Professional Documents
Culture Documents
பிரார்த்தனைப் பாமாலை
2022
1
மௌனம்
தியானம்
பிரணவம்
விநாயகர் வணக்கம்
. குரு வணக்கம்
கலைமகள் வணக்கம்
சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதூமே ஸதா
2
காதலால் கூப்புவர்தம் கை
3
வேழ முகத்தோனே ஞால முதல்வனே (விநாயகனே)
5
15. உன்னைப் பாடிடும் போது நீ வருவாயே
விநாயகா விநாயகா
உன்னைத் தேடிடும் போது நீ அருள்வாயே விநாயகா
17 கணேச பஞ்சரத்னம்
7
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
8
அம்பாள் துதி பாடல்கள்
நில்லடி முன்னாலே
முழுநிலவினைக் காட்டு உன் கண்ணாலே ( சொல்லடி)
அருள்வாய் நீ இசைதரவா நீ
இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ அம்மா.... ( மாணிக்க )
சுகஸ்வரூபிணி மதுரவாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி ( ஜகஜ் )
12
ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா, சர்வசக்தி ஜெய துர்கா
13
37. ஆதிபராசக்தி தாயம்மா எங்கள் அகிலாண்ட நாயகி நீயம்மா
ஆனந்தத்தின் எல்லைதானம்மா எங்கள் அன்னபூர்ணேஸ்வரி தாயம்மா -- அம்மா
38 ஹிமகிரி தனயே
பல்லவி
அனுபல்லவி
சரணம்
14
40 காமாட்சி அஷ்டகம்
15
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
17
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
18
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
- குமரகுருபர சுவாமிகள்
19
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு – கொடும்
கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
21
அன்னவாகனம் அமர்ந்து வந்தாள் அம்மா எங்களுக்கருள வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே பொன்மலர் பாதம் தந்தவளே - அம்மா (கருணை)
23
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 8
24
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே 14
25
2. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
9 கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தனன் நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே
26
12. சிவனடியே சிந்திக்கும் திருபெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ- சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்-
செவிகாள் கேண்மின்களோ
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்
27
புன்சடை நின் மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
28
பொடியணி திருமேனி புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலை ஆற்றுரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
33 திருவருட்பா
29
34. கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடிடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா நின் தாள் துணை
30
மதங்க முனிவர வந்தித ஈசா
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேசா
ஈசா சபேசா சர்வேசா
லிங்காஷ்டகம்
31
1. பிரம்ம முராரி சுரார்சித லிங்கம்
நிர்மலபாஷித சோபித லிங்கம்
ஜென்மஜ துக்க விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)
சுலோகம்
32
முருகன் துதி பாடல்கள்
தெய்வயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி மங்களம் வழங்கிடும் அருட்காட்சி
34
சித்தர்கள் சீடர்கள் பலகோடி – அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி ....முருகனின் செல்வாக்கு
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி - ஆண்டி
35
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
36
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா
சரணம்
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா சரணம் 3
சரணம் 4
37
சரணம் 5
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
2 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கைமலர் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)
38
மிகவிநோதமான முரளீதரா -- என மனம் அலைபாயுதே
40
களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
மங்களம்
41
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
காயத்ரி மந்திரம்
சாந்தி மந்திரம்
ஜோதி வழிபாடு
42
ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி
வாழ்த்தொலி
நம பார்வதி பதையே
ஹர ஹர மஹாதேவா
சிற்சபேசா
சிவசிதம்பரம்
43
ஸ்ரீ வள்ளி காந்த ஸ்மரணே
சிவசுப்ரமண்யம்
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க
44