Professional Documents
Culture Documents
சமாதி பாதம்
சமாதி பாதம்
30. நோய், மந்த புத்தி, சந்தேகம், கவனமின்மை, சோம்பல், புலன்விழைதல், அஞ்ஞானம், நிலைப்பாடின்மை, வழுக்கல்,
அலைபாய்தல் இவையே தடைகள்
33. நட்பு. கருணை. இனிமை, சுக துக்கம் - பாவ புண்ணியத்தை சமமாய்க் கருதுதல் - இவற்றை பாவித்தால் சித்தம்
தெளிவாகும்
36. ஜோதி வடிவான மதியினால் சோகம் நீங்கும் – சோகம் அடங்க ஜோதி வடிவான மதியை உணரலாம் – ஆன்ம
ஜோதியை அனுபவித்தால் மன அமைதி
41. அலைகள் அடங்கினால் தூய படிகமாகும் மனம், காண்பவன், காண்பொருள், காட்சி கலந்திடும், சமாதி உண்டாகும்
சாதனாபாதம்
28. யோகப் படிகளைப் பயிற்சி செய்தால், அழுக்குகள் அகலும், ஞானம் ஒளிவிடும், விவேகம் பெருகும்
29. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதியே எட்டு படிகள்
41. ஆத்ம சுத்தம் தருமே உயர் மனம், ஒரே கவனம், புலனடக்கம், ஆன்ம தரிசனம்
50. ஏற்றி, இறக்கி, பூரிக்கச் செய்தல் இடம், காலம், எண்ணிக்கையால் மாறும், நீளும், குறையும்
விபூதி பாதம்
3.9 விதைகள் ஒடுங்கி அலைகள் ஏறி இறங்குதல் அடங்கும் நிலையே நிரோத பரிணாமம்
3.17 ஒலி, அர்த்தம், பதிவுகள் ஒன்றுபட்டிருந்தாலும், வேறுபாட்டில் சம்யமம் செய்தால் எல்லா மொழியும் அறியலாம்
3.21 உடல் வடிவில் சம்யமம் செய்து உணரும் சக்தியைத் தடுத்தால் பார்வை ஒளியற்று மறையலாம்
3.36 சத்துவமும் புருஷனும் முற்றிலும் வேறானவை, வித்தியாசத்தை உணர முடியாது, உணர்ந்தால் புருஷனை
அறியலாம்
3.39 பந்தங்களின் தளைகள் நெகிழ, சித்தத்தின் வாசல் தெரிய, பிறர் உடல் புகலாம்
3.44 புறவடிவம் வெளித்தோற்றமே என உணர்ந்தால் உடலற்ற உன்னத நிலை உருவாகும், ஒளியுடலின் திரைகள் விலகும்
3.48 உணர்வது, இயல்பு, அகந்தை, தொடர்பு, நோக்கம் இவற்றில் சம்யமம் செய்ய புலன் வெற்றி உண்டு
கைவல்ய பாதம்
4.9 இவை ஜாதி, தேசம், காலத்தால் பிரிக்கப் பட்டிருந்தாலும், நினைவும் விதைகளும் ஒன்றாயிருக்கின்றன
மறையும்
4.12 கடந்த காலமும் எதிர் காலமும் தம் இயல்பில் இருக்கின்றன, குணங்களே வெவ்வேறானவை
4.17 ஒரு பொருளை நாம் அறிந்தோ அறியாமலோ இருப்பதற்கு மனதில் அது ஏற்படுத்தும் பாதிப்பே காரணம்