதுசா ஒரு கம் பெனி அவங் க
கொடுத்ததை விட அதிகயளவில் ஆர்டர் கொடுத்திருக்காங் க." சூரியநாராயணன் மகனை
கொஞ் சியபடி பதில் அளித்தான் .

அதைக் கேட்ட சந்திரவதினியின் முகத்தில் மர்ம புன் னகை தோன் றியது.

"எல் லாம் அகில் எங் க வீட்டுக்கு வரும் ராசி." என் றவனைக் கண் டு அவளது முகம் ஒரு
நொடி கூம் பி போனாலும் அடுத்த நொடி மகனை நினைத்து மலர்ந்தது.

"ம் ஹூம் , அகில் பிறந்து பதினோரு மாசங் கள் ஆகிறதே. ஒருவேளை மகாராணி தாங் கள்
வரும் வேளையோ!" சூரியநாராயணன் சந்திரவதனியிடம் கேட்டபடி அவளது முகத்தை
ஆழ் ந்து பார்த்தான் . அவனது பார்வையில் அவளது முகம் சிவப்பு நிறமாய் மாறலாயிற்று.
அவளது முக மாறுதலை கூர்ந்து பார்த்தவன் ,

"இது நடிப்பா கோபால் ? நம் ப முடியவில் லை, வில் லை, ல் லை..." என் று ராகம் பாட...

அவனது கேலி கண் டு அவளது முகம் இன் னமும் செவ் வரளி போன் று சிவந்து போனது.
அதைக் கண் டு ரசித்தவன் பின் பு வாய் விட்டுச் சிரிக்கலானான் .

"அம் மா, அங் கே பாருங் களேன் . ஜோடி பொருத்தம் செமையா இருக்குல் ல." கங் கா குரலில்
குடும் பத்தினர் அனைவரும் இவர்களைத் தான் திரும் பி பார்த்தனர். இருவரது
புன் னகையும் அவர்களையும் தொற்றிக் கொண் டது. வாசுகி மட்டும் அமைதியாய்
இருவரையும் பார்த்திருந்தார்.

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA

Sankaradevi p., Maheswari.G, Premtharshi and 44 others

Feb 21, 2024   #28

அத்தியாயம் : 12

ஶ்ரீகலா "அண் ணி, இன் னும் கொஞ் சம் பூ வச்சுக்கோங் க." கங் கா சந்திரவதனியுடன் கூற...
Administrator

"போதும் ... இதுவே அதிகமா தான் இருக்கு." சந்திரவதனி தன் முன் னே இருந்த சிறு
கண் ணாடியில் தெரிந்த தனது பிம் பத்தைப் பார்த்தபடி கூறினாள் .

அரக்கும் , அடர் பச்சை நிறமும் கலந்த முகூர்த்த பட்டுப்புடவையில் , காதில் ஜிமிக்கி,


கழுத்தில் அட்டிகை மற்றும் ஒரு மங் காய் மாலை, கைகள் இரண் டிலும் ஒற்றைத் தங் க
வளையல் அதன் இருபுறமும் கல் யாண வளைவி எனப்படும் பொன் னிற கண் ணாடி
வளையல் கள் அணிந்து, மிதமான ஒப்பனையில் சந்திரவதனி அழகு தேவதையாய்
திருமணத்திற்குத் தயாராகி இருந்தாள் . அவள் தனக்கு ஒப்பனை செய் ய அழகு நிலைய
பெண் களைக் கூட வர சொல் லவில் லை. அவளே தான் தன் னை அழங் கரித்துக்
கொண் டாள் . ஒருவேளை மன் னவனுக்காகச் சிக்கனம் பார்த்தாளோ! கங் கா அவளுக்கு
உதவியாக உடனிருந்தாள் . அவள் ஒப்பனை செய் யும் அழகினை கண் டு சாவித்திரி,
சத்யவதி இருவரும் வாயை பிளந்தபடி பார்த்திருந்தனர். அவர்களுக்கு அவர்களது அண் ணி
சகலகலாவல் லியாய் அனைத்து திறமைகளும் ஒருங் கே கொண் டவளாய் தோன் றினாள் .

"உங் க ரெண் டு பேருக்கும் மேக்கப் போட்டு விடவா?" அவர்களது ஆர்வம் கண் டு அவள்
கேட்க...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 30/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"இல் லை வேண் டாம் ... அம் மாவுக்கு இதெல் லாம் பிடிக்காது." இருவரும் ஒருசேர மறுத்தனர்.

"அம் மாவுக்கு நாங் க மேக்கப் போட்டால் பிடிக்காது. அழகு படுத்துறதை விட ஒழுங் கா
படிச்சு திறமையை வளர்த்துக்கோங் கன் னு சத்தம் போடுவாங் க." கங் கா சந்திரவதனிக்கு
விளக்கம் அளித்தாள் .

'மேக்கப்புக்கும் , படிப்புக்கும் என் ன சம் பந்தம் இருக்கு?' என் று புரியாது யோசித்த


சந்திரவதனி ஒன் றும் பேசவில் லை. பல நடுத்தர வர்க்க வீடுகளில் ஒலிக்கும் குரலிது என் று
அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில் லை.

அப்போது அங் கு வந்த சாந்தி மகளின் எளிய தோற்றத்தை கண் டு மனம் கலங் கினார். பல
லட்சங் களில் பட்டுடுத்தி, பல கோடி மதிப்புடைய வைரங் கள் அணிந்து மிகப்
பிரம் மாண் டமாய் நடக்க வேண் டிய மூத்த மகள் திருமணம் இப்படிச் சாதாரணமாகச் சிறு
கோவிலில் வைத்து நடக்கிறதே என் று அவருக்கு மிகுந்த மனத்தாங் கலாக இருந்தது.
அதனால் தானே சங் கீதா, ஆதித்யா திருமணத்தைத் தங் கள் சார்பாக அவர்கள் மிகப்
பிரம் மாண் டமாய் நடத்தினர்.

இதுவே சூரியநாராயணனுக்கு அநாவசிய செலவு தான் . அவனது சொந்த ஊரில் குல


தெய் வம் கோவிலில் வைத்து தான் அவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.
அப்படியிருந்தும் சொந்த பந்தம் அனைவரையும் அழைத்துக் கறி விருந்து போடுவற்கே
அவனுக்கு ஏகப்பட்ட செலவுகள் . இதில் மாமியார் நினைத்தது மட்டும் அவனுக்குத்
தெரிந்தது என் றால் ... அவனுக்கு மயக்கமே வந்திருக்கும் .

"வாங் க அத்தை." கங் கா சாந்தியை கண் டு புன் னகையுடன் வரவேற்றாள் .

சந்திரவதனி அன் னையைக் கண் டு புன் னகைத்தாள் . சாந்தி மகள் அருகே வந்து நின் றவர்
தயக்கத்துடன் சூரியநாராயணனின் தங் கைகளைப் பார்த்தார். அவரது பார்வையைப்
புரிந்து கொண் ட கங் கா,

"நீ ங் க பேசிக்கிட்டு இருங் க அத்தை. அண் ணியைக் கூப்பிடும் போது நாங் க வர்றோம் ."
என் றவள் தங் கைகளை அழைத்துக் கொண் டு சென் று விட்டாள் .

"சந்திரா, என் னடி கோலம் இது? நம் ம கிட்ட இல் லாத நகைகளா, வைரங் களா? நீ இப்படி
ஒண் ணுமே இல் லாம நிற் கிறியே?" சாந்திக்குக் கண் கள் கலங் கியது. இதோ இப்போது
அவர் போட்டிருக்கும் அளவிற்குக் கூட மகள் நகைகள் அணிந்திருக்கவில் லையே! அதை
நினைத்து அவருக்கு அப்படியொரு வருத்தம் !

"இது எல் லாமே சூர்யா வாங் கிக் கொடுத்தது. இதை மட்டும் தான் போடணும் ன் னு
கன் டிசனா சொல் லிட்டான் . நான் என் ன பண் ண?" அவள் அசால் ட்டாகத் தோள் களைக்
குலுக்கினாள் .

"அவன் சொன் னான் னு எல் லாத்தையும் நீ கேட்கணும் ன் னு அவசியம் இல் லை." சாந்தி
கோபத்தோடு பொரிய...

"அப்போ கேட்காம சண் டை போட சொல் றீங் களா?" மகள் அன் னையைக் கண் டு உற்று
நோக்க...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 31/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"அப்படிச் சொல் லலை சந்திரா." சாந்தி தயங் க...

"நீ ங் க பண் ணி வச்ச வேலைக்கு இப்போ நான் எது பேசினாலும் சண் டை தான் வரும் .
அதுக்கு நான் அமைதியா இருக்கிறது எனக்கு நல் லது." சந்திரவதனி உண் மையைக்
கூறினாள் . அதைக் கேட்டு சாந்தி வாயை மூடி கொண் டார்.

"என் ன கேட்க வந்தீங் கம் மா?" அவள் அன் னைக்கு ஞாபகப்படுத்த...

"பாரு, வந்த வேலையை மறந்துட்டேன் . சஞ் சய் மாப்பிள் ளையை அழைக்கப் போக
முடியாதுன் னு முறுக்கிக்கிட்டு இருக்கான் . அவன் இவங் களுக்காகக் கீழிறங் கி போக
மாட்டானாம் . எனக்கு என் ன பண் றதுன் னு தெரியலை?" சாந்தி செய் வதறியாது கைகளைப்
பிசைந்தார். அதைக் கேட்டு அவளது முகம் இறுகி போனது.

"எங் கே அவன் ?" சந்திரவதனி கோபத்தோடு எழ போனாள் .

"நீ கல் யாண பொண் ணுங் கிறதையே அப்பப்போ மறந்திர. ஒழுங் கா உட்காரு. நான்
ஏதாவது சொல் லி சமாளிக்கப் பார்க்கிறேன் ." சாந்தி சொல் லி கொண் டிருக்கும் போதே
அங் கே வந்த வாசுகி,

"கல் யாணம் அங் கே நடக்கப் போகுது. இங் கே என் ன ரகசிய பேச்சு?" என் று குத்தலாகக்
கேட்டார்.

"சும் மா தான் ." சாந்தி சமாளித்தார்.

"அதையும் , இதையும் பேசி எங் க மருமகளுக்குத் தூபம் போட்டுறாதீங் க. அப்படியே தூபம்


போட்டாலும் என் மகன் கிட்ட ஒண் ணும் நடக்கப் போறது இல் லை." வாசுகி முகத்தை
வெட்டி கொண் டு சென் று விட்டார்.

"என் ன சந்திரா, இந்தம் மா இப்பவே இந்தப் போடு போடுது?" சாந்தி கலக்கமாக மகளைப்
பார்த்தார்.

"நீ ங் க விதைச்ச வினையை நான் அறுக்கிறேன் ." சந்திரவதனி அமைதியாகக் கூற... சாந்தி
ஒன் றும் பேசாது அங் கிருந்து அகன் றார்.

சந்திரவதனிக்கு தம் பியை நினைத்து எரிச்சலும் , கோபமும் வந்தது. இனி இது போன் று
நிறைய நடக்கும் . எல் லாவற்றையும் சமாளிக்க வேண் டும் . அவளுக்கு மிகுந்த ஆயாசமாக
இருந்தது.

சஞ் சய் தன் னை அழைக்க வர விரும் பவில் லை என் ற செய் தி எப்படியோ


சூரியநாராயணனின் காது வரை வந்துவிட்டது. அதற் காக அவன் ஒன் றும் மனம்
வருந்தவில் லை. தெரிந்த கூத்து தானே என் று அவன் இதைச் சாதாரணமாக எடுத்துக்
கொண் டான் . அவன் கையால் தாலி வாங் க போவது சந்திரவதனி. அவளது சம் மதம் மட்டும்
போதுமென் று அவன் நினைத்தான் . தங் கையிடம் அவளது கணவனை அழைத்து வர
சொன் னான் . அவனது தங் கை கணவன் சந்திரவதனிக்கு அண் ணன் முறை தானே வர

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 32/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
வேண் டும் . அங் கு வந்த கங் காவின் கணவன் மதனோ,

"உன் அண் ணனை விட என் னோட வேட்டியில் சரிகை கம் மியா இருக்கு. உங் கண் ணன்
வேட்டியை எனக்குக் கொடுத்தால் தான் நான் மாப்பிள் ளை தோழனா வருவேன் ." என் று
நேரம் காலம் பார்க்காது அலப்பறையைக் கூட்டினான் . கங் கா கோபத்தில் பல் லை
கடித்தபடி கணவனைப் பார்த்தாள் . ஆனால் அவள் எதிர்த்து பேசவில் லை. பேசினால்
அம் மா, அண் ணன் இருவரும் அவளைத் தான் சத்தம் போடுவார்கள் . பிறந்த வீட்டை தாங் கி
புகுந்த வீட்டில் சண் டை போட கூடாது என் று இருவரும் அவளிடம் திருமணமான புதிதில்
சொல் லியே அனுப்பி இருந்தனர்.

"உங் களுக்கு இல் லாததா... எடுத்துகோங் க மாப்பிள் ளை." சூரியநாராயணன் மதனுக்கு


விட்டுக் கொடுத்தான் .

"அண் ணா..." விழிகள் கலங் க ஏதோ பேச வந்த தங் கையைக் கண் டு 'பேசாதே' என் பது
போல் அவன் சைகை செய் தான் .

அதன் பிறகே மதன் உற் சாகமாய் க் கிளம் பி வந்தான் . நியாய விலை அங் காடியில் வேலை
பார்க்கும் மதன் எல் லாம் சூரியநாராயணனின் முன் ஒன் றுமே இல் லை தான் . மதனின் ஒரே
தகுதி இந்த வீட்டின் மாப்பிள் ளை என் பதே. அதனால் அவன் சந்தர்ப்பம் கிடைக்கும் போது
எல் லாம் மாப்பிள் ளை கெத்தை விடாது காட்டி வந்தான் . அரசாங் க வேலை பார்க்கும்
மாப்பிள் ளையாம் . அந்தக் கர்வம் ...

மதன் கைப்பிடித்து அழைத்து வர... சூரியநாராயணன் கோவிலின் சந்நிதானத்தில் வந்து


நின் றான் . அவனது கரங் களில் அகில் இருந்தான் . அதே போன் று சந்திரவதனியை கங் கா
அழைத்து வந்தாள் . சந்திரவதனியின் எளிமையான அழகு கூட ஆணவனை ஈர்க்கத்தான்
செய் தது. அவன் அவளைக் கண் டு புன் னகைத்தான் . அவளும் பதிலுக்குப் புன் னகைத்தவள்
அகிலை வாங் க தனது கரங் களை நீ ட்டினாள் .

"புடவை கசங் கிரும் ." அவன் அகிலை கொடுக்க மறுக்க...

"பரவாயில் லை... அகிலுக்கு அடுத்து தான் எல் லாம் ." என் றவள் மகனை வாங் கி அணைத்து
கொண் டாள் . அகில் அன் னையின் நெற்றிச்சுட்டியை பிடித்து விளையாடினான் .
இருவரையும் கண் டு சூரியநாராயணன் மனம் நிறையப் பார்த்திருந்தான் .

எல் லாவற்றையும் அமைதியாகப் பார்த்தபடி வேணுகோபாலன் , சாந்தி ஓரமாய்


நின் றிருந்தனர். அவர்கள் கூடவே பிரதாப், சஞ் சய் , சம் யுக்தா மூவரும் நின் றிருந்தனர்.
அத்தோடு வேணுகோபாலன் , சாந்தி இருவரின் உடன் பிறந்தோர் வந்திருந்தனர். தொழில்
ரீதியாக யாருக்கும் அழைப்பு கொடுக்கவில் லை. பெரிதாக வரவேற்பு வைத்துக்
கொள் ளலாம் என் று வேணுகோபாலன் நினைத்திருந்தார். மகளின் எளிய திருமணம்
கண் டு வேணுகோபாலனுக்கு வருத்தமாக இருந்தது. மகளின் பிடிவாதம் முன் அவரால்
ஒன் றும் செய் ய முடியவில் லை.

சூரியநாராயணின் உறவினர்கள் அனைவருமே கீழ் த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்.


அவனைப் போன் றே இப்போது தான் இளைய தலைமுறையினர் நன் கு படித்து நல் ல
வேலைக்குச் சென் று குடும் பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி வருகின் றனர்.
அவர்களது பழக்கவழக்கங் கள் , சம் பிரதாயங் கள் அனைத்தும் சந்திரவதனி குடும் பத்து
பழக்கவழக்கங் களோடு வேறுபட்டு இருந்தது. இரண் டும் இரண் டு கரைகள் . இரு
கரைகளையும் இணைக்கும் நதியாய் சூரியநாராயணன் , சந்திரவதனியின் திருமணம் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 33/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

கோவில் பூசாரி தாலி எடுத்து கொடுக்க... மங் கள வாத்தியங் கள் முழங் க


சூரியநாராயணன் மங் கள நாணை சந்திரவதனியின் கழுத்தின் அருகே கொண் டு
சென் றான் . அவன் அவளது சம் மதம் வேண் டி நிற் கவில் லை. அவளும் அவனது
பார்வையைத் தாங் கி நிற் கவில் லை. இருவரின் பார்வையும் அகிலின் மீதே இருந்தது.
அவர்களது பார்வையைச் சின் னவன் உணர்ந்தானோ,

"ப்பா, ம் மா..." என் று குதூகலமாய் க் குரல் எழுப்ப...

அதைக் கேட்டுப் பெரியவர்கள் இருவரது முகத்திலும் புன் னகை தோன் றியது.


சூரியநாராயணன் விரிந்த புன் னகையுடன் சந்திரவதனியின் கழுத்தில் தாலியை
கட்டினான் . சந்திரவதனியும் புன் னகையுடன் தாலியை ஏற்றுக் கொண் டாள் . அதன் பிறகே
இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்து கொண் டனர். இருவருக்குமே மற்றவர்
முகத்தில் தெரிந்த புன் னகையில் சற்று நிம் மதி அடைந்தனர்.

முன் பு அவன் சொன் ன நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுத் திருமணம் செய் து இருந்தால் கூட


இத்தனை மகிழ் ச்சி இருந்திருக்குமா என் று தெரியாது. ஆனால் இப்போது இருவருமே
தங் களது திருமணத்தை மனதார ஏற்றுக் கொண் டனர்.

வாசுகி மகனின் திருமணத்தைக் கண் டு கண் கள் கலங் கினார். எங் கே மகன் குடும் பம் ,
குடும் பம் என் று திருமணமே செய் யாது இருந்து விடுவானோ? என் றல் லவா அவர் பயந்து
போயிருந்தார். இப்போது தான் அவருக்கு நிம் மதியாக இருந்தது. வேணுகோபாலன் , சாந்தி
இருவருக்கும் மனதில் சுணக்கம் இருந்த போதும் மகளது திருமணம் இருவருக்கும்
மகிழ் ச்சியைக் கொடுத்தது என் றால் மிகையில் லை. திருமணமே வேண் டாமென் ற மகள்
இப்போது திருமதியாகி நிற் கின் றாளே! இதுவே போதுமென் று நிறைவு கொண் டது அந்தப்
பெற்றோரின் அன் பு உள் ளங் கள் .

சூரியநாராயணன் , சந்திரவதனி இருவரும் அவனது தாத்தா, பாட்டி மற்றும் அம் மா, அப்பா
கால் களில் விழுந்து ஆசிர்வாதம் வாங் கினர். பிறகு இருவரும் வேணுகோபாலன் , சாந்தி
இருவரின் முன் வந்து நின் றனர். சந்திரவதனி தனது பெற்றோரின் காலில் விழ போக...
சூரியநாராயணன் அகிலை கையில் வைத்தபடி அசையாது மரம் போன் று நின் றிருந்தான் .
சந்திரவதனி அவனை ஏறிட்டு பார்த்தாள் . அவனோ அவளது பார்வையைக் கவனமாகத்
தவிர்த்தான் .

வாசுகி மகன் கரங் களில் இருந்து அகிலை வாங் கிக் கொண் டு, "பெரியவங் க காலில்
விழுந்து ஆசிர்வாதம் வாங் குவது நல் லது சூர்யா." என் று மகனுக்கு அறிவுரை கூற...
வேறுவழியின் றி அவனும் மாமனார், மாமியார் கால் களில் விழுந்து ஆசிர்வாதம்
வாங் கினான் . வாசுகியின் பேச்சில் சந்திரவதனி இதழ் களில் புன் னகை தோன் றியது.
அதைவிட அன் னை பேச்சு கேட்டு செயலாற்றிய கணவனைக் கண் டு அவளது புன் னகை
இன் னமும் விரிந்தது.

திருமணம் முடிந்ததும் சஞ் சய் , சம் யுக்தாவை அழைத்துக் கொண் டு கிளம் பி விட்டான் .
அதேபோன் று வேணுகோபாலன் , சாந்தியின் உடன் பிறந்தோர்களும் கை நனைக்காது
உடனே கிளம் பி விட்டனர்.

"வாழ் த்துகள் ..." பிரதாப் மணமக்களை வாழ் த்தி பரிசினை கொடுத்தான் .

"கடைசியில் மனசு சொன் னபடி கேட்டு நடந்துக்கிட்ட. ரொம் பச் சந்தோசமா இருக்கு பேப்."
பிரதாப் தோழியைப் பார்த்தபடி கூற... அவள் அவனைக் கண் டு புன் னகைக்க முயன் றாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 34/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"இந்த வாழ் க்கையில் உனக்கு நிறையச் சவால் கள் இருக்கும் . நீ ஜெயிக்க வேண் டும்
என் பதே என் னோட ஆசை." அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன் னான் . அவள்
சரியென் பது போல் தலையசைத்தாள் .
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA

Sankaradevi p., Maheswari.G, Ssuganya and 26 others

Feb 21, 2024   #29

அங் கேயே மதிய விருந்தினை உண் டு விட்டு அனைவரும் சென் னையை நோக்கி
பயணமானர். குலதெய் வ கோவிலில் இருந்து இரண் டு மணி நேர பயணம் தான் சென் னை.
பயணம் முழுவதும் சூரியநாராயணன் , சந்திரவதனி இருவரும் அமைதியாக வந்தனர்.
ஶ்ரீகலா ஒருவேளை உறங் கும் அகில் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் .
Administrator

சூரியநாராயணன் வீட்டிற்கு வந்ததும் மணமக்களுக்கு ஆரத்தி கரைத்து உள் ளே அழைக்க...


சந்திரவதனி இதழ் களில் வெற்றி புன் னகையைத் தேக்கியபடி மாமியாரை கண் டு,

"இப்போ உள் ளே வரலாமா அத்தை?" என் று அழுத்தமான குரலில் கேட்டாள் . அந்த நொடி
தொழிலதிபர் சந்திரவதனி வெளியில் வந்தாள் . வாசுகி கூட அவளது நிமிர்வு கண் டு
அதிசயித்துத் தான் போனார். ஆனாலும் அவர் அடங் காது அவளை ஒரு பார்வை
பார்த்தவர்,

"வந்து வாழத்தான் என் மகன் உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் ." என் று நீ ட்டி
முழக்கிவிட்டு உள் ளே சென் று விட்டார். அதைக் கேட்டு சந்திரவதனியின் புன் னகை
வாடவில் லை,

மணமக்களை அமர வைத்து பாலும் , பழமும் கொடுக்க... அகிலோ 'நா, நா' என் று கத்தி
அதை வாங் கி உண் டு விட்டான் . தாய் , தந்தைக்குத் தர்மசங் கடத்தைக் கொடுக்காதிருக்க
அவன் உதவினானோ! அதன் பிறகு திருமணக் கலாட்டாக்கள் நடைபெற்றது.

சிறிய பானையில் மோதிரத்தை போட்டு இருவரையும் எடுக்கச் சொன் னார்கள் .


சூரியநாராயணன் , சந்திரவதனி இருவரும் பானைக்குள் கையை விட்டு மோதிரத்தை தேடி
துழாவினர். மோதிரம் இருவரது கரத்திலும் சிக்காது போக்குக் காட்டியது.
சூரியநாராயணன் கரங் களில் இருந்த அகிலுக்கு இதைக் கண் டு சிரிப்பு வந்தது போலும் .
அதிலும் அன் னையைக் கண் டு அவன் குதூகலித்துச் சிரித்து 'ம் மா, ம் மா' என் று
கத்தினான் . அந்த நொடி தான் மோதிரம் சூரியநாராயணனின் கரத்தில் சிக்கியது.
அகிலின் கத்தலில் அவன் சந்திரவதனியின் முகத்தினைப் பார்த்தான் . பின் பு என் ன
நினைத்தானோ! அவன் மோதிரத்தை சந்திரவதனியின் கரத்தினுள் திணித்தான் . அதாவது
அகிலின் அன் னையாய் அவளை வெற்றி பெற செய் தான் . அதை அவன் அகிலுக்காக
மட்டுமே செய் தான் . முதலில் திகைத்த சந்திரவதனி பின் பு வெற்றிக்களிப்புடன் கையை
வெளியில் எடுத்து மோதிரத்தை தூக்கி காட்டினாள் .

"ஹேய் ..." அவள் சந்தோசத்தில் , உற் சாகத்தில் சற்றுச் சத்தமாய் க் கத்திவிட்டாள் . இது
போன் று மகிழ் ச்சியாக அவள் இருந்து எத்தனை வருடங் களாகிற்று! அவளது சந்தோசம்
கண் டு மகிழ் ந்தது சூரியநாராயணன் , அகில் , பிரதாப் மட்டுமே. மூவருமே அவளுக்குச்
சளைக்காத குரலில் கத்தி மகிழ் ச்சியாய் குதூகலித்தனர்.

"கல் யாண பொண் ணா இருந்துட்டு இப்படிச் சத்தம் போடலாமா?" வாசுகி மருமகளைக்


கண் டு அதட்ட... அதைக் கேட்டு சந்திரவதனி அமைதியாகி போனாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 35/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel

"இன் னைக்கே விட்டு கொடுத்துட்டியா? இனிமேல் என் னவாகப் போகுதோ?" வாசுகி


மகனுக்கும் கொட்டு வைக்கத் தவறவில் லை. அவர் அவனைக் கண் டு முறைத்தபடி
முணுமுணுத்தார். மகனது பார்வை, செயல் எல் லாம் அவருக்குப் புரியாது போகுமா!
மகனோ அசட்டு சிரிப்புடன் அன் னையைப் பார்த்திருந்தான் .

மணமக்கள் தலையில் அப்பளம் உடைப்பது, பிறகு தேங் காய் உருட்டி விளையாடுவது


என் று அனைத்து திருமண விளையாட்டுகளும் நடந்தது. சந்திரவதனி எல் லாவற்றையும்
நன் றாக அனுபவித்து ரசித்துச் செய் தாள் . அவளுக்கு இதெல் லாம் புது அனுபவம் .

சிறிது நேரத்தில் வேணுகோபாலன் , சாந்தி இருவரும் புறப்பட்டனர். அவர்கள் இருவரும்


மகளிடம் , "நம் ம வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போ சந்திரா." என் று கூறினர். என் ன தான்
மனதினை சமாதானம் செய் த போதும் இருவருக்கும் கண் கள் கலங் கி விட்டது.

"அங் கே அடிக்கடி வந்தால் இங் கே யார் பார்ப்பது? பெண் ணைக் கட்டி கொடுத்து விட்டால்
அவளுக்குப் புகுந்த வீடு தான் எல் லாமே. இதைப் புரிந்து நடந்துக்கச் சொல் லி உங் க மகள்
கிட்ட சொல் லிட்டு போங் க." வாசுகி கடுமையான குரலில் கூற... சூரியநாராயணன்
அன் னையின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு சொல் லாது அமைதியாக நின் றிருந்தான் . இது
அவர்களின் வலியின் வெளிப்பாடே.

அதற்கு மேல் அங் கே நிற் காது வேணுகோபாலன் , சாந்தி இருவரும் கிளம் பி விட்டனர்.
அடுத்து பிரதாப்பும் கிளம் பி விட்டான் . அனைவரும் சென் றதும் சந்திரவதனி அகிலை
அணைத்தபடி நின் றிருந்தாள் . அகில் ஒருவனே அவளது ஆதாரம் என் பது போலிருந்தது
அவளது செய் கை.

"எங் க அம் மாவை சொன் னியே. இப்போ உன் னோட அம் மாவை பாரு. அப்படியே அக்மார்க்
சீரியல் மாமியார் தான் ." மதன் சமயம் பார்த்து கங் காவை கண் டு வார்த்தைகளால்
தாக்கினான் . கங் கா அவனை முறைத்தபடி உள் ளே சென் று விட்டாள் .

"அம் மா, எதுக்கும் மா இப்படி நடந்துக்கிறீங் க? டிபிக்கல் மாமியார் தான் நீ ங் க." கங் கா
அன் னையைக் கண் டு சத்தம் போட...

"கல் யாணத்துக்கு வந்தோமா, விருந்தாடுனோமான் னு அமைதியா இரு. அதை விட்டுட்டு


என் னைப் பேசும் வேலையை வச்சுக்காதே." வாசுகி மகளிடமும் சண் டைக்கு நின் றார்.

"உங் களுக்கு என் னமோ ஆகி போச்சு." கங் கா எரிச்சலுடன் முணுமுணுத்தபடி சென் று
விட்டாள் .

அகில் தூக்கத்திற்குச் சிணுங் க... சூரியநாராயணன் சந்திரவதனி, அகிலை அழைத்துக்


கொண் டு தனது அறைக்குச் செல் ல முயல... "நில் லுடா." வாசுகியின் குரலில் அவன்
அப்படியே நின் றான் .

"இப்போ உன் னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போகக் கூடாது." என் று மகனை கண் டு சத்தம்
போட்டவர் கங் காவிடம் , "சவி, சத்யா ரூமுக்கு கூட்டிட்டு போ." என் றுவிட்டு செல் ல...
சூரியநாராயணன் அன் னையின் அலப்பறையைக் கண் டு கோபத்தில் பல் லை கடித்தான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 36/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
கங் கா காட்டிய அறையிலிருந்த கட்டிலில் அகிலை படுக்க வைத்துவிட்டு அவனுடன்
சாய் ந்த சந்திரவதனிக்கு சற்றுப் பயமாக இருந்தது. இனிவரும் காலங் கள் அவளுக்குக்
கடினமான காலங் கள் என் றே அவளுக்குத் தோன் றியது.

****************************

இரவு உணவு முடிந்ததும் வாசுகி சூரியநாராயணனை அறைக்குச் செல் லுமாறு பணித்தார்.


இன் று என் ன மாதிரியான இரவு என் று தெரியாத அளவிற்கு அவன் ஒன் றும் சிறிய பாலகன்
இல் லையே! அவனுமே மறுத்து பேசாது கிளம் பியவன் அன் னையிடம் ,

"அகில் எங் கே? அவனை என் கூடத் தூக்கிக்கிட்டு போறேன் ." என் றான் .

"அகில் உள் ளே சந்திரா கூட இருக்கிறான் ." வாசுகி சொன் னதும் ... அவன் மகனை தேடி நகர
முற்பட...

"அங் கே எல் லாம் நீ போகக் கூடாது." வாசுகி அவனைத் தடுக்க... விசயம் புரிந்து அவன்
அமைதியாக நின் றிருந்தான் .

"சரி, அகிலையாவது தூக்கிட்டு வாங் க." மகன் சொன் னதும் வாசுகிக்கு கடுப்பாக இருந்தது.
இவ் வளவு நேரம் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எரிச்சலில் இருந்தவருக்கு இது
வேறு சேர்ந்து கொண் டது. மதன் சூரியநாராயணனின் அறையில் படுத்துக் கொண் டு வர
மாட்டேன் என் று அடம் பிடிக்க... அவனைத் தாஜா செய் து அழைத்து வருவதற்குள் போதும்
போதுமென் றாகி விட்டது. அந்தக் கடுப்பில் இருந்தவருக்கு மகன் வேறு இப்படிப் பேசவும்
கோபம் வந்துவிட்டது.

"அகில் சந்திரா கூட வருவான் . முதல் ல நீ போ." வாசுகி கறார் குரலில் கூற...

"இல் லைம் மா..." ஏதோ சொல் ல வந்த சூரியநாராயணனை கண் டு,

"அம் மாவை எதிர்த்து பேச ஆரம் பிச்சாச்சா? ரொம் ப நல் லது... கல் யாணமான ஒரே
நாளில் ..." அவர் பேச ஆரம் பிக்கவும் ... அடுத்த நொடி சூரியநாராயணன் தலை தெறிக்க ஓடி
விட்டான் .

வாசுகி நேரே சந்திரவதனி இருக்கும் அறைக்கு வந்தவர் அவளிடம் இருந்த அகிலை தூக்கி
கொண் டு, "நீ ரூமுக்கு போ." என் று கூற...

"அகில் ..." அவள் தயக்கத்துடன் மகனை பார்த்தாள் .

"அவன் எங் க கூட இருக்கட்டும் . இத்தனை பேர் இருக்கோம் . நாங் க பார்த்துக்கிட


மாட்டோமா?" அவர் சொல் லியும் அவள் தயங் கி நிற் க...

"உனக்கு உன் மகன் முக்கியம் என் றால் ... எனக்கு என் மகன் வாழ் க்கை ரொம் ப முக்கியம் .
புரிந்திருக்கும் ன் னு நினைக்கிறேன் ." என் றவர் அகிலை தூக்கி கொண் டு சென் று விட்டார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 37/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
கங் கா வழிநடத்த சந்திரவதனி தயக்கத்துடன் சூரியநாராயணனின் அறையை நோக்கி
நடந்தாள் . அறை முன் பு வந்துவிட்ட கங் கா, "ஆல் த பெஸ் ட் அண் ணி." என் று
புன் னகையுடன் கூறியவள் அங் கிருந்து சென் று விட்டாள் .

சந்திரவதனி அறை கதவை திறந்து தயங் கிய காலை சிரமப்பட்டு அறையினுள் எடுத்து
வைத்தாள் . நல் லவேளை அங் கே பெரிதாக அலங் காரம் எதுவும் செய் திருக்கவில் லை.
கஞ் சப்பிரபு அதற்கும் சிக்கனம் பார்த்தானோ என் னவோ. அதுவே அவளுக்கு நிம் மதியை
கொடுத்தது. அவள் கதவினை சாற்றிவிட்டு உள் ளே வந்தாள் . சூரியநாராயணன் அவளது
வருகை உணர்ந்து திரும் பி பார்த்தவன் கட்டிலில் இருந்து எழுந்து வந்தான் . அவனது
வருகையில் அவளது இதயம் படபடவெனத் துடித்தது.

"நான் சொன் ன கன் டிசன் ஸ் எல் லாம் அப்படியே இருக்கு தானே?" என் று அவன் கேலியாய்
புருவம் தூக்கி கேட்க...

அவன் கேட்பது அவளுக்குப் புரியாமல் இல் லை. மனதினை சமன் படுத்திக் கொண் டு,
விழிகளை இறுக மூடியபடி அவள் தனது வலதுகரத்தினை அவனை நோக்கி நீ ட்டினாள் .
'அகிலுக்கு ஒரு தம் பியோ, தங் கையோ வேணும் ' அன் று காபி ஷாப்பில் அவன் கூறியது
இப்போது அவளது காதுகளில் ஒலித்தது. திருமணம் முடிந்தால் அடுத்து இது தானே! அவள்
தாம் பத்திய வாழ் க்கையை ஏற்றுக் கொண் டு தானாக வேண் டும் . தப்பிக்க முடியாது.
அதைப் பெண் ணவள் உணர்ந்தே இருந்தாள் . அவள் தனக்குள் யோசித்தபடி அப்படியே
சிலையாய் நின் றிருந்தாள் .

முகம் எல் லாம் வியர்வையில் குளித்திருக்க, உதடுகள் துடிக்க, மேனி நடுங் க தன் முன்
நின் றிருந்தவளை கண் டு சூரியநாராயணன் விரக்தி புன் னகை செய் தான் . பின் பு அவன்
சத்தம் காட்டாது அறையை விட்டு வெளியேறினான் . நேரே கீழே சென் றவன் அன் னையின்
மடியில் படுத்திருந்த அகிலை தனது கரங் களில் தூக்கி கொண் டான் . அகில் இன் னமும்
உறங் கவில் லை. அகில் தந்தையைக் கண் டதும் மகிழ் ச்சியில் அவனை அணைத்துக்
கொண் டான் . திடுமென மகன் இப்படிச் செய் ததும் வாசுகியால் ஒன் றும் செய் ய
முடியவில் லை. அவர் திடுக்கிட்டு போனவராய் எழுந்து நின் றார்.

"இந்த நேரத்தில் இங் கே என் னடா பண் ணிக்கிட்டு இருக்க?" வாசுகி மகனை கடிய...

"அகிலை தூக்கிட்டு போக வந்தேன் ." என் றவன் ... மேலே வாசுகி பேசும் முன் , "இந்த ஒரு
நாளோடு எங் க வாழ் க்கை முடிந்துவிடப் போவது இல் லைம் மா. ப்ளீஸ் , புரிஞ் சுக்கோங் க."
என் று அவன் இறைஞ் சும் குரலில் கெஞ் ச...

"ரூமுக்குப் போய் ப் பத்து நிமிசம் கூட ஆகலை. அதுக்குள் ள அவள் உன் னை முந்தானையில்
முடிஞ் சு வச்சுக்கிட்டாளே. அப்பப்பா, இந்தச் சாமர்த்தியம் எல் லாம் எனக்குச் சுட்டுப்
போட்டாலும் வராது." வாசுகி அங் கலாய் க்க...

"வாசுகி, அமைதியா இரு. அதான் கல் யாணம் பண் ணி வச்சாச்சில் ல. அவங் க


வாழ் க்கையை அவங் க பார்த்துப்பாங் க. நீ பேசாம படு." பசுபதி மனைவி கண் டு சத்தம்
போட்டவர்... மகனை கண் டு போகும் படி சைகை செய் தார்.

சூரியநாராயணன் மேலே வந்து தனது அறை கதவை திறக்கும் முன் அகிலிடம் 'ஷ் ' என் று
வாயில் விரல் வைத்துச் சத்தம் போடாது இருக்கச் சொல் ல... சின் னவனும் பெரியவனைப்
போன் று வாயில் விரலை வைத்துக் கொண் டு விழிகளை மட்டும் அழகாய் உருட்டினான் .
அதைக் கண் ட தகப்பனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் மகனுடன் அறையினுள் நுழைய...
அவன் அறையை விட்டு வெளியில் போகும் போது சந்திரவதனி எப்படி நின் றிருந்தாளோ...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 38/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அதே போன் று இப்போதும் அவள் நின் றிருந்தாள் . மனைவி முன் வந்து நின் ற
சூரியநாராயணன் மகனின் கரத்தினை எடுத்து அவளது நீ ட்டிய வலதுகரத்தின் மீது
வைத்தான் .

"அகில் ..." மகனின் ஸ் பரிசத்தில் தனது விழிகளைத் திறந்த சந்தரவதனி மகிழ் ச்சியில்
கூவினாள் .

அவளின் முன் னே கணவனின் கரங் களில் அகில் இருந்தான் . அவள் மகனை சற்றும்
எதிர்பார்க்கவில் லை. அவளைக் கண் டதும் அகில் 'ம் மா' என் றபடி அவளிடம் தாவினான் .
எத்தனையோ யுகங் கள் பிரிந்தது போன் று அவள் அவனை இறுக அணைத்துக் கொண் டு
முத்த மழை பொழிந்தாள் . இருவரது பாசப்பிணைப்பினை பார்த்தபடி நின் றிருந்தான்
சூரியநாராயணன் .

"முதலில் அகிலை தூங் க வை. காலையில் இருந்து அவனுக்குமே அலைச்சல் ." கணவன்
சொன் னதும் அவள் அகிலை மடியில் படுக்க வைத்து தட்டி கொடுக்க ஆரம் பித்தாள் .
அன் னை அருகாமை தந்த இதமோ என் னவோ! அகில் சில நிமிடங் களில் உறங் கி விட்டான் .

"இப்போ நாம பேசலாமா?" சூரியநாராயணன் அவள் முன் னே வந்து நின் றான் . அவள்
யோசனையாய் அவனை ஏறிட்டாள் .

"அன் னைக்கு எதுக்கு ரூமை விட்டு வெளியில் போன? அதுவும் நடுராத்திரியில் ... உனக்கு
ஏன் ஆக்சிடெண் ட்டாச்சு?" அவன் ஒவ் வொரு கேள் விகளையும் அடுத்தடுத்து நிதானமாகக்
கேட்க... அவள் தான் திகைத்து போய் விழித்தாள் .

உலகின் முன் அகிலின் பெற்றோராய் பெயரளவில் இருப்பவர்கள் ... வாழ் க்கையில்


மனமொத்த தம் பதியினராய் மாறும் நன் நாள் எந்நாளோ!!!

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA  Like

Sankaradevi p., Maheswari.G, Ssuganya and 41 others

Feb 22, 2024   #30

அத்தியாயம் : 13

ஶ்ரீகலா இவ் வளவு நாள் கள் கழித்துச் சூரியநாராயணன் இப்படியொரு கேள் வியைக் கேட்பான்
Administrator
என் று சந்திரவதனி சிறிதும் எதிர்பார்க்கவில் லை. அவளுக்கு என் ன பதில் கூறுவது? என் று
தெரியவில் லை. தொழிலில் எதிராளியை பேச விடாது செய் து தனது வாதத்தை முன்
வைத்து வெற்றி பெற்ற சந்திரவதனி முதல் முறையாக வார்த்தைகளற்று மௌனமாகி
போனாள் . மனைவியின் மௌனத்தை அவன் வேறு மாதிரியாக எண் ணி கொண் டான் .

"உனக்கு என் னைப் பிடிக்கலை. என் னைப் பார்த்தால் அருவருப்பா இருக்குது. அதனால்
தானே அன் னைக்கு வெளியில் போன... என் மேலுள் ள கோபத்தில் தானே ஆக்சிடெண் ட்
பண் ணிக்கிட்ட." என் று கேட்டவனது வார்த்தையில் அத்தனை வேதனை. இருவருமே காதல்
கொண் டு மணக்கவில் லை தான் . ஆனாலும் அவளது செயல் அவனை வலிக்கச் செய் தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 39/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
"ப்ச், சும் மா ஏதாவது கற்பனை பண் ணிக்காதே சூர்யா. உன் கையால் தாலி வாங் கிக்
கட்டியிருக்கிறேன் ." என் றவள் தனது கழுத்தில் இருந்த தாலியை அவன் முன் தூக்கி காட்டி,
"இதுக்குப் பிறகும் நீ இப்படிப் பேசுறேன் னா... எனக்கு என் ன பதில் சொல் றதுன் னு
தெரியலை?" அவள் வருத்தத்துடன் முடித்தாள் . எல் லாம் நன் றாக நடந்து முடிந்தது என் று
நம் பிக்கை கொள் ளும் போது கணவன் எதற் காகப் பழைய நிலைக்குத் திரும் பச்
செல் கின் றான் என் று அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

"அகிலுக்காக... அகிலுக்காக மட்டும் தானே இந்தக் கல் யாணம் ?" அவன் அவளிடம் இருந்து
என் ன எதிர்பார்க்கின் றான் என் று அவனுக்கே சத்தியமாகத் தெரியவில் லை. அவளோ
அவனை முறைத்து பார்த்தவள் ,

"அங் கேயும் அதே கதை தானே. பிறகு எதற்கு என் னை மட்டும் குறை சொல் ற?" என் று சற்று
கோபத்தோடு கேட்டாள் .

"அகிலுக்காகத் தான் எல் லாமே என் றாலும் ... நான் உன் னை என் னோட மனைவியா
மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன் . இதை நான் ஒத்துக்கவும் செய் வேன் . ஆனா உன் னால்
என் னை அப்படி ஏத்துக்க முடியுதா? அப்படி என் றால் சொல் லு, நான் ஒத்துக்கிறேன் ."
என் றவனை அவள் அமைதியாகப் பார்த்தாள் . ஆனால் அவள் உள் ளுக்குள் எரிமலையாய்
குமுறிக் கொண் டிருந்தது அவனுக்குத் தெரியவில் லை.

"சரி எதுவுமே கேட்கலை... அன் னைக்கு ஏன் ரூமில் இருந்து போன? அதுக்கு மட்டும்
காரணம் சொல் லு. நான் யாரோ ஒரு ஆண் ன் னு மட்டும் காரணம் சொல் லாதே. அப்பவே
லீகலா நான் உன் புருசன் தான் . நான் உன் ரூமில் இருந்தால் என் ன? ஏன் உனக்கு அவ் வளவு
அருவருப்பா இருக்கு? ஆக்சிடெண் ட் ஆகும் அளவுக்குக் கோபம் வருது? ம் ..." அவன் அறிந்த
உண் மையை அவன் கோபமாய் ப் பிட்டு பிட்டு வைக்க... அவ் வளவு தான் பெண் ணவளும்
கோபத்தில் பொங் கி விட்டாள் .

"ஆமாம் டா கோபம் தான் . அதுக்கு என் ன பண் ண போற நீ ? நீ திட்டம் போட்டு என் னை
ஏமாத்துவ... நான் பல் லை காட்டிட்டு உன் பின் னாடி வரணுமா? அதுவே திட்டம் போட்டு
ஏமாத்தி பண் ணிய கல் யாணம் தானே. இந்த லட்சணத்தில் நான் உன் னைக் கணவனா
பார்க்கணுமா? நீ என் னை என் ன நினைச்சிக்கிட்டு இருக்க? ஹான் , என் னைப் பார்த்தா
உனக்கு எப்படித் தெரியுது?" என் று எகிறியவளை கண் டு அவன் வாயடைத்துப் போனான் .

"இங் கே பார்... நீ என் னை ஏமாத்தின. நானும் பதிலுக்கு உன் னை ஏமாத்தினேன் . இரண் டு


பக்க தவறுகளும் சரியா போச்சு. அத்தோடு அது முடிஞ் சு போன கதை. இன் னைக்கு நமக்கு
நடந்த கல் யாணம் உண் மையானது. இந்தக் கல் யாணத்துக்கு நான் உண் மையா
இருப்பேன் . இதை மட்டும் தான் இப்போதைக்கு என் னால் சொல் ல முடியும் ." என் றவள்
அவனது பதிலை எதிர்பாராது முழங் காலில் முகத்தைப் புதைத்துக் கொண் டு அமர்ந்து
விட்டாள் .

மேலும் மேலும் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்த விரும் பாது சூரியநாராயணனும்


அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென் று விட்டான் . அவன் சென் றதை
அறிந்து நிமிர்ந்த சந்திரவதனி சுவற்றில் தலைசாய் ந்து அமர்ந்தாள் . அவளது இதழ் களில்
விரக்தி புன் னகை தோன் றியது. சூரியநாராயணனை சந்தித்ததில் இருந்து ஒவ் வொரு
விசயங் களும் அவளது ஞாபகத்தில் வந்து போனது.

கடந்த நான் கு மாதங் களாகத் தான் சூரியநாராயணன் அவளுக்குப் பரிச்சியம் . வீட்டு


வாயிலில் அகிலை காண தவம் கிடந்தவனைக் கண் டு முதலில் இரக்கப்பட்டது அவள் தான் .
ஏனோ தெரியவில் லை, அகிலுக்கான அவனது பாச போராட்டம் அவளின் மனதினை
இளக்கத்தான் செய் தது. அதன் விளைவு அவன் அகிலை காண அனுமதிக்கப் பட்டான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 40/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அவளது பெற்றோர் கூட அவளைத் திட்டினர். ஆனால் அவள் அதை எல் லாம் கண் டு
கொள் ளவில் லை. ஏன் ? என் ன காரணம் ? பணத்தில் செல் வந்தராக அவள் இருந்த போதும்
பாசத்தில் அவள் பரம ஏழை தானே. அகிலும் அப்படி இருக்க வேண் டாம் என் றெண் ணி
தான் அவள் சூரியநாராயணனை அகிலின் வாழ் க்கைக்குள் அனுமதித்ததே... இதெல் லாம்
எதற் காக நடக்க வேண் டும் ? அவன் அவளது வாழ் க்கையில் வருவதற் காகத் தானோ!
கடவுளின் சித்தம் அதுவாக இருந்தது போலும் .

சூரியநாராயணன் அகிலை காண வந்த பிறகு அகில் தினமும் அவளிடம் 'ப்பா' என் று
அவனைப் பற்றிய ஏதாவது சொல் லி கொண் டே இருப்பான் . சந்திரவதனியும் மகனது
பேச்சினை புரிந்து கொண் டு அதற்குத் தக்க பதில் கொடுப்பாள் . இப்படியாகச்
சூரியநாராயணன் அம் மா, மகனுக்கு இடையில் உறவாக உள் ளே நுழைந்தான் . அங் கே
ஒருவருக்கு ஒருவர் அறியாமலேயே அப்பா, அம் மா, மகன் என் கிற பாசப்பிணைப்பு
உருவானது. அப்போது அவள் அதை அறிந்திருக்கவில் லை. ஆனால் ஒவ் வொரு முறையும்
அவள் அதை உணர்ந்தே இருக்கிறாள் . அவளது வாழ் க்கை முறை, அவள் வளர்ந்த விதம்
எல் லாம் சேர்த்து அவனைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்க விடவில் லை. அதைவிட அவனை
ஒரு ஆளாக மதிக்கத் தோன் றவில் லை. அது தான் உண் மை. அதனால் தான் என் னவோ!
திருமணம் என் றதும் அவள் நிரஞ் சனை நாடி போனது. அவள் சூரியநாராயணனை
உணர்ந்த தருணம் அன் று அகிலை தேடி அவனது வீடு சென் ற போது தான் . இதை அவள்
மறுக்கப் போவதில் லை.

அகிலை சமாதானப்படுத்த முதன் முறையாகச் சூரியநாராயணன் வீட்டினுள் வந்த அன் று...


அவன் அவளது தோளில் சாய் ந்திருந்த அகிலை கொஞ் ச அவளருகில் வந்தானே...
அப்போது தான் அவளது இதயத்தில் அவனைப் பற்றிய ஏதோ ஒரு உணர்வு தோன் றி
படபடக்கச் செய் தது. அப்போதும் அவள் அதை ஆராயும் மனநிலையில் இல் லை.

அன் றொரு நாள் அகிலை காணாது தேடி அலைந்தவள் இறுதியில் அகில்


சூரியநாராயணனிடம் இருப்பதை அறிந்து அவனது வீடு தேடி வந்தாளே. அப்போது தான்
அவள் சூரியநாராயணன் தோளில் சாய் ந்திருந்த அகிலை கண் டாள் . அவன் மகனை
பாந்தமாய் அணைத்துப் பிடித்திருந்தது, அவனது தாய் மை உணர்வு எல் லாம் கண் டவள் ...
அவனால் மட்டுமே அகிலின் தந்தையாக இருக்க முடியும் என் று அந்த நொடி அவளது
மனதில் உறுதி கொண் டாளே! அவனது தாய் மையில் அகிலின் தந்தையாக அவளது
மனதில் அவன் ஆழப்பதிந்தது அன் று தான் . அதனால் தானோ அகிலை காணாது
தவித்தவள் நிம் மதியடைந்து அவனது நெஞ் சில் உரிமையோடு சாய் ந்தாளோ? அவனது
தாயன் பில் அவளும் அகிலை போன் றே கரைந்தாளோ! அல் லது அவனது தாயன் பில் ஒரு
துளியை பருகி தனது அன் பின் தாகத்தைத் தணித்தாளோ!

அதுவரை வெறும் வார்த்தையில் இருந்த அப்பா உறவுக்குச் செயல் வடிவம் கொடுக்க


நினைத்ததும் அன் று தானே. அதன் பிறகே அவள் அவனைத் திருமணம் செய் ய முடிவு
எடுத்தாள் . அதனால் தானே அன் று அவனது வீட்டில் அவள் இணக்கமாக நடந்து கொண் டது.
அதனால் தானே அவள் அவனிடம் பெண் பார்த்தாகி விட்டதா? என் று கேட்டது. அகிலின்
பெற்றோர் என் றால் அது அவனும் , அவளும் மட்டுமே என் ற எண் ணம் ஆழமாய்
வேரூன் றியதும் அன் று தானே. அது எல் லாம் வெறும் நடிப்பா அவனுக்கு?

காபி ஷாப்பில் பேசும் போது அவன் அவளைக் கண் டு அழகான பெண் என் று சொன் ன
போது அவள் முகம் சிவந்தாளே! அது உண் மையல் லவா. அவனது வார்த்தைகளில்
அவளையும் அறியாது அவளது மனம் குதூகலிக்கத் தானே செய் தது. எத்தனையோ
ஆண் களைக் கடந்து வந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் மட்டும் என் ன ஸ் பெசல் ?
ஒருவேளை அகிலின் தந்தை என் பதால் வந்த நெருக்கமோ! தந்தை அவன் என் றால் ... தாய்
அவள் தானே. அப்படி என் றால் அப்போதே இருவரும் கணவன் , மனைவி தானே. சட்டப்படி,
முறைப்படி திருமணம் எல் லாம் மற்றவர்களுக்காகத் தான் . அவர்களுக்கு இல் லையே! அது
எல் லாம் வெறும் நடிப்பா அவனுக்கு?

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 41/42


3/4/24, 12:08 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 3 | Srikala Tamil Novel
அகிலுக்குத் தம் பி, தங் கை வேண் டும் என் று அவர்களது திருமண வாழ் க்கையை அழகாக
அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் சென் ற அவனது பக்குவ பேச்சில் அவள் வீழ் ந்து தானே
போனாள் . தனது பெண் மைக்கு மரியாதை கொடுத்த அவனைப் போற்றாது இருக்க
முடியுமா? அது எல் லாம் வெறும் நடிப்பா அவனுக்கு?
Please Subscribe my YouTube channel :

Report  Like
SMS MEDIA

Sankaradevi p., Roshani Fernando, Maheswari.G and 35 others

Forums  SMS Writer's Novels  Srikala’s Novels 


 Prev 1 2 3 4 5 6 Next 

English
 (US)for further replies.
Not open Contact us Terms and rules Privacy policy Help Home 

Share:        

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-3 42/42

You might also like