You are on page 1of 3

பெயர்: பெலிசியா த\பெ சம்னேசி

படிவம்: 4 செம்பாக்கா (CEMPAKA)

பாடத் தலைப்பு: திருக்குறள்


*செய்ந்நன்றி அறிதல் (அதிகாரம் 11)

ஆசிரியரின் பெயர்: குமாரி.ஷாலினி


திருக்குறள் நெடில்தொடர் வன்தொடர்க் மென்தொடர்க் இடைத்தொடர்க் உயிர்த்தொடர்க் ஆய்தத்தொடர்க்
 செய்ந்நன்றி அறிதல் (அதிகாரம் 11) குற்றியலுகரம் குற்றியலுகரம் குற்றியலுகரம் குற்றியலுகரம் குற்றியலுகரம் குற்றியலுகரம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்


வானகமும் ஆற்றல் அரிது.
_ உதவிக்கு _ _ அரிது _
( குறள் எண் : 101 )

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்


ஞாலத்தின் மாணப் பெரிது.
_ _ _ _ பெரிது _
( குறள் எண் : 102 )

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்


நன்மை கடலின் பெரிது.
_ _ _ _ பெரிது _
( குறள் எண் : 103 )

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்


கொள்வர் பயன்தெரி வார்.
_ _ _ _ _ _
( குறள் எண் : 104 )

உதவி வரைத்தன்று உதவி உதவி


செயப்பட்டார் சால்பின் வரைத்து.
_ வரைத்து _ _ வரைத்தன்று _
( குறள் எண் : 105 )
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
_ நட்பு _ _ _ _
( குறள் எண் : 106 )

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்


விழுமந் துடைத்தவர் நட்பு.
_ நட்பு _ _ _ _
( குறள் எண் : 107 )

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.
_ _ நன்று _ _ _
( குறள் எண் : 108 )

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த


ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
_ _ ஒன்றுநன்று _ _ _
( குறள் எண் : 109 )

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை


செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
_ மகற்கு _ _ _ _
( குறள் எண் : 110 )

You might also like