You are on page 1of 3

11/1/21, 3:14 PM ஆண் மீகம் : 96 தத்துவங் கள்

96 தத்துவங் கள்

தத்துவங் கள் 96

1. ஆன் ம தத்துவங் கள் -24


2. உடலின் வாசல் கள் -9
3. தாதுக்கள் -7
4. மண் டலங் கள் -3
5. குணங் கள் -3
6. மலங் கள் -3
7. வியாதிகள் -3
8. விகாரங் கள் -8
9. ஆதாரங் கள் -6
10. வாயுக்கள் -10
11. நாடிகள் -10
12. அவத்தைகள் -5
13. ஐவுடம் புகள் -5

ஆன் ம தத்துவங் கள் 24


ஆன் ம தத்துவங் கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
1. பூதங் கள் - 5 (நிலம் ,நீ ர்,காற்று,ஆகாயம் ,நெருப்பு)
2. ஞானேந்திரியங் கள் -5 (மெய் ,வாய் ,கண் ,மூக்கு,செவி)
3. கர்மேந்திரியங் கள் -5 (வாய் ,கை,கால் ,மலவாய் ,கருவாய் )
4. தன் மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் )
5. அந்தக்கரணங் கள் -4 ((மனம் ,அறிவு,நினைவு,முனைப்பு)
பூதங் கள் 5
1. நிலம் உலகம் (மண் ) மனிதன் (எலும் பு,மாமிசம் ,தோல் ,நரம் பு,உரோமம் )
2. நீ ர் உலகம் (நீ ர்) மனிதன் (உமிழ்நீ ர்,சிறுநீ ர்,வியர்வை,இரத்தம் ,விந்து,)
3. காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம் ,வாயு)
4. ஆகாயம் உலகம் (வானம் ) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
5. நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன் (பசி,தூக்கம் ,தாகம் ,உடலுறவு,அழுகையின் போது உடல் வெப்பம் அதிகரிக்கும் )
ஞானேந்திரியங் கள் 5
1. மெய் (உடம் பு) காற்றின் அம் சமாதலால் குளிர்ச்சி,வெப்பம் ,மென் மை,வன் மை அறியும்
2. வாய் (நாக்கு) நீ ரின் அம் சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்
3. கண் நெருப்பின் அம் சமாதலால் நிறம் ,நீ ளம் உயரம் ,குட்டை,பருமன் ,மெலிவு என பத்து தன் மையறியும்
4. மூக்கு மண் ணின் அம் சமாதலால் வாசனை அறியும்
5. செவி வானின் அம் சமாதலால் ஓசையறியும்
கர்மேந்திரியங் கள் 5
1. வாய் (செயல் ) சொல் வது
2. கை (செயல் ) கொடுக்கல் ,வாங் கல் ,பிடித்தல் ,ஏற்றல்
3. கால் (செயல் ) நிற்றல் ,நடத்தல் ,அமர்தல் ,எழுதல்
4. மலவாய் (செயல் ) மலநீ ரை வெளியே தள்ளுதல்
5. கருவாய் (செயல் ) விந்தையும் ,சுரோணிதத்தையும் ,சிறுநீ ரையும் வெளியேத் தள்ளும்
தன் மாத்திரைகள் 5
1. சுவை சுவையறிதல்
2. ஒளி உருவமறியும்
3. ஊறு உணர்வறியும்
4. ஓசை ஓசையறியும்
5. நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங் கள் 4
1. மனம்
2. புத்தி

https://adapspirtual.blogspot.com/2019/02/96.html 1/3
11/1/21, 3:14 PM ஆண் மீகம் : 96 தத்துவங் கள்
3. சித்தம்
4. அகங் காரம்
உடலில் வாசல் கள் 9
1. கண் கள் -2
2. செவிகள் -2
3. முக்குத்துவாரங் கள் -2
4. வாய் -1
5. மலவாயில் -1
6. குறிவாசல் -1
தாதுக்கள் 7
1. சாரம் - (இரசம் )
2. செந்நீ ர் (இரத்தம் )
3. ஊன் (மாமிசம் )
4. கொழுப்பு
5. எலும் பு
6. மூளை
7. வெண் ணீர் (விந்து,சுரோணிதம் )
மண் டலங் கள் 3
1. அக்னி மண் டலம்
2. ஞாயிறு மண் டலம்
3. திங் கள் மண் டலம்
குணங் கள் 3
1. மனஎழுச்சி (களிப்பு,அகங் காரம் ,போகம் ,வீரம் ,ஈகை)
2. மயக்கம் (பற்று,தூக்கம் ,சம் போகம் ,திருட்டு,மோகம் ,கோபம் )
3. நன் மை (வாய் மை,கருணை,பொய் யாமை,கொல் லாமை,அன் பு,அடக்கம் )
மலங் கள் 3
1. ஆணவம் (நான் என் ற மமதை)
2. மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல் )
3. வினை (ஆணவம் ,மாயையினால் வரும் விளைவு)
பிணிகள் 3
1. வாதம்
2. பித்தம்
3. கபம்
விகாரங் கள் 8
1. காமம் ,
2. குரோதம் ,
3. உலோபம் ,
4. மோகம் ,
5. மதம் ,
6. மாச்சரியம் ,
7. துன் பம் ,
8. அகங் காரம்
ஆதாரங் கள் 6
1. மூலம்
2. தொப்புள்
3. மேல் வயிறு
4. நெஞ்சம்
5. கழுத்து புருவநடு
6. டம் பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10
1. உயிர்க்காற்று
2. மலக்காற்று
3. தொழிற்காற்று
4. ஒலிக்காற்று
5. நிரவுக்காற்று
6. விழிக்காற்று
7. இமைக்காற்று
8. தும் மல் காற்று
9. கொட்டாவிக்காற்று
10. வீங் கல் காற்று
நாடிகள் 10

https://adapspirtual.blogspot.com/2019/02/96.html 2/3
11/1/21, 3:14 PM ஆண் மீகம் : 96 தத்துவங் கள்
1. சந்திரநாடி அல் லது பெண் நாடி
2. சூரியநாடி அல் லது ஆண் நாடி
3. நடுமூச்சு நாடி
4. உள் நாக்கு நரம் புநாடி
5. வலக்கண் நரம் புநாடி
6. இடக்கண் நரம் புநாடி
7. வலச்செவி நரம் புநாடி
8. இடதுசெவி நரம் புநாடி
9. கருவாய் நரம் புநாடி
10. மலவாய் நரம் புநாடி
அவத்தைகள் 5
1. நனவு (ஐம் புலன் வழி அறியப்படும் )
2. கனவு
3. உறக்கம் (சொல் லப்புலப்படாத நித்திரைநிலை)
4. பேருறக்கம் (மூர்ச்சையடைதல் )
5. உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)
ஐவுடம் புகள் 5
1. பருஉடல்
2. வளியுடல்
3. அறிவுடல்
4. மனஉடல்
5. இன் பஉடல்
குண் டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங் களில் (உடலின் வேதியியலில் ) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது.
ஐம் பூதங் களும் சரிவர இயங் காவிடில் இயக்கம் பாதிக்கும் . உதாரணமாக நீ ர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக
வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண் டும் . அது போல் நாடிகள் சரிவர இயங் க வேண் டும் . இதுதவிர,
மூச்சு விடும் அளவிலும் ஒழுங் குமுறை இருக்கவேண் டும் .
குண் டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
மனிதனின் ஒருநாள் சுவாச எண் ணிக்கை 21600 என் றும் இது கூடுவதும் குறைவதும் என் று நிலை மாறினால் ஆயுள்
குறையும் என் றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன் 1 120 ஆண் டுகள் வாழ முடியும் என் றும் சித்தர்கள்
கணித்துள்ளனர். முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள் பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது
என் கிறார் திருமூலர்(திருமந்திரம் -729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண் டு நடுமூச்சைச்சார்ந்து
சுவாசிக்கக் கற்றால் 166 ஆண் டுகள் வரையிலும் வாழலாம் என் கிறார் இப்பாடலில் .
குண் டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
முதுமையில் அல் லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும்
என் பதையும் துல் லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும் ,காது
கேட்காவிட்டால் 7 நாளிலும் ,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும் ,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும் ,
இரண் டு கண் களையும் கையால் அமுக்கினால் கண் ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என் கிறார்கள்
சித்தர்கள் . சித்தர்கள் ஆன் மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன் றினாலும் உண் மையில் அவர்கள்
விஞ்ஞானிகளே. மெய் ஞானத்தோடு இணைத்து உடல் அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும் படி
எடுத்துரைத்துள்ளார்கள் .
குறிப்புகள்
1.உயிரினங் கள் ஒருநிமிடத்திற்கு விடும் மூச்சு அளவு
தேரை (1-1) (நிமிடம் ) 500-1000 வாழும் ஆண் டு
திமிங் கிலம் (3-4) 200-250 வாழும் ஆண் டு
ஆமை (4-5) 150-155 வாழும் ஆண் டு
யானை (11-12) 100-120 வாழும் ஆண் டு
பாம் பு (7-8) 126-130 வாழும் ஆண் டு
குரங் கு (31-32) 20-30 வாழும் ஆண் டு
முயல் (38-39) 8-10 வாழும் ஆண் டு
பண் டையமனிதர் (12-13) 100-120 வாழும் ஆண் டு
இக்காலமனிதர் (16-17) 60-80 வாழும் ஆண் டு

https://adapspirtual.blogspot.com/2019/02/96.html 3/3

You might also like