You are on page 1of 2

தேசிய வகை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளி

(2025 உருமாற்றுப்பள்ளி)

SJK(T) BANDAR MENTAKAB, 28400 MENTAKAB, PAHANG


DARUL MAKMUR

பெயர் : நாள் :

திகதி :
ஆண்டு :

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியாக விடையளிக்கவும்.

மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர் ஆவார்.

அஹிம்சை என்ற அமைதிவழிப் போராட்டத்தினால் சுதந்திரத்தை அவர்

பெற்றுத் தந்து மக்களின் மனத்தில் இடம் பிடித்தார். இன்று வரையில்

இந்தியாவில், காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய விடுமுறை


1. மேற்காணும் சூழல் உணர்த்தும் வெற்றிவேற்கை யாது?

...........................................................................................................................

2. பெருமையும் சிறுமையும்
.............................................................................

3. கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் எழுதுக.

 பெருமையும் - ..................................................

 சிறுமையும் - ...................................................

 தான் தர - .....................................................

ஆக்கம் : ஆசிரியர் காயத்திரி சுரேஷ்


 வருமே - .......................................................

ஆக்கம் : ஆசிரியர் காயத்திரி சுரேஷ்

You might also like