Professional Documents
Culture Documents
பிரமிள் - நகுலன் கவிதைகள்
பிரமிள் - நகுலன் கவிதைகள்
நகுலன் கவிதைகள்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 1/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
வா.மு. கோமு
15 hrs ·
Sunday, December 20, 2015
குருசு.சாக்ரடீஸ்
http://kurususocrates.blogspot.in/2011/08/blog-post_23.html
நகுலனின் உலகம் நான் கு அறைகளுடன் இயங் கிக்கொண் டிருக்கிறது.
நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண் டிருந்தபோது
அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண் டிருந்தார். நகுலன் எந்த
அறையிலும் இல் லையென் பது கவிதைக்கு ஒருபொழுதும்
தெரியபோவதில் லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை
பருகத்துவங் கினார் ஆமென் .
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 2/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
நின் கைவசம்
என் கைப்பிரதி
"இதனையெழுது"என் றாய்
எழுதினேன் .
இதுவென் னூல்
இதுவென் பெயர்
இது வென் னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
"ஆ என் ன வெழுத்து," என் றாரொருவர்
"ஆ இதுவன் றோ வெழுத்து" என் றாரொருவர்.
கொல் லிப்பாவை 2
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள் " ராம் | நேரம் : 12:28 PM
| வகை: கவிதைகள் , நகுலன்
நகுலன்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 3/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின் றிகழ
வருமீரசை ஒருசொல்
நின் நாமம் செய் ய;
நீ தான்
கல் லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 4/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின் குலவும்
வடிவழகு கண் டு
அல் குதலே அதன் வாழ்வெனக் கண் டு
அதனைப் புல் குதலே வாழ்வென வேண் டி
‘சில் ’லென் று நின் றேன் நின் முன் .
கானகத்தில் சிலையாகி
ஆசை தூக்கத் துறக்கத் துறந்து
தெரு நடுவில் தேவன் இணையடி
தன் னறல் கூந்தலால் வருடி
ஏக பத்தினி மிதிலை தேவியாகித் தீக்குளித்து
ஐவர் வரித்த அருங் கனியாகிச்
சபை நடுவில் துயரெய் தி
வீடுவிட்டு வெளிவந்து
கூடுவிட்டு கூடு புகுந்து
கட்டுண் டு கூட்டுண் டு
மகப்பெற்றுச் சகத்தில் வாழ்ந்து
அம் முறையும் தவிர்த்து
வறிது வாடி தனி நொந்து
பலபெற்று நீ என் னருகமர
மறுத்ததும் என் கொல் என் னுள்ளங்
கவர் பிராட்டியே நீ ?
திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில் லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய் து
காதல் பெற்றான் ஒருவன் .
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய் ப்பறை கொட்டி
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 5/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
திரௌபதி அவள் ;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங் க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல் வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண் ட
இந்நங் கை நல் லாள் அருச்சுனன் தன்
அவ நம் பிக்கை உருவறிவாளா ?
அன் று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான் .
அதன் முன் னர்
விதிமுன் தலை வணங் கி
உருமாறி பேடியானான் அவன் .
என் றாலும்
கண் ணன் கை கொடுக்க
உள் நின் ற சௌகரியம் எடுத்துதவ
முன் னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன் .
.
திரௌபதி அவள் ;
தூய் மையின் ஊற்று.
பலர் கண் டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன் னைக் கண் டு மயங் கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென் று
வாகை சூடி வா
காத்திருப்பேன் ” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங் கி நிற்கும் கொல் லிப் பாவை அவள் .
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 6/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான் .
நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய் ;
“கனவு
நினைவின் நிழல் ”;
மனதை வசீகரிக்கும்
இதன்
“விருட்டென் ற நடை கண் டு
என் மனம் மிரள் கிறது”
தேதி 20
அதற்குள் பை,
ஓட்டை
நினைவு
பிய் த்துப் பிடுங் குகிறது.
பகல்
குற்றுயிராகிக் கிடக்கும்
அந்திப் பொழுது;
ஜுரவேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது
பிராந்தி கௌவிப் பிடிக்கும் நேரம்
வரும்
மண் டைக் கனம்
மனம்
அட்டையாகச்
சுற்றிச் சுருண் டு
அசைவற்றுக் கிடக்கும்
முடக்கு வாதம்
நொண் டிப் போச்சு.
புலன் கள் மரத்துக்
கட்டையாகப் போகின் றன.
துயில் சுருட்டும் கண் கள் .
உள்ளிருக்கும் இருட்டில்
நிழல் போன் ற
நினைவின் நச்சரிப்பு;
தெருவில் காலிப்பையன் கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள் .
ஏன் ?
யாரைப் பார்த்து ?
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 7/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
-எழுத்து, ஜனவரி 66
வந்தது Zack
எப்போதும் போல்
துயிலிலிருந்த எழுந்தது போன் ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்போதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென் று
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 8/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
ஐஸ் கொண் டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங் களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம் பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண் ணக் கீறல் கள்
இருட் பிழம் புகள்
தாரளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிகொண் டிருந்தோம்
அப்போது
அவன் சொன் னதும் அதை
நான் கேட்டதும்
இன் னும் என் பிரக்ஞையில்
சுழன் றுகொண் டிருக்கிறது
“எல் லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல் லாம் ” என் பதுதான்
என் ன என் று தெரியவில் லை”
இதைச் சொல் லிவிட்டு
அவன் சென் றுவிட்டான் .
சின் னஞ்சிறு
சிட்டொன் று
சென் று திரிந்து
‘விர்’ரென் று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன் றில்
வந்து அமரக்கண் டு வியப்பெயதி
கண் தவற
கருத்து உயர
கண் டு நின் ற
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 9/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
-ஞானரதம் , 1972
வழக்கம் போல்
தன் மிதப்பு
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 10/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
ஸ் டேஷன்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 11/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
கடைசிக்கவிதை
யாருமில் லாத பிரதேசத்தில்
என் ன நடந்து கொண் டிருக்கிறது?
எல் லாம் .
Thanks to
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html
நகுலன் கவிதைகள் :
எல் லைகள்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 12/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
அலைகள்
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண் ணாம் பு
புகையிலை
வாய் கழுவ நீ ர்
ஃப்ளாஸ் க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 13/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம் பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண் பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண் டு
சந்தை
செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென் று திரும் பியவர்
சொன் னார்
“செத்த வீடாகத்
தெரியவில் லை
ஒரே சந்தை இரைச்சல் ”
வரையறை
தலையும் வாலும்
இல் லாத பிழைப்பு
என் று
சொல் லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின் றவனுக்கு
ஒன் றும் புரியவில் லை
இவைகள் (2)
இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு
கனல் (2)
ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண் கள்
என்
உன் மத்த வேகம்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 14/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
வேறு
உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன் னொருவன்
உனக்கென் று
ஒரு லாப நஷ் டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு
நான் (2)நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங் கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன் முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன் போதுமா
என் று சொல் லிவிட்டுச் சென் றாள்
என் கண் முன்
நீ ல வெள்ளை
வளையங் கள்
மிதந்தன.
நான் (2)
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 15/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங் கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன் முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என் று சொல் லி
விட்டுச் சென் றாள்
என் கண் முன்
நீ ல வெள்ளை
வளையங் கள்
மிதந்தன
http://naveenakavithai.blogspot.in/2012/09/blog-post_8914.html
1.
அலுப்பு
அவனுக்கு
வாழ்க்கை அலுத்துவிட்டது
அவன் 59 வயதில்
அப்படியா என் று
கேட்காதீர்கள் .
மறுபடியும் அறைக்குள் செல் கிறான்
இப்பொழுது இங் கு
யாருமில் லை
அவன் கூட
அவள்
யார் என் று கேட்காதீர்கள்
உங் கள் துருவிப் பார்க்கும்
கண் களுக்குச் சற்று ஓய் வு
கொடுங் கள்
உங் களுக்கு இதைப் பற்றி
எல் லாம் ஒன் றும் தெரியாது
அக்கறையுமில் லை.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 16/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
2.
அவனும் அவன்
சிநேகிதனும்
சண் டைப் போட்டுக் கொண் டு
சமாதானமும்
அடைந்துவிட்டார்கள் .
அவன் இவன் வார்த்தைகளைப்
பொறுக்கமுடியாமல்
கையிலிருந்த புஸ் தகத்தை
நேர் பகுதியாக நாலைந்து
தடவை
கிழித்து எறிந்தான் .
கோட் – ஸ் டான் டில்
தொங் கிக் கொண் டிருந்த
உடலைப் போல்
அந்தப் புஸ் தகம் அவனைக்
கேட்டது.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 17/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
3.
4.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 18/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
சென் றான்
இப்பொழுதெல் லாம் இது ஒரு
பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய் விட்டான்
என் றார்கள்
“என் னைப் போலவா?” என் று
கேட்கச் சென் றவன்
அதை அடக்கிக் கொண் டு
திரும் பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ் டமாக இருக்கிறது
இல் லையா?”
என் று.
5.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 19/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
என் று.
6.
7.
நள்ளிரவில்
தனியாக
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 20/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண் டு
எழுதிக் கொண் டிருக்கின்
றான்
அருகில்
தரையில்
ஒரு பாம் பு
சுருண் டு கிடக்கிறது
காலம் கண் ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரள
யமாகச்
சுழித்துச் செல் லுகிறது
விறைத்த கண் களுடன்
அதன் மீது செத்த மீன் கள்
மிதந்து செல் கின் றன
எழுந்து கோட்-ஸ் டான் டில்
தொங் கிக் கொண் டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
கொள் கிறான்
8.
அம் மாவுக்கு
எண் பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில் லை
ஆனால் அவன் சென் றால்
இன் னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென் று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண் டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
“நண் பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?”
9.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 21/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
அன் று அவனுக்கு
ஒன் றுமே புரியவில் லை
வெளி வாசலிலா
அல் லது உள் அறையிலா
பகலா இரவா
நேற்றா இன் றா
வீடா கல் லூரியா
அம் மா அவனைத் தொட்டுத்
தொட்டு
உணர்ந்தது போல
அவனுக்கும் தன் னைத்
தொட்டுத் தொட்டுத்
தன் னையே உணர
வேண் டுமென் ற
ஒரு கட்டுக் கடங் காத
ஆவல்
ஆனால் முடியவில் லை
அறை முழுதும் ஒரு
லேசான நெடி;
எங் கிருந்து?
தரையில்
பேகான் தின் றுவிட்டுச்
செத்துக் கிடக்கும் கரப்புகள்
தரையில்
ஏதோ ஒரு ஜந்து
விரைந்து செல் லும்
சப்தம்
எல் லாம் ஒரே இருட்டாக
இருந்தது
அவனுக்கு இப்பொழுதும்
கோட்-ஸ் டான் ட்
ஞாபகம் வந்தது
ஆனால் அவன் அது
இருக்கும்
பக்கம் கூடத் திரும் பிப் பார்க்கவில் லை.
10.
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 22/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என் னவெல் லாமோ
எதைப் பற்றியெல் லாமோ
எப்படியெல் லாமோ
பேசிக் கொண் டிருந்தார்கள்
கோட்-ஸ் டான் ட்
அவர்களைப் பார்த்துக்
கொண் டிருந்தது
நினைவு ஊர்ந்து
செல் கிறது
பார்க்கப் பயமாக
இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில் லை
நகுலன்
உன் னையன் றி
உனக்கு வேறு யாருண் டு?
அதுவும் உன் கைப்பாவை
கடைசியாக....
29.3.16
அழகியசிங் கர்
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 23/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
ஐந்து கவிதைகள்
'நகுலன் '
வால் ட் விட்மன் :
அவன் "ஆத்ம ஸ் துதி"
என் ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங் கேயோ
நான் உனக்காகக்
காத்துக் கொண் டிருக்கிறேன் ******
வந்தவன் கேட்டான்
"என் னைத் தெரியுமா?"
"தெரியவில் லையே"
என் றேன் .
"உன் னைத் தெரியுமா?"
என் று கேட்டான்
"தெரியவில் லையே"
என் றேன் .
"பின் என் னதான் தெரியும் ?"
என் றான்
உன் னையும் என் னையும் தவிர
வேறு எல் லாம் தெரியும்
என் றேன் . *********
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 24/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
அவன்
செத்துச் சில் லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன் றும்
தெரிந்து கொள்வதில் லை
என் ற நிலையில்
அவன் சாவு
இன் றும் இவனை
என் னவோ செய் கிறது.
*********
இந்த
ஊரில்
எல் லாமே
தலைகீழாகத்
தொங் குகிறது
மனித உடல் களில்
வீடுகள்
முளைத்திருக்கின் றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங் களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங் கேயோ
யாரோ போவது
மாதிரி தோன் றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில் லை ******
சென் ற இடத்தில்
தெரியாமல்
"ராயல் டி"
என் று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
"போட்டது
கை நஷ் டம்
ராயல் டி வேறு"
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 25/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
என் று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும் பி விட்டேன்
அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன் னேன்
"உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும் "
"பின் ý"
"வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற் கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண் டும் "
நான் பேசவில் லை
மீண் டும்
சொன் னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என் ன சொல் வாய்
என் று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண் டிருக்க வேண் டும்
என் பதுதான்
என் விருப்பமும்
என் றாள்
பிறகு
அவள்
ஜோல் னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங் கிக் கொள்
உனக்கு
என் றுதான்
கொண் டு வந்திருக்கிறேன்
என் று
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 26/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின் ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என் று
என் னை நானே
சமாளித்துக் கொண் டேன் .
‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங் கள் நடத்த வேண் டாம் .
ஏனென் றால் , என் னால் வர முடியாது!’’
தன் னைப் பார்க்க வரும் இலக்கிய நண் பர்கள் விடைபெறும் போது,
அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண் டு கோள் இதுதான் .
தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது
திருவனந்தபுரத்தில் , தனிமையில் வசிக்கிறார்.
தமிழில் யாரையும் பின் பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும்
மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம்
உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல் பும்
புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை
முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய் வு
நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண் டு இருக்கும் நகுலனுக்கு
இப்போது வயது 87.
நகுலனின் நிரம் பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும்
உடல் வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த
படங் களுடன் , நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை
வெளியிட்டுள்ளது காவ் யா பதிப்பகம் .
எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ் தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன் றுமில் லை!
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 27/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
இருப்பதற்கென் றுதான்
வருகிறோம் .
இல் லாமல்
போகிறோம் !
வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென் றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில் லை
நான்
கூட!
நீ யிருக்க
நானிருக்க
நேற்று
இன் று
நாளை
என் ற நிலை
ஒன் றும் இல் லை
ஒன் றுமே இல் லை!
உன் னையன் றி
உனக்கு வேறு யாருண் டு?
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம் ; மகா மெளனம் !
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 28/29
1/22/24, 7:53 AM பிரமிள் : நகுலன் கவிதைகள்
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம் !
வந்தவன் கேட்டான்
‘‘என் னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில் லையே’’
என் றேன் .
‘‘உன் னைத் தெரியுமா?’’
என் று கேட்டான் .
‘‘தெரியவில் லையே’’
என் றேன் .
‘‘பின் என் னதான் தெரியும் ’’
என் றான் .
‘‘உன் னையும் என் னையும் தவிர
வேறு எல் லாம் தெரியும் ’’
என் றேன் !
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ற
ன!
http://www.vikatan.com/av/2007/jan/03012007/av0901.asp
நகுலனின் உலகம் -
https://premil1.blogspot.com/p/blog-page_22.html 29/29