விண்ணகக் கடவுளே ! நீளே என் இறைவன். என் உயிர் உம் மீ து தாகம்
ஜகாண்டுள்ேது. நீரின்ைி வைண்ட தரிசு நிலம் ளபால என் உயிர் உமக்காக ஏங்குகின்ைது. உம் ஆற்ைறலயும் மாட்சிறயயும் காண உம் தூயகம் வந்து உம்றம ளநாக்குகின்ளைன். என் வாழ்நாள் முழுவதும் உம்றமப் ளபாற்றுளவன். றக கூப்பி உமது ஜபயறே ஏத்துளவன். என் இதழ்கோல் உம்றமப் புகழ்ளவன். நான் ஜசல்லும் இடஜமல்லாம் உம் தூதர்கறே அனுப்பி என்றனக் காப்பாற்றும். தீங்கு ளநரிடாமல் என்றனக் காப்பாற்றும். என் துன்பத்தில் எனக்குத் துறணயாக இரும். உம் சிைகுகோல் என்றன அேவறணத்துக் காத்தருளும்.