You are on page 1of 46

3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!!

- கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

2
Home Srikala Novels Forums What's new  Members  M   

New posts Find threads  Watched  Search forums Mark forums read

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording,
or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Forums  SMS Writer's Novels  Srikala’s Novels 

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 1/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி


 ஶ்ரீகலா ·  Jan 27, 2024

 Not open for further replies.

 Prev 1 2 3 4 5 6 Next  Watch

Feb 6, 2024   #11

செல் லும் காரை பார்த்தபடி நின் றிருந்த சூரியநாராயணன் வாயில் கதவை மூடிவிட்டு
வீட்டிற்குள் நுழைந்தான் . ஆனால் வீட்டினுள் செல் லாது வரந்தாவில் இருந்த நாற் காலியில்
அப்படியே அமர்ந்து விட்டான் . அவன் பலத்த சிந்தனையில் ஆழ் ந்தான் . எவ் வளவு நேரம்
ஶ்ரீகலா அப்படியே அமர்ந்து இருந்தானோ! பிறகு சிந்தனை கலைந்தவனாய் நாற் காலியில் இருந்து
Administrator
எழுந்தவன் தனது அறைக்குச் செல் ல முற்பட்ட போது... வீட்டினுள் இருந்து வெளிச்சம்
வருவதைக் கண் டு உள் ளே சென் றான் . சமையலறையில் இருந்து வெளிச்சம் வருவதைக்
கண் டு அவன் யோசனையுடன் அங் குச் சென் றான் . வாசுகி சமையலறை சுவற்றில்
சாய் ந்தமர்ந்தபடி மௌனமாய் க் கண் ணீர் வடித்துக் கொண் டிருந்தார்.

"அம் மா..." அவன் பதறி போய் அவர் முன் மண் டியிட்டு அமர்ந்து அவரது கரத்தினை
ஆறுதலாய் பற்றிக் கொண் டான் .

"தூக்கம் வர மாட்டேங் குதே சூர்யா. தூங் கலாம் ன் னு கண் ணை மூடினா... ஆதி முகம்
தானேடா கண் ணுக்குள் வந்து நிக்குது." என் று கதறியவரை அவன் தன் னோடு சேர்த்து
அணைத்துக் கொண் டான் .

அன் னையின் தூக்கமின் மைக்குக் காரணம் அவன் அறிந்தது தானே. ஆதித்யா இறந்ததில்
இருந்து அவர் இப்படித்தான் இருக்கின் றார். இரவில் தனக்காக அவர் முழித்திருப்பதாய்
சொல் வது ஓரளவு உண் மை தான் என் றாலும் ... முழுக்காரணம் தன் தம் பியின் இழப்பு தான்
என் பதை அவனும் அறிவான் . அதனால் தான் அவன் எப்போதும் கலகலப்பாகப் பேசி
அன் னையின் மனதினை மாற்றி விடுவான் .

"பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுதுடா. வயசான நான் உயிரோடு கல் லுக்குண் டு கணக்கா
இருக்கும் போது... வயசு பையனை எமனுக்கு வாரி கொடுக்கிறது எல் லாம் பெரிய சாபம் டா
சூர்யா. எந்த ஜென் மத்தில் என் ன பாவம் செய் தேனோ! இந்த ஜென் மத்தில் புத்திர சோகம்
என் னை ஆட்டுவிக்குதுடா. நான் என் ன பண் ணுவேன் ?" என் று அரற்றியவரை தேற்ற
அவனிடம் ஆறுதல் வார்த்தைகள் இல் லை.

"கடைசியா ஆதி முகத்தைக் கூடப் பார்க்க முடியாது போச்சே." அன் னையின் கதறலில்
அவனது அணைப்பு இறுகியது. அவனது விழிகள் அடக்கப்பட்ட கோபத்தில் சிவந்தது.

"சூர்யா..." அன் னையின் அழைப்பில் தனது அணைப்பினை தளர்த்தியவன் குனிந்து


அவரது முகம் பார்த்தான் .
https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 2/46
3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"நான் ஆதியை இழந்தது போதும் . உன் னையும் இழக்க எனக்கு விருப்பம் இல் லை."
என் றவரை கண் டு அவன் புரியாது விழிகளைச் சுருக்கினான் .

"அகில் உன் னை அப்பான் னு சொல் றதும் , அவளை அம் மான் னு சொல் றதும் எனக்குச்
சரியாப்படலை. அவங் க கிட்ட இருந்து எட்ட தள் ளி நிக்கிறது தான் நமக்கு நல் லது. நான்
என் ன சொல் ல வர்றேன் னு உனக்கு நல் லா புரிஞ் சிருக்கும் ன் னு நினைக்கிறேன் ."

'சந்திரவதனி ஒரு நல் ல தாய் ' என் று சொல் ல வந்தவன் அன் னையின் பயம்
உணர்ந்தவனாய் , "நான் உங் களை விட்டு எங் கேயும் போக மாட்டேன் ம் மா." என் றவன்
அவரது கரத்தினைப் பிடித்து அதன் மீது தனது கரத்தினை வைத்துச் சத்தியம் செய் தான் .
அதைக் கண் ட பிறகே அந்த அன் னையின் முகம் தெளிந்தது.

"இது போதும் சூர்யா." என் றவரின் மனம் நிம் மதி அடைந்தது.

"ஆனால் அகிலுக்கு அம் மாவாக இருப்பவள் தான் எனக்கு மனைவியாக வர வேண் டும் ."
என் றவனின் உள் குத்து புரியாத அந்த அன் னை,

"உன் விருப்பப்படி பெண் பார்க்கிறேன் . எனக்கும் அகில் கண் ணுக்குள் ளேயே


இருக்கிறான் ." என் று சொல் ல... அவரின் முகத்தில் பேரன் மீதான பாசம் மிளிர்ந்தது.
சூரியநாராயணன் அவரைக் கண் டு புன் னகைத்தவன் ,

"எதையும் நினைக்காம தூங் க போங் க." என் று சொல் லியவன் ... அன் னையைப் படுக்கப்
போகச் சொல் லிவிட்டே தனது அறைக்கு வந்தான் . ஆனால் அவனுக்குத் தான் தூக்கம் தூர
போனது. அறிவு ஒன் று சொல் ல, மனம் வேறொன் று சொல் ல... இரண் டிற்கும் இடையில்
அவன் அல் லாடி போனான் .

***************************

சந்திரவதனியை வீட்டில் இறக்கி விட்டு விட்டு பிரதாப் சென் றிருக்க... அவள் அகிலுடன்
வீட்டினுள் நுழைந்தாள் . மகள் வருவதற் காக விழித்திருந்த பெற்றோர் இருவரும் அவள்
அகிலுடன் வருவதைக் கண் டு எரிச்சலுற்றனர். அகலுக்காக அவள் தனது வாழ் க்கையைக்
கெடுத்து கொள் வதை அவர்கள் இருவரும் விரும் பவில் லை.

"என் ன பண் ணிட்டு இருக்கச் சந்திரா?" வேணுகோபாலன் மகளைக் கண் டு கோபத்தோடு


எழுந்து வந்தார். சாந்தி தனது விருப்பமின் மையை முகத்தில் காட்டினார்.

"பேசாதீங் கப்பா... எனக்கு வர்ற கோபத்துக்கு..." என் று ஆத்திரத்தில் வார்த்தைகளைக்


கடித்துத் துப்பினாள் சந்திரவதனி. அந்த ஆத்திரத்திலும் அவள் அகிலுக்காக
வார்த்தைகளைச் சப்தமில் லாது மெல் ல தான் பேசினாள் . அவளது ஆத்திரத்தில்
வேணுகோபாலனே பயத்தில் இரண் டடி பின் னால் சென் றார். சந்திரவதனி அதற்கு மேல்
நின் று வாதாட விரும் பாது தனது அறையை நோக்கி சென் றாள் . பெற்றோர் இருவரும்
திகைத்து விழித்திருந்தனர்.

அறைக்குள் நுழைந்த சந்திரவதனி அகிலை மெத்தையில் படுக்க வைத்தாள் . அணைப்பு


விலகியதில் அவன் சிணுங் க... தானும் அவன் கூடவே படுத்து அவனைத் தட்டி கொடுத்தாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 3/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
சின் னவனும் அவள் புறமாய் த் திரும் பி படுத்து அவள் மீது குட்டி காலை போட்டு அணைத்து
படுத்துக் கொண் டான் . அதைக் கண் டு அவளது முகத்தில் புன் னகை வந்தமர்ந்தது.

"அழகு குட்டி..." என் றவள் மகனை கொஞ் சி கொண் டாள் . பின் பு அவனைப் பார்த்தபடி
விழித்திருந்தாள் .

காலையில் இருந்து அகிலை காணாது தவித்த தவிப்பு இப்போது முற்றிலும் அடங் கிப்
போயிருந்தது. அகில் பிறந்ததும் முதன் முதலில் கையில் வாங் கியது சந்திரவதனி தான் .
ஈரைந்து மாதங் கள் வயிற்றில் சுமக்காத அவளுக்குத் தாய் மை உணர்வை கொடுத்தவன்
அவன் ... அன் று சுரந்த தாய் மை உணர்வு இன் றுவரை சற்றும் குறையவில் லை. அது தங் கை
அவளது குழந்தையிடம் அன் பை காட்டாது இருந்ததால் கூட வந்திருக்கலாம் . சங் கீதா
கணவனுடன் கேளிக்கை விருந்து, உலகச் சுற்றுலா என் று சுற்ற... அதனாலேயே அகில்
சந்திரவதனியின் முழுக் கவனிப்பில் வந்துவிட்டான் . அதைக் கண் டு நிம் மதியுற்ற சங் கீதா
அதன் பிறகு குழந்தையைப் பற்றிப் பெரிதாக அலட்டி கொள் ளவில் லை. சந்திரவதனியும்
தங் கையின் போக்கினை பெரிதாக எடுத்து கொள் ளவில் லை. ஏனெனில் அவளும் , அவளது
தங் கைகள் , தம் பி எல் லோருமே அப்படித்தான் வளர்ந்தார்கள் . கைக்குழந்தைகளான
தங் கை, தம் பியை விட்டு விட்டு பெற்றோர் உலகத்தைச் சுற்றுவதை அவளும்
கண் டிருக்கிறாள் . அதனால் அவளுக்கு இது எல் லாம் தவறாகத் தோன் றவில் லை.

ஆனால் இப்போது சூரியநாராயணனின் வீட்டினரை காணும் போது எல் லாமே தவறாகத்


தோன் றியது. அந்த இரவு நேரத்திலும் உறங் காது சிணுங் கிய அகிலுக்காக மொத்த
குடும் பமும் கவலையுடன் முழித்திருந்ததைக் கண் டு அவளுக்கு வியப்பாக இருந்தது.
அதிலும் அகில் சூரியநாராயணனின் தோளில் சாய் ந்திருந்தது அத்தனை பாந்தமாக
இருந்தது. ஆம் , அவள் காரில் இருந்து இறங் கும் முன் பே இருவரையும் கண் டு விட்டாள் .
ஆண் மகனான சூரியநாராயணன் அகிலை கையாண் ட விதம் , அணைத்துப் பிடித்திருந்த
விதம் எல் லாம் சொல் லாது சொல் லியது அவனது தாய் மை உணர்வை... அவள் அறிந்த
ஆண் கள் இது போன் று இருந்தது இல் லை.

இவ் வளவு ஏன் அன் று நிரஞ் சன் கூட அவளிடம் மட்டுமே பேச ஆசை கொண் டான் . அவளது
கரத்தில் இருந்த அகிலை அவன் ஒரு பொருட்டாக நினைத்து கூடப் பார்க்கவில் லை.
நிரஞ் சனுக்காவது அகில் எந்த உறவும் இல் லை. ஆனால் அவளது தந்தைக்கு என் ன வந்தது?
அகில் அவரது பேரன் தானே! அவர் கூட அகிலை இப்படித் தூக்கி பார்த்தது இல் லை. ஏனோ
அவளது மனம் மீண் டும் சூரியநாராயணனிடம் வந்து நின் றது. அதிலும் அவன் 'வெட்
டிஸ் யூ' கொண் டு வந்து நீ ட்டியதை நினைத்தவளுக்கு அவனை முதன் முதலில் சந்தித்த
நினைவு வந்தது.

அப்போது அகில் பிறந்த சமயம் அவனை மருத்துவமனை 'இன் குபேட்டர்'இல்


வைத்திருந்தனர். சங் கீதா வேறு அறையில் இருந்தாள் . சங் கீதாவுடன் ஆதித்யா இருக்க...
அகிலை சந்திரவதனி தான் கவனித்துக் கொண் டாள் . அப்படி இருக்கும் போது ஒருநாள்
சந்திரவதனி மருத்துவரை கண் டு விட்டு வரும் போது யாரென் று தெரியாத, அறிமுகம்
இல் லாத ஒருவன் அகிலை தூக்கி வைத்து கொண் டிருப்பதைக் கண் டு விரைந்து வந்தவள்
அவன் கையிலிருந்து குழந்தையை வாங் கியவள் இல் லை இல் லை பறித்தவள் ,

"சிஸ் டர்..." என் று கத்தி அழைக்க... மருத்துவமனை டீன் க்கு தெரிந்தவளான


சந்திரவதனியின் அதிகார பலம் உணர்ந்த செவிலிப்பெண் ஓடி வந்தாள் .

"மேம் ..."

"என் ன இது? யாரோ ஒருவன் உள் ளே நுழைந்து குழந்தையைத் தூக்க எப்படி


அனுமதிக்கிறீங் க? இங் கே குழந்தையைக் கடத்திட்டுப் போனால் கூட யாருக்கும் தெரியாது

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 4/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
போலவே? நீ ங் க ஹாஸ் பிட்டல் ல கவனிக்கிற லட்சணத்தை டீன் அங் கிள் கிட்ட
சொல் றேன் ." என் று கோபமாய் இரைந்தவளை கண் டு சூரியநாராயணன் அவமானத்தில்
முகம் கருக்க நின் றிருந்தான் . அவனது வீட்டார் யாரும் இன் னும் அவர்கள் வீட்டு வாரிசை
பார்க்க வரவில் லை. வரவில் லை என் பதைவிட அவர்களது வரவினை சந்திரவதனியின்
குடும் பத்தார் விரும் ப மாட்டார்கள் என் பதே உண் மை. ஆனாலும் சூரியநாராயணன் மனம்
பொறுக்காது தங் களது வீட்டு வாரிசை காண வந்துவிட்டான் . மருத்துவமனை வந்தவன்
தனது தம் பியை கூடக் காண விரும் பாது குழந்தையை மட்டும் பார்த்துவிட்டு சென் றுவிட
எண் ணித்தான் இங் கு வந்தது. வந்த இடத்தில் அவனுக்கு இந்த அவமானம் ...

"மேம் , அது வந்து இவர்..." செவிலிப்பெண் விளக்கத்தினைக் கேட்க கூடச் சந்திரவதனிக்கு


விருப்பம் இல் லை.

"முதல் ல வெட் டிஷ் யூ எடுங் க. கண் டவங் க கைப்பட்டுக் குழந்தைக்கு அலர்ஜி வந்திர
போகுது. கொஞ் சமும் சுத்தம் இல் லை." என் றவளின் பார்வை சூரியநாராயணனின்
உடையை அருவருப்பாய் ப் பார்த்தது. பணக்காரியான அவளுக்குச் சாதாரண உடையில்
இருக்கும் சூரியநாராயணனை கண் டு இளக்காரமாகத் தான் இருக்கும் . இதைக் கேட்டு
அவன் முகம் இன் னமும் கருத்துப் போனது.

சந்திரவதனி டிஷ் யூ பேப்பர் கொண் டு அகிலை துடைத்து முடிக்கும் வரை பொறுமையாக


இருந்தவன் பின் பு அவளைக் கண் டு, "வெளி அழுக்கை டிஸ் யூ கொண் டு துடைச்சிட்ட.
ஆனால் இவன் உடம் பில் ஓடும் ரத்தத்தில் எங் க வீட்டு அழுக்கு கலந்து இருக்கிறதே. அதை
எதை வைத்துத் துடைக்கப் போற?" என் று நக்கலாய் கேட்க... அதைக் கண் டு அவள்
விழிகளைச் சுருக்கியபடி அவனைப் புரியாது பார்த்தாள் .

"நான் இவனுக்குப் பெரியப்பா." என் றவன் அவளது பதிலை எதிர்பாராது சென் று விட்டான் .

சூரியநாராயணனின் பதிலை கேட்டு சந்திரவதனி திகைத்து போய் நின் றுவிட வில் லை.
மாறாக அவள் அலட்சியமாகத் தோள் களைக் குலுக்கி கொண் டாள் . அவள் இதுவரை
சங் கீதாவின் புகுந்த வீட்டினரை கண் டது இல் லை. காண ஆர்வம் கொள் ளும் அளவிற்கு
அவர்கள் ஒன் றும் அவளுக்கு முக்கியமானவர்கள் இல் லையே! பெரிய பெரிய மனிதர்களே
அவளைக் காண வரிசையில் நிற்கும் போது... இவர்கள் எல் லாம் அவளுக்கு எம் மாத்திரமே!
அப்போது அலட்சியப்படுத்தியவன் இப்போது விஸ் வரூபம் எடுத்து அவளை மிரட்டி
கொண் டிருக்கின் றான் . வாழ் க்கை ஒரு வட்டம் என் பதை உணர்ந்தவளுக்குப் பெருமூச்சு
வந்தது.

சந்திரவதனி அகிலை பார்த்தவள் அவனை முகத்தை வருடி விட்டவள் , "உனக்காக...


உனக்காக மட்டுமே எல் லாம் ..." என் றவள் நாளை தான் செய் ய வேண் டிய வேலைகளைத்
திட்டமிட ஆரம் பித்தாள் .

சந்திரவதனி தான் நினைத்ததை நடத்திட எண் ணி மறுநாள் காலையில் எழுந்ததும்


சூரியநாராயணனுக்கு அழைப்பு விடுத்தாள் . மறுபுறம் உடனே அழைப்பை ஏற்ற
சூரியநாராயணன் , "அகில் எப்படி இருக்கிறான் ? அழுதானா?" என் று சற்று பதட்டத்துடன்
அக்கறையாய் கேட்டான் . அவளது அழைப்பினை அவன் எதிர்பார்த்து இருந்தான் தான் .
ஆனாலும் அவனது எண் ணத்தில் முதலில் இருந்தது அகில் தான் . அவன் கேட்ட
கேள் விகளில் அவளது மனம் ஏனோ லேசானது. அந்த நொடி அவனுக்கு எப்படித் தனது
அலைப்பேசி எண் தெரியும் ? என் பதை அவள் யோசிக்க மறந்து போனாள் .

"அகில் ஏன் அழ போறான் ?" அவள் சற்றுக் கோபமாய் க் கேட்க...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 5/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"இல் லை நேத்து முழுவதும் என் கூட இருந்தானா... ஒருவேளை என் னைத் தேடி..." அவன்
இழுக்க...

"ஹலோ, அம் மா நான் இருக்கும் போது... அவன் எதுக்கு அப்பாவை நினைத்து அழ


போறான் ?" என் று சொன் னவளை கண் டு அவனது உதடுகளில் புன் னகை பூத்தது.

"ஆனா நேத்து அப்பா இருக்கும் போது அம் மாவை தேடி அழுதானே." அவனது குரலில்
உல் லாசம் இருந்ததுவோ!

"எத்தனை பேர் இருந்தாலும் அம் மா போலாக முடியுமா?" என் றவளின் பேச்சில் அவன்
அமைதி காத்தான் . முன் பின் தெரியாதவர்கள் யாராவது இருவரது பேச்சினையும் கேட்டால்
இருவரையும் கணவன் , மனைவி என் றே நினைப்பர்.

"நான் உன் கிட்ட கொஞ் சம் பேசணும் ." அவளே முதலடி எடுத்து வைக்க...

'வாடி வா... இதுக்குத் தானே காத்திருந்தேன் ' மனதிற்குள் நினைத்தவன் வெளியே, "பேசு..."
என் றான் சாதாரணமாக...

"ஃபோனில் பேச முடியாது. நேரில் பேச வேண் டும் . இப்போ சந்திக்கலாமா?"

"இப்பவா?" அவன் யோசிக்க...

"ஏன் ?"

"இல் லை நேத்து முழுவதும் அகில் கூட இருந்துட்டேன் . பேக்டரி பக்கம் போகவே இல் லை.
இன் னைக்கும் போகலைன் னா சரி வராது."

"நானும் தான் அகிலை பார்த்துக் கொண் டதில் இருந்து கம் பெனி பக்கம் போகலை."

"நீ யும் , நானும் ஒண் ணா?" அவன் கேட்டதில் இத்தனை நேரம் இல் லாத தயக்கம் ஒன் று
அவளது மனதினை ஆக்கிரமித்தது. தான் செய் யப் போகும் காரியம் சரியா? தவறா? என் று
அவளது மனம் தராசு முள் போல் இருபக்கமும் தள் ளாடியது.

"சாயங் காலம் ஐஞ் சு மணிக்கு மேல் சந்திக்கலாம் . உனக்கு ஓகேவா?" என் று கேட்டவனிடம் ,

"ஓகே..." என் று அவளது வாய் தானாக அவளது மனதிற்கு எதிராகச் சம் மதம் கூறியது.

சிலதை விட்டுக் கொடுத்தால் தான் சிலதை அடைய முடியும் ! அவள் அவளை விட்டுக்
கொடுத்தால் மட்டுமே அகிலை அடைய முடியும் . தாய் மைக்காகப் பெண் ணவள்
தன் னையே விட்டு கொடுக்க முன் வந்தாள் . என் ன தான் தாய் மைக்காக என் றாலும்
பெண் ணவள் தனது பெண் மையை விட்டு கொடுக்க முடியுமா? வாழ் வின் நிதர்சனம்
புரியும் போது அவள் என் ன செய் யப் போகின் றாளோ???

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 6/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

தொடரும் ...!!!
ReportSubscribe my YouTube channel :
Please Like

SMS MEDIA
You, Vinu Sethu, Roshani Fernando and 55 others

Feb 7, 2024   #12

அத்தியாயம் : 5

ஶ்ரீகலா "ப்பா ட்ரூ..." அகில் உற் சாகக் குரல் எழுப்பியதில் சிக்னலை கவனித்துக் கொண் டிருந்த
Administrator
சந்திரவதனி அவனை நோக்கி திரும் பினாள் . அகிலோ காரின் அருகில் நின் றிருந்த
இருசக்கர வாகனத்தைக் கண் டு குதூகலித்துக் கொண் டிருந்தான் . அவனது
குதூகலத்திற் கான காரணம் என் னவென் று அவளுக்குப் புரிந்து விட்டது. இந்த இருச்சக்கர
வாகனத்தைக் கண் டதும் அகிலுக்குச் சூரியநாராயணன் நினைவு வந்திருக்க வேண் டும்
என் று...

"ம் மா..." என் று அவளை அழைத்தவன் , "ப்பா, ட்ரூ..." என் று மீண் டும் சொல் ல...

"ஆமா, அப்பாவோட ட்ரூ தான் ." அவள் புன் னகையுடன் பதிலளித்தவள் அகிலின்
மடியிலிருந்த விளையாட்டு பொம் மையை எடுத்து அவனிடம் விளையாட கொடுக்க...
அகிலின் கவனம் பொம் மை மீது திரும் பியது. அதற்குள் சிக்னல் விழுந்துவிடச்
சந்திரவதனி காரை கிளப்பினாள் .

சந்திரவதனி சூரியநாராயணனை சந்திக்கத் தான் சென் று கொண் டிருந்தாள் . அவனை


நினைத்ததும் காலையில் அவனிடம் பேசியது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. அவனைச்
சந்திப்பதற்கு அவள் சம் மதம் கூறியதும் ... எங் கே சந்திக்கலாம் ? என் று அவன் அவளிடம்
கேட்டான் .

".......... ஸ் டார் ஹோட்டலில் சந்திக்கலாமா?" சந்திரவதனியே இடத்தைச் சொல் லவும் ,

"அங் கேயா?" என் று அவன் யோசிக்க...

"பில் நான் பே பண் ணிர்றேன் ."

"அட, நான் அதுக்கு யோசிக்கலை. அங் கே என் னை எல் லாம் உள் ளேயே விட மாட்டான் ."
என் றவனைக் கண் டு அவளது உள் ளத்தில் சுருக்கென் று ஏதோ ஒன் று குத்தியது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 7/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"அப்படி எல் லாம் ஒண் ணும் இல் லை. நீ யா அப்படி நினைச்சுக்காதே." என் று
படபடத்தவளின் வார்த்தையில் மறுமுனையில் அவன் அமைதி காத்தான் .

"ஹலோ, லைனில் இருக்கியா?"

"இருக்கேன் , இருக்கேன் ... நீ யே என் னை உன் வீட்டுக்குள் விட யோசிப்ப. ஸ் டார்


ஹோட்டலும் உங் களை மாதிரியான பெரிய ஆள் களுக்கு உரியது தானே. அதனால் தான்
சொன் னேன் ." அவன் என் னவோ சாதாரணமாகத் தான் சொன் னான் . அவளுக்குத் தான்
ஒரு மாதிரியாகி விட்டது.

"சரி, ஸ் டார் ஹோட்டல் வேண் டாம் . காபி ஷாப்?" என் று கேட்டவள் அவளே ஒரு பிரபலமான
காபி கடையைச் சொல் ல...

"அங் கேயும் அதே கதை தான் . நான் எல் லாம் தெரு முக்குக் கடையில் காபி குடிக்கிறவன் .
காபி குடிக்கக் கூட நான் அங் கே போனது இல் லை."

"அதுக்கு??? நானும் உன் கூடச் சேர்ந்து தெரு முக்குக் கடையில் காபி குடிக்க வரணுமா?"
அவள் சிடுசிடுக்க...

"அது ஒண் ணும் தப்பில் லையே."

"ப்ச், காபி ஷாப்பில் மீட் பண் ணுவோம் . மேலே எதுவும் பேசாதே. அவன் கடைக்குள்
உன் னை விடலைன் னா... நான் பார்த்துக்கிறேன் . ஓகேவா? நீ கிளம் பி வா. அது போதும் ."
அவள் முடித்துவிட... அவனும் சரியென் று விட்டு அழைப்பை வைத்து விட்டான் .

சூரியநாராயணனை பற்றி நினைத்துக் கொண் டே அந்தக் காபி கடை வளாகத்திற்குள்


காரை செலுத்தியவள் கண் ணில் அவளது எண் ணத்தின் நாயகன் தென் பட்டான் .
சூரியநாராயணன் தனது இரு கரங் களைக் கட்டியபடி தனது இருசக்கர வாகனத்தில்
சாய் ந்து நின் று கொண் டு இவர்களுக்காகக் காத்திருந்தான் . அவன் எப்போதும் போல்
சாதாரணமாகத் தான் வந்திருந்தான் . உடை விசயத்தில் அவன் எந்தவித மெனக்கெடலும்
செய் யவில் லை. அவன் அருகில் சென் று காரை நிறுத்தியவள் கார் கண் ணாடியை இறக்கி
விட்டு அவனைக் கண் டு புன் னகைக்க... அவனோ பதிலுக்கு அவரசமாகப் புன் னகைத்தவன்
வேகமாய் க் காரின் மறுபக்கம் சென் றான் . அவனது செயலை கண் டு அவள் யோசித்தபடி
அமர்ந்திருக்க...

அவனோ மறுபக்கம் வந்து கார் கதவை திறந்து சின் னவனை ஆசையுடன் தனது
கரங் களில் தூக்கி கொண் டான் . அகிலும் அவனைக் கண் டதும் 'ப்பா' என் றபடி கட்டி
கொள் ள... சூரியநாராயணனும் பதிலுக்கு அவனை அணைத்து முத்த மழை பொழிந்தான் .
இந்தக் காட்சியைச் சந்திரவதனி ரசித்துப் பார்த்திருந்தாள் . அவன் தன் னைக் கண் டு
கொள் ளாது அகிலை மட்டும் கண் டு கொள் வதைக் கண் டு அவளுக்குக் கோபம் வரவில் லை.
மாறாக அவளுக்கு மகிழ் ச்சியே தோன் றியது. அவனது தந்தையுள் ளம் கண் டு அவளது
மனம் நெகிழ் ந்தது. இது தானே அவளுக்கு வேண் டும் .

"ஹலோ சந்திரவதனி மேடம் ... இறங் கும் எண் ணம் இல் லையா? நீ என் கூட வரலைன் னா
இந்தக் கடைக்காரன் என் னை உள் ளே கூட விட மாட்டான் ." சூரியநாராயணன் அவளது
நினைப்பினை தடை செய் ய... சந்திரவதனி காரிலிருந்து இறங் கியவள் ,

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 8/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"ஏன் இதையே சொல் லிட்டு இருக்க?" என் று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி காரின்
பின் பக்கம் சென் று டிக்கியை திறந்தாள் . அதில் அகிலின் தள் ளுவண் டி மற்றும் அவனுக்குத்
தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்தது. அவள் அதை எடுக்கக் குனியும் போது...

"நீ அகிலை பிடி..." சூரியநாராயணன் அகிலை அவளிடம் கொடுத்துவிட்டு தானே


எல் லாவற்றையும் காரிலிருந்து இறக்கினான் . அகிலுக்குத் தேவையான அனைத்து
பொருட்களையும் ஞாபகமாய் அவள் எடுத்து வைத்திருப்பதைக் கண் டு அவன் மனதிற்குள்
அவளை மெச்சி கொண் டான் . அவள் எந்த ஒரு விசயத்தையும் அழகாய் திட்டமிட்டு பார்த்து
பார்த்து செய் வதால் தான் இந்த இளம் வயதில் தொழிலில் சிகரத்தை எட்டி இருக்கிறாள்
என் பதை அவன் உணர்ந்து கொண் டான் .

"நாம ரெண் டு பேர் இருக்கிறோமே. எதுக்கு வண் டி எல் லாம் ..." சூரியநாராயணன்
வண் டியை தள் ளி கொண் டே கேட்க...

"அகில் தூக்கம் வந்தால் அழுது கத்தி கூப்பாடு போடுவான் . அப்போ இதில் படுக்க
வைத்தால் அவனுக்குக் கொஞ் சம் கம் போர்ட்டபிளா இருக்கும் ."

"அதுவும் சரி தான் . நேத்து அவன் அழுகையைத் தான் நான் நேரில் பார்த்தேனே." அவன்
புன் னகையுடன் சொன் னான் .

இருவரும் இணைந்து கடையின் வாயிற் கதவு அருகே வர... அங் கிருந்த காவலாளி
சந்திரவதனியை கண் டு வணக்கம் தெரிவித்துக் கதவை திறந்து விட்டவன் ...
சூரியநாராயணனை ஒரு மாதிரியாய் பார்த்து வைத்தான் .

"அவர் என் கூடத்தான் வந்திருக்கிறார்." அவள் முறைப்புடன் சொன் னதும் அந்தக்


காவலாளியின் பார்வை சட்டென் று மாறியது.

"பார்த்தியா... இதுக்குத் தான் நான் சொன் னது." சூரியநாராயணன் மெல் ல


முணுமுணுத்துக் கொண் டே உள் ளே வந்தான் .

சந்திரவதனி ஒன் றும் பேசாது தான் ஏற்கெனவே பதிவு செய் திருந்த மேசையில் அமர...
சூரியநாராயணனும் பின் னேயே வந்து அமர்ந்தான் .

"அகிலை இங் கே உட்கார வை." அவன் சொன் னதும் அவள் அகிலை மேசை மீது அமர
வைக்க... அவன் சின் னவனுக்கு விளையாட்டு காட்ட... அவள் இருவரையும் பார்த்திருந்தாள் .
சூரியநாராயணன் அவளே பேசட்டும் என் று அமைதி காத்தான் .

"ப்பா, தோ தோ..." அகில் அங் கிருந்த மீன் தொட்டியை காட்டி சொல் ல...

"குட்டிக்கு ஃபிஷ் பார்க்கணுமா?" சூரியநாராயணன் சின் னவனிடம் கேட்டபடி அவனைத்


தூக்கி சென் றான் .

அங் கிருந்த பெரிய மீன் தொட்டியில் விதம் விதமாய் வண் ண வண் ண மீன் கள் நீ ந்தி
கொண் டிருந்தது. சூரியநாராயணன் அகிலுக்கு ஒவ் வொரு மீனாகத் தொட்டி மீது
சுட்டிக்காட்டி ஏதோ சொல் லி கொண் டிருந்தான் . பின் பு அவன் அகிலின் கையைத்
தொட்டியின் மேல் , அந்த மீனின் மீது வைத்து அது போகும் திசை எல் லாம் அகிலை

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 9/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
அழைத்துச் சென் று ஏதோ கதை சொல் லி கொண் டிருந்தான் . மீனின் செய் கைக்கு அவன்
ரன் னிங் கமெண் ட்ரி கொடுத்துக் கொண் டிருந்தான் போலும் . பெரியவனின் செய் கையில்
சின் னவனுக்குச் சிரிப்பு பொத்துக் கொண் டு வந்தது போலும் . அகில் கிளுக்கி கிளுக்கி
சிரித்து மீனுடன் விளையாடினான் . மீன் மட்டுமா அடுத்து அங் கிருந்த ஒவ் வொரு
பொருள் களுடனும் அகிலை விளையாட வைத்துக் கொண் டிருந்தான் சூரியநாராயணன் .

அந்த நொடி சந்திரவதனிக்கு தோன் றியது எல் லாம் ஒன் றே ஒன் று தான் .
சூரியநாராயணன் மிகச் சிறந்த தந்தை என் பதே... அவளையும் அறியாது
சூரியநாராயணனையும் , நிரஞ் சனையும் அவள் மனது ஒப்பிட்டுப் பார்த்தது. அவள்
மனமெனும் தராசில் சூரியநாராயணனின் தட்டுச் சட்டெனக் கீழே இறங் கியது. நிச்சயம்
அது புற அழகை கண் டல் ல. அவனது அக அழகை கண் டு, அதுவும் அகிலுக்கான
பாசத்தைக் கண் டு... தான் எடுத்த முடிவு சரியே என் று அந்தக் கணம் சந்திரவதனி முடிவு
செய் தாள் .

"அகிலுக்குத் தூக்கம் வருதுன் னு நினைக்கிறேன் ." சிறிது நேரத்தில் சூரியநாராயணன்


அகிலை தூக்கி கொண் டு அவளிடம் வந்தான் .

அவள் ஒன் றும் பேசாது அகிலை தள் ளுவண் டியில் படுக்க வைத்து பால் புட்டியை எடுத்து
அவனது வாயில் வைத்தாள் . அகில் தனது இரண் டு கரங் களால் பால் புட்டியை அழகாய்
பிடித்துக் கொண் டு பாலை குடித்தான் . பிறகு தனது இரண் டு கால் களைக் கொண் டும்
புட்டியை பிடித்துக் கொள் ள... அதைக் கண் டு சூரியநாராயணனுக்குப் புன் னகை வந்தது.
இருவரும் ஒன் றும் பேசாது சின் னவனைப் பார்த்துக் கொண் டிருக்க... சிறிது நேரத்தில்
அகில் உறங் கி விட்டான் . அப்போது இருவருக்குமான காபி வந்தது. இருவரும் ஒன் றும்
பேசாது காபியை பருகினர். இருவருமே என் ன பேச வேண் டும் ? என் பதைப் பற்றித்
தங் களுக்குள் யோசித்துக் கொண் டிருந்தனர். காபி பருகி முடித்ததும் சந்திரவதனி நேரே
விசயத்திற்கு வந்தாள் . அவள் தானே அவனைப் பேச அழைத்தது.

"உனக்கு நிச்சயதார்த்தம் மாதிரி எதுவும் முடிந்து விட்டதா?" அவள் கேட்டதற் கான அர்த்தம்
அவனுக்குப் புரியாமலா இருக்கும் .

"அப்படி எல் லாம் எதுவும் இல் லை. பெண் பார்த்து முடிவாகி இருக்கு. இன் னும் பேச்சு
வார்த்தை ஆரம் பிக்கலை." அவனும் அவளைச் சோதிக்காது பதில் அளித்தான் . இல் லை
இல் லை பொய் கூறினான் .

"தேங் க் காட்..." என் றவளை கண் டு அவன் ஒன் றும் பேசாது பார்த்திருந்தான் .

"நான் அகிலுக்கு அப்பாவை தேடிட்டு இருக்கேன் . நீ யும் அகிலுக்கு அம் மாவை தேடிட்டு
இருக்க. ஆகமொத்தம் நம் ம ரெண் டு பேரோட தேடலும் ஒண் ணு தான் ." என் றவளை கண் டு
அவன் உற்றுப் பார்த்தான் .

"சரி, நான் சுற்றி வளைச்சு பேச விரும் பலை. நாம ரெண் டு பேருமே அகிலுக்கு நல் ல
பெற்றோரா இருப்போம் ன் னு என் மனசுக்கு தோணுது. பேசாம நாம ரெண் டு பேரும்
கல் யாணம் பண் ணிக்கலாமா? அகில் நம் ம ரெண் டு பேர் கிட்டேயும் சேஃப்பா இருப்பான் .
ப்ராப்ளம் சால் வ் ட்..." அவன் நினைத்ததைத் தான் அவள் அட்சரம் பிசகாது பேசினாள் .
அவனது மனம் உற் சாகத்தில் துள் ளி குதித்தது. ஆனால் அவன் வெளியில் அமைதியாகக்
காட்டி கொண் டான் .

"அது எப்படி நாம ரெண் டு பேரும் கல் யாணம் பண் ணிக்க முடியும் ?" அவன் தங் கள்
இருவரையும் சுட்டிக்காட்டி கூற...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 10/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"ஏன் ஏன் முடியாது?" அவள் வேகமாய் க் கேட்க...

"உங் க அந்தஸ் து, படிப்பு, பணம் இது எல் லாவற்றிலும் நான் உன் னை விடப் பலமடங் கு
கீழானவன் . நான் எப்படி உனக்குக் கணவனாக...?" என் று அவன் கேள் வியாய் நிறுத்த...

"ஆனால் நீ மிகச் சிறந்த அப்பா. நீ அகிலுக்கு ஒரு நல் ல அப்பாவா இருப்பன் னு எனக்கு
நம் பிக்கை இருக்கு." அவள் அவசரமாய் ப் பதில் சொன் னாள் . அவளது பதில் அவனது
உள் ளத்தினை ஏதோ செய் தது. அந்த ஏதோ ஒன் று அவனுக்குச் சுகமாய் இருந்தது என் பது
வேறு விசயம் . அது அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அவள் தன் னைக் கௌரவப்படுத்தி
விட்டதாகவே அவன் நினைத்தான் .

"கேட்க எல் லாம் நல் லா தான் இருக்கு. ஆனால் கல் யாணம் என் பது விளையாட்டு
காரியமல் ல. காலம் முழுவதும் வரும் பந்தம் . இப்போ அகிலுக்காகக் கல் யாணம்
பண் ணிக்கிட்டு நாளைக்குக் கோர்ட், டிவோர்சுன் னு போகக் கூடாது. அதில் எனக்குப்
பிடித்தம் இல் லை." அவன் அவளது மனதினை ஆழம் பார்த்தான் .

"ஒரு திருமணம் , ஒரு கணவன் , ஒரு வாழ் க்கை... இது தான் என் பாலிசி." அவளும் அவனை
ஆழ பார்த்துக் கொண் டே சொல் ல... அவளது பதில் அவனுக்கு மிகுந்த திருப்தியை
அளித்தது.

"இப்பவும் சொல் றேன் ... நம் ம ரெண் டு பேருக்கும் இடையில் இடைவெளி அதிகம் ..."
என் றவன் கையை அகல விரித்துக் காட்டினான் .

"அகில் ... அவன் போதும் இந்த இடைவெளியை நிரப்புவதற்கு..." என் றவளை கண் டு
அவனால் மெச்சாது இருக்க முடியவில் லை. அவளது தெளிவான முடிவு அவனை அசர
வைத்தது என் னவோ உண் மை.

"கல் யாணம் என் பது நம் ம ரெண் டு பேர் சம் பந்தப்பட்டது இல் லை." என் றவனைக் கண் டு,

"பின் னே..." என் று அவள் விழிகளைச் சுருக்க...

"நம் ம வாழ் க்கையைத் தீர்மானிக்க மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால்


கல் யாணம் என் பது குடும் பம் சம் பந்தப்பட்டது."

"எனக்கு அதைப் பத்தி எல் லாம் கவலையில் லை. வீட்டில் சம் மதித்தால் அவங் க
விருப்பத்தோடு கல் யாணம் . இல் லை என் றாலும் எனக்குப் பரவாயில் லை." அவளது பதிலே
சொல் லாது சொல் லியது, அவள் எதிலுமே தனித்து நின் றே பழக்கம் என் று...

"ஆனா என் பக்கம் அப்படி இல் லை. எனக்கு என் னோட வீட்டினர் சம் மதம் வேண் டும் ."

"நீ உன் வீட்டினருக்கு ரொம் பவும் பயப்படுவியா?" அவளது குரலில் கேலி தெரிந்ததோ!

"பயம் ன் னு கிடையாது. மரியாதைன் னு வச்சுக்கலாம் . இதில் என் மரியாதை மட்டும்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 11/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
இல் லை. என் னை நம் பி வர போற உன் னோட மரியாதையும் அடங் கி இருக்கு."
என் றவனைக் கண் டு அவள் புரியாது பார்த்தாள் .
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA
Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 34 others

Feb 7, 2024   #13

"உன் வீட்டில் சம் மதிக்கலைன் னா நமக்கு எந்தப் பிரச்சினையும் இல் லை. ஏன் னா நாம
அங் கே போய் வாழ போறது இல் லை. ஆனால் என் வீடு அப்படி இல் லை."

ஶ்ரீகலா
Administrator
"உன் வீட்டில் சம் மதிக்கலைன் னா என் ன? நாம தனியே போய் வாழ முடியாதா?" அவளுக்கு
இந்தக் கூட்டுக் குடும் பச் சட்டத்திட்டம் எல் லாம் புரியவில் லை.

"ஓ... உன் னைக் கல் யாணம் பண் ணிக்கிட்டால் நான் என் குடும் பத்தை மறந்துரணுமா?"
அவன் ஒருமாதிரியான குரலில் கேட்க... தான் கேட்டது அவனுக்குப் பிடிக்கவில் லை என் று
மட்டும் அவளுக்குப் புரிந்தது. ஆனால் ஏனென் று புரியவில் லை.

"ச்சேச்சே... நான் அந்த அர்த்தத்தில் சொல் லலை." அவள் சொன் னது கேட்டு அவனும் மேலே
வாதாடாது,

"என் வீட்டினர் சம் மதத்தோடு தான் நம் ம கல் யாணம் நடக்கணும் ." என் று சொல் ல...

"அப்போ உனக்கு ஓகே தானே." என் றவள் முகத்தில் இத்தனை நேர யோசனை மறைந்து
மகிழ் ச்சி தோன் றியது.

"ஓகே தான் . இவ் வளவு அழகான பெண் , அதுவும் நான் சினிமாவில் மட்டுமே எட்டி நின் னு
பார்த்து ரசித்த மாதிரி இருக்கும் ஒரு பெண் ... தானே வலிய வந்து கல் யாணம்
பண் ணிக்கலாமான் னு கேட்டால் ??? சம் மதம் சொல் லாது இருக்க முடியுமா?"

அவனது நேரடி பாராட்டு வார்த்தைகளில் அவளது கன் னங் கள் இரண் டும் சிவந்து போனது.
அதை அவனும் ரசித்துப் பார்த்திருந்தான் . தன் னவள் என் கிற உரிமை இப்போதே
அவனுக்கு வந்துவிட்டதோ! அவன் மேலும் அவளை உற்றுக் கவனித்துப் பார்த்தான் . காபி
கொட்டை நிறத்தில் முட்டிங் கால் அளவு வரை உள் ள கையில் லாத, பெரிய காலர் வைத்த
கவுன் ஒன் றை அவள் அணிந்திருந்தாள் . அவள் இடையில் கருப்பு நிற பெல் ட், அதற்குத்
தோதாய் கருப்பு நிற கைப்பை, கருப்பு நிற குதிகால் செருப்பு... அதன் பிராண் டின் பெயரே
அதன் விலை பல லட்சம் என் று சொல் லாது சொல் லியது. அது போல் தான் அவள் தலையில்
மேலேற்றி மாட்டியிருந்த கருப்பு குளிர்கண் ணாடியும் ... அதுவும் பல லட்சம் தாண் டும் .
அதைவிடப் பல லட்சங் கள் பெறுமானம் பெறும் அவள் அணிந்திருந்த எளிமையாய்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 12/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
வடிவமைக்கப்பட்டு இருந்த வைர நகைகள் . அதன் மதிப்பு எல் லாம் அவனுக்குத்
தெரியவில் லை. அவனுக்குத் தெரிந்தது எல் லாம் அவளின் அழகு மட்டுமே... பெண் ணவள்
தேவதை போல் இருக்கிறாள் என் பது மட்டுமே...

"ஆனால் அதற்கு என் வீட்டினர் சம் மதம் வேண் டும் ." மீண் டும் ஆரம் பித்த இடத்தில் வந்து
நின் றவனைக் கண் டு அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

"நீ தொழில் நடத்தியிருப்பவள் என் பதால் நான் சொல் ல வருவது உனக்குப் புரியும் ன் னு
நினைக்கிறேன் . நான் நிம் மதியா என் வேலையைப் பார்க்கணும் ன் னா... எனக்கு வீட்டில்
மனநிம் மதி தேவை. என் வீட்டினருக்கு பிடிக்காது உன் னைத் திருமணம் செய் து கொண் டு
போய் தினம் உங் களுக்குள் ள சண் டை வந்துட்டு இருந்தால் என் நிம் மதி பறி போயிரும் .
அதுக்குத் தான் சொன் னேன் ." அவன் சொல் வதும் சரி தான் .

"ஒருவேளை உன் வீட்டில் சம் மதிக்கலைன் னா?" அவளுக்கு இந்தக் கேள் விக்குப் பதில்
தெரிந்தே ஆகவேண் டும் என் று இருந்தது.

"நீ அகிலுக்கு மிகச் சிறந்த தாய் என் பதில் எந்தவித சந்தேகமும் இல் லை. அந்த ஒரு
காரணம் போதும் . உன் னை மறுக்க வேறு காரணம் இல் லை." என் றவனைக் கண் டு
அவளுக்கு நிம் மதியாக இருந்தது.

"இந்தக் கல் யாணம் அகிலுக்காக என் றாலும் உண் மையான கல் யாணமா இருக்கணும் ."
என் றவனைக் கண் டு,

"அதான் டிவோர்ஸ் வரை போக மாட்டேன் னு சொன் னேனே." என் று அவள் மறுத்து
சொல் ல...

"நான் அதைச் சொல் ல வரலை. இப்போ இல் லைன் னாலும் இன் னும் சில வருசங் கள் கழிச்சு
அகிலுக்கு ஒரு தம் பியோ, தங் கையோ வேணும் ." அவன் சொன் னதன் அர்த்தம் புரிந்து
அவள் லஜ்ஜையுடன் அவனைப் பார்த்திருந்தாள்

அதையும் மீறி அவன் பிரயோகித்த வார்த்தைகளின் பதம் அவளுள் இதத்தை


ஏற்படுத்தியது என் றால் மிகையில் லை. அவளே தான் இந்தத் திருமணப் பேச்சை
முன் னெடுத்தது. அவன் நினைத்திருந்தால் இதை வேறு விதமாகச் சொல் லியிருக்கலாம் .
அதாவது 'நீ என் மனைவியாக நடந்துக்கணும் ', 'உன் னைத் தொடும் உரிமை கணவனான
எனக்கு இருக்கு' அப்படி இப்படி என் று... இதுவே அவள் பாலிஷ் டாகத் தான் நினைக்கிறாள் .
இதை அப்பட்டமாய் க் காமம் சார்ந்து சொல் வதாக இருந்தால் வார்த்தைகள் வேறுவிதமாய்
அபஸ் வரமாய் ஒலிக்கும் . அதை அவள் உணர்ந்தே இருந்தாள் .

ஆனால் அவன் அப்படி எல் லாம் சொல் லாது அப்போதும் அகிலை முன் னிறுத்தி சொன் னது
கண் டு அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. அவளது பெண் மைக்கு மரியாதை கொடுத்த
அவனது சொற்பதம் அவன் மீதான அவளது மரியாதையை அதிகரித்தது. இப்போது
மகிழ் ச்சியாக இருக்கும் இந்த விசயம் நாளை வருத்தமாய் மாறப் போகிறது என் பதை
அவளே உணரவே இல் லை. அவனுக்கு அவள் தேவதை தான் . காண கிடைக்காத பொக்கிசம்
தான் . ஆனால் அவளுக்கு அவன் ??? அதை அவள் அவனுடன் வாழும் காலம் தான் பதில்
சொல் ல வேண் டும் .

சூரியநாராயணன் பதிலுக்காகத் தனது முகத்தைப் பார்த்திருப்பதைக் கண் டு, "திருமண


வாழ் க்கை என் றால் என் னவென் று தெரியாத அளவுக்கு நான் ஒண் ணும் சின் னக் குழந்தை

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 13/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
இல் லை." என் று மட்டும் அவள் சொல் ல... அதை அவன் உணர்ந்தார் போன் று தலையை
ஆமோதிப்பாய் அசைத்தான் . இவ் வளவு எளிதாகத் தான் வந்த வேலை முடியும் என் று
சந்திரவதனி சிறிதும் எண் ணவில் லை. அவளுக்குச் சற்று நிம் மதியாக இருந்தது.

"சரி, நாம கிளம் பலாமா?" அவள் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் .

"சரி..." என் றவன் எழுந்து அகில் படுத்திருந்த தள் ளுவண் டியை தள் ளினான் . அவள்
அவனைப் பின் தொடர்ந்தாள் .

கடையை விட்டு வெளியில் வந்ததும் ஏசி குளிர் இல் லாத காரணத்தால் அகில் உடனே
முழித்து விட்டான் . இருவரையும் ஒருங் கே கண் ட அகில் உடலை வளைத்து துள் ளி குதித்துத்
தன் னைத் தூக்க சொல் ல... சூரியநாராயணன் சட்டென் று குனிந்து அகிலை தூக்கி
கொண் டான் .

"அதுக்குள் ள எழுந்துட்டான் ." அவன் அகிலை கொஞ் சி கொண் டே அவளிடம் கேட்டான் .

"வெளியே வெக்கையா இருக்குல் ல... அதான் ..." அவளது வார்த்தைகளை அவன் மனதில்
குறித்துக் கொண் டான் . இன் னமும் அவனது அறையில் ஏசி கிடையாது.

சந்திரவதனி காரிலேறி அமர... சூரியநாராயணன் அகிலை காரிலிருந்த பேபி சிட்டரில்


அமர வைத்துச் சீட் பெல் ட்டை போட்டு விட்டான் .

"வர்றேன் ..." என் றவளை கண் டு ஆமோதிப்பாய் தலையசைத்தவன் கார் கதவை மூடினான் .
ஆனாலும் அவள் கிளம் பாது இருந்தாள் . அவன் என் னவென் று பார்க்க...

"நீ யும் கிளம் பு..." என் று அவள் கூற...

அவன் புன் னகையுடன் தனது வண் டியில் ஏறியமர்ந்து அதைக் கிளப்பினான் . அவனது
வண் டியை கண் டதும் அகில் அதில் போக வேண் டும் என் று துள் ளி குதித்து அடம் பிடிக்க...
சூரியநாராயணன் வண் டியில் இருந்து இறங் கி வந்து காரிலிருந்த சின் னவனைத் தூக்கி
கொண் டு மீண் டும் தனது வண் டியில் ஏறினான் . கடையின் வளாகத்திற்குள் ளேயே
சூரியநாராயணன் அகிலை வண் டியின் முன் னால் வைத்து மெல் ல ஓட்டினான் . அதுவே
அகிலுக்கு அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. அவன் மழலை மொழியில்
உற் சாகமாய் க் கத்தி ஆர்ப்பரித்தான் . சில நிமிடங் களில் வண் டியை நிறுத்திவிட்டு
அகிலை தூக்கி கொண் டு சந்திரவதனி அருகே வந்த சூரியநாராயணன் ,

"நீ யும் வர்றியா? ஒரு ரவுண் ட் போயிட்டு வரலாம் ." என் று கேட்டான் . அகிலை ஒரு கையால்
பிடித்துக் கொண் டு வண் டி ஓட்ட அவனுக்குச் சற்றுப் பயமாக இருந்தது.

"ஐயோ, எனக்குப் பைக்கில் உட்கார்ந்து பழக்கம் இல் லை." என் று வேகமாக மறுத்தவளை
கண் டு ஒரு மாதிரியாகப் பார்த்தவன் ,

"இனி பழகிக்கோ..." என் க...

"நீ கார் வாங் கு." அவள் உதட்டை சுளித்துக் கொண் டு சொல் ல...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 14/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"நான் மிடில் கிளாஸ் அப்பாயிம் மா. அந்தளவுக்கு எல் லாம் எனக்கு வசதி இல் லை. பைக்
தான் எனக்கு வசதி." என் றவன் அகிலை மீண் டும் காரில் அமர வைத்தான் .

"ஆட்டோவுக்குப் பணம் கொடுக்க வசதியிருக்கா?" அவள் சிடுசிடுவென் று கேட்க...

"ஏதோ இருக்கு." என் றவனின் விழிகள் சிரித்தது.

"அது போதும் ..." என் று அவள் அடக்கப்பட்ட கோபத்துடன் சொல் ல...

"சரி, நீ கிளம் பு... நான் பைக் எடுத்தால் அகில் திரும் ப அடம் பிடிப்பான் ." என் றவன்
அவளைக் கிளம் பி போகச் சொல் லிவிட்டு, அவள் சென் ற பிறகே தனது வண் டியை
எடுத்தான் .

********************************

சந்திரவதனி வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் பேசுவதற் காக அவர்களுக்காகக்


காத்திருந்தாள் . அவர்கள் வந்ததும் அவள் தனது திருமண விசயத்தைப் பற்றிச் சொல் ல...
பெற்றோர் இருவருமே முகத்தை அருவருப்பாய் சுளித்தனர்.

"சங் கி தான் அப்படி என் றால் ... நீ யுமா? போயும் போயும் அதே வீட்டில் ..." வேணுகோபாலன்
தனது பிடித்தமின் மையைச் சொன் னார். சந்திரவதனி அமைதியாக இருந்தாள் .

"நான் உனக்கு எப்பேர்பட்ட மாப்பிள் ளைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன் . நீ என் னடா


என் றால் ... அவனைப் போய் யாரிடமாவது என் னோட மாப்பிள் ளைன் னு நான்
அறிமுகப்படுத்த முடியுமா? அவனுக்கு அந்தத் தகுதி தான் இருக்கா? உனக்கு ஏன் இப்படிப்
புத்தி போகுது?" அவருக்கு மனம் தாங் கவில் லை.

"நீ ங் க எனக்கு மாப்பிள் ளை தேடுறீங் க. நான் அகிலுக்கு அப்பாவை தேடுறேன் ." என் று
அமைதியாகச் சொன் ன மகளைக் கண் டு,

"அகில் , அகில் , அகில் ... எப்போ பார்த்தாலும் அகில் தானா? கொஞ் சமாவது உன்
வாழ் க்கையைப் பத்தி யோசி சந்திரா." சாந்தி மகளைக் கண் டு கடிந்தார்.

"நீ ங் க அகிலை பத்தி கொஞ் சம் யோசிச்சிருந்தால் கூட... நான் என் வாழ் க்கையைப் பத்தி
யோசிச்சிருப்பேன் ம் மா."

"நான் எதுக்கு யோசிக்கணும் ?" சாந்தி அலட்சியமாகச் சொல் ல...

"அகில் உங் க பேரன் . நம் ம சங் கீதா மகன் . அந்தப் பாசம் கூட உங் களுக்கு இல் லையா?"

"இங் கே பார்... உங் க நான் கு பேரையும் நான் தான் வளர்த்தேன் ." சாந்தி இடையிட்டு
சொல் ல...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 15/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"நீ ங் க வளர்த்தீங் கன் னு சொல் லாதீங் கம் மா. ஆயாம் மா வளர்த்தாங் கன் னு சொல் லுங் க.
பொருத்தமா இருக்கும் ."

"அதனால் இப்போ என் னடி குறைஞ் சு போச்சு? நல் லா தானே வளர்ந்து இருக்கீங் க?"
தாயின் வார்த்தைக்கு அவளால் பதில் கூற முடியவில் லை. அன் னை சொல் வதும் சரி தான் .
ஆனாலும் அவளால் சில உணர்வுகளைக் கண் டும் காணாது இருக்க முடியவில் லையே.
அகிலை தாண் டி அவளால் எதைவும் யோசிக்க முடியவில் லை.

"ப்ளீஸ் ம் மா... இதுக்கு மேல் எதுவும் பேசி என் னைக் குழப்பாதீங் க. எனக்கு அகில் முக்கியம் .
அவன் வாழ் க்கைக்கு எது நல் லதுன் னு நீ ங் களே யோசிச்சு முடிவு பண் ணுங் க."

"ஓகே, நீ சொல் றதை நான் ஏத்துக்கிறேன் . எனக்குக் கொஞ் சம் டைம் கொடு. அகிலோடு
சேர்த்து உன் னை ஏத்துகிறவனா நானே பார்க்கிறேன் . இவன் உனக்கு வேண் டாம் ."
வேணுகோபாலன் சற்று தழைந்து தான் போனார். மகளின் பிடிவாதம் அவருக்குத்
தெரிந்தது தானே!

"அப்பா, நான் உங் க கிட்ட ஆலோசனை கேட்கலை. என் முடிவை சொன் னேன் . முடிந்தால்
ஏத்துக்கோங் க. இல் லைன் னா வழியை விட்டு விலகி நில் லுங் க." என் றவள் அத்தோடு பேச்சு
வார்த்தை முடிந்தது என் பது போல் அங் கிருந்து சென் று விட்டாள் . வேணுகோபாலன் , சாந்தி
இருவரும் இருதலைக்கொள் ளி எறும் பாய் தவித்துப் போய் அமர்ந்திருந்தனர்.

அங் கே சூரியநாராயணனின் வீட்டிலோ இன் னும் ஒரு படி மேலே போய் அவனுக்குப் பெண்
பார்ப்பதற் காக வந்திருந்தனர். கூடவே சூரியநாராயணனையும் அழைத்துக் கொண் டு...
இதோ பெண் வீட்டில் பெண் ணைப் பார்ப்பதற் காக அவன் மாப்பிள் ளை தோரணையுடன்
கம் பீரமாக அமர்ந்து இருந்தான் .

"என் மகனை பத்தி நான் சொல் ல தேவையே இல் லை. நீ ங் களே விசாரிச்சு தெரிஞ் சு
இருப்பீங் க." பசுபதி மகனை பற்றிப் பெண் வீட்டாரிடம் சொல் ல...

"அதெல் லாம் நல் லாவே விசாரிச்சிட்டேனுங் க. எங் களுக்கு முழுத் திருப்தி." பெண் ணின்
தந்தை பதில் சொன் னார்.

"ம் மா, இப்போ எதுக்குத் தேவை இல் லாத பேச்சு? சீக்கிரம் பெண் ணை வர சொல் லுங் க."
சூரியநாராயணன் அன் னையின் காதினை கடித்தான் . மகனின் வேகம் கண் டு வாசுகிக்கு
மகிழ் ச்சியாக இருந்தது.

"பெண் ணை வர சொல் லுங் க." வாசுகி பெண் ணின் தாயிடம் சொன் னார்.

அடுத்தச் சில நிமிடங் களில் அந்தப் பெண் தனது கரங் களில் காபி கோப்பைகள் அடங் கிய
தட்டை ஏந்தியபடி அங் கு வந்து நின் றாள் . அவள் சூரியநாராயணனின் முன் வந்து நின் று
காபி தட்டை நீ ட்ட... அவனுக்கோ சந்திரவதனியுடன் காபி பருகிய தருணம் நினைவில்
வந்தது. அவன் தலையைக் குலுக்கி அந்த நினைவை விரட்டி அடித்தவன் இந்தப்
பெண் ணைக் கண் டு,

"நான் காபி குடிக்க மாட்டேன் ." என் று கூற...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 16/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

'ஒரு நாளைக்குப் பத்து காபியாவது குடிப்பான் . அப்படிப்பட்டவன் இப்படிச்


சொல் கிறானே?' வாசுகி மகனை சந்தேகமாய் ப் பார்த்தார். அவனோ அன் னை பக்கம்
திரும் பக் கூட இல் லை.

பெண் காபி கொடுத்து முடிக்கும் சம் பிரதாயம் முடிந்ததும் வழக்கம் போல் பையன்
வீட்டாரின் அபிப்ராயத்தைக் கேட்க... சூரியநாராயணன் எல் லோரையும் முந்தி கொண் டு,

"எனக்கு உங் க பொண் ணை ரொம் பப் பிடிச்சிருக்கு." என் றான் வாயெல் லாம் பல் லாக...

தொடரும் ...!!!
ReportSubscribe my YouTube channel :
Please Like

SMS MEDIA
You, Vinu Sethu, Roshani Fernando and 52 others

Feb 8, 2024   #14

அத்தியாயம் : 6

ஶ்ரீகலா "டேய் நில் லுடா..." வாசுகி மகனை கண் டு உரத்த குரலில் கத்தினார்.
Administrator

பெண் ணின் வீட்டில் இருந்து தங் களது வீட்டிற்கு வந்ததும் சூரியநாராயணன் வீட்டினுள்
செல் லாது நேரே வரந்தாவில் இருந்தே தனது அறைக்குச் செல் ல எண் ணி மாடிப்படியில்
கால் வைத்தான் . அப்போது தான் அவனது அன் னை வாசுகி அவனைத் தடுத்து நிறுத்தியது.
அவன் என் னவென் பது போல் அவரைப் பார்த்தான் .

"வீட்டுக்குள் ள வாடா..." மகனை கண் டு கடுப்புடன் சொன் ன வாசுகி வீட்டினுள் செல் ல...
மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென் றனர். வேறுவழியின் றிச்
சூரியநாராயணனும் உள் ளே சென் றான் .

அந்தச் சிறிய வரவேற்பறையில் மொத்த குடும் பமும் குழுமியிருந்தனர். சாவித்திரி,


சத்யவதி இருவரும் பெண் பார்க்கும் படலத்திற்குச் செல் லாததால் அவர்களுக்கு ஒன் றும்
புரியவில் லை.

"உன் மனசுல என் னடா நினைச்சிட்டு இருக்க?" வாசுகி காட்டமாய் மகனை கண் டு கேட்டார்.
பெண் வீட்டில் நடந்த சம் பவத்தைக் கண் டு அவருக்கு அத்தனை கோபம் மகன் மீது...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 17/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"ஒண் ணும் நினைக்கலையேம் மா."

"ஒண் ணும் நினைக்காம தான் அவங் க வீட்டில் அப்படிப் பேசுனியா?" அன் னை மகனை
கண் டு கூர்மையுடன் கேட்டார்.

"நான் ஒண் ணும் பொய் யை பேசலையே. உண் மையைத் தானே பேசினேன் ."
சூரியநாராயணன் சளைக்காது பதிலளிக்க...

"என் ன உண் மை? ஹான் என் ன உண் மை?" என் று வேகமாய் க் கேட்ட வாசுகி, "அதிசயமா
நம் ம பையனுக்குப் பொண் ணைப் பிடிச்சிருக்கேன் னு நான் சந்தோசப்பட்டுக்கிட்டு
இருக்கும் போதே... அடுத்து நீ வச்ச பாரு ஆப்பு..." என் றவர் மகனை கண் டு முறைத்தார்.
அதற்குப் பதில் பேசாது அவன் அமைதி காத்தான் .

"அகில் நம் ம வீட்டு வாரிசு தான் . அதில் மாற்று கருத்து இல் லை. அதுக்காக நீ அந்தப்
பொண் ணை இப்படித்தான் பயமுறுத்துவியா? 'கல் யாணமாகி வந்துட்டா நீ தான் அகிலை
பார்த்துக்கணும் . பார்த்துக்கணும் ன் னா, அவனைக் கொஞ் சி பார்த்துக்கிறது இல் லை.
அவனுக்கு ஆயி கழுவி விட்டு, குளிப்பாட்டி விட்டு, சாப்பாடு ஊட்டிவிட்டு, அவன் அழுதா
சமாதானம் பண் ணி, உடம் பு சரியில் லைன் னா கவனமா, அக்கறையா பார்த்து...' இப்படி நீ
அடுக்கிட்டே போனியே... அதைக் கேட்டு இவள் மட்டும் இல் லை. வேற எந்தப் பொண் ணா
இருந்தாலும் எப்படிடா சம் மதிப்பாங் க? நீ போட்ட லிஸ் ட் பார்த்தே அந்தப் பொண் ணு
மிரண் டு போச்சு."

"உள் ளதை சொன் னா குத்தமா? இது என் னடா வம் பா போச்சு?" அவன் சலித்துக்
கொண் டான் .

"எதுடா உண் மை? இதுவா? நீ அவளை வேண் டாம் ன் னு சொல் லி ஏறக்கட்டுறதுக்காகச்


சொன் ன விசயமிது. எனக்குத் தெரியாதுன் னு நினைச்சியா?" வாசுகிக்குக் கோபம்
அடங் கவில் லை.

"அதான் பொண் ணே என் னை வேண் டாம் ன் னு சொல் லிருச்சே. போய் வேற வேலையைப்
பாருங் கம் மா." அவன் அலட்சியமாகச் சொல் ல...

"டேய் சூர்யா, நான் சொல் றது உனக்குக் கொஞ் சமாவது புரியுதா? இந்தக் காலத்துல பெத்த
புள் ளைங் களையே பாரமா நினைக்கிறாங் க. இதுல நீ தம் பி மகனை என் மகனா
பார்த்துக்கணும் ன் னு சொன் னா... எந்தப் பொண் ணு தான் டா ஒத்து கொள் வாள் ?"

"என் கண் டிசனே அது தானேம் மா. இப்போ என் ன புதுசா?"

"உன் கன் டிசனை நானே பக்குவமா பொண் ணு வீட்டுக்காரங் க கிட்ட எடுத்து சொல் லி
இந்தச் சம் பந்தத்தைப் பேசி முடிச்சு இருப்பேன் . நீ இடையில் புகுந்து எல் லாத்தையும்
கெடுத்துட்ட. இங் கே அகிலை பார்த்துக்க ஆளா இல் லை. தாத்தா, ஆச்சி, அப்பா, நான் , சவி,
சத்யான் னு இத்தனை பேர் இருக்கிறோம் . நாங் க அவனை நல் லவிதமா பார்த்துக்க
மாட்டோமா? உன் பொண் டாட்டி வந்து தான் அவனை நல் லா பார்த்துக்கணுமா? என் னடா
இது கண் டிசன் ?" வாசுகி மகனை அதட்ட...

"எத்தனை பேர் இருந்தாலும் அம் மாங் கிற உறவை யாராலும் ஈடு செய் ய முடியாதும் மா."
என் றவனைக் கண் டு வாசுகியால் முறைக்க மட்டுமே முடிந்தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 18/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"சூர்யா, என் னதிது? அம் மாவை எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க?" பசுபதி மகனை
கண் டு சத்தம் போட்டார்.

"சரி, நான் பேசலை போதுமா? இனி இந்தப் பெண் பார்க்கும் படலம் எல் லாம் வேண் டாம் .
நீ ங் களே பார்த்தீங் கல் ல. இந்தப் பொண் ணுன் னு இல் லை... வேற எந்தப் பொண் ணும்
இதுக்குச் சம் மதிக்க மாட்டாங் க."

"அதுக்காக நீ கல் யாணம் பண் ணிக்காம இருக்கப் போறியா?" தந்தை மகனை கடிய...

"அகிலை மனசார ஏத்துக்கிற பொண் ணைத் தான் நான் கல் யாணம் பண் ணிக்குவேன் ."

"நீ யே பொண் ணு கிடைக்க மாட்டாள் ன் னும் சொல் லுற. இப்போ நீ யே இப்படியும் சொல் ற?"
என் று யோசித்தவர் பின் பு புரிந்தவராய் , "நீ எதுவும் பொண் ணு பார்த்து வச்சிருக்கியா?"
என் று மகனை கண் டு அழுத்தமாய் க் கேட்க... கணவன் கேட்டதைக் கண் டு வாசுகி
திடுக்கிட்டு மகனை பார்த்தார். புலி வருது, புலி வருது என் று இவ் வளவு நாள் கள்
பயமுறுத்தி கொண் டிருந்த விசயம் இன் று வெளியில் வந்துவிடுமோ என் று அவர் பயந்தார்.

அதற்கு ஏற்றார் போன் று சூரியநாராயணன் 'ஆம் ' என் பது போல் தலையசைத்தான் .
அதைக் கண் டு வாசுகி நெஞ் சில் கை வைத்தார்.

"ஆமாம் ப்பா... அகிலை மனசார ஏத்துக்கிட்டு, அகிலுக்கு அம் மாவா வர ஒரு பொண் ணு
சம் மதிச்சு இருக்கிறாள் ப்பா."

"யாருடா அது?"

"ஆதியோட மதினி... அகிலோட பெரியம் மா." அவன் சொன் னது கேட்டு அனைவருமே
திகைத்து போயினர்.

"நேத்து வந்துச்சே அந்தப் பொண் ணா சூர்யா?" தாத்தா கனகசபைக்குச் சந்தேகமாக


இருந்தது.

"ஆமா தாத்தா." அவன் ஆமோதிக்கவும் ... வீட்டினர் ஒவ் வொருவரின் மனநிலை ஒவ் வொரு
மாதிரியாக இருந்தது.

"அந்தப் பெண் எப்படி உன் னை? இது எல் லாம் சரிப்பட்டு வருமா?" பசுபதிக்கு மிகுந்த
தயக்கமாக இருந்தது.

"நம் ம சூரியா கண் ணுக்கு என் ன குறைச்சல் ? ராசாக்கணக்கா இருக்கான் . எல் லாம் சரியா
வரும் ." பேரனை இறக்கமாய் ச் சொன் னதும் காமாட்சிக்குக் கோபம் வந்துவிட்டது.

"ப்ச், அம் மா... நான் அதுக்குச் சொல் லை. ஏற்கெனவே ஆதியை கல் யாணம் பண் ணி
கொடுத்துட்டு நாம பட்ட பாட்டை நீ ங் க பார்த்தீங் க தானே. இப்போ சூர்யாவுக்கும் அங் கே
பெண் எடுப்பது என் றால் ..."

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 19/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"நாம வலிய போகலைப்பா. இன் னைக்குக் காலையில் சந்திரா தான் தன் னோட
விருப்பத்தைச் சொன் னாள் ."

"அப்போ அங் கே அவள் கிட்ட சம் மதம் சொல் லிட்டு... இங் கே எங் க கூடப் பொண் ணு பார்க்க
வந்திருக்க. அதுவும் பொண் ணு வாயாலேயே உன் னை வேண் டாம் ன் னும் சொல் ல
வச்சிருக்க. எல் லாம் உன் னோட பிளான் தான் . இல் லையா சூர்யா?" பசுபதி ஆதங் கத்துடன்
கேட்டார். இவ் வளவு பெரிய விசயத்தை மகன் மறைத்தது கண் டு அவருக்கு மிகவும்
மனத்தாங் கலாக இருந்தது.

"ஆமாப்பா... நிதர்சனத்தை உங் களுக்கு எடுத்து சொல் ல வேண் டித்தான் இப்படிச்


செஞ் சேன் . எனக்கு மனைவியா வருவதற்கு நீ ங் க ஆயிரம் பெண் களைப் பார்க்கலாம் .
ஆனால் அவங் க எல் லாம் அகிலுக்கு அம் மாவாக முடியாது. சந்திராவை தவிர..." மகனின்
குரலில் இருந்த உறுதி பசுபதியை யோசிக்க வைத்தது. மகனது வார்த்தைகளில் வாசுகி
இறுகி போய் நின் றிருந்தார்.

நியாயத்திற்குப் பெற்றோர் இல் லாத பேரனை தாத்தா, பாட்டி தான் வளர்க்க வேண் டும் .
ஆனால் இங் கு அந்தப் பொறுப்பைத் தனது மூத்த மகன் கையில் எடுத்திருப்பதைக் கண் டு
அவருக்கு நெகிழ் ச்சியாய் இருந்தது. அதேசமயம் பேரனின் பெரியம் மாவான சந்திரவதனி
மீது பெரும் மதிப்பு தோன் றியது. அவளும் பொறுப்பைத் தட்டி கழிக்க விரும் பவில் லையே!
இருவருமே மிகவும் பொருத்தமான ஜோடி தான் என் றே பசுபதி நினைத்தார்.

"இதுக்கு அவங் க வீட்டில் சம் மதிப்பாங் களா சூர்யா?" தந்தைக்குச் சம் மதம் என் பது அவரது
வார்த்தைகளில் இருந்து புரிந்து கொண் ட சூரியநாராயணனின் முகம் பளிச்சென் று
மலர்ந்தது.

"சம் மதிக்கலைன் னா சந்திரா வீட்டை விட்டு வெளியேறி விடுவாள் . அவளுக்கு அகில் தான்
உலகம் . அவனுக்காக அவள் எதுவும் செய் யத் தயாராக இருக்கிறாள் ." மகன் சொன் னது
கேட்டு பசுபதிக்குத் திருப்தியாக இருந்தது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன் றும் இல் லை.

"சரிப்பா, உன் விருப்பப்படியே செய் யலாம் ." என் று அவர் முடித்துக் கொண் டார்.

எல் லோரும் சந்தோசமாய் க் கலைந்து செல் ல... சாவித்திரி, சத்யவதி இருவரும்


அண் ணனிடம் வந்து வாழ் த்துச் சொன் னவர்கள் ,

"அண் ணா, உங் களோட கல் யாணத்துக்கு எங் களுக்குச் சுடிதார், லெஹங் கா, பட்டுப்புடவை
எல் லாம் வாங் கித் தரணும் ." என் று சாவித்திரி ஒரு பக்கம் பட்டியலிட...

"ஆமாண் ணா... அதுக்கு மேட்ச்சா போடுவதற்கு ஜூவல் லரி வேணும் ." என் று சத்யவதி
தனியே ஒரு பட்டியல் போட...

"எல் லாம் வாங் கிரலாம் ." என் றவனின் கண் கள் தனியே செல் லும் அன் னையைப்
பின் தொடர்ந்தது.

"சவி, சத்யா உங் க கூடக் கங் காவையும் சேர்த்துட்டு லிஸ் ட் போடுங் க." என் று தங் கைகளை
அனுப்பி வைத்தவன் அன் னையைத் தேடி வந்தான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 20/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

பின் பக்க வாசல் படியில் அமர்ந்திருந்த வாசுகி அருகில் சென் று அமர்ந்தான்


சூரியநாராயணன் . மகன் வரவை அறிந்தும் வாசுகி அவன் பக்கம் திரும் பாது இருந்தார்.
அவரது கரத்தினை எடுத்து தனது கரத்திற்குள் பொதிந்து வைத்து கொண் டவன் ,

"எல் லாம் நல் லபடியா நடக்கும் மா. நீ ங் க கவலைப்படுற மாதிரி ஒண் ணும் நடக்காது."
என் று ஆறுதல் கூற... வாசுகி கண் ணீர் மல் க மகனை திரும் பி பார்த்தவர்,

"உன் னையும் எங் க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிருவாங் களோன் னு எனக்குப்
பயமாயிருக்கு சூர்யா." அன் னையின் பயம் நியாயமானதே. ஏனெனில் அவரது இந்தப்
பயம் சூடு கண் ட பூனையின் பயம் அல் லவா!

"ம் மா, அவங் களால என் னை ஒண் ணும் பண் ண முடியாது. நான் தான் ம் மா அவங் க மகளை
அவங் க குடும் பத்தில் இருந்து பிரிச்சு இங் கே கூட்டிட்டு வர்றேன் ." மகனின் குரலில் இருந்த
தீவிரம் கண் டு அந்தத் தாயுள் ளம் படபடத்தது.

"சூர்யா, இது வாழ் க்கை. பழிவாங் க அது இதுன் னு..." என் று மேலே பேச போனவரை
தடுத்தவன் ,

"ம் மா, சந்திராவை கல் யாணம் பண் ணி இங் கே கூட்டிட்டு வர போறதை சொன் னேன் ம் மா."
என் று மகன் ஆறுதல் படுத்த... அதைக் கேட்டு வாசுகி சற்று அமைதியானார்.

"அம் மா, உங் க பயம் நியாயமானது தான் . ஆனால் முழுத்தவறும் அவங் க பக்கம் இல் லை.
பாதித் தவறு நம் ம பக்கமும் இருக்கு." என் றவனைக் கண் டு அவர் புரியாது பார்த்தார்.

"அவங் க ஆதி கிட்ட வீட்டோட மாப்பிள் ளையா வந்திரு, உன் குடும் பத்தை மறந்திருன் னு
சொன் னாங் கன் னா... அவனுக்கு எங் கே போனது புத்தி? இதில் நம் ம ஆதிக்கும் பங் கு
இருக்கு. ஆனால் நான் ஆதி இல் லைம் மா. எனக்கு நம் ம குடும் பம் தான் முக்கியம் ."
என் றவனைக் கண் டு வாசுகி அமைதி காத்தார். மகன் கூறுவதும் உண் மை தானே.
மருமகள் குடும் பத்தாருக்கு அவர்கள் யாரோ தான் . ஆனால் மகனுக்கு எங் கே போனது
புத்தி???

"ம் மா, ரொம் ப யோசிக்காதீங் க. சந்திரா எப்படிப்பட்டவளோ எனக்குத் தெரியாது." என் ற


மகனை கண் டு அந்தத் தாயுள் ளம் கலங் கியது.

"ஆனால் அவள் ஒரு நல் ல அம் மா, உங் களை மாதிரி..." என் ற மகனை கண் டு அந்த
அன் னையின் உதடுகளில் புன் னகை பூத்தது. அதிலேயே அவரது சம் மதம் தெரிந்தது.
சூரியநாராயணன் மகிழ் ச்சியோடு அன் னையை அணைத்துக் கொண் டான் .

அறைக்கு வந்ததும் சூரியநாராயணன் முதல் வேலையாகச் சந்திரவதனிக்கு


அலைப்பேசியில் அழைத்தான் . அன் னை சம் மதித்தது கண் டு அவனுக்கு மிகவும்
மகிழ் ச்சியாக இருந்தது. மறுபுறம் சந்திரவதனி அழைப்பை எடுத்ததும் அவன் விசயத்தைச்
சொல் லவும் அவளுக்குமே மகிழ் ச்சி தொற்றிக் கொண் டது.

"எப்படிச் சம் மதிச்சாங் க?" அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. நெருஞ் சி முள் போல் தனது
தங் கை இருக்கிறாளே?

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 21/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"இன் னைக்குப் பொண் ணு பார்க்க போய் ப் பெரிய சம் பவமாகி போச்சு. வேறவழி இல் லாம
வீட்டில் உன் னைப் பத்தி சொல் ல வேண் டியதா போச்சு."

"வாட்? பொண் ணு பார்க்க போனியா? அதுவும் என் கிட்ட கல் யாணத்துக்குச் சம் மதம்
சொல் லிட்டு? ஹவ் டேர் யூ மேன் ?" அவள் கோபமாய் ச் சத்தம் போட... ஏனோ அவளது
கோபம் அவனைக் கோபப்படுத்தாது மகிழ் ச்சியில் ஆழ் த்தியது.

"அது வீட்டில் கூப்பிட்டாங் களேன் னு போனேன் . வேற ஒண் ணும் இல் லை. நான் அகிலை
பத்தி சொன் னதும் அந்தப் பொண் ணே என் னை வேண் டாம் ன் னு சொல் லிவிட்டாள் ."
அதைக் கேட்டு சற்று ஆசுவாசமான சந்திரவதனி,

"ஒருவேளை அந்தப் பொண் ணு ஓகே சொல் லியிருந்தால் ?" என் று கேட்க...

"அகிலுக்கு ஏற்கெனவே ஒரு அம் மா இருக்கிறாள் . ரெண் டு அம் மா இருப்பது சட்டப்படி


குற்றம் ன் னு சொல் லிட்டு அங் கிருந்து எஸ் ஸாகி இருப்பேன் ." என் றவன் சிரித்தான் .
அவனது சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண் டது. என் னமோ காலம் காலமாய் க்
காதலித்துக் குடும் பம் நடத்தியவர்கள் போன் று அவர்கள் இணக்கமாய் ப் பேசி
கொண் டிருந்தனர்.

"அகில் என் ன பண் றான் ?"

"விளையாண் டுட்டு இருக்கான் ."

"ஓ..." என் று சூரியநாராயணன் அமைதியாகி விட...

"வெயிட்... வீடியோ ஃகால் பண் றேன் ." என் ற சந்திரவதனி அழைப்பை துண் டித்து விட்டு
காணொளி அழைப்பை எடுத்தாள் . அவன் எடுத்ததும் கேமிராவை அகில் பக்கம்
திருப்பினாள் .

அந்தப் பிரம் மாண் டமான கட்டிலின் மையத்தில் அமர்ந்திருந்த அகில் பொம் மைகளுடன்
விளையாண் டு கொண் டு இருந்தான் . இன் று தான் சூரியநாராயணன் சந்திரவதனியின்
அறையைப் பார்க்கின் றான் . இதுநாள் வரை அவன் அவளது வீட்டிற்குச் சென் றாலும்
அவனது வருகை தோட்டத்துடன் முடிந்துவிடும் . அன் று தான் அகில் அழுதானே என் று
அவன் அகில் அறைக்குச் சென் றது. அவளது அறையின் பிரம் மாண் டம் , ஆடம் பரத்தை
கண் டவன் தனது அறையைச் சுற்றி விழிகளைச் சுழற்றினான் . அவளது அறையில்
கால் வாசியே அவனது அறை இருந்தது. அவர்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ் வு
கண் டு அவனுக்குப் பெருமூச்சு வந்தது.

"எதுக்கு இப்படிச் சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்க?" அவள் அதட்டலாய் அவனைக் கண் டு
கேட்டாள் . அப்போதும் அவள் அவனிடம் கேமிராவில் தனது முகத்தைக் காட்டவில் லை.

"சும் மா தான் ... அகிலுக்குத் தூக்கம் வருதுன் னு நினைக்கிறேன் . கண் ணைக் கசக்குகிறான்
பார். முதல் ல அவனைத் தூங் க வை." என் றவன் அழைப்பை துண் டித்து விட்டான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 22/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
சந்திரவதனி அகிலை அணைத்துக் கொண் டு படுத்து கொண் டாள் . ஏனோ இன் று
அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. இதுவரை அவளது மனதில் உறுத்தி கொண் டிருந்த
அகில் பிரச்சினை இன் றோடு தீர்ந்து போனது. அகில் அவளுடனேயே இருப்பான் . அதுவே
அவளுக்குப் போதுமானது. அவள் மகனை அணைத்துக் கொண் டு நிம் மதியாக உறங் கி
போனாள் .

***************************
Please Subscribe my YouTube channel :
Report  Like

SMS MEDIA
Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 34 others

Feb 8, 2024   #15

பிரதாப் தன் முன் னிருந்த தோழியை ஆராய் ச்சியாகப் பார்த்திருந்தான் . தன் னைக் காண
வீட்டிற்கு வந்த பிரதாப்பிடம் சந்திரவதனி தனது திருமண விசயத்தைக் கூறியிருந்தாள் .
அதைக் கேட்டு தான் பிரதாப் அவளை ஆராய் ச்சியாகப் பார்த்துக் கொண் டு இருந்தான் .
ஶ்ரீகலா
Administrator

"பேப், நான் சொல் றேன் னு தப்பா நினைச்சுக்காதே. உன் னோட வாழ் க்கை முறை வேற.
அவங் க வாழ் க்கை முறை வேற. அது அவங் க வீட்டுக்கு போனப்பவே எனக்குத் தெரிஞ் சது.
அதுவும் இல் லாம அந்தச் சின் ன வீட்டில் நீ எப்படி? இப்போ அகிலுக்காக நீ ஒத்துக்கிட்டு
இருக்கலாம் . ஆனால் பின் னாடி யோசிக்கிறப்போ உனக்குக் கஷ் டமா இருக்கும் ." பிரதாப்
வாழ் க்கையின் எதார்த்தத்தை எடுத்துச் சொன் னான் .

"இது எல் லாம் யோசிக்கலாமா இருப்பேன் பிரதாப்." என் றவளை கண் டு அவனுக்குப்
பெருமூச்சு வந்தது. அவள் ஒரு சிறந்த தொழிலதிபர். நாலையும் யோசிக்காது முடிவு
எடுக்க மாட்டாளே!

"அவங் க சங் கி மேலிருக்கும் கோபத்தை உன் னிடம் காட்டினால் ...?"

"பொறுத்துக்குவேன் பிரதாப்... அது எல் லாம் எனக்கு ஒரு பிரச்சினையே இல் லை."

"எதுக்குப் பொறுத்துக்கணும் ? உன் னைப் பார்த்துக்கிற பொறுப்பு சூர்யாவுக்குத் தான்


இருக்கு. அவன் கிட்ட சொல் லு... அவங் க லட்சணத்தை அவனும் புரிஞ் சிக்கட்டும் .
அகிலுக்காக எல் லாத்தையும் பொறுத்து போகணும் ன் னு எந்த அவசியமும் இல் லை."

"இதை எல் லாம் சூர்யா கிட்ட சொல் ல முடியாது. அவனுக்கு அவன் நிம் மதி முக்கியம் ன் னு
ஏற்கெனவே என் கிட்ட சொல் லிட்டான் . நான் எல் லாத்தையும் சமாளிச்சுக்குவேன் . நீ
கவலைப்படாதே." அவள் தான் நண் பனை தேற்றினாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 23/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"அப்போ சூர்யா கூட வாழ தயாராகிட்ட... அப்படித்தானே?" என் றவனின் பார்வை
அவளைத் துளைத்தெடுத்தது.

"ம் ..." என் றவளை கண் டு அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

"எப்படிப் பேப்? சூர்யா உனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமானவன் இல் லை."

"அகிலுக்காக..."

"அப்படியென் ன அகில் ஸ் பெசல் ?"

"சில உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முடியாது. அதை வார்த்தையில் சொல் லவும்


முடியாது. அது அனுபவிச்சு தெரிஞ் சுக்க வேண் டிய ஒண் ணு. அப்படியொரு உணர்வை
எனக்குக் கொடுத்தது அகில் . அப்படிப்பட்ட அகிலை என் னால் விட்டு விட முடியாது." அவள்
திட்டவட்டமாகச் சொன் னாள் .

"இதுக்கு மேல் சொல் றதுக்கு ஒண் ணும் இல் லை. எனிவே கங் கிராட்ஸ் ..." பிரதாப் தோழியை
வாழ் த்தினான் .

"ஹேய் பிரதாப், நீ இந்தளவுக்கு யோசிக்க வேண் டியதே இல் லை. சூர்யா ஒரு சிறந்த அப்பா.
அவனால் மட்டுமே அகிலை நல் லா பார்த்துக்க முடியும் ." என் றவளை கண் டு புன் னகைத்த
பிரதாப்,

"அவன் ஒரு நல் ல கணவனா மாறும் போது என் னோட பார்வையும் மாறும் ." என் றவன்
தோழியிடம் இருந்து விடைபெற்றுச் சென் றான் .

பிரதாப் சென் ற பிறகும் அவன் பேசியதை பற்றி யோசித்துக் கொண் டிருந்தாள்


சந்திரவதனி. அப்போது தன் முன் நிழலாடவும் அவள் யோசனையைக் கைவிட்டு விட்டு
நிமிர்ந்து பார்த்தாள் . அங் கு நிரஞ் சன் நின் றிருப்பதைக் கண் டு அவளது புருவங் கள்
யோசனையாய் ச் சுருங் கியது. வீட்டினுள் , அதுவும் வரவேற்பறை வரை வரும் தைரியத்தை
அவனுக்கு யார் கொடுத்தது? ஆனாலும் எதையும் வெளிக்காட்டி கொள் ளாது அவள்
இன் முகத்துடன் ,

"வாங் க நிரஞ் சன் . உட்காருங் க..." என் று சோபாவை காட்டினாள் . நிரஞ் சனும் எந்தவித
பிகுவும் இல் லாது சோபாவில் அமர்ந்தவன் நேரே விசயத்திற்கு வந்தான் .

"உனக்குக் கல் யாணம் ன் னு கேள் விப்பட்டேனே." என் று அவன் ஆரம் பிக்க...

"யார் சொன் னது?" அவன் கேட்டது கண் டு அவளுக்குத் திகைப்பாக இருந்தது. இந்த விசயம்
வெளியாட்கள் யாருக்குமே தெரியாதே. பிரதாப்பிற்கே இப்போது தான் தெரியும் .

"வேணு அங் கிள் தான் சொன் னார்."

நிரஞ் சனின் உரிமையான அழைப்பு அவளை யோசிக்க வைத்தது. உரிமையுடன்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 24/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
பேசுமளவிற்கு நிரஞ் சனுக்கும் , தனது தந்தைக்கும் என் ன சம் பந்தம் ? அதிலும் அவன்
வீட்டினுள் உரிமையாய் வந்தது? அவளது மனதில் சந்தேகம் முளைத்தது.

"இங் கே பார் சந்திரா. உனக்கு அகிலை ஏத்துக்கணும் ... அவ் வளவு தானே. உனக்காக நான்
அகிலை நம் மகனா ஏத்துக்கிறேன் . நாம கல் யாணம் பண் ணிக்கலாம் . அதுக்கு முன் நீ
இந்தக் கல் யாண ஏற்பாட்டை நிறுத்து." அவன் அதிகாரத்துடன் சொல் ல...

"முடிவு எடுத்த பிறகு பின் வாங் குவது என் பது என் வாழ் க்கையில் கிடையாது." அவளது
குரல் இரும் பின் உறுதியுடன் ஒலித்தது.

"அப்படியென் ன அவன் என் னை விடப் பெரிய இவனா? சாதாரண இரும் பு பட்டறையை


வைத்திருப்பவன் ."

"அது இரும் பு பேக்டரி மிஸ் டர் நிரஞ் சன் ." அவள் அவனது வார்த்தைகளைத் திருத்தினாள் .

"இருக்கட்டுமே... ஆனால் அவன் என் கால் தூசி பெற மாட்டான் . இவ் வளவு ஏன் அவன்
உனக்குக் கூட..." என் றவன் மேலே பேச போகும் முன் கையமர்த்தித் தடுத்த சந்திரவதனி,

"நீ ங் க எனக்காக அகிலை ஏத்துக்கிறீங் க. ஆனா அவன் அகிலுக்காக என் னை


ஏத்துக்கிறான் . இது தான் உங் களுக்கும் , அவனுக்கும் உள் ள வித்தியாசம் . எனக்கு உங் களை
விடச் சிறந்ததாய் ஆயிரம் மாப்பிள் ளைகள் கிடைப்பாங் க. ஆனால் அகிலுக்கு அவனை
விடச் சிறந்த அப்பா கிடைக்க மாட்டாங் க." சூரியநாராயணனை தாங் கி பேசிய
சந்திரவதனியை கண் டு நிரஞ் சனுக்குக் கோபம் வந்தது.

"உன் மனசை கேட்டு பார் சந்திரா. உன் மனசில் நான் தான் இருக்கிறேன் . நீ என் னைத்
தான் காதலிக்கிற." என் றவனைக் கண் டு,

"இது என் ன புதுக் கதை?" அவள் கேலியாய் சிரித்தாள் .

"அதனால் தானே அன் னைக்கு நீ என் னைத் தேடி வந்த..."

"உண் மை தான் ... என் னோடு அகிலையும் ஏத்துக்குவீங் கன் னு நினைச்சேன் . அது
இல் லைங் கிற போது வீணே எதுக்கு அதைப் பத்தி பேசிக்கிட்டு..." அவள் அலட்சியம் போல்
சொல் ல...

"நான் உன் னை விட மாட்டேன் சந்திரா. நீ எனக்கு மட்டும் தான் ." நிரஞ் சன் ஆத்திரத்தில்
கத்திவிட்டு சென் று விட்டான் . சந்திரவதனி அவனைப் பற்றிப் பெரிதாக அலட்டி
கொள் ளவில் லை.

ஆனால் அன் றே சந்திரவதனி தந்தையிடம் நிரஞ் சனை பற்றிக் கேட்டாள் .


வேணுகோபாலனும் தான் அவனைச் சந்தித்துப் பேசியதை ஒத்துக் கொண் டார்.

"நிரஞ் சன் அருமையானவன் , நல் லவன் , திறமைசாலி. அவனைப் போல் ஒருவனைப்


பார்க்க முடியாது. நீ வீணே பிடிவாதம் பிடிச்சு அவனை மிஸ் பண் ற." வேணுகோபாலன்
மகளைக் குத்தி கட்டி பேசினார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 25/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"நீ ங் க எப்போ நிரஞ் சனை சந்திச்சு பேசினீங் க?" அவள் தந்தையைக் கூர்மையுடன்
பார்த்தபடி கேட்டாள் . புத்திசாலி உடனே புரிந்து கொண் டாள் .

வேணுகோபாலன் ஒரு தேதியை சொல் லவும் ... அவளது மனம் வேகமாகக் கணக்கிட்டது.
அவள் நினைத்தது சரியே. தந்தை நிரஞ் சனை சந்தித்துவிட்டு வந்த மறுதினம் தான்
அகிலை இந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கின் றார். அந்தளவிற்கு நிரஞ் சன்
பேச்சு இங் கே எடுபடுகிறது. முதல் முறையாக அவளுக்கு இருவரை பற்றியும் பயம் வந்தது.
ஏனெனில் சமுதாயத்தில் இருவருமே பெரிய அந்தஸ் தில் உள் ளவர்கள் . தனக்காக அகில்
எதுவும் ஆபத்தில் சிக்கி கொள் ளக் கூடாதே என் று அவளுக்குப் பயம் தோன் றியது.
அப்போதும் அவளது மனதில் அகிலே முன் னிலை வகித்தான் .

*************************************

சந்திரவதனி பரபரப்பாகக் கிளம் பி கொண் டிருந்தாள் . அவளுக்கு முன் பே அகில் குர்தா


அணிந்து ஜம் மென் று கிளம் பி தயாராக இருந்தான் . அவன் அறையெங் கும் வாக்கரில் ஓடி
கொண் டிருந்தான் . அகில் மீது ஒரு கண் வைத்தபடி சந்திரவதனி கட்டில் மீதிருந்த
புடவையைக் கையில் எடுத்தாள் . புடவையைக் கண் டதும் அவளது முகத்தில் அவளையும்
அறியாது புன் னகை தோன் றியது. அவளது மனம் நேற்று சூரியநாராயணனுடன்
அலைப்பேசியில் பேசியதை நினைத்துப் பார்த்தது.

அதேநேரம் சூரியநாராயணனும் தனது தோற்றத்தினைக் கண் ணாடியில் பார்த்தபடி


சந்திரவதனியை நினைத்துக் கொண் டு இருந்தான் . அதிலும் நேற்று அவள் அவனுக்கு
அழைத்துப் பேசியதை நினைத்துப் பார்த்தான் .

நேற்று தந்தை மற்றும் நிரஞ் சனின் இணக்கத்தைக் கண் டு சந்திரவதனிக்குப் பயம் வந்தது.
உடனே அவள் சூரியநாராயணனுக்கு அழைத்து விட்டாள் . அவள் மிகவும் தைரியமான
பெண் தான் . எதையும் தனியே சமாளித்துப் பழக்கம் உள் ளவள் தான் . அப்படிப்பட்டவள்
ஏன் சூரியநாராயணனை அழைத்துப் பேசினாள் என் று அவளுக்கே புரியாத புதிர்.
ஒருவளை அகிலுக்காக இருக்குமோ! மறுபக்கம் அவன் அழைப்பை எடுத்ததும் ,

"நாம ரெஜிஸ் டர் மேரேஜ் பண் ணிக்கலாமா?" என் று எடுத்தவுடன் மொட்டையாகக்


கேட்டவளை கண் டு அவன் தான் திகைத்து விழித்தான் . எல் லாம் ஒரு நொடி தான் .

'யாரு பெத்த புள் ளையோ? நாம நினைக்கிறதை எல் லாம் அப்படியே சொல் லுதே! உனக்கு
எங் கேயோ மச்சம் இருக்கு சூர்யா.' என் று அவன் தனக்குள் சிரித்துக் கொண் டான் . பழம்
நழுவி பாலில் விழுந்த கதை போலிருந்தது.

"என் ன திடீர்ன் னு...?" ஆனாலும் அவன் கேள் வி கேட்டான் .

"என் னால் அகிலுக்கு எதுவும் ஆகிவிடுமோன் னு பயமாயிருக்கு."

"நீ அகிலை என் ன பண் ண போற? லூசு மாதிரி பேசாதே."

"அந்த அர்த்தத்தில் சொல் லலை. நான் உன் னை மேரேஜ் பண் ணுவதில் என் வீட்டில்
யாருக்கும் விருப்பம் இல் லை. என் னை வேறு யாருக்காவது கல் யாணம் பண் ணி கொடுக்க

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 26/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
வேண் டி... அவங் க அகிலை எதுவும் செய் துவிடக் கூடாது." அவள் படபடப்புடன் சொல் ல...
அவள் தனது பெற்றோரை சொல் கிறாள் என் று நினைத்தவன் ,

"சரி, பண் ணிக்கலாம் . நான் அதுக்கான வேலையைப் பார்க்கிறேன் ." என் று அவன்
அவளைச் சமாதானப்படுத்தினான் . நிரஞ் சன் என் பவன் தனக்குப் போட்டியாக
இருக்கின் றான் என் பதைப் பற்றி அவனுக்குத் தெரியவே இல் லை.

"அதெல் லாம் நான் பார்த்துக்கிறேன் . நாளைக்கு நீ கிளம் பி வந்தால் மட்டும் போதும் ."

"நாளைக்கே வா?" அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

"ஆமாம் , நாளைக்கே தான் ." அவளது குரலில் இருந்த உறுதி அவனைச் சம் மதமாய் த்
தலையாட்ட வைத்தது. அவள் அழைப்பை துண் டிக்கும் முன் ,

"நாளைக்குப் புடவை கட்டிட்டு வா. அன் னைக்கு மாதிரி ஃபிராக் எல் லாம் போட்டுட்டு
வந்துடாதே தாயே." அவன் கேலி போல் சொல் ல...

"வேற..." ஏனோ அவளுக்குக் கோபம் வரவில் லை. அது அவன் சொன் ன விதத்தால்
இருக்கலாம் .

"வேற..." என் று யோசித்தவன் , "கையில் லாத ரவிக்கை வேண் டாம் ." என் று சொல் ல...

"என் ன நீ ? ரொம் பச் சட்டத்திட்டம் எல் லாம் போடுற. எனது உடை, எனது உரிமை. நீ
இப்படியே பேசிட்டு இருந்தேன் னு வையி... நான் எதுவுமே போடாம வந்திருவேன் ." அவள்
குரலை உயர்த்திக் கத்த...

"என் னது?" அவள் சொன் னது கேட்டு அவன் திகைத்தான் . 'எதுவும் போடாமலா?' அவனது
ஆண் மனம் விபரீதமாய் ச் சிந்தித்தது.

"என் ன என் னது?" அவள் புரியாது கேட்க...

"எதுவும் போடாமல் என் றால் என் ன அர்த்தம் ன் னு தெரியுமா?" என் று கேட்டுவிட்டு அவன்
வாய் விட்டுச் சிரித்தான் .

அவனது வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவளுக்குத் திடுமென உடல் சூடேறி, கன் னங் கள்
சிவந்து போனது. அவள் உடனே அழைப்பை துண் டித்து விட்டாள் . அவளது
வார்த்தைகளைக் கண் டு அவளுக்கே வெட்கமாய் ப் போனது. அவள் வெட்கத்தில் முகத்தை
மூடி கொண் டாள் . சிறிது நேரம் கழித்துத் தன் னை ஆசுவாசப்படுத்திக் கொண் டவள்
அலைப்பேசி எடுத்து அவனுக்கு, 'நீ சொன் ன அர்த்தத்தில் நான் சொல் லலை. நீ சொன் ன
உடையை அணிய மாட்டேன் . எனக்குப் பிடிச்சதை தான் அணிவேன் என் கிற அர்த்தத்தில்
சொன் னேன் ' என் று தட்டச்சுச் செய் து அவனுக்கு அனுப்பி வைத்தாள் . அதை அவன் கண் டு
விட்டதற் கான ப்ளூ டிக் வந்தும் அவள் லஜ்ஜையுற்றவளாய் அலைப்பேசியை அணைத்து
விட்டாள் .

இருவரும் நடந்ததை நினைத்தபடி கிளம் பி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 27/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
சேர்ந்தனர். சந்திரவதனிக்கு முன் பே சூரியநாராயணன் அங் கு வந்து காத்திருந்தான் . அது
அகிலுக்காக என் றால் மிகையில் லை. சந்திரவதனியின் கார் வந்து நின் றதும்
சூரியநாராயணன் கார் கதவை திறந்து அகிலை தூக்கி கொஞ் சினான் . அதன் பிறகே
மறுபுறம் இருந்து இறங் கிய சந்திரவதனியை கவனித்தான் . அவளது தோற்றத்தை
கண் டவனுக்கு ஆனந்த அதிர்ச்சியில் மூச்சடைப்பது போலிருந்தது.

அவன் சொன் னது போல் புடவையில் வந்திருந்தவளை கண் டு அவனது விழிகள் இரண் டும்
வியப்பில் விரிந்தது. தங் க நிறத்தில் சரிகை(டிஸ் யூ) புடவை அணிந்து, நீ ளமாய் க் கை
வைத்த இரவிக்கை அணிந்து, முதுகு வரையிருந்த கூந்தலை பின் னி முடித்து அதில்
பூச்சூடி, இரு புருவங் களுக்கு இடையில் சிறு அரக்கு நிற ஒட்டுப் பொட்டினை ஒட்டி,
மிதமான ஒப்பனையில் சந்திரவதனி தேவதை போலிருந்தாள் . காதுகளில் பெரிய குடை
போன் ற ஜிமிக்கி அணிந்து, கழுத்தில் ஒன் றும் அணியாது, இருகரங் களில் வளையல் கள்
அணிந்து இருந்தாள் . அவள் அணிந்திருந்த நகைகளில் இருந்த வெள் ளை நிற கற் கள்
மின் னல் போன் று மின் னி நாங் கள் விலையுயர்ந்த வைர கற் கள் என் று சொல் லாது
சொன் னது.

'யப்பா! தேவதை எல் லாம் சும் மா வார்த்தைக்குச் சொல் றது. இவள் தேவதையை விட
மேலானவள் .' அவன் அவளது அழகினை பிரமிப்புடன் பார்த்திருந்தான் . ஆணின்
பார்வையோடு அவன் பெண் ணவளை ரசித்துப் பார்த்திருந்தான் . சந்திரவதனி அவன் முன்
வந்து சொடக்கு போடவும் தான் அவன் சுயம் உணர்ந்தான் .

"ஆங் , எதுவும் சொன் னியா?"

"போகலாமான் னு கேட்டேன் ." என் றவளை கண் டு அவன் தலை தானாக ஆடியது.

சந்திரவதனி முன் னால் நடக்க... அவன் அவளைப் பின் தொடர்ந்தான் . அவன் மனதில்
'நல் லவேளை நாம சொன் ன மாதிரி தான் டிரெஸ் பண் ணிட்டு வந்திருக்கிறாள் ' என் று
நினைத்தபடி நிமிர்ந்தவன் பார்வையில் அவளது முதுகு தென் பட்டது. அவ் வளவு தான்
அவன் அப்படியே அதிர்ந்து போய் விட்டான் .

'ஆத்தாடி ஆத்தா... இவ என் னைய ஒருவழி பண் ணாம விட மாட்டாள் போலிருக்கே!'
என் றவனின் பார்வை அவளது முதுகின் மீது நிலைக்குத்தி நின் றது.

சந்திரவதனியின் இரவிக்கையின் இருபுறமும் கயிற்றால் இணைக்கப்பட்டு


முடிச்சிடப்பட்டு இருந்தது. அதில் அவளது முதுகுப்புறம் எல் லோருக்கும் காட்சி
பொருளாய் த் தெரிந்தது. இதில் அம் மணி வேறு புடவை முந்தியை ஒற்றையாய்
விட்டிருந்தாள் . இதைக் கண் ட சூரியநாராயணனுக்கு உள் ளுக்குள் புசுபுசுவென வந்தது.
ஒருபுறமாய் த் தொங் கி கொண் டிருந்த புடவை முந்தானையை எடுத்து அவளைச் சுற்றி
மறுபுறம் கொண் டு வந்தவன் அதை அவளிடம் நீ ட்டினான் . அதை வாங் கியவள் புரியாது
அவனைப் பார்த்தாள் . உண் மையைச் சொன் னால் உதைப்பாள் என் று அவனது ஏழாம்
அறிவு சுட்டிக்காட்டியதில் அவன் ,

"புடவை மண் ணில் புரண் டு கொண் டிருந்தது." என் று சொல் ல... அவள் ஒன் றும் பேசாது
முன் னே சென் றாள் . இப்போது அவளது முதுகு பகுதி ஓரளவிற்கு மறைந்திருந்தது. அதைக்
கண் டு திருப்தியுற்றவனாய் அவன் அவளைப் பின் தொடர்ந்து சென் றான் .

ஒரு ஆணாய் அவன் பெண் ணவளிடம் மயங் கித்தான் போனான் !

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 28/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே

மாத்திட்டாளே வாழ் க்க மாத்திட்டாளே"

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Haha
SMS MEDIA
You, Vinu Sethu, Roshani Fernando and 52 others

Feb 9, 2024   #16

அத்தியாயம் : 7

சார் பதிவாளர் அலுவலகத்தில் சந்திரவதனியை கண் டதும் அப்படியொரு மரியாதை


ஶ்ரீகலா கொடுத்தனர். அதைச் சூரியநாராயணனும் பார்த்திருந்தான் . அவள் எந்தளவிற்கு நல் ல
Administrator
பெயர் சம் பாதித்து வைத்திருக்கிறாள் என் பதை அவனுமே உணர்ந்து கொண் டான் .
அதனால் தான் அவள் ஒரே நாளில் அனைத்தையும் செய் து முடித்திருக்கிறாள் என் பது
அவனுக்குப் புரிந்தது. அப்போது ஒரு ஊழியர் பரபரப்புடன் அவளை நோக்கி வந்தான் .

"வாங் க மேடம் , உங் களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன் ." என் று அவன் அவளைப்
பவ் யத்துடன் வரவேற் க...

"எல் லாம் ரெடியா தானே இருக்கு?" அவள் கம் பீரமாகக் கேட்டாள் . ஏதோ நாட்டின்
மகாராணி சேவகனிடம் 'மாதம் மும் மாரி பொழிகிறதா' என் று கேட்பது போல் அத்தனை
கம் பீரமாக இருந்தது அவளது ஒவ் வொரு அசைவும் ... அதையும் சூரியநாராயணன்
புருவங் களை உயர்த்தி, உதட்டை பிதுக்கியபடி 'அடேங் கப்பா' என் ற ரீதியில் பார்த்துக்
கொண் டிருந்தான் .

"எஸ் மேடம் ... எல் லாம் பக்கா. இன் னைக்கு நடக்கவிருந்த ஒரு கல் யாணத்தை நிறுத்தி
வச்சிட்டு, அவங் க பேப்பர்ஸ் க்கு பதிலா உங் க பேப்பர்சை உள் ளே போட்டு எல் லாம்
பக்காவா ரெடி பண் ணியாச்சு. நீ ங் க வந்து சைன் பண் ணினால் போதும் ." அவன்
பணிவுடன் பதில் சொன் னான் .

சந்திரவதனி வாயிற்புறம் திரும் பி பார்த்து யாரையோ தேடினாள் . அவளது தேடலை


உணர்ந்து, "யாராவது வரணுமா?" என் று சூரியநாராயணன் கேட்டான் .

"ஆமா, என் சார்பா பிரதாப் வர்றேன் னு சொன் னான் . இன் னும் அவனைக் காணலை."

"ஓ... ஒண் ணும் பிரச்சினை இல் லை. என் னோட பிரெண் ட்ஸ் இருக்காங் க." என் று அவன்
சொல் ல...

"இல் லை... பிரதாப் வந்துடட்டுமே. உனக்கு அவசரமான வேலை ஏதும் இருக்கா?" என் று
அவள் தயக்கத்துடன் கேட்டாள் . ஒருவேளை தன் னால் அவனது வேலை எதுவும் பாதிக்கக்
கூடாது என் று...

"இதைவிட எனக்கு வேறு என் ன முக்கியமான வேலையிருக்கு?" என் றவன் அகிலுக்கு


விளையாட்டு காட்டி கொண் டிருந்தான் .

சந்திரவதனி பிரதாப்பிற் காகக் காத்திருந்தபடி சூரியநாராயணனையும் , அகிலையும்


பார்த்திருந்தாள் . பெரியவன் சின் னவனைத் தூக்கி போட்டு பிடித்து விளையாட,
சின் னவன் கிளுக்கி சிரித்துக் கொண் டிருந்தான் . பின் பு சின் னவன் சூரியநாராயணனின்
கழுத்தில் இருகரங் களையும் கோர்த்து அவனது முகத்தோடு முகம் வைத்து ஏதோ கதை
பேசி கொண் டிருந்தான் . அகிலின் மகிழ் ச்சியைக் காணும் போது தான் எடுத்த முடிவு
சரியே என் று அவளுக்குத் தோன் றியது. அப்போது அருகிலிருந்தவர் சிகரெட் பிடிக்க...
அதன் புகை அகிலுக்கு ஒத்து வராது போக... அவன் இரும தொடங் கினான் . அதைக்
கண் டதும் சூரியநாராயணனுக்குக் கோபம் வந்துவிட்டது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 29/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"பப்ளிக் பிளேசில் அதுவும் இப்படிக் குழந்தை முன் சிகரெட் பிடிக்கக் கூடாதுன் னு
உங் களுக்குத் தெரியாதா? போங் க சார், போய் த் தள் ளி நின் னு பிடிங் க." என் று அவன்
அந்தாளை கண் டு சத்தம் போட... அகிலின் இருமல் கண் டு அந்தாளும் ஒன் றும் பேசாது
அங் கிருந்து நகர்ந்து சென் றுவிட்டான் .

"நீ சிகரெட் எல் லாம் பிடிக்க மாட்டியா?" அவள் ஆச்சிரியத்துடன் கேட்டாள் .

"ம் ஹூம் ..." அவன் மறுப்பாய் த் தலையாட்டினான் .

"ட்ரிங் க்ஸ் ?" அவள் குடிப்பது போல் சைகை செய் ய...

"இல் லவே இல் லை." என் றவனைக் கண் டு அவள் 'நீ அவ் வளவு நல் லவனா?' என் பது போல்
பார்த்தாள் . அவளது பார்வை அவனுக்கும் புரிந்ததோ!

"நீ நினைக்கிற மாதிரி எல் லாம் இல் லை. இதுக்குன் னு செலவளிக்கிற பணத்தை வச்சு
வீட்டிலுள் ள வேற ஏதாவது செலவை சமாளிக்கலாம் . எதுக்கு வீண் தண் டச்செலவு?"
என் றவனைக் கண் டு அவளது இதழ் களில் புன் னகை தோன் றியது.

சூரியநாராயணனின் ஒவ் வொரு வளர்ச்சிக்கும் பின் னே இப்படிப்பட்ட சிறப்பான


திட்டமிடல் இருப்பதை அவள் தெரிந்தே இருந்தாள் . அவனைத் தன் னுடைய வாழ் க்கை
துணையாகத் தேர்ந்தெடுக்கும் போதே அவள் அவனைப் பற்றி முழுமையாக விசாரித்து
விட்டாள் . தொழிற் சாலை விட்டால் வீடு, வீடு விட்டால் தொழிற் சாலை... இது தான் அவனது
தினப்படி வாழ் க்கை முறை. வேறு எங் கும் அவனை அநாவசியமாகக் காண முடியாது.
அதுவே அவளுக்குப் பெருத்த திருப்தியை கொடுத்தது.

"சாரி பேப்..." பிரதாப்பின் குரல் அவளது சிந்தனையைக் கலைத்தது.

"இது தான் நீ வரும் நேரமா?" அவள் அவனைக் கடிய...

"டிராபிக்கில் மாட்டிக்கிட்டேன் ."

"அதுக்குச் சீக்கிரம் எழுந்து கிளம் பணும் ." அவள் கோபத்தோடு சொல் ல...

"அதான் சார் வந்துட்டாரே... நேரமாச்சு வாங் க போகலாம் ." சூரியநாராயணன் அவளைச்


சமாதானம் செய் து உள் ளே அழைத்துச் சென் றான் .

அங் கிருந்த அதிகாரி முன் னிலையில் இருவரும் அகிலோடு சென் று நின் றனர். வழக்கமான
சம் பிரதாயங் கள் முடிந்ததும் முதலில் சூரியநாராயணனை கையெழுத்து போட சொல் ல...
சந்திரவதனி தன் னிச்சையாய் அகிலை தனது கரங் களில் தூக்கி கொண் டாள் . அவன்
கையெழுத்து போட்டு வந்து மீண் டும் அகிலை தூக்கி கொள் ள... அவள் கையெழுத்து
போட்டாள் . இருவருமே ஒருவருக்காக ஒருவர் பார்த்து பார்த்துச் செய் வது அத்தனை
கவிதையாக இருந்தது. காதலித்து மணம் முடித்தால் கூட இந்தப் புரிதல் , பக்குவம் வருமோ
என் னவோ? இருவருமே விடலை பருவத்தைத் தாண் டி விட்டதால் வந்த புரிதல் ,
பக்குவமாகக் கூட இருக்கலாம் .

பிறகு பிரதாப், சூரியநாராயணனின் நண் பன் இருவரும் சாட்சி கையெழுத்து போட்டனர்.


அவன் நண் பன் மலர் மாலைகளை எடுத்து கொடுக்க... இருவருமே மாலை மாற்றிக்
கொண் டனர். அகிலும் கூடவே இருந்தான் .

"ரெண் டு பேரும் சேர்ந்து நில் லுங் க." என் று சொன் ன பிரதாப் தனது அலைப்பேசியில்
இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண் டான் .

எல் லோரும் வெளியில் செல் ல முனையும் போது சூரியநாராயணன் சந்திரவதனி முன் கை


நீ ட்டி அவளைத் தடுத்து நிறுத்தினான் . அவள் என் னவென் று அவனைப் பார்க்க... அவனது
தனது பேண் ட் பையில் இருந்து சிறிய நகைப்பெட்டியை எடுத்தான் . அதைப் பார்த்ததுமே
புரிந்து விட்டது, அது மோதிரம் இருக்கும் நகைப்பெட்டி என் று... அவன் அதைத் திறந்து
மோதிரத்தை வெளியில் எடுத்தவன் சந்திரவதனியின் கரத்தினைப் பற்றி அவளது விரலில்
மோதிரத்தை அணிவித்தான் . மோதிரத்தில் 'எஸ் ' என் ற ஆங் கில எழுத்து வெள் ளை நிற

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 30/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
கற் கள் கொண் டு அழகாகப் பதிக்கப்பட்டு இருந்தது. 'எஸ் ' என் றெழுத்து இருவரது
பெயரையும் குறிக்குமே. தனது கரத்தினைப் பார்த்தவளுக்குக் குற்றவுணர்வாக இருந்தது.
அவள் அவனுக்கு என் று எதுவும் வாங் கிக் கொண் டு வரவில் லையே!

"என் ன யோசனை?" சூரியநாராயணனின் குரலில் அவனைப் பார்த்தவள் ,

"நான் எதுவும் வாங் கிட்டு வரலையே." என் று தவிப்புடன் சொல் ல...

"அதுக்கு என் ன?" என் றவன் அவளது கரத்தினைப் பற்றிக் குலுக்கி, "வாழ் த்துகள் மிஸஸ்
சூரியநாராயணன் . என் னை உங் க கணவனா தேர்ந்தெடுத்ததற்கு ரொம் பத் தேங் க்ஸ் ."
என் று சொல் ல... அவனது வார்த்தைகளில் அவளது இரு கன் னங் களும் செம் மையுற்றது.

"உன் கரத்தினைப் பிடிக்கிறதுக்கு எனக்கு அனுமதி கொடுத்து இருக்கியே. இதைவிட வேறு


என் ன பெரிய கிப்ட் வேணும் ?" சூரியநாராயணன் உணர்ந்து தான் சொன் னான் .
உண் மையில் அவனுக்கு எல் லாம் அவள் கனவு தேவதை பெண் ணே!

எல் லோரும் மகிழ் ச்சியான மனநிலையில் வெளியில் வந்தனர். பிரதாப் அவளைத்


தோளோடு அணைத்து, "வாழ் த்துகள் பேப்." என் று உணர்ச்சி பெருக்கில் வாழ் த்தினான் .
தனது சிறுவயது தோழி திருமணமானதும் ஏதோ பெரிய பெண் ணாய் மாறிவிட்டது போல்
ஒரு தோற்றம் அவனுள் ...

"தேங் க்ஸ் பிரதாப்." என் றவளின் பார்வையில் இவர்களையே பார்த்துக் கொண் டிருந்த
சூரியநாராயணன் தென் பட்டான் . சந்திரவதனி மெல் ல பிரதாப்பிடம் இருந்து விலகி நின் று
கொண் டாள் .

பிரதாப்பும் , சூரியநாராயணனின் தோழனும் கிளம் ப... இவர்கள் மூவர் மட்டுமே


தனித்திருந்தனர். அகில் சூரியநாராயணனின் தோளிலேயே தூங் கி விட்டான் .

"கார் கதவை திற... இவனைப் படுக்க வைக்கிறேன் ." அவன் சொன் னதும் அவள் வேகமாகக்
கார் கதவை திறந்துவிட... அவன் சின் னவன் உறக்கம் கலையாது பேபி சிட்டரில் படுக்க
வைத்தான் . பின் பு நிமிர்ந்தவன் கார் கதவை மூடிவிட்டான் .

"அப்போ நானும் கிளம் பவா?" என் று அவள் கேட்க...

"சரி..." என் றவன் , "சர்ட்டிபிகேட் வாங் க நீ வந்து அலைய வேண் டாம் . நான் வந்து
வாங் கிக்கிறேன் ." என் று சொல் ல...

"அதெல் லாம் வீட்டில் கொண் டு வந்து கொடுத்துருவாங் க."

"அப்போ சரி..." அவன் சொன் னதும் மேலே என் ன பேசுவது என் று தெரியாது அவள் சிறு
தலையசைப்புடன் காரில் ஏறியமர்ந்தாள் . அவன் கரங் களைக் கட்டியபடி அவளையே
பார்த்திருந்தான் . அவனைக் கண் டவள் என் ன நினைத்தாளோ! அவனைத் தன் னருகில்
வரும் படி சைகை செய் தாள் . அவள் எதற் காக அழைக்கின் றாள் ? என் று அவனுக்குப் புரியாத
போதும் , அவன் பந்தா பண் ணாது உடனே அருகில் வந்தான் .

"பிரதாப்..." என் று சொல் லி நிறுத்தியவள் , "தப்பா எடுத்துக்க வேண் டாம் ." என் று மட்டும்
சொல் ல... அவள் சொன் னதைக் கேட்டு அவன் விழிகளைச் சுருக்கினான் . பிரதாப் அவளை
அணைத்ததைப் பற்றிப் பேசுகிறாள் என் பதை அவன் உடனே புரிந்து கொண் டான் .

"அதான் அவன் உன் னோட பிரெண் ட்ன் னு ஏற்கெனவே சொன் னியே. நான் தப்பா
நினைக்கலை. மனைவியைச் சந்தேகப்படும் அளவுக்கு நான் ஒண் ணும் கேவலமானவன்
இல் லை." அவன் புரிதலுடன் சொல் லவும் அவளது முகம் பூவாய் மலர்ந்து விட்டது.

"தேங் க்ஸ் ..." என் றவளை கண் டு சிறு புன் னகையுடன் அவன் பின் னால் நகர்ந்தான் . அவள்
அவனையே பார்த்தபடி காரை கிளப்பிக் கொண் டு சென் றாள் .

"ஊப்ஸ் ..." அவள் சென் ற பிறகு அவன் அடக்கி வைத்திருந்த மூச்சினை பெரிதாய்
வெளியிட்டான் . ஆணாய் பெண் ணவள் அருகில் அவனது மனம் தடுமாறத் தான் செய் தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 31/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
அதேசமயம் பெண் ணவளுக்குத் தான் நியாயம் செய் யவில் லையோ என் று அவனுக்குக்
குற்றவுணர்வாகவும் இருந்தது.

******************************

சந்திரவதனி வீட்டிற்கு வரும் போது வரவேற்பறையில் வேணுகோபாலனும் , நிரஞ் சனும்


அமர்ந்து பேசி கொண் டிருப்பதைக் கண் டாள் . ரொம் ப நல் லதாய் போயிற்று என் று
நினைத்தவள் தந்தை முன் வந்து நின் றவள் ,

"அகிலை படுக்க வைத்துவிட்டு வர்றேன் . நான் உங் க கிட்ட பேசணும் ." என் றவள்
நிரஞ் சனை ஒரு மாதிரியாய் பார்த்து விட்டு சென் றாள் .

என் னவாய் இருக்கும் என் ற யோசனையோடு வேணுகோபாலன் அமர்ந்து இருந்தார். மகள்


பேசியதை கேட்டு சாந்தியும் அங் கு வந்து விட்டார். நிரஞ் சன் ஒன் றும் புரியாது அமர்ந்து
இருந்தான் . சில நிமிடங் களில் திரும் பி வந்த சந்திரவதனி தந்தை முன் வந்து அமர்ந்தவள்
அவரைக் கண் டு,

"நான் ரெஜிஸ் டர் மேரேஜ் பண் ணிக்கிட்டேன் ." என் று சொன் னவள் பிறகு நிரஞ் சன் புறம்
திரும் பி, "இனி உங் களுக்கும் , இந்த வீட்டுக்கும் எந்தச் சம் பந்தமும் இல் லை தானே?"
என் றவளது பார்வை வாயிலை நோக்கி திரும் பி பார்க்க... நிரஞ் சன் கோபத்தோடு
அங் கிருந்து எழுந்து சென் று விட்டான் . அவன் மனதிற்குள் 'உன் னை நிம் மதியா வாழ விட
மாட்டேன் டி' என் று அவமானத்தில் வீர சபதம் எடுத்துக் கொண் டான் .

அவன் சென் றதை உறுதிப்படுத்திக் கொண் ட பிறகு சந்திரவதனி தந்தையிடம் , "இப்போ


நான் மிஸஸ் சந்திரவதனி சூரியநாராயணன் . இனி அகிலை வச்சு என் னை மிரட்டுவது,
என் னைத் தவிக்க வைப்பது மாதிரியான சம் பவங் கள் நடக்காதுன் னு நம் புறேன் ." என் க...

"என் னடி இது? யாரோ மாதிரி பேசிட்டு இருக்க... நாங் க உன் னைப் பெத்தவங் க. எல் லாம்
உனக்காக, உன் நன் மைக்காகத் தான் நாங் க இதை எல் லாம் செய் தோம் ." சாந்தி
வருத்தத்துடன் சொன் னார். அவர் மேல் வர்க்கத்து அன் னை தான் . பிள் ளைகளை எட்ட
நின் று வளர்த்தவர் தான் . அதற் காகப் பத்து மாதம் சுமந்து, வலி தாங் கி பெற்றது இல் லை
என் றாகி விடாதே. பந்த பாசம் இல் லையென் று சொல் ல முடியாதே.

"அப்போ உனக்கு நாங் க யாரோ தானே சந்திரா?" வேணுகோபாலனின் தழுதழுத்த குரல்


சந்திரவதனியை ஏதோ செய் தது.
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA  Like

Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 32 others

Feb 9, 2024   #17

"அப்படி இல் லைப்பா. எனக்கு நீ ங் க நல் ல அப்பா, அம் மா தான் . ஆனால் அகில் விசயத்தில்
நீ ங் க நடந்துக்கிட்டது சரியில் லை. அதுவும் நிரஞ் சனோடு சேர்ந்து கொண் டு ஏதோ வில் லன்
ரேன் ஞ் சுக்குத் திட்டம் போடுவது ரொம் பவும் சரியில் லை."
ஶ்ரீகலா
Administrator
"அகில் , அகில் , அகில் ... அகிலை உனக்கு ஒரு பத்து மாசமா தெரியுமா? அப்படிப்பட்ட
உனக்கே அவன் மேல் இத்தனை பாசம் இருக்கும் போது... இருபத்தியேழு வயது வரை
பெற்று வளர்த்த உன் மீது எங் களுக்கு எவ் வளவு பாசம் இருக்கும் ? அகிலை வேண் டாம் ன் னு
சொன் னது கூட உன் னோட நல் ல வாழ் க்கைக்குத் தானே. அகிலுக்காக நீ வாழாம இருக்க
முடியுமா? அப்படிங் கிற நல் ல எண் ணத்தில் தானே இதை எல் லாம் செய் தது. அப்படிப்பட்ட
நாங் க உனக்குக் கெட்டவங் க, சுயநலக்காரங் களா?" வேணுகோபாலன் கோபத்தோடு
வெடித்தார். ஒரு தகப்பனாய் அவரது நியாயம் அவளுக்குப் புரியத்தான் செய் தது.

"அகில் உங் க பேரன் னு திரும் பத் திரும் ப உங் களுக்கு நான் ஞாபகப்படுத்த
வேண் டியிருக்குப்பா."

"யார் இல் லைன் னு சொன் னாங் க? முதலில் என் ரத்தம் தான் எனக்கு முக்கியம் . அதுக்குப்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 32/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
பிறகு தான் பேர குழந்தைகள் எல் லாம் . அகிலால் உன் வாழ் க்கை கெடுதுன் னா... அகில்
கூட எங் களுக்குத் தேவையில் லை." சாந்தி சற்று கோபத்தோடு சொல் ல...

"நீ வேற யாரையாவது கல் யாணம் பண் ணியிருந்தால் கூட எனக்கு ஓகே தான் . ஆனால்
அந்தச் சூர்யா? எந்த விதத்திலும் உனக்குப் பொருத்தமாய் இல் லையே? ஆதி மாதிரி கூட
அவன் அழகு இல் லை." வேணுகோபாலனுக்கு ஆற்றாமையாக இருந்தது. எந்தத்
தகப்பனுக்கும் வரும் நியாயமான கோபம் தான் .

"ப்ச், நடந்தது நடந்து முடிஞ் சிருச்சு. இப்போ சூர்யா என் னுடைய கணவன் . அதை மாற்ற
முடியாது. உங் களுக்கு விருப்பம் இருந்தால் இந்தக் கல் யாணத்தை ஏத்துக்கோங் க.
இல் லைன் னாலும் நோ ப்ராப்ளம் ." என் று அசால் ட்டாகத் தோள் களைக் குலுக்கிய மகளைக்
கண் டு பெற்றோர் இருவருக்கும் வலித்தது. அதன் வலியை இப்போது தான் அவர்கள்
இருவரும் உணர்ந்தனர். மேல் தட்டு வளர்ப்பான மகள் பாசத்தைக் கூடத் தள் ளி நிறுத்தி
வைத்ததைக் கண் டு அவர்களுக்கு வேதனையாக இருந்தது.

"நாங் க என் ன பண் ணணும் ?" இருவரும் தங் களது மனதினை சமாதானப்படுத்திக்
கொண் டு கேட்டனர்.

இது ஒன் றும் திரைப்படமோ, கதையோ கிடையாதே. வில் லன் வேலை பார்த்து மகளைக்
கணவனிடம் இருந்து பிரித்து எடுப்பதற்கு... நல் லதோ, கெட்டதோ இனி அவள் தான்
அவளது வாழ் க்கையை வாழ வேண் டும் . அதைவிட அவர்களுக்குத் தங் களது மகளின் நலன்
மிகவும் முக்கியம் . அதுவும் அவள் அவர்களது மூத்த மகவு... தங் களை முதன் முதலில்
பெற்றோராய் பதவி உயர்த்தி அழகு பார்த்தவள் . அதன் பிறகு எத்தனையோ முறை அவளது
பெற்றோர் அவர்கள் என் று பல சபையில் தங் களைப் பெருமைப்படுத்திய மகள் அல் லவா
அவள் ! அந்தஸ் து மீதான மோகத்தில் இறுகி போயிருந்த அவர்களது மனதில் சற்று
இளக்கம் வந்ததுவோ!

"தேங் க்ஸ் ப்பா... நீ ங் க ரெண் டு பேரும் என் கூட இருந்தால் போதும் ." அவளுக்குமே
மகிழ் ச்சியாக இருந்தது. என் ன தான் சண் டையிட்டாலும் பெற்றோர் இல் லையா?

"ஊரறிய கல் யாணம் எப்போ?" வேணுகோபாலன் கேட்க...

"தெரியலைப்பா... சூர்யா கிட்ட தான் கேட்கணும் ." என் ற மகளைக் கூர்ந்து பார்த்தார்
அந்தத் தந்தை. தொழிலில் சிங் கம் போன் று சுயமாய் முடிவெடுத்த மகளா இது! அவருக்கே
ஆச்சிரியமாக இருந்தது.

"சரி, அவங் க வீட்டுக்குப் போய் ப் பேசலாம் ."

"கேட்டு சொல் றேன் ப்பா." என் ற மகளைக் கண் டு அவர் ஒன் றும் பேசவில் லை.

அதே நேரம் சூரியநாராயணன் தனது அன் னையிடம் தனது திருமணத்தைப் பற்றிப் பேசி
கொண் டிருந்தான் . வீட்டில் பதிவு திருமணம் செய் ததைச் சொல் ல முடியாது. சொன் னால்
அவ் வளவு தான் ... வாசுகி அவனை உண் டு இல் லை என் று ஒருவழி பண் ணி விடுவார்.
அதனால் அவன் திருமணத்தைப் பற்றிப் பேச்சை எடுத்தான் .

"அம் மா, கல் யாணத்துக்கு இன் னும் ஒரு வாரத்திற்குள் வர்ற மாதிரி ஒரு நல் ல நாளா
பாருங் க. ரொம் ப நாள் தள் ளி போட வேண் டாம் ." மகன் சொன் னதும் வாசுகி அவனைக்
கடியவில் லை. பொறுப்பான மகனை கண் டு 'அலையாதே' என் று அசிங் கப்படுத்தவும்
அவரால் முடியாது. அவன் திருமணத்திற்கு அவசரப்படுத்துகிறான் என் றால் அது நிச்சயம்
அகிலுக்காகத் தான் இருக்கும் .

அவரது எண் ணம் சரியே! அவனுக்குமே சட்டப்படி திருமணம் முடிந்த பிறகு அவனது
மனைவி, மகன் இருவரும் அங் கே இருப்பது அவனுக்குப் பிடிக்கவில் லை. எவ் வளவு சீக்கிரம்
முடியுமோ அவ் வளவு சீக்கிரம் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வர அவன் ஆசை
கொண் டான் .

"சூர்யா, இது நம் ம வீட்டில் நடக்கும் முதல் கல் யாணம் . இப்படி எல் லாம் அவசரப்பட்டு முடிவு
எடுக்கக் கூடாது. அவசரமா நடத்தவும் முடியாது." வாசுகி மகனை கடிய...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 33/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"ஏற்கெனவே நம் ம வீட்டில் ரெண் டு கல் யாணம் நடந்து முடிஞ் சிருக்கு. இது மூணாவது..."
அவன் அன் னையின் வார்த்தைகளைத் திருத்தினான் .

"இல் லை... இது தான் முதல் கல் யாணம் . கங் கா பெண் ... அவள் கல் யாணத்தைக் கணக்கில்
எடுத்துக்கக் கூடாது. அடுத்து ஆதி... அவன் கல் யாணம் ..." என் றவர் அவனை ஒரு பார்வை
பார்த்தார். ஆதித்யா திருமணம் நினைவு வந்ததும் அவனது முகம் கருத்துப் போனது.

"இப்போ சொல் லு... உன் னோட கல் யாணம் நம் ம வீட்டு முதல் கல் யாணம் தானே."
என் றவரை கண் டு,

"ஆமாம் ..." என் றான் ஆமோதிப்பாய் ...

"ஒரு மாதம் கழித்து நல் ல நாள் இருக்கிறதா ஜோசியர் சொன் னாரு. அன் னைக்கே உங் க
கல் யாணத்தை வச்சுக்கலாம் ." வாசுகி முடித்துவிட... அவனும் வேறுவழியில் லாது
சம் மதிக்க வேண் டியிருந்தது.

"அம் மா, அப்புறம் ஒரு விசயம் ... கல் யாணத்தைச் சிம் பிளா வச்சுக்கலாம் ." என் ற மகனை
கண் டு அவர் முறைத்தார்.

"இப்போ நான் என் ன தப்பா சொல் லிட்டேன் னு நீ ங் க முறைக்கிறீங் க?"

"தப்பு தான் டா... நீ சொன் னது ரொம் ப ரொம் பத் தப்பு. நான் சொன் ன மாதிரி உன் னோட
கல் யாணம் நம் ம வீட்டு முதல் கல் யாணம் . அதனால் நம் ம சொந்தக்காரங் க எல் லோரையும்
அழைச்சு விமர்சையா பண் ணணும் ." அன் னை சொன் னது கேட்டு அவனுக்கு மயக்கம்
வராத குறை. மனதிற்குள் வேகமாகக் கணக்கிட்டு பார்த்தவன் ,

"ரொம் பச் செலவு ஆகும் மா. எதுக்கு வீண் செலவு? அந்தப் பணத்துக்குச் சவி, சத்யாவுக்கு
ஏதாவது நகைகள் வாங் கலாம் ." முன் பு மகன் இப்படிச் சொன் னால் பொறுப்பு என் று
மகிழ் ந்த அந்தத் தாயுள் ளம் இப்போது கோபம் கொண் டது.

"நீ ஒண் ணும் செலவு பண் ண வேண் டாம் . என் கிட்ட சீட்டு போட்ட பணம் இருக்கு. அதை
வச்சு நான் சமாளிச்சிக்கிறேன் ."

"ப்ச், அதெல் லாம் வேண் டாம் . நான் பார்த்துக்கிறேன் . எவ் வளவு பணம் வேணும் ன் னு
மட்டும் கணக்கு பார்த்து சொல் லுங் க. ரெடி பண் ணி வைக்கிறேன் ."

"சரி சூர்யா. அப்புறம் இந்த வார கடைசியில் நல் ல நாள் வருது. அன் னைக்கு முகூர்த்த
புடவை எடுக்கப் போகலாம் ன் னு இருக்கேன் . அவளையும் வர சொல் லிரு."

"சரிம் மா..." என் றவன் அங் கிருந்து சென் றுவிட்டான் . செல் லும் மகனை அவர் ஆதுரமாய் ப்
பார்த்தார். இந்தக் காலத்தில் பொறுப்பைத் தட்டி கழிக்கும் பிள் ளைகள் தான் அதிகம் .
தனது மகனை கண் டு அவருக்குப் பெருமையாக இருந்தது.

********************************

இரவு சந்திரவதனி வீட்டின் வாயிலில் காரை நிறுத்திவிட்டு ஹார்ன் அடித்தவள் அப்போது


தான் வெளியில் நின் றிருந்த சூரியநாராயணனை கவனித்தாள் . அவனைக் கண் டு முகம்
மலர்ந்தவள் உடனே காரை விட்டு இறங் கினாள் . அதற்குள் காவலாளி வாயிற் கதவினை
அகல திறந்து வைத்தான் . சூரியநாராயணன் காரில் அமர்ந்திருந்த அகிலை தூக்கி
கொண் டான் .

"என் ன திடீர்ன் னு? உள் ளே போய் இருக்க வேண் டியது தானே." அவள் கேட்க...

"இன் னைக்கு அகிலை பார்க்கும் நாள் . அதான் வந்தேன் . நீ யும் , அகிலும் இல் லைன் னதும்
உங் களுக்காக இங் கேயே வெயிட் பண் ணினேன் ." அவன் அகிலை கொஞ் சியபடி பதில்
அளித்தான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 34/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
"ஓ... சாரி. அகிலுக்கு விளையாட்டு காட்டுறதுக்காகக் கிட்ஸ் கார்னர் வரை போயிருந்தேன் .
ஒரு ஃபோன் போட்டுச் சொல் லியிருக்கக் கூடாதா?" அவள் மன் னிப்பு வேண் ட...

"உனக்கு ஞாபகம் இருக்கும் ன் னு நினைச்சேன் ." என் றவனைக் கண் டு அவள் மீண் டும்
மன் னிப்பு கேட்டாள் .

"செக்யூரிட்டி காரை உள் ளே கொண் டு போய் ப் பார்க் பண் ணிருங் க." அவள் கார்
சாவியைக் காவலாளியிடம் கொடுத்துவிட்டு சூரியநாராயணன் புறம் திரும் பி, "வா..."
என் க...

இருவரும் இணைந்து உள் ளே சென் றனர். உள் ளே சென் றதும் சூரியநாராயணன் வீட்டிற்குச்
செல் லும் பாதையில் செல் லாது, தோட்டத்திற்குச் செல் லும் பாதையில் நடக்க...

"உள் ளே வா." என் று சந்திரவதனி அவனை அழைக்க...

"இல் லை இருக்கட்டும் . இங் கே நல் ல காத்தோட்டமா நல் லா தான் இருக்கு." என் றவன்
அங் கிருந்த கல் மேடையில் அமர்ந்து கொண் டான் .

சந்திரவதனி அவனுக்கு எதிர்புறம் அமர்ந்து கொண் டாள் . அப்பாவும் , மகனும் அவர்களது


தனி உலகத்தில் சஞ் சரித்துக் கொண் டிருந்தனர். அவளது ஞாபகம் கொஞ் சமும் இல் லை.
அவள் புன் னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள் . அரை மணி நேரம் அகிலுடன்
பொழுதை கழித்த சூரியநாராயணன் சின் னவனை அவளிடம் கொடுத்தான் .

"இன் னும் கொஞ் ச நேரம் இருக்கலாமே." வந்தவுடன் கிளம் புகிறானே என் று அவளுக்கு
வருத்தமாக இருந்தது. எல் லாம் தன் னால் தானோ என் று...

"இப்பவே ஒன் பது மணியாகிருச்சு. அகில் டயர்டாகிருவான் ."

"அதுவும் சரி தான் . வர்றேன் ." என் றவள் கிளம் ப ஆயத்தமாக...

"இன் னைக்கு நமக்குச் சட்டப்படி கல் யாணமாகி இருக்கு." அவன் மொட்டையாகச்


சொல் ல...

"ஆமா, அதுக்கு என் ன?" அவள் புரியாது அவனைப் பார்க்க...

"இல் லை... முறைப்படி கல் யாணமாகி இருந்தால் இப்போது நமக்கு இந்த இரவு முதல் இரவு."
முதலிரவு என் று சேர்த்துச் சொன் னால் வேறு மாதிரி அர்த்தம் கொள் வாளோ என் றெண் ணி
முதல் , இரவு என் று இரண் டையும் தனித்தனியே பிரித்துச் சொன் னான் . அவனது
வார்த்தைகளில் அவள் வாயடைத்து போனாள் . அவளது முகம் சிவந்து போனது. அதை
அவனுக்குக் காட்டாது இருள் சதி செய் தது.

அவளிடம் இருந்து பதில் வரவில் லை என் றதும் , "தப்பா எடுத்துக்காதே. கணவன் ,


மனைவியாய் நாமான பிறகு வரும் முதல் இரவுன் னு சொன் னேன் ." என் று அவன் விளக்கம்
அளித்தான் .

"எல் லாக் கணவன் , மனைவியும் எதிர்கொள் வது தானே." அவள் சாதாரணமாக முடித்து
விட்டாள் .

"அப்படின் னா சரி தான் ." என் றான் அவன் விரிந்த புன் னகையுடன் ... பிறகு, "அகில்
தூக்கத்துக்குக் கண் களைக் கசக்குகிறான் பார். அவனை உள் ளே கூட்டிட்டு போ." என் க...

"குட்நைட்..." அவள் முணுமுணுத்து விட்டு செல் ல...

அவன் புன் னகையுடன் இருவரையும் பார்த்திருந்தான் . பிறகு அவனது புன் னகை மெல் ல
மறைந்தது. வேலைக்காரன் போன் று தோட்டத்தில் நின் றிருக்கும் தன் நிலையை எண் ணி
அவன் இயலாமையில் கோபம் கொண் டான் . பணக்காரர்களின் தோட்டத்தில் நிற் க கூடத்
தகுதியில் லை என் று ஒரு காலத்தில் அவன் இங் கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான் . ஆதித்யா
இறந்த தினம் அவன் ஞாபகத்தில் மீண் டும் வந்து போனது. எத்தனை வலிகளைத் தாங் கிய

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 35/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
தினம் அது. அந்தத் தினத்தை அவனால் என் றுமே மறக்க இயலாது. அன் று அவன் எடுத்த
சபதம் தான் , இன் று அவனை இந்த வீட்டு பெண் ணின் கணவனாக மாற்றியிருக்கிறது.

ஆம் , எல் லாமே பக்காவாய் அவனால் திட்டமிடப்பட்டது. அவன் செய் த ஒவ் வொரு செயலும்
வெகுநிதானமாகத் திட்டமிடப்பட்டுச் செயல் படுத்தப்பட்டது. அதுவும் அகிலை வைத்து
சந்திரவதனியை வளைத்து பிடிக்க நினைத்தது நடந்தே விட்டது. இது அத்தனையும்
பெண் ணவள் இல் லாது சாத்தியம் இல் லை. பெண் ணவளே அவனது எண் ணத்திற்கு
வண் ணம் சேர்த்தாள் . வழி வகையும் செய் து கொடுத்தாள் . இப்போதும் அவளது கருணை
கண் டு அவனது மனம் இரங் கியது. அவளுக்காக மட்டுமே இரங் கியது. அவளது
வீட்டினருக்காக இல் லை. வேணுகோபாலன் தங் களுக்குச் செய் த அநியாயத்தை அவன்
அவருக்குத் திருப்பிச் செய் ய வேண் டாமா! நிச்சயம் செய் வான் , தனது தாயின்
கண் ணீருக்கு அவன் நியாயம் செய் வான் !

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
You, Vinu Sethu, Roshani Fernando and 53 others

Feb 12, 2024   #18

அத்தியாயம் 8லிருந்து சின் ன முன் னோட்டம் :

"உங் க மகள் கல் யாணத்துக்கு நீ ங் க வர கூடாது." என் று உறுதியான குரலில் கூறிய


ஶ்ரீகலா சூரியநாராயணன் பிறகு, "அவள் செத்தால் கூட நீ ங் க இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக்
Administrator
கூடாது." என் று அழுத்தம் திருத்தமாய் ச் சொன் னான் . அவன் சொன் னதைக் கேட்டு
வேணுகோபாலனும் , சாந்தியும் நடுநடுங் கி போய் விட்டனர். என் ன இருந்தாலும்
சந்திரவதனி அவர்களது மகளல் லவா! கண் முன் உயிருடன் இருக்கும் அவளைக் கண் டு
இறப்பு அது இதுவென் று பேசினால் அவர்களது மனம் என் ன பாடுபடும் !

"ரொம் பப் பெரிய வார்த்தை எல் லாம் சொல் லாதீங் க மாப்..." மாப்பிள் ளை என் று அவனை
அழைக்க வந்த வேணுகோபாலன் அப்படியே நிறுத்த... அதைக் கண் டு
சூரியநாராயணனின் உதடுகள் இகழ் ச்சியாய் வளைந்தது.

சூரியநாராயணன் இத்தனையும் எந்தத் தைரியத்தில் பேசினான் ? அவனுக்கும் ,


சந்திரவதனிக்கும் நடந்து முடிந்திருந்த பதிவு திருமணம் கொடுத்த தைரியத்தினாலா?
இல் லை அவன் அவளுடைய மனைவி என் கிற எண் ணம் கொடுத்த ஆணவத்தினாலா?
எதுவென் று பிரித்தறிய முடியவில் லை.

இப்போது சந்திரவதனி நாற் காலியில் இருந்து எழுந்து நின் றாள் . அடுத்து அவள் என் ன பேச
போகிறாளோ? என் று எல் லோரும் ஒருவித திகிலுடன் அவளைப் பார்த்தனர்.
வேணுகோபாலன் , சாந்தி இருவருக்குமே தங் களது மகளைப் பற்றி நன் கு தெரியும் .
சூரியநாராயணனின் குடும் பத்திற்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது என் றாலும் ...
அவளின் நிமிர்வு, தைரியம் , திமிர் எல் லாம் சொல் லாது சொல் லியது அவள் பெரிதாக
ஏதோ செய் யப் போகிறாள் என் று... அதற்கு ஏற்றார் போன் று அவள் தனது பேச்சினை
ஆரம் பித்தாள் .

"பேசி முடிச்சாச்சா? இல் லை இன் னும் ஏதாவது இருக்கா மிஸ் டர் சூரியநாராயணன் ?"
சந்திரவதனி அவனிடம் நேரிடையாகக் கேட்க...

"ப்ச், இதில் நீ தலையிடாதே. இது எனக்கும் , உங் கப்பாவுக்கும் இடையிலுள் ள பிரச்சினை."


என் றவனைக் கண் டு அவளது இதழ் கள் இகழ் ச்சியாக வளைந்தது.

"அது எப்படி அவ் வளவு சாதாரணமா எடுத்துக்க முடியும் ?" என் றவளை கண் டு,

"இங் கே பார் சந்திரா, நீ என் மனைவி. அதுக்கு உண் டான மரியாதையை நான் எப்பவும்
கொடுப்பேன் ." அவன் தன் னை அவளுக்குப் புரிய வைத்திட எண் ணினான் .

"உனக்கு மட்டும் தான் பழிவாங் க தெரியுமா மிஸ் டர் சூரியநாராயணன் ?" அவளின்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 36/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
வார்த்தைகளில் அவனது பார்வை கூர்மையாய் அவளைப் பார்த்தது. மற்றவர்கள்
பதைபதைப்புடன் இருவரையும் பார்த்தனர்.

"எனக்கும் பழிவாங் க தெரியும் மிஸ் டர் சூரியநாராயணன் . நீ யெல் லாம் இப்போ தான்
பணத்தைப் பார்க்கிற. திறமையா தொழிலை நடத்துற. ஆனா நான் தங் க தொட்டிலில்
பிறந்து வளர்ந்தவள் . அதே மாதிரி தொழில் திறமையும் எனக்குப் பரம் பரையா
கடத்தப்பட்டு இருக்கு. அப்படிப்பட்ட நான் இதுவரை உன் னோட மோட்டிவ் என் னன் னு
யோசிக்காமலா இருந்திருப்பேன் ." அமைதியாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாய் ச்
சொன் னவளை கண் டு இப்போது அவன் அதிர்ந்தான் . எல் லோருக்கும் அதிர்ச்சி
கொடுத்தவன் இப்போது தான் அதிர்ந்து போய் நின் றான் .

"இந்த ட்விஸ் ட்டை நீ எதிர்பார்க்கலைல் ல." நக்கலாய் சொன் னவளின் விழிகள் அவனைக்
கேலியாய் ப் பார்த்தது.
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA
Report  Like

Maheswari.G, Premtharshi, Deebha and 23 others

Feb 12, 2024   #19

அத்தியாயம் : 8

ஶ்ரீகலா சூரியநாராயணனின் விழிகள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண் டிருந்தாலும்


Administrator
அவனது மனமோ தான் செய் யப் போகும் காரியத்தை எண் ணி யோசனையில்
ஆழ் ந்திருந்தது. பதிவு திருமணம் செய் த நாளன் று இரவில் சந்திரவதனியை சந்தித்து
விட்டு வந்த சூரியநாராயணன் அன் னை சொன் ன புடவை எடுக்கப் போகும் விசயத்தை
அவளிடம் சொல் ல மறந்து போனான் . வீட்டிற்கு வந்த பிறகு அன் னையின் முகத்தைக்
கண் டதும் தான் அவனுக்கே அது ஞாபகத்துக்கு வந்தது. அவன் உடனே அவளுக்கு
அழைத்து விசயத்தைச் சொன் னான் .

"எதுக்கு அவ் வளவு சீக்கிரம் ? ஆறு மாதங் கள் அல் லது ஒரு வருசம் கழிச்சுக் கல் யாணத்தை
வச்சுக்கலாமே." அவள் சொன் னது கேட்டு அவனுக்கு ஏதோ அபசகுனம் போல் இருந்தது.
இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள் ளாது,

"நமக்கு ரெஜிஸ் டர் மேரேஜ் முடிஞ் சிருச்சு. இப்பவே நாம கணவன் , மனைவி தான் . இந்த
விசயத்தை ஊரறிய சொல் ல ஏன் தள் ளி போடணும் ?" என் று நிதானமாக விளக்கி கேட்டான் .

"தள் ளி போட்டால் நல் லாயிருக்கும் ன் னு நினைச்சேன் ."

"இங் கே பார் சந்திரா... நம் ம ரெஜிஸ் டர் மேரேஜை நீ உங் க வீட்டில் சொன் னியோ
என் னவோ?" அவன் கூறும் போதே இடையிட்டவள் ,

"இதில் மறைக்க என் னயிருக்கு? அப்பா, அம் மா கிட்ட சொல் லிட்டேன் ." என் று அவள்
சாதாரணமாகக் கூறினாள் . அதைக் கேட்டு அவனுக்குத் தான் திக்கென் று இருந்தது.

"அவங் க என் ன சொன் னாங் க?" அவன் யோசனையுடன் கேட்டான் .

"முதல் ல அவங் களுக்கு விருப்பம் இல் லைன் னு சொன் னாங் க. இப்போ ஓகேன் னு
சொல் லிட்டாங் க. அப்பா கூட உன் னிடம் பேசணும் ன் னு சொன் னார். அத்தோடு எனக்கும்
உன் னிடம் பேச வேண் டி இருக்கு." அவள் கூறியதில் முதல் பாதியை மட்டும் கேட்டவன் ,
https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 37/46
3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"ஆனால் எங் க வீட்டில் இப்படி எல் லாம் லேசில் சொல் லிவிட முடியாது. இப்போ நம் ம
கல் யாண விசயத்தை வீட்டில் நான் சொன் னேன் னா... பெரிய பிரச்சினையாகி விடும் .
நாங் க நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங் க. உங் களை மாதிரி எல் லா விசயத்தையும் லேசா
எடுத்துட்டு போக முடியாது. அதனால் நான் வீட்டில் எதையும் சொல் லாம நேரே
கல் யாணத்துக்கு நாள் பார்க்க சொல் லிட்டேன் . அதுவும் ஒரு வாரத்துக்குள் ... ஆனா நல் ல
நாள் கிடைக்காத காரணத்தால் ஒரு மாசம் தள் ளி போகுது. நானே அதை நினைச்சு
கவலைப்பட்டுட்டு இருக்கேன் . நீ வேற ஆறு மாசம் , ஒரு வருசம் ன் னு பீதியை கிளப்பிட்டு
இருக்க." என் று படபடப்புடன் சொன் னான் . மறுபுறம் அவள் அமைதி காத்தாள் .

"வர்ற வெள் ளிக்கிழமை புடவை எடுக்கப் போறோம் . நீ வர்ற அவ் வளவு தான் ." இதைச்
சொல் லும் போது வாசுகி அந்தப் பக்கமாய் வந்தவர் மகனிடம் 'சந்திராவிடமா பேசுகிறாய் ?'
என் று சைகையில் கேட்டார். அவன் ஆமென் று தலையசைத்தான் .

"புடவை எடுக்கிற அன் னைக்கே கல் யாண பத்திரிக்கையும் அடிச்சு வந்திரும் .


அவங் களுக்கு எத்தனை பத்திரிக்கைகள் வேணும் ன் னு கேட்டு வையி." என் றவர்
அங் கிருந்து அகன் று விட்டார்.

"கேட்டுச்சா?" என் று அவன் கேட்க... வாசுகி சொன் னதை மறுபுறம் இருந்து அவளும் கேட்டுக்
கொண் டு தானே இருந்தாள் .

"ம் , கேட்டுச்சு." என் றவள் , "சரி வெள் ளிக்கிழமை நானும் , என் னோட அப்பா, அம் மாவும்
உன் னோட வீட்டுக்கு வர்றோம் ." என் று அவள் சொல் ல...

"ரொம் ப நல் லது, வாங் க..." என் றவனது மனதில் வன் ம தீயே பற்றி எரிந்தது. அவன் தனது
மனதில் பற்றி எரியும் தீயை அணைப்பதற்குத் தகுந்த நாளாக வரும் வெள் ளிக்கிழமையை
எண் ணியிருந்தான் . அவனது நம் பிக்கைக்குக் காரணம் , அவர்களது பதிவு திருமணமே.
இனி சந்திரவதனி தனது மனைவி என் பதை யாராலும் மறுக்க முடியாதே. அந்த ஆணவம்
ஆணவனிடத்தில் நிறையவே இருந்தது.

பெண் ணவளின் வருகைக்காகச் சூரியநாராயணன் காத்திருந்தான் என் றால் அது தவறு.


அவன் காத்திருந்தது வேணுகோபாலனுக்காக... அவர் செய் த செயலுக்குப் பதிலடி
கொடுப்பதற் காக... அதுவும் அவன் வீட்டில் வைத்து, அவன் அன் னையின் முன் பு வைத்து
அவரை வார்த்தைகள் எனும் சாட்டையால் சுழற்றி எடுக்க வேண் டும் என் று அவன் அடிபட்ட
வேங் கையாய் ரணத்துடன் காத்திருந்தான் . அவனது பெற்றோர் அடைந்த அவமானம் ,
வேதனையைத் தீர்க்க வேண் டிய பொறுப்பு மகனான அவனுக்குத் தானே இருக்கிறது.

வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சூரியநாராயணன் எழாது நாற் காலியில்
அமர்ந்தபடி வாயிலை பார்த்திருந்தான் . சத்தம் கேட்டு உள் ளேயிருந்து வந்த வாசுகி தான்
மகனிடம் , "போய் அவங் களைக் கூட்டிட்டு வா சூர்யா." என் க...

"கதவு திறந்து தானே இருக்கு. வருவாங் கம் மா." என் றவனின் பேச்சு அவருக்குப் புதிராய்
இருந்தது. அதற்குள் தாத்தா, பாட்டி, பசுபதி அனைவரும் அந்தச் சிறிய வரவேற்பறையில்
குழுமிவிட்டனர். சாவித்திரி, சத்யவதி இருவரும் பரீட்சை எழுதுவதற் காகக் கல் லூரிக்கு
சென் றிருந்தனர். அவர்கள் இருவரும் பரீட்சை முடிந்ததும் நேரே கடைக்கு வருவதாகக்
கூறிவிட்டனர்.

சந்திரவதனி முன் னால் நடந்து வர... பின் னால் வேணுகோபாலன் , சாந்தி இருவரும்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 38/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
தயக்கத்துடன் வந்தனர். சந்திரவதனியின் உடையைக் கண் டு சூரியநாராயணன் பல் லை
கடித்தான் . திருமணத்திற்குப் புடவை எடுக்கப் போகும் போதாவது அவள் புடவை கட்டி
கொண் டு வந்தால் ஆகாதா? அவன் கடுப்புடன் அவளது உடையைப் பார்த்துக்
கொண் டிருந்தான் . கையில் லாத வெள் ளை நிற சட்டை, இள நீ ல நிற ஜீன் ஸ் பேண் ட் என் று
நவநாகரீக மங் கையாக அவள் வந்திருந்தாள் . அவள் சாதாரணமாகத் தங் களது
நிறுவனத்திற்குப் போகும் போது கூட இப்படித்தான் உடுத்துவாள் . புடவை, சுடிதார் தான்
உடுத்த வேண் டும் என் று எந்தச் சட்டத்திட்டமும் அவளுக்குக் கிடையாது. யாரும் அவளுக்கு
அப்படியொரு சட்டத்தைப் போடவும் முடியாது. அவளது தந்தையே அவளிடம் அடக்கி தான்
வாசிப்பார்.

வாசலில் வந்து வரவேற் காது வீட்டினுள் இருந்தபடி தங் களைப் பார்த்துக் கொண் டிருந்த
சூரியநாராயணனை கண் டு கூர்மையுடன் பார்த்தபடி வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்
சந்திரவதனி. அவளைத் தொடர்ந்து அவளது பெற்றோர் தயக்கத்துடன் உள் ளே வந்தனர்.
என் ன தான் மனதில் வேதனை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள் ளாது பசுபதியும் ,
வாசுகியும் வீட்டினராய் மூவரையும் கண் டு,

"வாங் க, உட்காருங் க..." என் று வரவேற்றனர்.

சூரியநாராயணன் எதுவும் பேசாது அமைதியாக இருந்தான் . அதைக் கண் டு


சந்திரவதனியின் புருவங் கள் இரண் டும் ஏறியிறங் கியது. மூவரும் அங் கிருந்த
நாற் காலியில் அமர்ந்தனர். சந்திரவதனி அமர்ந்ததும் தன் னிச்சை செயலாய் கால் மேல்
கால் போட்டு கொண் டாள் . அது மட்டுமா? அவளது வாய் சுவிங் கத்தை மென் று
கொண் டிருந்தது. அவளது செயல் பார்ப்பதற்கு மிகுந்த அலட்சிய மனப்பான் மையுடன்
இருந்தது. அவளது தோற்றம் , செயலை கண் ட சூரியநாராயணன் அடக்கப்பட்ட கோபத்தில்
பல் லை கடித்தான் .

"குடிக்க ஏதாவது?" வாசுகி ஆரம் பிக்கவும் ,

"நம் ம வீட்டில் எல் லாம் அவங் க எதுவும் சாப்பிட மாட்டாங் கம் மா. நீ ங் க எதுக்கு வீணே
சிரமப்பட்டுக்கிட்டு?" மகன் அதை முடித்து வைத்தான் . ஒரு நிமிடம் என் ன பேசுவது என் று
தெரியாது பெரியவர்களிடத்தில் கனத்த அமைதி நிலவியது. சிறியவர்கள் இருவரும்
தங் களுக்குள் யோசனையில் இருந்தனர்.

"அகிலை ஏன் கூட்டிட்டு வரலை?" சூரியநாராயணன் அமைதியை கலைத்து கேட்க...

"தூங் கிட்டு இருந்தான் ." என் ற மகளைக் கண் டு விசித்திரமாகப் பார்த்தனர்


வேணுகோபாலன் , சாந்தி தம் பதியினர். அவர்கள் இங் கே கிளம் பி வரும் போது அகில்
விழித்துத் தான் இருந்தான் . சந்திரவதனி தான் அவனை அழைத்துச் செல் ல வேண் டாம்
என் று தடுத்து விட்டாள் . அங் கு அப்படிச் சொன் னவள் இங் கு இப்படிப் பேசுவது கண் டு
இருவரும் புரியாது பார்த்திருந்தனர்.

"சூர்யா, கல் யாண பத்திரிக்கையை எடுத்துட்டு வா." வாசுகி சொல் லவும் ...
சூரியநாராயணன் ஒன் றும் பேசாது எழுந்து பூஜையறைக்குச் சென் றவன் அங் கு
வைக்கப்பட்டு இருந்த திருமண அழைப்பிதழ் களில் இருந்து ஒன் றை மட்டும் எடுத்துக்
கொண் டு வந்தான் . மகன் கரத்தில் இருக்கும் ஒற்றை அழைப்பிதழை கண் டு வாசுகி
குழம் பி போனவராய் ,

"என் னடா சூர்யா, ஒரு பத்திரிக்கை மட்டும் கொண் டு வந்திருக்க?" என் று புரியாது கேட்க...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 39/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"ஒண் ணு போதும் மா." என் றவன் நேரே வேணுகோபாலன் முன் வந்து நின் றான் .
தன் னையும் அறியாது வேணுகோபாலன் எழுந்து நின் றார். சூரியநாராயணன் அவரிடம்
திருமண அழைப்பிதழை நீ ட்டியவன் ,

"எனக்கும் , உங் க மகளுக்கும் அடுத்த மாதம் பத்தாம் தேதி கல் யாணம் ." என் று சொல் ல...

"என் மகள் கல் யாணத்துக்கு எதுக்குப் பத்திரிக்கை எல் லாம் ? எங் க மகள் கல் யாணம் நாங் க
இல் லாமலா?" வேணுகோபாலன் வாய் பேசினாலும் அவரது கரம் திருமண அழைப்பிதழை
வாங் கிக் கொண் டது.

"சமுதாயத்தில் எவ் வளவு பெரிய ஆள் நீ ங் க... நீ ங் க போய் என் னை மாதிரியான


சாதாரணமானவன் கல் யாணத்துக்கு எல் லாம் வரலாமா? நீ ங் க அங் கே வந்து, அதனால்
உங் க கௌரவத்துக்கு இழுக்கு வந்திர போகுது. எதுக்கு இதெல் லாம் சார்? உங் க
ஆசிர்வாதம் மட்டும் போதும் . அதுவும் இல் லைன் னாலும் பரவாயில் லை. உங் க ஆசிர்வாதம்
இருந்தாலும் இல் லைன் னாலும் நாங் க நல் லா தான் இருப்போம் ." சூரியநாராயணன்
வார்த்தைகளைக் கேட்டு எல் லோரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க... சந்திரவதனி மட்டும்
அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தாள் . அவளிடம் சிறுசலனம் கூட இல் லை.

"என் ன சார், எங் கேயோ கேட்ட வார்த்தைகள் மாதிரி இருக்கா?" அவன் நக்கலாய்
வேணுகோபாலனை கண் டு கேட்டான் . அவருக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில் லை. அன் று
அவர் செய் த வினை இன் று அவருக்கே திரும் பி வருகிறது. இதைத் தான் 'கர்மா இஸ்
பூமராங் ' என் று சொல் வார்களோ!

"சூர்யா என் ன பேசுற?" பசுபதி மகனை கண் டு கடிந்தார். வாசுகியால் அதிர்ச்சியில் இருந்து
வெளிவர முடியவில் லை.

"மகளோட கல் யாணம் , அதுவும் உங் க மூத்த மகளோட கல் யாணத்தைப் பார்க்க
முடியாதுன் னு நினைச்சு இப்பவே கவலையா இருக்கா? இருக்கும் , இருக்கணுமே...
அன் னைக்கு எங் களுக்கும் அப்படித்தானே இருந்தது. என் தம் பி கல் யாணத்துக்கு எங் க
அப்பா,அம் மாவை பார்த்து, உங் க மகன் கல் யாணத்துக்கு வந்துராதீங் கன் னு நீ ங் க தானே
சொன் னீங் க." என் று குற்றம் சாட்டிய சூரியநாராயணனை கண் டு வேணுகோபாலன் தலை
தானாகத் தாழ் ந்தது. அன் று அகம் பாவத்தில் ஆடியது, இன் று அதன் பலனை காட்டுகிறது.

அன் றைய நாளின் நினைவில் பசுபதி, வாசுகி கண் களில் நீ ர் சுரந்தது. தாத்தா, பாட்டி கூட
வேதனையில் ஆழ் ந்தனர். அவர்கள் வசதியில் குறைந்தவர்களாக இருந்த போதிலும் நாலு
பேர் மெச்சும் படி கௌரவமாக வாழ் ந்து வந்தனர். வேணுகோபாலன் தனது
வார்த்தைகளால் அதையும் கெடுத்து விட்டார். சொந்த மகன் திருமணத்திற்குச் செல் ல
முடியாது அவர்கள் தவித்த தவிப்பு, அடைந்த வேதனை எல் லாம் வெறும் வார்த்தைகளில்
சொல் லிவிட முடியாது.

"அதுக்கு நீ ங் க சொன் ன காரணம் இருக்கே... அட அடடே, என் ன ஒரு அழகான காரணம் ?"
என் றவனது விழிகள் இரண் டும் அடக்கப்பட்ட கோபத்தில் சிவந்தது.

"எங் களை மாதிரி சாதாரண ஆட்கள் எல் லாம் உங் க வீட்டு கல் யாணத்துக்கு வந்தால்
உங் களுக்குக் கௌரவக் குறைச்சல் . எங் க அம் மா, அப்பாவை மாப்பிளை
வீட்டுக்காரங் கன் னு எல் லோர் கிட்டேயும் சொல் ல வெட்கமா இருக்குன் னு சொன் னீங் கல் ல."
சூரியநாராயணனின் நேரடி குற்றச்சாட்டில் வேணுகோபாலன் பதில் பேச முடியாது வாயை
மூடி மௌனியானார். சாந்தியாலும் ஒன் றும் பேச முடியவில் லை.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 40/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel

"எங் க அப்பா, அம் மா கேவலம் . ஆனா அவங் க பெத்த மகன் மட்டும் வேணுமா? என் ன
நியாயம் இது? இதை எல் லாம் கூட மன் னிச்சிரலாம் . ஆனா ஆதி இறந்த அன் னைக்குக்
கடைசியா அவன் முகத்தைக் கூடப் பார்க்கவிடாம எங் களைக் கேவலப்படுத்தித் துரத்தி
விட்டீங் களே. அதுவும் நாயை விடக் கேவலமா... அதை எல் லாம் நாங் க எப்படி மறக்க
முடியும் ? இதோ இப்போ ஒண் ணும் நடக்காத மாதிரி கல் யாணம் பத்தி பேச
வந்திருக்கீங் களே. உங் களுக்கு வேணும் ன் னா மறதி நோய் வந்திருக்கலாம் . ஆனால்
எங் களுக்கு அப்படி இல் லை." என் றவன் தனது அன் னை அருகில் சென் று அவரை
அணைத்துக் கொண் டு,

"அன் னைக்கு நடந்ததை நினைச்சு இப்பவும் எங் கம் மா நெஞ் சு வெடிக்க அழுதுட்டு
இருக்காங் க. கடைசி நேரத்தில் ஆதியோட முகத்தைப் பார்க்க முடியாம போச்சேன் னு
இதோ இப்போ வரை வேதனையில் தவிக்கிறாங் க. இது எல் லாம் உங் களுக்குத் தெரியுமா?
இதை எல் லாம் நினைச்சு இப்பவும் என் நெஞ் சு கொதிக்குது. என் நெஞ் சில் எரியும் நெருப்பு
ஆறணும் ன் னா... நீ ங் களும் அதை அனுபவிக்கணும் ." என் றவன் நிறுத்திவிட்டு
எல் லோரையும் ஒரு பார்வை பார்த்தான் . எல் லோரும் அவனைத் திகிலுடன் பார்த்தனர்.
சந்திரவதனி மட்டும் 'பேசு ராசா பேசு' என் கிற ரீதியில் அவன் முகம் பார்த்திருந்தாள் .
அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அவளது முகபாவனையை அவன் கவனிக்கத் தவறினான் .
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என் பது இது தானா? சூரியநாராயணன் தனது பேச்சினை
தொடரலானான் .

"அதனால் தான் அகிலை வச்சு பிளான் பண் ணினேன் . எல் லாம் பக்கா பிளான் . என் னோட
பிளான் ." என் ற மகனை கண் டு வாசுகிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சூர்யா, என் னடா பேசுற? அன் னைக்கே உன் கிட்ட கேட்டேனே. இது மாதிரி பழிவாங் கவா
என் று... அப்போ கூட நீ உண் மையைச் சொல் லலையேடா." வாசுகி இன் னமும் அதிர்ச்சி
தாங் காது பேசினார்.

"சூர்யா, இது வாழ் க்கை. விளையாட்டு இல் லை." பசுபதி மகனை கண் டு சத்தம் போட்டார்.
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA  Like

Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 32 others

Feb 12, 2024   #20

"தெரியும் ப்பா... அதனால் தான் பல் லுக்குப் பல் , கண் ணுக்கு கண் ணுன் னு பழிவாங் கிறதா
இருந்தாலும் நியாயத்தோட பழிவாங் கி இருக்கேன் . இதோ இருக்கிறாளே சந்திரா... இவள்
சட்டப்படி என் மனைவி. அடுத்து முறைப்படி என் மனைவியாகப் போகிறாள் ."
ஶ்ரீகலா
Administrator

"சூர்யா, உனக்கு என் னடாச்சு? என் னலாமோ பேசுற? ஒரு பெண் ணோட வாழ் க்கையில்
விளையாட உனக்கு எந்த உரிமையும் இல் லை." வாசுகி மகனை கடிந்து பேசினார்.

"மனைவி என் கிற பதவிக்கு எந்த இழுக்கும் வர விட மாட்டேன் ம் மா. என் னோட டார்கெட்
எல் லாம் இவர் தான் ." என் று வேணுகோபாலனை சுட்டிக்காட்டியவன் , "நாம ஆதியை
பிரிஞ் சு கஷ் டப்பட்ட மாதிரி இவரும் இவரொட பெண் ணைப் பிரிஞ் சு கஷ் டப்படணும் .
அதுக்காகத் தான் இதை எல் லாம் செஞ் சேன் ." என் று அவன் அன் னையிடம் விளக்கம்
கொடுத்தான் . பிறகு வேணுகோபாலன் புறம் திரும் பி,

"நீ ங் க ஒண் ணும் பெரிய வில் லனில் லை. உங் க பொண் ணுங் க மேல் உங் களுக்கு இருக்கும்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 41/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
பாசம் எனக்குத் தெரியும் . ஏன் னா உங் க ரெண் டாவது பொண் ணுக்காக ஆதியை வீட்டோட
மாப்பிள் ளையா இருக்கச் சொன் னீங் க பாருங் க. அப்பவே நீ ங் க உங் க பொண் ணுங் க மேல
வச்சியிருக்கிற பாசத்தை நான் புரிஞ் சிக்கிட்டேன் . இப்பவும் அதே பாசம் உங் க மூத்த
பொண் ணு மேலயும் இருக்கும் ன் னு நினைக்கிறேன் . அதனால..." என் றவன் நிறுத்த...
எல் லோரும் பீதியுடன் அவனைப் பார்த்தனர். சந்திரவதனி அதே முகபாவனையுடன்
அமர்ந்து இருந்தாள் .

"உங் க மகள் கல் யாணத்துக்கு நீ ங் க வர கூடாது." என் று உறுதியான குரலில் கூறிய


சூரியநாராயணன் பிறகு, "அவள் செத்தால் கூட நீ ங் க இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக்
கூடாது." என் று அழுத்தம் திருத்தமாய் ச் சொன் னான் . அவன் சொன் னதைக் கேட்டு
வேணுகோபாலனும் , சாந்தியும் நடுநடுங் கி போய் விட்டனர். என் ன இருந்தாலும்
சந்திரவதனி அவர்களது மகளல் லவா! கண் முன் உயிருடன் இருக்கும் அவளைக் கண் டு
இறப்பு அது இதுவென் று பேசினால் அவர்களது மனம் என் ன பாடுபடும் !

"ரொம் பப் பெரிய வார்த்தை எல் லாம் சொல் லாதீங் க மாப்..." மாப்பிள் ளை என் று அவனை
அழைக்க வந்த வேணுகோபாலன் அப்படியே நிறுத்த... அதைக் கண் டு
சூரியநாராயணனின் உதடுகள் இகழ் ச்சியாய் வளைந்தது.

சூரியநாராயணன் இத்தனையும் எந்தத் தைரியத்தில் பேசினான் ? அவனுக்கும் ,


சந்திரவதனிக்கும் நடந்து முடிந்திருந்த பதிவு திருமணம் கொடுத்த தைரியத்தினாலா?
இல் லை அவன் அவளுடைய மனைவி என் கிற எண் ணம் கொடுத்த ஆணவத்தினாலா?
எதுவென் று பிரித்தறிய முடியவில் லை.

இப்போது சந்திரவதனி நாற் காலியில் இருந்து எழுந்து நின் றாள் . அடுத்து அவள் என் ன பேச
போகிறாளோ? என் று எல் லோரும் ஒருவித திகிலுடன் அவளைப் பார்த்தனர்.
வேணுகோபாலன் , சாந்தி இருவருக்குமே தங் களது மகளைப் பற்றி நன் கு தெரியும் .
சூரியநாராயணனின் குடும் பத்திற்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது என் றாலும் ...
அவளின் நிமிர்வு, தைரியம் , திமிர் எல் லாம் சொல் லாது சொல் லியது அவள் பெரிதாக
ஏதோ செய் யப் போகிறாள் என் று... அதற்கு ஏற்றார் போன் று தான் அவள் தனது பேச்சினை
ஆரம் பித்தாள் .

"பேசி முடிச்சாச்சா? இல் லை இன் னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா மிஸ் டர்
சூரியநாராயணன் ?" சந்திரவதனி அவனிடம் நேரிடையாகக் கேட்க...

"ப்ச், இதில் நீ தலையிடாதே. இது எனக்கும் , உங் கப்பாவுக்கும் இடையிலுள் ள பிரச்சினை."


என் றவனைக் கண் டு அவளது இதழ் கள் இகழ் ச்சியாக வளைந்தது.

"அது எப்படி அவ் வளவு சாதாரணமா எடுத்துக்க முடியும் ?" என் றவளை கண் டு,

"இங் கே பார் சந்திரா, நீ என் மனைவி. அதுக்கு உண் டான மரியாதையை நான் எப்பவும்
கொடுப்பேன் ." அவன் தன் னை அவளுக்குப் புரிய வைத்திட எண் ணினான் .

"உனக்கு மட்டும் தான் பழிவாங் க தெரியுமா மிஸ் டர் சூரியநாராயணன் ?" அவளின்
வார்த்தைகளில் அவனது பார்வை கூர்மையாய் அவளைப் பார்த்தது. இப்போது தான்
அவன் அவளது பேச்சில் இருந்த வித்தியாசத்தை உற்றுக் கவனித்தான் . மற்றவர்கள்
பதைபதைப்புடன் இருவரையும் பார்த்தனர்.

"எனக்கும் பழிவாங் க தெரியும் மிஸ் டர் சூரியநாராயணன் . நீ யெல் லாம் இப்போ தான்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 42/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
பணத்தைப் பார்க்கிற. திறமையா தொழிலை நடத்துற. ஆனா நான் தங் க தொட்டிலில்
பிறந்து வளர்ந்தவள் . அதே மாதிரி தொழில் திறமையும் எனக்குப் பரம் பரையா என்
ரத்தத்தில் கடத்தப்பட்டு இருக்கு. அப்படிப்பட்ட நான் இதுவரை உன் னோட மோட்டிவ்
என் னன் னு யோசிக்காமலா இருந்திருப்பேன் ." அமைதியாக அதேசமயம் அழுத்தம்
திருத்தமாய் ச் சொன் னவளை கண் டு இப்போது அவன் அதிர்ந்தான் . எல் லோருக்கும்
அதிர்ச்சி கொடுத்தவன் இப்போது தான் அதிர்ந்து போய் நின் றான் .

"இந்த ட்விஸ் ட்டை நீ எதிர்பார்க்கலைல் ல." நக்கலாய் சொன் னவளின் விழிகள் அவனைக்
கேலியாய் ப் பார்த்தது.

"வாவ் , வாட் அ பிரிலியண் ட் பிளான் . வெல் டன் சூர்யா. வெல் ப்ளே." என் று போலி
வியப்புடன் இருகரங் களையும் தட்டி தன் னைப் பாராட்டியவளை கண் டு அவன்
உணர்ச்சியில் லாது பார்த்தான் .

"நீ நம் ம படத்துக்குத் திரைக்கதை, வசனம் மட்டும் தான் எழுதின. ஆனா இந்தப் படத்தை
இயக்கி வெற்றிகரமா முடித்தது நான் தான் ." என் று கர்வத்தோடு சொன் னவளை கண் டு
அவனது விழிகள் இரண் டும் சுருங் கியது.

"நீ என் னை ஏமாத்திட்டதா நினைக்கலாம் . ஆனா ஏமாற நான் என் ன சாமானிய


பொண் ணுன் னு நினைச்சியா சூர்யா? நான் பிசினஸ் க்வீன் சந்திரவதனி. என் னை ஏமாத்த
இனி தான் ஒருத்தன் பிறந்து வரணும் . அதெப்படி அகில் மேல உனக்கு அப்படியொரு
பாசம் ? அதுவும் அவன் பிறந்து ஏழு மாசம் வரைக்கும் இல் லாத பாசம் ... இப்போ மூணு
மாசமா பொத்துக்கிட்டு வந்திருக்கு." அவள் சொன் னதைக் கேட்டு அவனது முகம் கருத்துப்
போனது.

"இது கூடவா தெரியாம நான் இருக்கேன் . முதல் ல நான் இரக்கப்பட்டுத் தான் உன் னை
அகிலை பார்த்துக்க அனுமதிச்சேன் . ஆனா அது எனக்கே செல் ஃப் ஆப்பா அமையும் ன் னு
கொஞ் சமும் எதிர்பார்க்கலை. இதுக்குத் தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடுன் னு
சொல் லுவாங் க போல." என் றவளை கண் டு,

"ஏய் , மரியாதை, மரியாதை... பிச்சைக்காரன் னு சொன் ன பல் லை பேத்துருவேன் ." அவன்


கோபத்தோடு எகிற...

"சூர்யா..." வாசுகி அதட்டலில் அவன் அமைதியானாலும் அவளை முறைப்பதை


நிறுத்தவில் லை. அதை அவள் கண் டு கொள் ளவும் இல் லை.

"அப்போ கூட நான் உன் னைப் பத்தி ரொம் ப யோசிக்கலை. தம் பி மகன் பாசம் ன் னு மட்டும்
தான் நினைச்சேன் . ஆனா நாங் க அகிலை பார்த்துக்க மாட்டோம் ன் னு சொல் லி...
கல் யாணம் அது, இதுன் னு பேசின பாரு. அப்போ தான் எனக்கு ஸ் பார்க் ஆச்சு. உன் னோட
மோட்டிவ் வேறன் னு... அகிலை வச்சு ஏதோ பிளான் போடுறேன் னு புரிஞ் சது. அந்தப்
பிளான் என் னன் னு எனக்குத் தெரியலை. ஆனா எல் லாப் பிளானும் என் னைக் கல் யாணம்
பண் ணத்தான் னு இப்போ தானே எனக்குத் தெரியுது. நீ நினைச்சது நடந்திருச்சுன் னு நீ
ரொம் பச் சந்தோசப்பட்டு இருந்திருப்ப. ஆனால் நம் ம கல் யாணமே என் னோட பிளான்
தான் னு உனக்குத் தெரிஞ் சா... நீ என் ன பண் ணுவ சூர்யா?" அவளது கிண் டல் குரலில் அவன்
தனது கைவிரல் களை இறுக்கி தனது கோபத்தினைக் கட்டுப்படுத்தினான் .

"கல் யாணமே வேண் டாம் ன் னு இருந்த என் னைக் கல் யாண பந்தத்தில் சிக்க வைக்க
நினைச்ச. ஆனா அப்பவும் நான் உன் னைத் தேடி வரலை மிஸ் டர் சூரியநாராயணன் .
என் னைக் காதலிச்ச நிரஞ் சனை தேடித்தான் போனேன் ." என் றவளை கண் டு அவன்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 43/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
உள் ளுக்குள் இடிந்து தான் போனான் . அவனுக்கு அவள் மேல் காதல் இல் லை. ஆனால்
இப்போது அவள் அவனது மனைவி. தன் னுடைய மனைவி வாயால் இப்படி ஒரு
வாரத்தையைக் கேட்பது எந்தவொரு கணவனுக்கும் தாங் க இயலாத துயரம் தான் . அதை
அவன் அனுபவித்துக் கொண் டிருந்தான் .

"ப்ச், நிரஞ் சன் பத்திய பேச்சு இப்போ எதுக்கு?" என் று இருபுறமும் தலையாட்டி அந்த
நினைவை ஒதுக்கியவள் , "அதுக்குப் பிறகு அகில் இங் கே வந்தது. நான் அவனைத் தேடி
அலைந்து கடைசியா இங் கே வந்தது." என் று நிறுத்தியவள் அவனைப் பார்த்தாள் . மேலே
சொல் என் பது போல் அவன் கல் லாய் இறுகி நின் றான் .

"அப்போ தான் உன் னோட அம் மா உனக்குப் பெண் பார்த்திருக்கிறதா சொன் னாங் க. நீ யும்
ஆமான் னு சொன் ன. ஆனா நான் விசாரிச்ச வரை அப்படி எதுவும் நடக்கலை. அப்போ தான்
நான் உனக்கு வலை விரிச்சேன் . எஸ் , நான் தான் உனக்கு வலை விரிச்சேன் . ஆனா நீ
விரிச்ச வலையில் நான் சிக்கிக்கிட்டதாய் நீ அகமகிழ் ந்திருப்ப. அப்படித்தானே?." என் று
கேட்டவள் அவனைக் கண் டு, "நிச்சயம் சந்தோசப்பட்டு இருப்ப..." என் று தனக்குள் சொல் லி
கொண் டாள் .

"நீ விரும் பியபடியே உன் வலையில் சிக்குவதாய் நான் போக்கு காட்டினேன் . நீ நினைச்ச
வலையில் சிக்கியது சின் ன மீன் னு... ஆனா சிக்கியது திமிங் கலம் ன் னு நீ யோசிச்சு கூடப்
பார்த்து இருந்திருக்க மாட்ட. நம் ம கல் யாணம் நடந்தது எல் லாமே என் னோட பிளான் . நான்
போட்ட பக்கா பிளான் ." என் றவள் கர்வத்தோடு அவனைப் பார்த்தாள் . அவன் அவளை
முறைத்துப் பார்த்திருந்தான் .

"என் ன சொன் ன? உன் னோட மனைவி தான் அகிலுக்கு அம் மாவா வருவாளா? எஸ் , உன்
மனைவி தான் அகிலோட அம் மா. அதில் மாற்று கருத்தே இல் லை. ஆனா உன் னோட
மனைவி, அதுவும் சட்டப்படி மனைவி நான் மட்டும் தான் . இனி நான் தான் உன் மனைவி,
அகிலுக்கு அம் மா. எங் களைப் பிரிக்க உன் னால் முடியாது. எந்தக் கோர்ட்டுக்கு போனாலும்
அம் மா, மகனை பிரிக்க முடியாது. போ, போய் த்தான் பாரேன் ." அவள் அத்தனை
அலட்சியத்துடன் சொல் ல...

"அப்போ எல் லாமே நடிப்பா?" அவன் கோபத்துடன் கேட்க தான் நினைத்தான் . ஆனால்
தொண் டை கரகரத்து வார்த்தைகள் தெளிவில் லாது வந்தது.

"எஸ் , எல் லாமே நடிப்பு தான் . அப்பா, அம் மா கிட்ட, பிரதாப் கிட்ட எல் லாம் நடிக்கிறது
அவ் வளவு ஒண் ணும் கஷ் டமா இல் லை. ஆனா உன் கிட்ட வெட்கப்படுற மாதிரி நடிக்கிறது
தான் கொஞ் சம் கஷ் டமா இருந்தது." வலக்கை கட்டை விரல் , ஆள் காட்டி விரலை
சின் னதாய் சேர்ந்து, கண் களைச் சுருக்கி கொண் டு சொன் னவளை கண் டு அவன் ஏதோ
சொல் ல நினைத்தவன் பிறகு வேண் டாமென் று அதைத் தனக்குள் விழுங் கி கொண் டான் .
என் றாவது ஒருநாள் அவன் பேச நினைத்த வார்த்தைகளுக்கு அவள் பதில் சொல் லித்தானே
ஆகவேண் டும் .

"இங் கே பார் சூர்யா... இது அகிலுக்காக நடந்த கல் யாணம் . அவனோட அப்பா நீ , அம் மா
நான் . இது சட்டப்படி பெயரளவில் இருக்கும் பந்தம் மட்டுமே. மிஸஸ் சூரியநாராயணன்
என் கிற பெயர் மட்டும் எனக்குப் போதும் . அதுக்குரிய உறவு, உரிமை எதுவும் எனக்கு
வேண் டாம் ." என் றவளை அவன் குழப்பத்துடன் பார்த்தான் .

"நான் சொல் ல வர்றது இன் னுமா உனக்குப் புரியலை சூர்யா? நீ வேற கல் யாணம்
பண் ணிக்கோ. குழந்தைகள் கூடப் பெத்துக்கோ. உன் னையோ, உன் சொத்துகளையோ
நான் உரிமை கொண் டாட வர மாட்டேன் ." என் றவளின் வார்த்தைகளில் அத்தனை கேலி
இருந்தது. அவள் சொன் னது கேட்டு அவனது மனம் மரத்துப் போனது. காதல் இல் லை

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 44/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
என் றாலும் பரவாயில் லை. கணவன் என் கிற சொந்தம் கூடவா இல் லாது போனது.

"எல் லாமே அகிலுக்காகத் தான் இல் லையா?" அவன் வெறுமையான குரலில் கேட்க...

"அவனுக்காக மட்டுமே..." அவள் உறுதியான குரலில் கூற...

"நீ ஒரு சிறந்த அம் மா." அவன் அவளைக் கண் டு பெருமையுடன் அந்த வார்த்தைகளைச்
சொன் னான் . அவன் உண் மையாக உணர்ந்து தான் சொன் னான் . தங் கை குழந்தைக்காக
இப்படித் தன் னைத் தொலைத்து எல் லாம் செய் பவளை கண் டு அவனுக்குப் பிரமிப்பாகத்
தான் இருந்தது. அவள் நல் லவளோ? கெட்டவளோ? அது அவனுக்குத் தெரியாது. ஆனால்
அவள் அகிலுக்கு ஒரு நல் ல தாய் . அதில் எந்த மாற்று கருத்தும் இல் லை.

"நீ யும் அகிலுக்கு ஒரு சிறந்த அப்பா தான் சூர்யா. அதனால் தான் என் னோட பெயருக்குப்
பின் னால் உன் னோட பெயருக்கு அனுமதி கொடுத்து இருக்கேன் . யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் இது." என் று பெருமை பொங் க கூறியவள் , "நீ செய் த காரியத்துக்கும் , நான்
செய் த காரியத்துக்கும் சரிக்கு சரியா போச்சு. இனி நமக்குள் எந்தக் கொடுக்கல்
வாங் கலும் இல் லை. இனி எப்போதுமே நான் உன் னைப் பார்க்க கூடாது சூர்யா. அது தான்
நம் ம ரெண் டு பேருக்கும் நல் லது." அவளது குரல் இரும் பின் உறுதியுடன் ஒலித்தது.

"நான் உனக்கு வேண் டாதவனாய் போனாலும் ... என் பெயர் உனக்கு வேண் டியதாய்
இருக்கே. ரொம் பச் சந்தோசம் ." என் று நக்கலாய் சொன் னவனைக் கண் டு விழிகளைச்
சுருக்கி பார்த்தவள் பின் பு அசால் ட்டாகத் தோள் கள் குலுக்கி கொண் டவள் தனது
பெற்றோரிடம் திரும் பி,

"அப்பா, அம் மா போகலாமா?" என் று கேட்க...

"சந்திரா..." இருவரும் தயங் க...

"நீ ங் க ரெண் டு பேரும் எனக்குத் துணையா இருப்பீங் கன் னு சொல் லியிருக்கீங் க. ஞாபகம்
இருக்கிறது தானே." அவள் இதற் காகவா கேட்டாள் என் று அவர்களுக்கு எப்படித் தெரியும் ?

"கிளம் பலாம் ." என் றவள் வாசல் வரை சென் றுவிட்டு பிறகு சூரியநாராயணனை திரும் பி
பார்த்து, "அகிலை பார்க்கணும் ன் னா சொல் லி அனுப்பு. அவனை அனுப்பி விடறேன் .
உனக்கு இல் லாத உரிமையா? நீ கேட்டது அது தானே. ஆனா அவனுக்கான உறவு நான்
மட்டுமே." என் று சொல் லிவிட்டு திரும் பி பார்க்காது நடந்தாள் . பெற்றோர் இருவரும்
மௌனமாய் அவளைப் பின் தொடர்ந்தனர்.

பூவையவளை புயலாய் மாறி சாய் க்க அவன் நினைத்தான் . பூவையோ சுனாமியாய் மாறி
அவனைச் சுழற்றி அடித்து விட்டாள் .

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
You, Vinu Sethu, Roshani Fernando and 51 others

 Prev 1 2 3 4 5 6 Next 

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 45/46


3/4/24, 12:13 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Page 2 | Srikala Tamil Novel
 Not open for further replies.

Share:        
Forums  SMS Writer's Novels  Srikala’s Novels 

 English (US) Contact us Terms and rules Privacy policy Help Home 

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/page-2 46/46

You might also like