Professional Documents
Culture Documents
முனைவர் ம இராமச்சந்திரன்
நோன் பு
நோன் பு என் றால் மனதில் தோன் றும் ஒரு நோக்கம் நிறைவேற உடலாலும் மனதாலும் பின் பற்றப்படும் சில ஒழுங் குமுறை செயல் பாடு என் று
அழைப்பர். இதனை, “சாப்பிடும் உணவு வேலைகளைக் குறைத்தோ சில எளிய உணவுகளை மட்டும் உண் டோ இறைவனை நினைத்துச் செய் யும்
பிரார்த்தனை நோன் பு” என் று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 2008, சென் னை, எடுத்துக் கூறுகிறது.
நோன் பு என் றால் தவம் , விரதம் என் றும் நோற்பார், நோன் பாளி, நோன் பு நோற்றல் (நோறு-வாய் ) நோன் பி, விரதி, நோன் பு இருத்தல் , நோன் பு
நோற்றல் , நோன் பு பிடித்தல் , (நோன் பு – பொறுமை, வலிமை, பெருந்தன் மை) நோன் றல் – தொ.பெ பொறுத்தல் , தள்ளல் , நிறுத்தல் , நோனாமை, தவம்
செய் யாமை, ஆற்றாமை, நோனார் – தவம் இல் லாதவர், ஆற்றாதவர். மேலும் ,
பொறுமை, பொறுத்தல் , பெருந்தன் மை, பாவம் என் று மெய் யப்பன் தமிழ் அகராதி முனைவர் சா.வே சுப்பிரமணியன் , டிசம் பர் 2006, மணிவாசகர்
பதிப்பகம் , சென் னை 108, எடுத்துக் கூறுகிறது.
என் று சுராவின் தமிழ் – தமிழ்-ஆங் கில அகராதி நவம் பர் 2007, சுரா காலேஜ் ஆப் கம் பெடிசன் சென் னை 40, நோன் பு என் ற சொல் லுக்கான
விளக்கத்தைத் தந்துள்ளது.
அவ் வை
அவ் வை என் ற சொல் லானது ஒரு படிமமாக விளங் குகிறது. ஒவ் வொரு காலத்திலும் அவ் வை என் ற சொல் லானது பெண் ணின் சுய சார்பை எடுத்துக்
கூறுவதாக வந்துள்ளது. ஒரு குறியீடாகவும் மாறி உள்ளதை அறிய முடிகிறது.
அவ் வை என் றால் தவ பெண் , தாய் , அவ் வையார் என் று மெய் யப்பன் தமிழ் அகராதி எடுத்துக் கூறுகிறது.
அவ் வை நோன் பு
அவ் வை நோன் பு என் கிற வளமை பெண் களால் பின் பற்றப்பட்டு வருகிறது. இதற்கான பொருளை அகராதிகள் எடுத்துக் கூறுகின் றன. இதில்
அவ் வை நோன் பு – செவ் வாய் கிழமையில் பெண் கள் நோற்கும் ஒரு நோன் பு என் று மெய் யப்பன் தமிழ் அகராதியும் ,
அவ் வை நோன் பு – செவ் வாய் க்கிழமைகளில் பெண் கள் நோற்கும் நோன் பு வகை என் று சுரா அகராதியும் விளக்கம் தருகின் றன.
அவ் வை நோன் பு ஆண் டில் மூன் று மாதங் களில் நோக்கலாம் என் று கூறப்படுகிறது. ஆடி மாதம் , தை மாதம் மற்றும் மாசி மாதங் களில் விரதம்
இருக்கலாம் என் பதை அந்தி நாவல் எடுத்துக் கூறுகிறது.
நோன் பில் கலந்துகொள்ளும் பெண் கள் மாலையிலேயே உணவு சாப்பிட்டுவிட்டு வரவேண் டும் . ஒற்றைப்படை எண் ணிக்கையில் பெண் கள்
கலந்துகொள்ள வேண் டும் . விரதமிருக்கும் போது பின் பற்றப்படும் செயல் களைப் பற்றி யாரிடமும் கூறக் கூடாது. நோன் பின் போது கொழுக்கட்டை
அவித்து அதனைப் படைத்து விரதம் இருப்பார்கள் . அதற்காகச் செய் யப்படும் கொழுக்கட்டை பல வடிவங் களில் காணப்படும் . இதனை அந்நாவலில்
விரிவாக ஆறுமுக தாயின் மூலம் எடுத்துக் கூறுகிறார் நாவலாசிரியர். இதனை,
“அன் றைக்கு ஒத்தப்படை எண் ணிக்கையில பொண் ணுக வந்தாங் க. இரவு பத்து மணிக்கு எல் லாரும் வந்துட்டாங் க.” என் றும் ,
“இங் க நடக்குறத சொல் றத யாரும் வெளியில் சொல் லக் கூடாது அப்படி யாராவது சொன் னா அவங் க கண் ணு அவிஞ்சு போகும் ” என் றும் ,
“அவங் க பல் வேறு உருவத்துல கொழுக்கட்டை செஞ்சாங் க கிளவி, கெழவன் , ஆண் குறி, பெண் குறி, கை, கால் , காது, தாடை, கம் பு, மண் டையோடு,
சட்டி, அம் மி, குழவி, விளக்குன் னு என் னென் னமோ செஞ்சு அவிச்சாங் க. சுவர்ல கண் ணாடிய சாட்சி வச்சு அதுல கெளவி உருவத்தைச் சும் மா
வரைஞ்சு வச்சாங் க. ஏழு குளத்து மண் கொண் டு வந்து அவ் வையார் உருவம் செஞ்சு கண் மலர் வச்சு, புங் கம் இலை, புளிய இலைகளோடு உதிரிப் பூ
குங் குமம் , கும் பத்து மேல தேங் காய் , வெற்றிலை, பாக்கு, பழம் , குங் குமம் , சூடம் , சாம் பிராணி திருநீ ரு எல் லாம் வச்சாங் க” என் று அவ் வை நோன் பு
நோற்பதன் நடைமுறைகளை அந்தி நாவல் எடுத்துக் கூறுகிறது.
பிறகு விரதம் இருப்பவர்களில் வயது முதிர்ந்த பெண் இந்த விரதத்தை வழிநடத்தி செல் லும் நோன் பின் உச்சத்தில் ஒழுக்க நெறிகள் எடுத்துக்
கூறப்படும் . இந்தக் கதை பெண் களின் சமூக வாழ்வை ஒழுங் கமைக்கும் பங் களிப்பைச் சிறப்பாகச் செய் து வருகிறது. பிறகு அவர்கள் தயார் செய் த
கொழுக்கட்டைகளை அவர்களே சாப்பிடவேண் டும் . எதனையும் எடுத்துக்கொண் டு வீட்டிற்குச் செல் ல கூடாது .விரதம் இருந்த இடத்தை நன் றாகக்
கழுவி சுத்தம் செய் து காலையில் அவரவர் வீடு சென் று விடுவார்கள் . இந்த நோன் பின் நிலை ஆண் களுக்குத் தெரியக்கூடாது என் று முதிய பெண் கள்
எடுத்துக் கூறுவார்கள் . இதனை,
“ஆத்தா எல் லாருடைய கொழுக்கட்டைப் பாத்திரங் களிலும் பிள்ளையார் கொழுக்கட்டை வைத்துச் சூடம் காட்டினார். புங் க இலையையும் புளிய
இலையையும் அவங் க கிட்ட கொடுத்து அம் மனுக்குப் போட்டாங் க” என் றும் ,
ராத்திரி நாலு மணி இருக்கும் போது எல் லாரும் அவங் க அவங் க வீட்டுக்குப் புறப்பட்டாங் க. அப்ப ஆத்தா ‘கொழுக்கட்டையை ஆம் பளைங் களுக்குக்
கொடுக்கக்கூடாது. பொம் பளங் க மட்டும் தான் சாப்பிடணும் என் று சொல் லி அனுப்புவாள் ’ என் பதன் மூலம் அவ் வை நோன் பின் அடிப்படையை
உணர முடியும் .
அவ் வை நோன் பின் முக்கிய நிகழ்வாக அமைவது கதை கூறுவதாகும் . நோன் பு இருக்கும் பெண் களின் மூத்தவர் நோன் பாள் ஏற்படும் நன் மைகளைச்
சார்ந்த குடும் ப கதையை எடுத்துக் கூறுவதைப் பெண் கள் குடும் பத்தின் நலனைக் கருத்தில் கொண் டு விரதம் இருக்க வேண் டும் என் பதும் விரதம்
இருக்காமல் இருந்தால் துன் பம் ஏற்படும் என் றும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்நாவலில் சுந்தரபாண் டியன் ஆறுமுகத்தின் வாயிலாகப்
பெண் களின் நடத்தை முறைகளை எடுத்துக் கூறுகிறார். இதனை ‘அவ் வையை நெனச்சி நோன் பு இரு நெல் லு உமியா போகாது’ என் று பிச்சை
கேட்கும் கெழவி கூறுவதாகக் கூறப்படுகிறது. இதனை வண் ணதாசன் தனது ஒரு சிறு இசை சிறுகதையிலும் பதிவு செய் துள்ளார்.
பொருள் உற்பத்தியில் ஈடுபடும் ஆண் கள் அதே நேரத்தில் குடும் ப அமைப்பைப் பாதுகாக்க முடியாமல் துன் பப்பட்டனர். சமூகத்தில் நீ ண் ட நெடிய
போராட்ட வாழ்க்கையில் குடும் ப அமைப்பை நெறிப்படுத்த ஆண் களால் பல வழிமுறைகள் , கலை இலக்கியங் கள் மூலமாக உருவாக்கப்பட்டன.
அவ் வை நோன் பு அவற்றில் ஒன் று. தாய் தங் கை மனைவி மகள் என் ற குடும் ப உறவில் பெண் களின் இருத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. பெண் கள்
குடும் ப உறவில் தங் களின் அதிகார வரம் பை அறிந்து செயல் பட வேண் டும் என் ற கட்டமைப்பு இங் கே பெண் களால் பெண் களுக்கு ஊட்டப்படுகிறது.
குடும் பத்தில் பெண் கள் கற்பு நெறியிலிருந்து இறைவனை வேண் டினால் அனைத்து வளங் களும் கிடைக்கும் என் ற கருத்தாக்கமும் அவ் வாறு
செய் யவில் லை என் றால் ஆண் கள் பொருள் உற்பத்தியில் எவ் வளவுதான் முனைப்பாகச் செயல் பட்டாலும் அது வளமை சேர்க்காது என் றும் குடும் பம்
இல் லாமையில் இருந்தும் துன் புறும் என் ற நிலையும் இக்கதையில் கூறப்படுகிறது. “மயினிமார்கள அழைச்சி வெரதம் இருக்கும் படி வற்புறுத்தினர்.
அவங் களும் விரதம் இருக்கவே. போன செல் வம் திரும் பவும் வர. வசதி ஆயிட்டாங் க. எல் லாரும் சுகமா இருந்தாங் க என் று தங் கையின் மூலமாகக்
கதை சொல் லப்படுகிறது. இயல் பில் அண் ணன் தங் கை பாசம் நிலைத்து அன் போடு வாழ்வதும் தங் கை திருமணமாகி வேறு வீடு சென் ற பிறகு அந்த
இடத்தை அண் ணிமார்கள் பெறுவதும் வழமை என் றாலும் அதிகாரம் சுறுக்கப்பட்டதால் குடும் ப ஒத்துழையாமை பெரும் சிக்கலை உருவாக்கி
வறுமையைக் கொண் டு வரும் . எனவே பெண் கள் அதிகாரப் போக்கை எண் ணாமல் அன் புடை குடும் ப அமைப்பைப் பேணவேண் டும் என் பதால்
இறைவன் துணையுடன் கட்டமைக்கப்படுகின் றன.
அந்தவகையில் அவ் வை நோன் பும் உருவாக்கப்பட்ட பண் பாட்டுக் கட்டமைப்பாகும் . குடும் பம் என் ற சமூக அமைப்பில் பெண் என் ற உயிர்நிலை
தனது விருப்பம் , அதிகாரம் , தேவை போன் றவைகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண் டும் என் ற செயல் முறையாக இதுபோன் ற விரதங் கள்
மேற்கொள்ளப்படுகின் றன.
“வண் ணாத்திக்குப் போன செல் வம் எங் களுக்கு வரட்டும் என் று எல் லாரையும் சொல் லச் சொன் னா எல் லாரும் சொன் னாங் க” அந்தி. ப.38
“கொழுக்கட்டையை ஆம் பளைகளுக்குக் கொடுக்கக்கூடாது. பொம் பளைங் க மட்டும் தான் சாப்பிடணும் னு சொல் லி அனுப்பினா. ப. 38
இப்படியெல் லாம் ஆத்தா வாத்திச்சி மாதிரி அந்த ஊருக்கே பாடம் சொன் னா. ப.38
இவற்றின் மூலம் பெண் களுக்கான சமூக ஒழுக்கம் ஆறுமுகத்தாய் போன் ற பெண் கள் மூலமாகக் கதைகளாக, சடங் குகளாக, விரதங் களாகக்
கட்டமைக்கப்பட்டு வருகிறது. “கதைகளோடும் பாடல் களோடும் சடங் கு வகைகளோடும் புராணங் களோடும் நாம் அன் றாடம் வாழ்வதையும்
இவற்றை உற்பத்தி செய் வதன் மூலம் நம் மை நாமே உயிர்ப்பித்து கொள் கிறோம் ” என் று கோவை ஞானி எடுத்துக் கூறுகிறார்.
3. மெய் யப்பன் தமிழ் அகராதி, பதிப்பாசிரியர் முனைவர் சுப்பிரமணியன் , 2006 மணிவாசகர் பதிப்பகம் , சென் னை 108.
5. ஒரு சிறு இசை, வண் ணதாசன் சிறுகதைத் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் சென் னை.
##########################
Series Navigation
பூகோள ராகம் பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன் முதல் கடலடியில் பதிவானது
22 மே 2022
பூகோள