You are on page 1of 29

1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

பிரமிள் : நகுலன் கவிதைகள்


premil1.blogspot.com/p/blog-page_22.html

நகுலன் கவிதைகள்

சேவ் நகுலன் - பேயோன்


Posted on August 3, 2014
http://www.writerpayon.com/2014/08/03/ நகுலன் (இ. மே 17, 2007)

நகுலனை விட்டுவிடுங் கள்


அவரெல் லாம் நல் ல கவிஞர்
சிக்கனமாக, அழகாக, மர்மமாக
எழுதுவார் வயதானவர்
உங் களுக்கும் எனக்கும் உண் மையிலேயே
புரிகிறதோ இல் லையோ
தத்துவங் கள் பொதிந்த கவிதைகளவை
புரிந்த வரைகூட
படிக்கும் ஒவ் வொரு கவிதையும்
ஒவ் வொரு வரியும்
சிந்தனைப் போதையேற்றும்
ஆமாம் , அவர் தனியாகத்தான் இருந்தார்
தனிமை பற்றி எழுதினார் அழகாக
கருப்புவெள்ளைப் படங் கள் எடுத்து
அவரை அஞ்சலிப் பாப்பாவாக்கி அழகுபார்த்தனர்
நீ ங் களும் அவர்களில் ஒருவராகாதீர்கள்
நம் சடங் குகளுக்கு அவர் ஆளல் ல
சிலரைப் போலவர் வாட்டசாட்டமாக,
ஐம் பது வயதாக இருந்தால்
இவ் வளவு சீந்துவீர்களா?
இதைக் கடைபிடியுங் களேன் :
நீ ஒருவரை நேசித்தால் அவரை விட்டுவிடு
அவர் உன் னிடம் திரும் பி வந்தால்
அவர் உன் னுடையவர்.
உத்தரவாதமாகச் சொல் கிறேன்
அவர் உங் களிடம் திரும் பி வர மாட்டார்
அவர் அந்த மாதிரி ஆளில் லை
அவர் இன் னும் வாழ வேண் டியிருக்கிறது.
நண் பர்களே, நகுலனை விட்டுவிடுங் கள்
அவருடன் திருமதி சுசீலாவையும் தான் .
நிலைமை கைமீறிப் போய் க்கொண் டிருக்கிறது.

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 1/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

ஆகவே நகுலனை விட்டுவிடுங் கள்


வேறு எவனாவது கிடைக்காமலா போய் விடுவான்
நன் றாகத் தேடிப்பாருங் கள்
ஆனால் நகுலனை விட்டுவிடுங் கள் .
கூடவே திருமதி சுசீலாவையும் .

வா.மு. கோமு
15 hrs ·
Sunday, ‎December ‎20, ‎2015

சுசீலா நகுலனைப் பார்த்துப் போக


அவர் வீட்டின் கதவைத் தட்டினாள் !
உள் ளே வரலாம் யாராகவிருந்தாலும்
என் றே நகுலனும் குரல் கொடுத்தார்.
உள் ளே வந்த சுசீலா நகுலனை அறைகளுக்குள்
தேடினாள் ! -நகுலன் வெளியேறிச் சென் று
ஒரு விரற்கடையளவு நேரமிருக்கலாம்
என் றே எண் ணி திரும் பிவிட எத்தணிக்கையில்
வெளியே கதவு தட்டபட்டது மீண் டும் !
உள் ளே யாரு சுசீலாவா? என் று நவீனன்
குரல் கொடுத்தான் !
யார் நவீனனா..? யாரா இருந்தாலும்
உள் ளே வரலாமென நகுலன் குரல்
கொடுத்தார் உள் அறையிலிருந்து!
நிச்சயமாக எந்தக் கதவும்
எந்த சமயத்திலும் யாருக்கும் திறப்பதேயில் லை!

-(புது எழுத்து மனோன் மணிக்கு!)

குருசு.சாக்ரடீஸ்
http://kurususocrates.blogspot.in/2011/08/blog-post_23.html
நகுலனின் உலகம் நான் கு அறைகளுடன் இயங் கிக்கொண் டிருக்கிறது.
நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண் டிருந்தபோது
அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண் டிருந்தார். நகுலன் எந்த
அறையிலும் இல் லையென் பது கவிதைக்கு ஒருபொழுதும்
தெரியபோவதில் லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை
பருகத்துவங் கினார் ஆமென் .

நானுமென் னெழுத்தும் - நகுலன்


http://www.navinavirutcham.in/2015/08/1971-8_20.html

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 2/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

நின் கைவசம்
என் கைப்பிரதி

"இதனையெழுது"என் றாய்
எழுதினேன் .

"இதனையழி" என் றாய்


"அழித்தேன் "
"இதனையிவ் வண் ணமெழுது" என் றாய்
சொன் னவண் ணமே செய் தேன் .

இதுவென் னூல்
இதுவென் பெயர்
இது வென் னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
"ஆ என் ன வெழுத்து," என் றாரொருவர்
"ஆ இதுவன் றோ வெழுத்து" என் றாரொருவர்.

என் எனழுத்தில் நானில் லை


என் றாலுமென் பெயருண் டு
எழுதியெழுதி அழித்தேன்
அழித்து அழித்து ஆளானேன் .
விமர்சகரும் சொல் லி விட்டார்
இல் லா ததையெல் லாம்
உண் டென் று
சொல் லி விட்டார்.

மாமுனி பரமஹம் ஸன்


அவன் மாபெரும் சீடன்
சொன் னான்
"மாயை யென் பது
மன் பதையனுபவம் "
மாயையென் னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என் றாலுமென் ன
இது வென் னூல்
இது வென் பெயர்
இது வென் னெழுத்து.

கொல் லிப்பாவை 2
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள் " ராம் | நேரம் : 12:28 PM
| வகை: கவிதைகள் , நகுலன்
நகுலன்

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 3/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

அகலிகை நகைக்க
அருந்ததியும் நின் றிகழ
வருமீரசை ஒருசொல்
நின் நாமம் செய் ய;

வில் லெடுத்து நாண் வளைத்துக்


குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண் ணூடு கண் வளைந்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து
அன் று நின் ற அச்சீதையும்
நின் செயல் கண் டு நெடிது நிற்பாள் .

நின் நாமம் கேட்டு


மாரனும் கை சோர்வான் .
அவன் உயிரனைய ரதிஅவளும்
நின் ற திசயிப்பாள் ;

வில் லென உடலும் வளைய


விண் ணென் று நாணையொத்து உள்ளமும்
நெறித்து நிற்க
கண் ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முடியாது நிற்கும் நின் செயல் கண் டு
விண் ணவரும் எட்டிநின் று
எள்ளி நகைப்பர்.

மெய் யின் இருளகல


உயிரின் கள்வரை
விண் ணவர் கோனும்
சேவலெனக் கூவியழைக்க
காவல் நீ த்து கடிது சென் று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல் லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலள் என் று
கூறியவனும் அறம் வகுத்த அண் ணலே காண் .
ஆனால்
ஆசையகற்றி
வெறுங் கல் லென வறிது நிற்கும்
நின் செயல் புரிவதுமில் லை.

நீ தான்
கல் லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 4/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

உயிர்குடிக்க இதழ்துடிக்கும் பாவையாக


வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின் றாய் .

ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின் குலவும்
வடிவழகு கண் டு
அல் குதலே அதன் வாழ்வெனக் கண் டு
அதனைப் புல் குதலே வாழ்வென வேண் டி
‘சில் ’லென் று நின் றேன் நின் முன் .

கொல் லிப்பாவை 3 - நகுலன்

கடல் முனையில் கல் லுருப்பெற்று

கானகத்தில் சிலையாகி
ஆசை தூக்கத் துறக்கத் துறந்து
தெரு நடுவில் தேவன் இணையடி
தன் னறல் கூந்தலால் வருடி
ஏக பத்தினி மிதிலை தேவியாகித் தீக்குளித்து
ஐவர் வரித்த அருங் கனியாகிச்
சபை நடுவில் துயரெய் தி
வீடுவிட்டு வெளிவந்து
கூடுவிட்டு கூடு புகுந்து
கட்டுண் டு கூட்டுண் டு
மகப்பெற்றுச் சகத்தில் வாழ்ந்து
அம் முறையும் தவிர்த்து
வறிது வாடி தனி நொந்து
பலபெற்று நீ என் னருகமர
மறுத்ததும் என் கொல் என் னுள்ளங்
கவர் பிராட்டியே நீ ?

கொல் லிப்பாவை 1 - நகுலன்

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில் லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய் து
காதல் பெற்றான் ஒருவன் .
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய் ப்பறை கொட்டி

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 5/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

வேதாந்த கயிறு திரித்து


அவள் உருகக் கண் டு
உள்ளம் குலைந்து
உரம் வேண் டி
வந்து போகும் அருச்சுனன் நான் .

திரௌபதி அவள் ;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங் க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல் வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண் ட
இந்நங் கை நல் லாள் அருச்சுனன் தன்
அவ நம் பிக்கை உருவறிவாளா ?
அன் று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான் .
அதன் முன் னர்
விதிமுன் தலை வணங் கி
உருமாறி பேடியானான் அவன் .
என் றாலும்
கண் ணன் கை கொடுக்க
உள் நின் ற சௌகரியம் எடுத்துதவ
முன் னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன் .
.

திரௌபதி அவள் ;
தூய் மையின் ஊற்று.
பலர் கண் டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன் னைக் கண் டு மயங் கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென் று
வாகை சூடி வா
காத்திருப்பேன் ” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங் கி நிற்கும் கொல் லிப் பாவை அவள் .

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 6/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான் .

- எழுத்து, ஏப்ரல் 1961.

கொல் லிப்பாவை - 5 - நகுலன்

நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய் ;
“கனவு
நினைவின் நிழல் ”;
மனதை வசீகரிக்கும்
இதன்
“விருட்டென் ற நடை கண் டு
என் மனம் மிரள் கிறது”
தேதி 20
அதற்குள் பை,
ஓட்டை
நினைவு
பிய் த்துப் பிடுங் குகிறது.
பகல்
குற்றுயிராகிக் கிடக்கும்
அந்திப் பொழுது;
ஜுரவேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது
பிராந்தி கௌவிப் பிடிக்கும் நேரம்
வரும்
மண் டைக் கனம்
மனம்
அட்டையாகச்
சுற்றிச் சுருண் டு
அசைவற்றுக் கிடக்கும்
முடக்கு வாதம்
நொண் டிப் போச்சு.
புலன் கள் மரத்துக்
கட்டையாகப் போகின் றன.
துயில் சுருட்டும் கண் கள் .
உள்ளிருக்கும் இருட்டில்
நிழல் போன் ற
நினைவின் நச்சரிப்பு;
தெருவில் காலிப்பையன் கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள் .
ஏன் ?
யாரைப் பார்த்து ?

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 7/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

ஒரு டயரிக் குறிப்பு.


எங் கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதி பத்தியம் ”
பூச்சுக் கலைந்து விட்டால்
சூன் யம் பல் லிளிக்கிறது.
திரும் பிப் பார்க்காத
உன் னைப் பின் பற்றி
வாழ்க்கையைக்
கனவாக்கி விட்டேன் .
நினைவின் ஸ் பரிசம்
சுளீ ரென் று தைக்கிறது.
நீ என் னதான்
என் எனக்கு
உள்ளத்தைக் கவர்ந்தாலும்
“உன் தத்ரூப பிரதிபலிப்பு
ஆக
அப்பா அம் மா
சொன் னதைக் கேட்கும்
நல் ல பிள்ளையா என் ன நான் ? ”
என் ற
வினாவின் கொக்கி உருவைக்
கண் டதும்
இந்த நிகழும் நிமிஷங் கூட
தெருவின் காலிப் பையன் கள்
போல்
சீட்டியடித்துச் சிரிக்கிறது;
எல் லாம்
உடைந்த
கண் ணாடிச் சில் லின்
ஒளி வீச்சு

-எழுத்து, ஜனவரி 66

எல் லாம் என் பதுபற்றி ஒரு கவிதை - நகுலன்

வந்தது Zack
எப்போதும் போல்
துயிலிலிருந்த எழுந்தது போன் ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்போதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென் று

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 8/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

ஐஸ் கொண் டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங் களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம் பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண் ணக் கீறல் கள்
இருட் பிழம் புகள்
தாரளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிகொண் டிருந்தோம்
அப்போது
அவன் சொன் னதும் அதை
நான் கேட்டதும்
இன் னும் என் பிரக்ஞையில்
சுழன் றுகொண் டிருக்கிறது
“எல் லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல் லாம் ” என் பதுதான்
என் ன என் று தெரியவில் லை”
இதைச் சொல் லிவிட்டு
அவன் சென் றுவிட்டான் .

ஒரு கவிதை - நகுலன்

சின் னஞ்சிறு
சிட்டொன் று
சென் று திரிந்து
‘விர்’ரென் று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன் றில்
வந்து அமரக்கண் டு வியப்பெயதி
கண் தவற
கருத்து உயர
கண் டு நின் ற

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 9/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

என் னைக் கண் டு


“ இதுவா கவிதை ?
கவிதை இதுவா ? ”
என் று சிரித்தது
ஒரு பூதம் .

-ஞானரதம் , 1972

வழக்கம் போல்

வழக்கம் போல் வெளி வாசல்


திண் ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின் றான் .
அந்தி மயங் கும் வேளை--_ -
அதற்கு முன் : ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண் சுவரில் இலை, நிழல் களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
வெயில் மறைகிறது.
நிழல் மெல் ல மெல் ல இல் லாமல்
ஆகும் நேரம் நெருங் குகிறது.
இலைகளும் மரங் களும்
மங் கலாக மயங் கிக் கிடக்கும்
தோற்றம் . தென் னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல் லக் கா கா என் று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என் று
சொல் கிறார்கள் . பிரமலிபியும்
என் று கூடச் சொல் லத் தோன்
றுகிறது. 'பட்'டென் று நிழல் கூட
இல் லாமல் போகிறது. இருள்
எங் கும் 'கப்'பென் று பரவுகிறது.
மரம் , தந்திக்கம் பம் , வீடு -
எல் லாமே மறைகின் றன.
எங் கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற் கிறது.

தன் மிதப்பு

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 10/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

யார் தலையையோ சீவுகிற


மாதிரி அவன் பென் சிலை
சீவிக் கொண் டிருந்தான் .
அவனைப் போல் பென் சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன் னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய் த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன் னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென் ற தன் மிதப்பில் .

ஸ் டேஷன்

ரயிலை விட்டிறங் கியதும்


ஸ் டேஷனில் யாருமில் லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில் லை
என் பதை;
ஸ் டேஷன் இருந்தது,
என் பதை
“அது ஸ் டேஷன் இல் லை”
என் று நம் புவதிலிருந்தும்
அவனால் அவனை
விடுவித்துக்கொள்ள
முடியவில் லை
ஏனென் றால்
ஸ் டேஷன் இருந்தது,
***
வேறொரு நண் பனைப் பார்க்கச்
சென் றான்
இப்பொழுதெல் லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய் விட்டான்
என் றார்கள்
“என் னைப் போலவா?” என் று
கேட்கச் சென் றவன்
அதை அடக்கிக் கொண் டு திரும் பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 11/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

“கஷ் டமாக இருக்கிறது


இல் லையா?”
என் று.

கடைசிக்கவிதை
யாருமில் லாத பிரதேசத்தில்
என் ன நடந்து கொண் டிருக்கிறது?
எல் லாம் .

Thanks to
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html

நகுலன் கவிதைகள் :

எல் லைகள்

அவன் எல் லைகளைக் கடந்து கொண் டி


ருந்தான் . ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென் று விழத்தான் வேண் டும் .
எல் லை தாண் டாமல் நின் றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண் டு கடைசியில்
தலையும் வாலும் ஒன் று சேர
வெறும் சுன் னமாகச் சுருண் டு
கிடக்கும் நிலை

அவன் எல் லைகளைக் கடந்து


கொண் டிருந்தான் . ஒன் றிலும்
நிச்சயமில் லாத மனிதர்கள் , அல் குலின்
அசைவுகள் , “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண் டிவிடும் ஸ் தாபனங் கள்
சில் லறை சில் லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள் . காலக்கறையான்
தின் று கொண் டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங் கள் , இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 12/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

யெல் லாம் பின் தங் க அவன்


எல் லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன் னும்


தொடர்ந்து கொண் டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீ ங் கள் ?” என் று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு


முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண் டு
ஒன் றும் செய் ய முடியாது.

வண் ணாத்திப் பூச்சிகள்

உண் ணூனிப் பிள்ளைக்குக் கண் வலி.


கேசவ மாதவன் ஊரில் இல் லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில் லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண் பர்கள்
நீ ளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய் துவிட்டார்கள் . எங் கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண் ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண் டிருக்கின் றன.

சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண் ணாம் பு
புகையிலை
வாய் கழுவ நீ ர்
ஃப்ளாஸ் க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 13/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம் பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண் பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண் டு

சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென் று திரும் பியவர்
சொன் னார்
“செத்த வீடாகத்
தெரியவில் லை
ஒரே சந்தை இரைச்சல் ”

வரையறை

தலையும் வாலும்
இல் லாத பிழைப்பு
என் று
சொல் லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின் றவனுக்கு
ஒன் றும் புரியவில் லை

இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு

கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண் கள்
என்
உன் மத்த வேகம்

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 14/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன் னொருவன்
உனக்கென் று
ஒரு லாப நஷ் டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு

நான் வழக்கம் போல்


என் அறையில்
நான் என் னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என் று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என் றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என் று
யார்தான்
சொல் ல முடியும் ?

நான் (2)நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங் கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன் முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன் போதுமா
என் று சொல் லிவிட்டுச் சென் றாள்
என் கண் முன்
நீ ல வெள்ளை
வளையங் கள்
மிதந்தன.

நான் (2)

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 15/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங் கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன் முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என் று சொல் லி
விட்டுச் சென் றாள்
என் கண் முன்
நீ ல வெள்ளை
வளையங் கள்
மிதந்தன

கோட் ஸ் டாண் ட் கவிதைகள் - நகுலன்

http://naveenakavithai.blogspot.in/2012/09/blog-post_8914.html

1.
அலுப்பு
அவனுக்கு
வாழ்க்கை அலுத்துவிட்டது
அவன் 59 வயதில்
அப்படியா என் று
கேட்காதீர்கள் .
மறுபடியும் அறைக்குள் செல் கிறான்
இப்பொழுது இங் கு
யாருமில் லை
அவன் கூட
அவள்
யார் என் று கேட்காதீர்கள்
உங் கள் துருவிப் பார்க்கும்
கண் களுக்குச் சற்று ஓய் வு
கொடுங் கள்
உங் களுக்கு இதைப் பற்றி
எல் லாம் ஒன் றும் தெரியாது
அக்கறையுமில் லை.

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 16/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

கை எழுதி அலுத்து விட்டது.


கண் பார்த்து
மூளை சிந்தித்து
மனம் அதையும் – இதையும்
நினைத்து நினைத்து
தேகத்தையே உரித்து
கோட் – ஸ் டான் டில்
தொங் கவிடுகிறான்
அவனை
அது பரிதாபமாகப் பார்க்கிறது.
“நீ என் னை இப்படித்
தூக்கி எறியலாமா?”
என் று.
அவன் சொல் கிறான் :
“இல் லை நீ அங் கேயே
தொங் கிக் கொண் டிரு;
உன் னைப் பிடித்துக் கொண் டு
நான் தொங் குவதை விட
நீ தனியாகத் தொங் கிக்
கொண் டிருப்பதுதான்
ரண் டு பேருக்கும் நல் லது”
என் று,
சொல் லி விட்டு
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளியே செல் கிறான் .

2.

அவனும் அவன்
சிநேகிதனும்
சண் டைப் போட்டுக் கொண் டு
சமாதானமும்
அடைந்துவிட்டார்கள் .
அவன் இவன் வார்த்தைகளைப்
பொறுக்கமுடியாமல்
கையிலிருந்த புஸ் தகத்தை
நேர் பகுதியாக நாலைந்து
தடவை
கிழித்து எறிந்தான் .
கோட் – ஸ் டான் டில்
தொங் கிக் கொண் டிருந்த
உடலைப் போல்
அந்தப் புஸ் தகம் அவனைக்
கேட்டது.

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 17/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

“நீ ங் கள் இருவரும் படித்தவர்


கள் இல் லையா?
உங் களுக்குள் சண் டை
ஏற்பட்டால்
ஏன் ,
நண் பா, என் னைக் கிழித்து
எறிய வேண் டும் ?”
சொன் னான்
“படித்தவன்
என் றதால்
என் னைக் கிழித்து எறிவதற்குப்
பதில்
உன் னைக் கிழித்தெறிந்தான் ”
மேஜையில் கிடந்த
புத்தகம்
அவர்களை என் னவோ
மாதிரிப்
பார்த்துக் கொண் டிருந்தது.

3.

அன் றிரவு அவன்


ஒரு கனாக் கண் டான்
வெகு நேரம்
கோட் – ஸ் டான் டில் தொங் கிக்
கொண் டிருக்கும் உடலையே
பார்த்துக் கொண் டு நின் றான்
அதைக் கழற்றிக்
கோட் – ஸ் டான் டில்
தொங் கவிட்டு விட்டான்
என் பது என் னவோ சரி.
ஆனால்
அவன் இப்பொழுதெல் லாம்
காணாமல் போன
தன் நிழலையே
தேடிக்கொண் டிருக்கின் றான்
நிழல் கள் மாத்திரம்
எங் குமே இருப்பதில் லை;
இங் கு கூட என் று இல் லை;
அங் கும்

4.

வேறொரு நண் பனைப் பார்க்கச்

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 18/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

சென் றான்
இப்பொழுதெல் லாம் இது ஒரு
பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய் விட்டான்
என் றார்கள்
“என் னைப் போலவா?” என் று
கேட்கச் சென் றவன்
அதை அடக்கிக் கொண் டு
திரும் பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ் டமாக இருக்கிறது
இல் லையா?”
என் று.

5.

வெளி வாசல் திண் ணையில்


அவன்
ஒரு சூரல் நாற்காலி
அருகில்
ஒரு சூரல் வட்ட மேஜை
அதன் மீது
புஸ் தகம் நோட் புஸ் தகம்
பேனா, பாட், அகராதி
வெற்றிலை, பாக்கு புகையிலை
சுண் ணாம் பு வகையறாக்கள்
எதிரில் சிமிண் ட் திட்டையில்
ஒரு செம் புத் தண் ணீர்
கண் எதிரில்
வெளி முற்றம்
மரம் செடி கொடி
மெல் ல வந்து பறந்து
செல் லும் பறவைகள்
எல் லாமே மங் கலாகத்
தான் தெரிந்தன
வாய் வெற்றிலை பாக்குக்குப்
பரபரத்தது
கண் தெளிவான பார்வைக்கு
மனம் மெல் லத் துடித்துக்
கொண் டிருந்தது
துடிப்பின் கதி அதிகரிக்க....
அப்பொழுது தான்
ஏதாவது செய் ய முடியும்

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 19/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

ஆனால் ஒன் றும் செய் யமுடியவில் லை


பின் னால் அடுத்த அறையி
லிருந்து
ஒரு குரல் ஒலித்தது
என் னைத் தூக்கி எறிந்து விட்டாய்
இப்பொழுது
தெரிகிறதா?

என் று.

6.

வெளி வாசல் திண் ணையில்


சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தான்
இருட்டிக் கொண் டு வருகிறது
மங் கல் வெளிச்சத்தில்
எதிரில் இருக்கும்
அரளிச் செடியில்
இந்த அரை இருட்டிலும்
மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள்
தெரிகின் றன
தெருவில்
போகும் உருவங் கள் தெரியாவிட்டாலும்
குரல் கள் ஒலிக்கின் றன
இதிலும் ஒரு நிம் மதி
முழு இருட்டில் இருக்கப் பயம்
மீண் டும் அடுத்த அறைக்குள்
செல் ல ஒரு பரபரப்பு
எலெக்ட்ரிக் லைட்
மேஜை நாற்காலி
புஸ் தகங் கள்
அம் மா அப்பா சகோதரி
குப்பிகள்
வெற்றிலைப் பாக்கு வகையறாக்கள்
ரேடியோ
இப்படியாக
கோட்-ஸ் டான் ட் கேட்கிறது?
“இப்பொழுது தெரிகிறதா?”

7.

நள்ளிரவில்
தனியாக

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 20/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண் டு
எழுதிக் கொண் டிருக்கின்
றான்
அருகில்
தரையில்
ஒரு பாம் பு
சுருண் டு கிடக்கிறது
காலம் கண் ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரள
யமாகச்
சுழித்துச் செல் லுகிறது
விறைத்த கண் களுடன்
அதன் மீது செத்த மீன் கள்
மிதந்து செல் கின் றன
எழுந்து கோட்-ஸ் டான் டில்
தொங் கிக் கொண் டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
கொள் கிறான்

8.

அம் மாவுக்கு
எண் பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில் லை
ஆனால் அவன் சென் றால்
இன் னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென் று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண் டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
“நண் பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?”

9.

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 21/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

அன் று அவனுக்கு
ஒன் றுமே புரியவில் லை
வெளி வாசலிலா
அல் லது உள் அறையிலா
பகலா இரவா
நேற்றா இன் றா
வீடா கல் லூரியா
அம் மா அவனைத் தொட்டுத்
தொட்டு
உணர்ந்தது போல
அவனுக்கும் தன் னைத்
தொட்டுத் தொட்டுத்
தன் னையே உணர
வேண் டுமென் ற
ஒரு கட்டுக் கடங் காத
ஆவல்
ஆனால் முடியவில் லை
அறை முழுதும் ஒரு
லேசான நெடி;
எங் கிருந்து?
தரையில்
பேகான் தின் றுவிட்டுச்
செத்துக் கிடக்கும் கரப்புகள்
தரையில்
ஏதோ ஒரு ஜந்து
விரைந்து செல் லும்
சப்தம்
எல் லாம் ஒரே இருட்டாக
இருந்தது
அவனுக்கு இப்பொழுதும்
கோட்-ஸ் டான் ட்
ஞாபகம் வந்தது
ஆனால் அவன் அது
இருக்கும்
பக்கம் கூடத் திரும் பிப் பார்க்கவில் லை.

10.

அந்த அறையில் அவன்


இல் லை
கோட்-ஸ் டான் ட் இருந்தது
அங் கு நால் வர் இருந்தனர்
அவர்கள்
புது-க்-கவிதையைப் பற்றி

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 22/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என் னவெல் லாமோ
எதைப் பற்றியெல் லாமோ
எப்படியெல் லாமோ
பேசிக் கொண் டிருந்தார்கள்
கோட்-ஸ் டான் ட்
அவர்களைப் பார்த்துக்
கொண் டிருந்தது

நினைவு ஊர்ந்து
செல் கிறது
பார்க்கப் பயமாக
இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில் லை
நகுலன்

இரண் டு மூன் று வரிக் கவிதைகள் :

உன் னையன் றி
உனக்கு வேறு யாருண் டு?
அதுவும் உன் கைப்பாவை

என் னைப் பார்க்க வந்தவர்


தன் னைப் பார்
எனச் சொல் லிச் சென் றார்

கடைசியாக....

மூலஸ் தானத்தின் அருகில் சந்தித்தவரை


மூலவராக நினைத்து
எவ் வளவு ஏமாற்றங் கள்

29.3.16

அழகியசிங் கர்

எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல் லாமல் இருக்காது.


நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார்.

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 23/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

சிறுபததிரிகைக்காரர்கள் எல் லோரும் அவர்களுடைய


சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார். பின்
அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால்
தலைகளையும் சேர்த்து அனுப்புவார். ஒரு வார்த்தை எழுதுவார்.
கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய் து திருப்பி அனுப்பி
விடுங் கள் என் று. யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப
மாட்டார்கள் . விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப்
பிரசுரம் செய் தேன் . உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என் னிடம்
சண் டைக்கே வந்து விட்டார். பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில்
என் னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.

மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என் ற நகுலன் கவிதைகளை நாங் கள்


நடேசன் பூங் காவில் வாசித்தோம் . அவற்றைக் கேட்கும் போது ஒரே சிரிப்பு.
இதோ இங் கேயும் அவற்றை உங் களுக்கு படிக்க அளிக்கிறேன் . நீ ங் களும்
சிரிப்பீர்கள் .

ஐந்து கவிதைகள்

'நகுலன் '
வால் ட் விட்மன் :
அவன் "ஆத்ம ஸ் துதி"
என் ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங் கேயோ
நான் உனக்காகக்
காத்துக் கொண் டிருக்கிறேன் ******

வந்தவன் கேட்டான்
"என் னைத் தெரியுமா?"
"தெரியவில் லையே"
என் றேன் .
"உன் னைத் தெரியுமா?"
என் று கேட்டான்
"தெரியவில் லையே"
என் றேன் .
"பின் என் னதான் தெரியும் ?"
என் றான்
உன் னையும் என் னையும் தவிர
வேறு எல் லாம் தெரியும்
என் றேன் . *********

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 24/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

அவன்
செத்துச் சில் லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன் றும்
தெரிந்து கொள்வதில் லை
என் ற நிலையில்

அவன் சாவு
இன் றும் இவனை
என் னவோ செய் கிறது.
*********

இந்த
ஊரில்
எல் லாமே
தலைகீழாகத்
தொங் குகிறது
மனித உடல் களில்
வீடுகள்
முளைத்திருக்கின் றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங் களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங் கேயோ
யாரோ போவது
மாதிரி தோன் றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில் லை ******

சென் ற இடத்தில்
தெரியாமல்
"ராயல் டி"
என் று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
"போட்டது
கை நஷ் டம்
ராயல் டி வேறு"

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 25/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

என் று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும் பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன் னேன்
"உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும் "
"பின் ý"
"வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற் கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண் டும் "

நான் பேசவில் லை
மீண் டும்
சொன் னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என் ன சொல் வாய்
என் று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண் டிருக்க வேண் டும்
என் பதுதான்
என் விருப்பமும்
என் றாள்

பிறகு
அவள்
ஜோல் னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங் கிக் கொள்
உனக்கு
என் றுதான்
கொண் டு வந்திருக்கிறேன்
என் று

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 26/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

ஒரு குப்பி கான் யாக்கும்


ஒரு பாக்கெட்
'ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என் று
சொல் லிச்சென் றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின் ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என் று
என் னை நானே
சமாளித்துக் கொண் டேன் .

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங் கள் நடத்த வேண் டாம் .
ஏனென் றால் , என் னால் வர முடியாது!’’
தன் னைப் பார்க்க வரும் இலக்கிய நண் பர்கள் விடைபெறும் போது,
அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண் டு கோள் இதுதான் .
தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது
திருவனந்தபுரத்தில் , தனிமையில் வசிக்கிறார்.
தமிழில் யாரையும் பின் பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும்
மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம்
உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல் பும்
புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை
முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய் வு
நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண் டு இருக்கும் நகுலனுக்கு
இப்போது வயது 87.
நகுலனின் நிரம் பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும்
உடல் வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த
படங் களுடன் , நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை
வெளியிட்டுள்ளது காவ் யா பதிப்பகம் .

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ் தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன் றுமில் லை!

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 27/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

இருப்பதற்கென் றுதான்
வருகிறோம் .
இல் லாமல்
போகிறோம் !

என் னைப் பார்க்க வந்தவர்


தன் னைப் பார்
எனச் சொல் லிச் சென் றார்!

மிகவும் நாணயமான மனிதர்


நாணயம் என் றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென் றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில் லை
நான்
கூட!

யாருமில் லாத பிரதேசத்தில்


என் ன நடந்துகொண் டிருக்கிறது?
எல் லாம் !

நீ யிருக்க
நானிருக்க
நேற்று
இன் று
நாளை
என் ற நிலை
ஒன் றும் இல் லை
ஒன் றுமே இல் லை!

உன் னையன் றி
உனக்கு வேறு யாருண் டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம் ; மகா மெளனம் !

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 28/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம் !

வந்தவன் கேட்டான்
‘‘என் னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில் லையே’’
என் றேன் .
‘‘உன் னைத் தெரியுமா?’’
என் று கேட்டான் .
‘‘தெரியவில் லையே’’
என் றேன் .
‘‘பின் என் னதான் தெரியும் ’’
என் றான் .
‘‘உன் னையும் என் னையும் தவிர
வேறு எல் லாம் தெரியும் ’’
என் றேன் !
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

http://www.vikatan.com/av/2007/jan/03012007/av0901.asp

நகுலனின் உலகம் -

கசடதபற மே 1971 - 8வது இதழ்

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

https://premil1.blogspot.com/p/blog-page_22.html 29/29

You might also like