Professional Documents
Culture Documents
Advaidam Detail
Advaidam Detail
Advaidam Detail
சங்கர மதம்
கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் வேதாந்த மரபைசேர்ந்த
கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். பௌத்த தரிசனங்களையும்
நியாயவியலையும் கற்றுத்தேர்ந்த சங்கரர் பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள் ஆகியவற்றுக்கு எழுதிய
உரைகள் மூலமும் விவேக சூடாமணி என்ற தன் மூலநூல் வழியாகவும் அத்வைத கருத்துக்களை
முன்வைத்தார். அவற்றை பரப்ப இந்தியாமுழுக்க பயணம் செய்து தெற்கே சிருங்கேரி [கர்நாடகம்]
வடக்கே பத்ரிநாத் [ உத்தரப்பிரதேசம்] கிழக்கே பூரி[ ஒரிஸா] மேற்கே துவாரகை[ குஜராத்] ஆகிய
இடங்களில் மடங்களை உருவாக்கினார்.
சங்கரர் உருவாக்கிய மடங்கள் நான்கு. சிருங்கேரி, பத்ரிநாத், பூரி, துவாரகை. இதைத்தவிர பிற்காலத்தில்
உருவான காஞ்சி மடம். இவை ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் தரப்பை சொல்லவரும்போது சங்கரமதம்
என்று சொல்லப்படுகிறது. அது சங்கரர் முன்வைத்த அத்வைதம் மட்டுமல்ல, கூடவே சடங்குகளும்
உண்டு.
முற்காலத்தில் மீமாம்சகர்கள் முன்னறிவு என்றால் சுருதி என்று பொருள் கொண்டு வேதங்களையே அது
குறிக்கிறது என்று வாதிட்டார்கள். இது சுருதிவாதம் எனப்பட்டது. அக்கொள்கையின் நீட்சிநிலைதான்
இது.
இதன் விதிகள்
வேதங்களில் உள்ள ஞானகாண்டம் என்று சொல்லப்படும் தூய அறிவை மட்டுமே முன்வைத்து அதன்
பெரும்பகுதியான சடங்குகளையும் யாகங்களையும் நிராகரித்தது.
அத்வைதம்
ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம்
அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார்.
அதன் அடுத்தபடியாகிய அறிவக வாதம் [விக்ஞான வாதம்] பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம்
அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே என்றது.
மாறாக அத்வைதம் புறவுலகம் உண்மையில் உள்ள ஒன்றுதான், ஆனால் அதன் குணங்கள், சாரங்கள்,
வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது.
அதாவது பௌத்தம் அறிதலே பிரபஞ்சம் என்று சொல்லும்போது அவ்வறிதலுக்கு ஒரு சாரம் இருப்பதை
மறுக்கிறது. அத்வைதம்
பிரம்மமே உண்மை,
பிரபஞ்சம் பொய்.
‘ [ ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:] இதுவே அத்வைதத்தின் சாரமாக உள்ள
சூத்திரவாக்கியம்
அறிபவன் அறிபொருள் ஆகிய இரு தளங்களுக்கும் இடையே உள்ள தவிர்க்க முடியாத விதி ஒன்றினால்
பொய்யறிதல் உண்மையாக தென்படும் தன்மையே மாயை .
சங்கரரின் அத்வைத தரிசனத்துக்கு பிறகே அது மிக விரிவான தத்துவக் கலைச்சொல்லாக ஆயிற்று.
உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிற்கால மதங்களில்
பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத்தோற்றமாக கருதப்படுவதும் உண்டு.
ஏன் அது இத்தோற்றம் கொள்கிறது எப்படி தோற்றம் கொள்கிறது என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.
2] இப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள முதல்முழுமை அறிவின் எந்த எல்லைக்குள்ளும் வராத ஒன்று. அதை
அறிவின் எல்லைக்கு உள்ளே கொண்டுவரும் செயலே மாயை ஆகும்.
ஆகவே பிரபஞ்சம் அது தன்னை நிகழ்த்திக் கொள்ளும் முறை. அதாவது மாயை என்பது
முழுமுதன்மையின் வல்லமை அல்லது விளையாட்டு .
மாயாவாதம்
அறிவ
தெல்லாம் மாயையே என்று சொல்லும் தத்துவக் கோட்பாடுதான் மாயாவாதம். மாயாவாதம் மூன்று தளம்
கொண்டது
‘அப்பால் உள்ள ஒன்று’ என்ற பார்வை வலுப்படும்தோறும் இப்பிரபஞ்சம் அதன் தோற்றம் மட்டுமே என்ற
கோணமும் வளர்ந்தது.
உபநிடதக் கருத்துக்களை தொகுத்து வேதாந்தம் என்ற அமைப்பை உருவாக்கிய பாதராயணர் தனது
பிரம்ம சூத்திரங்களில் இப்பார்வையை மேலும் வளர்ததெ
் டுத்தார்.
அதன் மீது தன் விளக்கத்தை கூறியபடித்தான் சங்கரர் தனது அத்வைத தரிசனத்தை முன்வைக்கிறார்.
அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின்
அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் சொல்கிறார்.
அறிவக வாதம் பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம் அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே
என்றது.
இவர்களை மறுத்து சங்கரர் புறவுலகம் என்பது நம் அறிவால் உருவாவதோ நம் அறிதலோ அல்ல அது
உண்மையில் உள்ளது என்று வாதிட்டார்.
அது பிரம்மமேதான்.
அது சத்து.
மோனியர் வில்லியம்ஸ் [Monier Williams ]தன் இந்திய ஞானம் [Indian Wisdom] என்ற நூலில் ‘இந்திய
சிந்தனையில் வேரோடியுள்ள மாயாவாதத்துக்கு உண்மையில் உபநிடதங்களில் ஆதாரம் இல்லை.
அதை முற்றாக மறுத்தவர்கள் பாஸ்கர ஆச்சாரியார் ராமானுஜர், மத்வர், விக்ஞான பிக்ஷ¤ ஆகியோர்.
2] நாம் காணும் இப்பிரபஞ்சம் ஒரு முழுமுதல் சக்தியின் விளையாட்டு [லீலை] அல்லது அதன்
வெளிப்பாட்டு நிலை [ பிரகாசம்] . அந்த முழுமுதன்மை இந்த பிரபஞ்சத்தோற்றம் மூலம் தன்னை நமக்குக்
காட்டுகிறது. நமக்கு தன்னை காட்டும் நோக்குடனேயே இது இவ்வாறு உள்ளது
ஆனால் மாயாவாதம் என்பது அத்வைதம் உள்ளிட்ட பல சிந்தனைகளை தன்னுள் கொண்ட ஒரு பொது
தத்துவநோக்கு.
‘அப்போது ‘பரமாத்மா’ என்று ஏன் சொல்லவேண்டும்? வெறுமனே ஆத்மா என்றால் போதாதா?’ என்றால்,
போதாதுதான். ஆத்மா என்று மாத்திரம் சொன்னால் ஜீவர்களான நம்முடைய நினைப்பில் அப்போது
ஜகத்தும் ஜகத் வ்யாபாரமான ஈச்வரனின் கார்யமும் வராமல் போய்விடும். ஈச்வரனும் அற்றுப்போன
நிர்குண தத்வத்தையே ஆத்மா என்று நினைப்போம். அதனால் ‘பரம’ என்று அடைமொழி போட்டது.
‘பரம’ அல்லது ‘பர’ என்று ஏன் ஆத்மாவுக்கு முன்னே போட்டதென்றால், ஜீவனைவிடப் பரம ச்ரேஷ்டமான
ஸ்தானத்தில் ஈச்வரன் இருப்பதால் அப்படிப் போட்டிருக்கிறது. ஆத்மாவாக மாத்திரம் அவன் இல்லை
என்பதால் அவனை ஆத்மா என்று மட்டும் சொல்லமுடியாது. அவனுடைய நிலையிலிருந்து கொண்டு
ஈச்வரனாகப் பார்க்கும் போது அவனுக்கு ஆத்மா வேறாக இல்லாததால் ஈச்வராத்மா என்றும்
சொல்லமுடியாது. ஆனால் நம்முடைய நிலையிலிருந்து பார்க்கும்போது, ஏக ஆத்மாவே நம்மாதிரி
அஞ்ஞானியாகவும், அல்ப சக்தனாகவும் இல்லாமல் நம்மை விட மிக உயர்வான, உத்தமமான
ஸர்வஜ்ஞனாகவும், ஸர்வசக்தனாகவும் ஈச்வர வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் போது
அப்படியிருப்பவனை அவனுடைய அந்த உயர்வு தோன்றும்படியாகப் பரமாத்மா என்று
சொல்லவேண்டியதாகிறது.
இது அத்வைதிகளின் நோக்கிலே சொன்னது. ஒரே ப்ரஹ்மம், ஒரே ஆத்மா என்பவர்கள் ஏன் பரமாத்மா,
ஜீவாத்மா என்று இரண்டு சொல்லவேண்டும் என்பதற்கு இவ்வளவு சொல்லவேண்டியதாயிற்று. உச்சி
அத்வைதத்தில் இல்லாமற் போகும் அநேக இரட்டைகளை வ்யவஹார நோக்கில் (empirical existence
என்கிறார்களே, அந்த நடைமுறை லோகத்தின் கோணத்திலிருந்து) அத்வைதம் ஒப்புக்கொள்கிறபோது
சொல்கிற ஒரு இரட்டைதான் இப்படிப் பரமாத்மா, ஜீவாத்மா என்பதும்.
stage 6
முதலாம்-தலையாய
கொள்கை
அது இரண்டல்ல.
ஆனால் இரண்டு
1.நிர்குண ப்ரஹ்மம்
2.ஸகுணப்ரஹ்மம்-
குறைபாடானது(மாயை கூடியது)
ஸத்-சித்-ஆனந்தம்-நிர்குண ப்ரஹ்மம்
1 உண்மை இருப்பு
2 ஒளி
3 ஆனந்தம்
ப்ரஹ்மநிலை
1.நிலை
பரமார்தத
் ிக ஸத்
முக்காலமும் இருப்பது
2 நிலை
வ்யாவஹாரிக ஸத்
3 நிலை
ப்ரதிபாதிக ஸத்
மூன்றாம் கொள்கை
இங்கு ப்ரஹ்மம் தவிர தோற்றம் தரும் ஆன்மாக்கள் பின்வரும் இரு வாதங்களால் விளக்கபடுகின்றன.
பிரதிபிம்ப வாதம்
அவச்சேத வாதம்
இவ…
[9:20 AM, 6/16/2021] avsairtel: good morning medan
👆 submitted for additions or corrections if any.
reg
avs
[11:59 AM, 6/16/2021] avsairtel: stage-5b
stage 5 continuity
உலகப் படைப்புப் பற்றி கூறிய பிறகு ஜீவன், ஈஸ்வரன் ஆகியவற்றின் படைப்பு பற்றி பேசப்படுகிறது.
ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின்
பிரதிபிம்பம் ஆவான். \
அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக அறிகிறான்.
அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான்.
மாயை உபாதியோடு கூடிய ஆத்மா ஈஸ்வரன் எனப்படுகிறான்.
ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஈஸ்வரன் மாயை ஆள்கிறான், ஜீவன் மாயைக்கு
ஆட்படுகிறான்.
உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள் உள்ளவரை பிறப்பு, இறப்பு
முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை.
எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
மகாவாக்கியமான
“நீ அதுவாக இருக்கிறார்” (தத்துவமசி) என்பதை எவ்வாறு வேறுபாடற்ற ஒன்றாகப் புரிந்து கொள்ள
முடிவும் என்ற கேள்வி இயல்பாய் தோன்றும்.
அதற்கு ஆதிசங்கரர் விளக்கம் அளிக்கிறார், “நீ அதுவாக இருக்கிறார்” என்பதில் “நீ” என்பது என்பது
ஜீவனையும் “
அதனால் ஆதிசங்கரர்
வாச்யார்த்தம்,
லட்சியார்த்தம் என்ற அணுகுமுறையின் மூலம் விளக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார்.
“நீ” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய ஆத்மா என்றும்,