Professional Documents
Culture Documents
படிப்பினை
படிப்பினை
சான்று : அப்பா
அர்த்தநாரி என்று என்னைப்பார்த்தாலே
பிள்ளைக்குப் பெயர் தலையில்
வைத்திருந்தாலும் அடித்துக்கொள்வதும்
பிள்ளை திருநங்கையாக சமயத்தில் நேரடியாகவே
மாறி வருவதை ஏற்றுக் “போன ஜென்மத்துப்
கொள்ள முடிவதில்லை. பாவம், இப்படி வந்து
பிறந்திருக்கு” என்பார்.
பிள்ளையின்
உணர்வுகளை ஏற்று ஊராரின் கருத்துக்கு
அவர்களுக்கு முக்கியத்துவம்
உறுதுணையாக இருக்க கொடுக்கக் கூடாது.
வேண்டும்.
யாரையும் ஒதுக்கக் கூடாது
அக்கம்பக்கத்தில்
சகநண்பர்களில் யாராவது உள்ளவர்களும்
திருநங்கையாக இருந்தால் உறவினர்களும் தூற்றி
அவர்களை விலகி பேசாமல் மற்றவர்களிடம்
செல்லக்கூடாது. பழகுவதைப் போல
இயல்பாக பழக வேண்டும்.
பல இன்னல்களிலும் மனம் தளராமல்
தன்னபிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மற்றவர்களின் ஆசைகளுக்கு மதிப்பளிக்க “புதிய மனிதர்கள் புதிய உலகம் புதிய
வேண்டும் பயணம் என்று நானும் அவர்களில்
அர்த்தநாரி தன் அக்காவின் துப்பட்டாவை ஒருவரானேன்”
அணிந்ததால் அவள் கடுமையான “பாலத்தைக் கடந்த பின் தடக் தடக் என்ற
சொற்களைப் பயன்படுத்துகிறாள். ரயிலின் சீரான தொடர் சப்தம், வாழ்க்கைப்
பயணம் இன்னும் வெகுதூரம் இருப்பதை
என்னுள் உணர்த்தியது”
பிறர் செலுத்தும் அன்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.