Professional Documents
Culture Documents
TVA BOK 0012460 சாதியும் மதமும்
TVA BOK 0012460 சாதியும் மதமும்
ஆசிரியர்
Par
y csr அரடிகூளா
அச்சிட்டோரீ:
சுபம் பிரிண்டர்ஸ், சிதம்பரம்.-
போன்: 232544
முன்னுரை
மக்களைப் பிரிக்கும் பிரிவினைகள் பல. அவற்றுள்:
இரண்டு இப்போது பெரும் பிரச்சினைகளாக உள்ளன."
ஒன்று சாதி மற்றொன்று மதம். சாதிகள் நம் நாட்டில்
மிகுதி. மதங்கள் உலகெங்கும் உள்ளன.
- ஊரன் அடிகள்
சஈதீயும் பதழும்
வேதத்தில் சாதி ne
மனுதர்மத்தில் சாதி
பகவத்கீதையில் சாதி
தொல்காப்பியத்தில் சாதி
சங்க இலக்கியங்களில் சாதி
சாஇகளில் ஏற்றத்தாழ்வு
சாதி என்ற பெயா்
சாதிப் பிரிவு
சாதிப்பிரிவில் ஏற்றத்தாழ்வு
அந்தணர் 44
அரசர் 48
வணிகர் 50
வேளாளர் 51
18-வகைச் சாதிகள் 53
அறிஞர்கள் (புலவர்கள்) 54
பல்வேறுவகைக் கலைஞர்கள் 55
பல்வேறுவகைத் தொழிலாளர்கள் 56
வண்ணார் பரிகாரி 57
பள்ளர் பறையர் சக்கிலியர் 58
நான்கு அரிரமங்கள் 62
கோத்திரமும் சூத்திரமும்
சமயஉலகில் அடியார்களிடையே சாதி வேற்றுமை
் இல்லை 68
நாயன்மார் அறுபத்துமூவரில் சாதி
வேற்றுமை இல்லை 68
vit
மதம்
மதமா? சமயமா? 138
மதம், சமயம்-பெயர்வீளக்கம் 138
இன்றுள்ள பெரும் மதப்பிரச்சினைகள் 140
மதநல்லிணக்கம்-எம்மதமும் சம்மதம் 148
சமயச்சார்பின்மை 153
மிகக் கொடுமையானது எது? சாதியா? மதமா? ... 155
இத்நாலாசிரியரின் சாதி சமய ஒழுக்கம் 157
வேண்டுகோள் 158
Fi HU ஈச குரும்
$ேேதத்தீல் சாதி
இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்திலுள்ள
புருஷசூக்தம் நான்கு சாதிகளின் தோற்றத்தைப் பின்
வருமாறு கூறுகிறது.
ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீதி
பாஹு ராஜன்ய கருத |
உஊரூ ததஸ்ய யத் வைஸ்ய பதப் யாம்
ஸாத்ரோ அஜாயத | -ருகீவே.தம்்910/90/12
மனுதர்மத்தீல் சாதி
மனுதர்ம சாத்திரத்தில் நான்கு சாதிகளின் தோற்றம்
பின்வருமாறு கூறப்பெறுகிறது.,
*- உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம்
புஜம் துடை கால் இவைகளின்றும் பிராமணன்
கூத்தஇிரியன் வைூயன் சூத்திரன் இவர்களைக் கிரம
மாக வுண்டு பண்ணினார்'?
-- மறுதர்ம சாத்திரம் முதலத்தியாயம் - 31
சாதியும் மதமும்
பகவத்கீதையில் சாதீ
பகவத்ததை நான்காவது அத்தியாயம் ஞானகரீம
ஸந்யாஸயோகம் 13-ஆவது சூத்திரத்தில் கிருஷ்ண
பரமாத்மா தானே நான்கு வருணங்களைப் படைதீததாகக்
கூறுறார்.
சாதுரீவர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம
விபாகச: |
தஸ்ய கர்தாரமபிமாம் வித்த்யகரீ தார மவ்யயம்॥
மயா - என்னால் — 13
குணகர்ம விபாகச - குணத்தினதும் கா்மத்தினதும்
வேறுபாட்டுக்கு ஏற்றவாறு
சாதுர்வர்ண்யம் - நான்கு வருணங்களாக
ஸ்ருஷ்டம் - சருஷ்டிக்கப்பட்டன
தஸ்ய | அதற்கு
காரதாரம் அபி - கர்த்தா” எனினும்
மாம் - என்னை
அவ்யயம் - நிர்விகாரியாகவும்
அகர்தாரம் - கர்த்தா வல்லாதவனெளவும்
வித்தி - அறிக,
குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்
களை நான் படைத்தேன். அதற்குக் கர்த்தா எனினும்
என்னை அவிகாறி என்றும் அகர்த்தா என்றும் அறிக.
குணபேததிதால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ
குணம: நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன். சத்வ
குணமும் சிறிது ரஜோகுணமும் கூடியிருப்பவன்
க்ஷத்திரியன், ரஜோகுணம் பெரும் பகுதியும்: சிறிது
சத்துவம் தமசு ஆ௫யெவை) கூடியிருப்பவன் ,வைியன்,
கீ சாதியும் மதழும்
ஞானம் - ஞானம்
விக்ஞானம் - சுவானுபவம்
ஆஸ்திக்யம் ஏவ௪ - ஈசுவர நம்பிக்கையும்
ஸ்வபாவஜம் - சுபாவத்தில் உண்டாகிய
ப்ரஹ்மகர்ம - பிராம்மன கர்மங்களாகின்றன.
அகக் கரணங்களை யடக்குதல் புறக்க ரணங்களை
யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை,
சாஸ்திர ஞானம், சுவானுப ஞானம், ஈசுவர
நம்பிக்சை - இவை யாவும் இயல்பாயுண்டாகிய
பிராம்மண கர்மங்களாம்.
— சித்பவானந்தர் உரை
செளர்யம் தேஜோ தருஇர் தாக்ஷ்யம் யுத்தே
சாப்யபலாயனம் |
தான் மீச்வர பாவஸ்ச க்ஷ£த்ரம் கர்ம ஸ்வபாவஜம் 1
— 43
செளர்யம் - சூரத்தன்மை
தேஜ - துணிவு
த்ருதி - உறுதி
தாஷ்யம் - சாதுர்யம்
யுத்தே ச அபி அபலாயனம் - போரில் புறகிகாட்டாமை
தானம் - கொடை
ஈச்வரபாவ - இறைமையும்
ஸ்வபாவஜம் - இயற்கையில் உண்டாகிய
காத்ரம் - கத்திரியருடைய
கார்ம - கர்மங்களாம்.
சூரத்தன்மை, துணிவு, உறுது, சாதுர்யம், போரில்
புறங்காட்டாமை, கொடை, இறைமை ஆகியவைகள்
இயற்கையில் உண்டாகிய க்ஷத்திரிய கர்மங்களாம்,
ஊரன் அடிகள் 7
ொல்காப்பியத்தில் சாதி
தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில்
பொருளதிகாரம் இறப்பு. எழுத்து, சொல், பொருள்
ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொல்காப்பியம்,
எழுத்ததிகாரம் எழுத்திலக்கணத்தைக் கூறுவது, சொல்லதி
காரம் சொல்லிலக்கணத்தைக் கூறுவது. பொருளதிகாரம்
வாழ்விலக்கணத்தைக் கூறுவது, யாப்பிலக்கணமும் ௮ணி
இலக்கணமும் பொருளதிகாரத்தில் அடங்கும்.
நூலே - genre
கரகம் - குண்டிகை (கமண்டலம்)
மூக்கோல் - இரிதண்டம் (தண்டு)
மணை * இருக்கை (ஆசனப் பலகை)
ELST SYD தண்டு கமண்டலங்களும் ஆசனப்பலகையும்
அந்தணர்க்குரியனவாம். மணை என்பதற்கு *(யரமை
மாணை” என்று உரை கூறுவார். பேராரிரியர். யரமை
மணை - ஆமை வடிவ ஆசனம், கூர்மா
சனம். நூல்களில்
கோல் முக்கோலாகவே (திரிதண்டமாகவே) கூறப்
Qu QA et mG goof any th, வைணவ அந்தணத் துறவிகள்
முக்கோல் ஏந்துவா் (மூச்கோற்பகவா்), சைவ அற்குணத்
ஊரன் அடிகள் 9
அந்தணார்க்குக் கல்வி
அரசர்க்குக் காவல்
வணிகர்க்கு வணிகம்
வேளாளர்க்கு வேளாண்மை.
ஈூவதியா்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை
வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல்””.
என்னும் அதிலீரராமபாண்டியர் வெற்றிவேற்கை ஈண்டு
நினையத்தக்கது.
4. பெரும்பாணாற்றுப்
படை - கடியலூர் உருத்திரங்
கண்ணனார்
5. முல்லைப்பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப்
பொன்வாணிகனார்
மகனார் நப்பூதனார்
6. மதுரைக் காஞ்ச - மாங்குடி மருதனார்
7. தெடுநல்வாடை - மதுரைச் கணக்காயனார்
மகனார் நக்கீரனார்
8. குறிஞ்சிப்பாட்டு “ கபிலர்
9. பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்
கண்ணனார்
10. மலைபடுகடாம் - இரணியமுட்டத்துப்
பெருங்குன்றார்ப் பெருங்
கெளசிகனார்
இவை பத்தும் தனித்தனி நீண்ட பாடல்கள், தனித்தனி
நூல்கள்,
எட்டுத்தொகை
1. நற்றிணை
குறுந்தொகை
ed
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
aAS
பரிபாடல்
சலித்தொகை
PAN
அகநானூறு
YOST Or oi
இவை எட்டும் தொகை நூல்கள். புலவர் பலர் பாடிய
தனிப் பாடல்கள் பலவற்றால் தொகுக்கப்பெற்ற
நூல்கள்,
ஊரன் அடிகள் 13
1 பட்டினப்பாலை 5-6
இவற்றிற்குசி சூத்திரம்:-
முதல், ௧௬, உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிழந்தனவே
பாடலுட் பயின்றவை தநாடுங் காலை.
- தொல், பொருள், அகத்திணை இயல் 3
மூதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பெனமொழிப இயல்புணர்ந்தோரே.
-4
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்
கடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை இணைக்கு உரிப்பொருளே. - 16
ஊரன் அடிகள் 19
மாயோன் - திருமால்
சேயோன் - முருகன்
வேந்தன் - இந்திரன்
வருணன் - வருணன் என்னும் கடல் தெய்வம்
மாயோன் மேய சாடுறை உலசம் என்பது முல்லை நிலம்
சேயோன் மேய மைவரை உலகம் என்பது குறிஞ் நிலம்
வேந்தன் மேய இம்புனல் உலகம் என்பது மருத நிலம்
வருணன் மேய பெருமணல் உலகம் என்பது
தெய்தல் நிலம்
முல்லைக்குத் தெய்வம் திருமால்
குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். (குறிஞ்சிக்கிழவன்)
மருதத்திற்குத் தெய்வம் இந்திரன்
நெய்தலுக்குத் தெய்வம் வருணன்,
பெரும்பொழுது -6
சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்
(வசந்த ௬து)
ஆனி, ஆடி - முூதுவேனிற் காலம்
(இிரீஷ்ம ரத)
ஆவணி, புரட்டாசி - கார்காலம்-மழைகாலம்
(array @ $1)
ஐப்பசி, கார்த்திகை - கூதிர் காலம்-குளிர் காலம்
(சரதி ரது)
மார்கழி, நை - மூன்பனிக்காலம்
(ஹேமந்த ருது)
மாச, பங்குனி - பின்பனிக்காலம் (சர ரது)
சிறுபொழுது-6
மாலை - இராப்பொழுதின் முற்கூறு
யாமம் * இராப்பொழுதின் நடுக்கூறு
வைகறை - இராப்பொழுதின் பிற்கூறு
விடியல் - பகற்பொழுதின் முற்கூறு
நண்பகல் - பகற்பொழுதின் நடுக்கூறு
எற்பாடு - பகற்பொழுதின் பிற்கூறு
இவ்வாறு ஒரு நாளை ஆறு கூறாக்ச் சிறுபொழுது
வகுத்தனர்,
ஊரன் அடிகள்
சரியாம! fAunOTO9N® (ஐம்)
ராமுயக மழஓர ௫ Osun nye அமு.
26 சாதியும் மதழும்
அந்தணர்
அரசர்
வணிகர்
வேளாளர்
ஊரன் அடிகள் 37
அந்தணர்
வணிகர்
தமிழ்வணிகரின் வாணிகம் கடைவீதிகளில் மட்டுமன்று,
கடல்களிலும் கொடிகட்டிப் பறந்தது. தெருஓர வாணிகத்
திலிருந்து கப்பல்வாணிசகம்வரை செய்தனர். ஏற்றுமதி
இறக்குமதி வாணிகம் செய்தனர், தராசுமுனை தவறாது
செய்தனர். அந்தணர்க்கு முக்கோல், தருப்பைக்கோல்,
அரசர்க்கு செங்கோல். வணிகரிக்குத் துலாக்கோல்,
உழவரிக்குச் (வேளாளர்க்கு) ஏர்க்கோல், இவற்றில் எக்
கோலும் கோடக்கூடாது, வளையக்கூடாது, நேராக
இருக்கவேண்டும், நேர்மையாக இருக்கவேண்டும்.
துலாக்
கோல் (தரா) இக்காலத்தில் நீதி (தேவதையின் சின்ன
மாகவும் கொள்ளப்பெறுகிறதன்றோ?
ஊரன் அழகள் 5ம்
வேளாளர்
வேளாளர் உழுதாண் வாழ்வினர். வேளாளர்க்கு
உழவு ஒன்றே தொழில் என்று தொல்காப்பி யம் கூறுகிறது.
52 சாதியும் மதமும்
18-வகைச் சாதிகள்
பல்வேறுவகைக் கலைஞர்கள்
சங்ககாலத்தில் இசை நாடகக் கலைகள் இறந்து
விளங்கின. பாணர், விறலியர், கூத்தர், பொருநர் என்று
இசைக்கலைஞர் மரபினர் பலர் இருந்தனர். பாணர் யாழ்
வாூப்போர். சீறியாழ் (சிறியயாழ்) வாசிப்போர் சிறுபாணர்.
பேரியாழ் (பெரியயாழ்) வா௫ப்போர் பெரும்பாணர், சிறு
பாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பொருது
ராற்றுப்படை நூல்கள் சிறுபாணனையும் பெரும்பாண
ளையும் பொருநனையும் ஆற்றுப்படுத்துவதாகப் பாடி
யனவே.
வண்ணார், பரிகாரி
நான்கு ஆசிரமங்கள்
வருணத்திற்குப் பின்பு ஆரைமம் சொல்லப் பெறுகிறது.
வருணம் ஆரெமம் இரண்டும் சேர்ந்து வருணாூரமம்
என்று சொல்லப்பெறுகறது. வருணாசிரம தர்மம் என்று
சொல்லப் பெறுகிறது. வருணம் நான்கு. ஆ?ரமமும்
நான்கு ஆசிரமம் வருணம் போன்றதன்று, வருணம்
பிறப்பு மூதல் இறப்பு வரை ஒரு பிறப்பு முழுவதும்
மாறாதது. ஆூரமம் வயது நிலைக்கும் வாழ்க்கை
நிலைக்கும் ஏற்ப மாறுவது. பிரமசரியம், கருஹஸ்தம்,
வானப்பிரஸ்தம், சந்நியாசம் என ஆசிரமங்கள் (நிலைகள்)
, நான்கு.
திருமணம் செய்து கொள்ளும் வரை பீரமச்சரியம்,
பிரமச்சாரி.
கோத்திரமும் சூத்திரமும்
பாரத்வாஜ-ஷடமர்ஷண-ஆக்ரேய-வாதுல -ஸ்ரீவத்ச-
கெளஸிக-விஸ்வாமித்ர-கெளண்டிந்ய-ஹரித-என ஒன்பது
கோத்திரங்கள் இப்போது பெருவழக்காயுள்ளன.
புறநானூற்றில் 166-ஆம் பாட்டுக்குச் ''சோணாட்டுப்
பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயனை
ஆவூர் மூலங்கிழார். பாடியது" என்ற குறிப்பு உள்ளது.
விண்ணந்தாயன் கெளண்டின்னிய கோத்திரத்திற்
பிறந்தவன், ஆதலின் கெளணியன் விண்ணத்தாயன் எனப்
66 சாதியும் மதழும்
பட்டான். திருஞானசம்பந்தரும் கெளண்டின்னிய
கோத்திரத்திற் பிறந்தவர், அதனால் கவுணியர்கோன்
என வழஙநிகப்பெற்றார்.
நச்சனார்க்கினியர் பாரத்வாஜ கோத்திரத்திற்
பிறந்தவர். பாரத்துவாசி நச்ரினார்.கஇனியர் என வழங்கப்
பெறுவார், ஆத்திரையன் பேராூரியர் ஆத்ரேய
கோத்திரத்தினர். பிரகச்சரணம், அஸ்டசகஸ்ரம் என்பனவும்
கோத்திரப் பெயர்கள், அஷ்ட சசஸ்ரம் 8000. எண்ணாயிரம்
குடும்பங்களைக் கொண்டதால் அட்டசகச்ரம் என இக்
கோத்திரப் பெயர் குழுப்பெயராக அமைந்தது. தமிழ்த்
தாதிதா டாக்டர் உ.வே. சாமிநாதையர் அஷ்டசகஸ்ரப்
பிரிவைச் சேர்ந்தவர்.
மூன்பெல்லாம் ஒருவரையொருவர் புதிதாகக் கண்டால்
நாடு ஊர் பேரோடு குலம் கோத்திரம் விசாரிக்கும்
பழக்கம் இருந்தது. பெருங்கதையில் ஒரிடத்தில் நீர்
**இந்நாட்டார் அலிர், ஏனையர் போல்வீர், எந்நாட்டு
எவ்வூர் எக்கோத்திரத்தீர், யாமு நும்மை அறியப்போமோ,
வாய்மையாக மறையாது உரைமின்?? என்று கேட்பதும்
அதற்குப் பதிலாக நாடு ஊர் பெயர் கோத்திரம் கூறப்
பெறுவதும் காணப்படுகிறது (3. மகதகாண்டம்
7:184-198
கோத்திரம் குடிவழியாதலின் சககோத்்தஇரத்தில்,
(தன் கோத்திரதிஇலேயே) பெண் கொள்ளலாகாது என்பது
பழைமை தொட்டே வழக்கத்திலுள்ளது. பாத்திரமறிந்து
பிச்சையிடு, கோத்துரமறிந்து பெண்ணைக் கொடு என்பது
பழமொழி. இருமண அழைப்பிதழ்களில் மணமக்களின்
பெற்றோரது கோத்திரத்தைக் குறிப்பிடும் வழக்கம்
இன்றுமுள்ளது, இது மணமக்கள் ஒரே கோத்திரமன்று
வெவ்வேறு கோத்திரத்தினர் என்று அறிவதற்காகவே.
அபிவாதயே - வைஸ்வாமித்ர-அஹமர்ஷவன-கெளசச
கோத்ர - தீரியாரிஷியச - த்ராஹ்யாயன ஸுத்றக,.-
சாமசாஹாத்யாயி-வைத்தியநாத சர்மா நாமாஹம் அஸ்மி
போ:
சமயஉலகில் அடியார்களுள்
சாதி வேற்றுமை இல்லை
நாயன்மார் அறுபத்து மூவரில் சாதி வேற்றுமை இல்லை
சைவ சமயத்தில் நாயன்மார் அறுபத்துமூவர்,
திருஞானசம்பந்தர், இருநாவுக்கரசா் சுந்தரமூர்த்இகள்
ஆகிய. சமயகுரவர்கள் மூவரும் இவ்வறுபத்துமூவருள்
அடங்குவர். நாயன்மார் அறுபத்துமூவரும் அந்தணர்
முதல் அரிசனர்வரை பல சாதியினர். ஆயினும் இவர்களுள்
* அஸ்மிபோஹோ என்று முடிக்கவேண்டும். “போ?”
எழுத்தின்பின் இரு புள்ளியும் கோடும்: 1 இட்டது போஹே
என்று முடிவதைக் குறிக்கும். இது
எமது நண்பர் முத்து
கிருஷ்ண ஐயருக்குரியது. அவரது சா்மநாமம் வைத்திய
தாதசர்மா. உபநயணத்தின் போது ம்ணூல் அணிவித்து
இடம்பெறும் பெயர் சர்மநாமம் எனப்படும்,
முன்னோர் பெயர்களுள் அது
ஒன்றாக இருக்கும்,
ஊரன் அடிகள் 69
மானக்கஞ்சாறர் வேளாளர்
மம் பம
NAUPWON YE
அரிவாட்டாயர் வேளாளர்
ஆனாயர் இடையர்
ம் வம் கை பம
மூர்த்தியார் வணிகர்
முருகர் அந்தணர்
உருத்திரபசுபதியார் அற்தணரி
திருநாளைப்போவார்
நக
(நந்தனார்) பறையர்
18. இருக்குறிப்புத் தொண்டர் வண்ணார்
19, சண்டேசுரர் BESTT
20. திருநாவுக்கரசர் வேளாளர்
25, குலச்றையார்
32. பெருமிழலைக் குறும்பரீ குறுநிலமன்னா்
23. காரைக்காலம்மையார் வணிகர்
24. அப்பூதியடிகள்
அந்தணர்
10 சாதியும் மதமும்
25. திருநீலநக்கர் அத்தணரீ
26. நமிநந்தியடிகள் அந்தணர்
27 திருஞானசம்பந்தர்
அற்துணர்
28. ஏயர்கோன் கலிக்காமர் வேளாளர்
29, திருமூலர்
30. தண்டியடிகள்
31. மூர்க்கர் வேளாளர்
32. சோமாசிமாதர்
அத்தணர்
33. சாக்கியர் வேளாளர்
34, சிறப்புலியார்
அந்தணர்
35. சிறுத்தொண்டர் மாமாத்திரர்
36. கழறிற்றறிவார்
(சேரமான் பெருமாள்) அரசர் - சேரர்
37. கணதாதர்
அற்தணர்
38 கூற்றுவ அரசர்
39. புகழ்ச்சோழர்
அரசர்
40. நரசிங்கமுனையரையா் குறுறிலமன்னர்
41. அதிபத்தர் பரதவர்
42. கவிச்கம்பர்
வணிகர்
43. Sob arr
செக்காரி
44, சத்தியார்
வேளாளர்
45. ஐயடிகள் காடவர்கோன் அரசரீ - பல்லவ
மன்னர்
46. கணம் புல்லர்
47. காரியார்
48. நின்றசீர் நெடுமாறா்
49, வாயிலார்
50 முனையடுவார்
51. கழற்சிங்கர்
அரசர் -
பல்லவ மன்னார்
52. இடங்கழியார்
அரசர் - வேளிர்குலம்
ஊரன் அடிகள் 71
53, செருத்துணையார் வேளாளர்
54, புகழ்த்துணையாரி அதிசைவரி
553. சகோட்புலியார் வேள௱ளர்
56, பூசலார் அந்தணர்
57. மங்கையர்க்கரஇியாச் அரசர் - பாண்டியரி
58, நேசர் சாலியர்
59, சகோச்செங்குட்சோழர் அரசர் - சோழரி
60, திருநீலகண்ட
யாழ்ப்பாணர் பாணர்
61. - சடையனார் ஆதிசைவர்
62. இசைஞானியார் ஆதிசைவார்
63. சுந்தகரமூர்த்திகள் ஆதிசைவர்
அந்தணர் - 12
1. குங்குலியக் கலயர் 7. தமிதந்தியடிகள்
2. முருகர் 8. திருஞானசம்பத்தரி
3. ருத்திர பசுபதியார். 9, கோமாசிமாறர்
4. சண்டேசுவரர் 10, சிறப்புலியார்
3. அப்பூதியடிகள் 11. கணநாதர்
6. திருறீலநக்கார் 12, யூச்லாரி
அரசர் - 12
1. மெய்ப்பொருள் நாயனார்
2. பெருமிழலைச் குறும்பர்
3. சேரமான் பெருமாள்
4. கூற்றுவர்
5. புகழ்ச் சோழார்
6. நரசிங்கமுனளையரையர்
7. ஐயடிகள் காடவர்சோன்
8. நின்றசீர் நெடுமாறர்
9: கழற்சிங்கர்
72 சாதியும் மதமும்
10, இடங்கழியார்
11, மங்கையர்க்கரசயார்
12. கோச்செங்கட் சோழர்
இவருள்
1. சேரர் : சேரமான் பெருமாள் 1
2, Geappit புகழ்ச் சோழரீ
கோச்செங்கட் சோழர் 2
3. பாண்டியர் : நின்ற சீர் நெடுமாறர்,
மங்கையார்க்கரசியார் 2
9. சளப்பிரர் ் கூற்றுவர் I
12
வணிகர் -6
1. இயற்பகையார் 4. சாரைக்காலம்மையார்
2, அமர்நீதியார் 5. சலிக்கம்பச்
3. மூர்த்தியார் 6. கலியா்
ஊரன் அடிகள் 73
வேளாளர் - 13
இளையான்குடி மாறார் 8, சாக்கியர்
விழன்மிண்டர் 9. சத்தியார்
PR wo
MAW
ஆதிசைவர் - 4
புகழ்திதுணையார் 3. இசைஞானியார்
=
மரபுக்கு ஒருவர்-10
திருநீலகண்டர் குயவர்
ஜூ உ. ஒய்
ஏனாதிநாதர் சான்றார்
கண்ணப்பா Cant
ஆனாயா் இடையார்
தத்தனார் பறையர்
திருக்குறிப்புத் தொண்டர் வண்ணார்
சிறுத்தொண்டர் மாமாத்திராரீ
அதிபத்தார் பரதவர்
நேசர் சாலியர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர்
ம்
_
ச
மரபு கூறப்படாதவர் - 6
1. எறிபத்தா்
2. குலச்சிறையார்
3. திருமூலர்
4. தண்டியடிகள்
3. கனம்புல்ல
6. காரியார்
74 சாதியும் மதழும்
அந்தணர் 12
அரசர் 12
வணிகர் 6
வேளாளர் 13
ஆதிசைவா் 4
மரபுக்கொருவர் 10
மரபுகூறப்படாதார் 6
ஆக. 63
ஆழ்வார்கள் பன்னிருவர்
3. பொய்கையாழ்வார் - பொற்றாமரைப் பூவில்
கோன்றியவர்
2. பூதத்தாழ்வார் - மாதவி(குருக்கத்தி)ப்
பூவில் தோன்றியவர்
3. பேயாழ்வார் - செவ்வல்லிப்பூவில்
தோன்றியவர்
4. திருமழிசையாழ்வா£ - ரிஷிபுத்திரா், பிரம்புக்
கூடை pentru
வேடனால் வளர்க்கப்
பெற்றவர்.
5. குலசேகராழ்வார் - கூத்திரியாீ
(சேரமன்னா்)
6. பெரியாழ்வார் பிராமணர் (வேயர்குலம்)
7. ஆண்டாள் - துளூச்செடி அடி
மண்ணில் தோன் நியவராீ
ஊரன் அடிகள் 85
ஆசாரியர்கள்
வைணவ உலகில் ஆசாரியர்கள் நூற்றுக்கு மேற்
பட்டவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் அந்தணர்.
சிறுபான்மை வேறு குலத்தோரும் உண்டு இவர்களது
சிடர்களில் வேறு குலத்தோரும் உண்டு ஆசார்யர்களில்
அிறப்பாகக் குறிப்பிடப் பெறுபவர்கள்: நாதமுனிகள்-
உய்யக்கொண்டார் - மணக்கால் நம்பி - ஆளவந்தார் -
பெரிய நம்பி- உடையவர் (இராமானுஜர்) - எம்பார் -
பட்டர் - நஞ்ஜீயர் - நம்பிள்ளை- வடக்குத் தஇிருவீதுப்
பிள்ளை - பிள்ளை லோகாசாரியர் - திருவாய்மொழிப்
பிள்ளை - மணவாளமாமுனிகள் ஆவர் இது தென்கலை
குருபரமபரை. வடகலை குருபரம்பரையில் வேதாந்த
'தே9கர் முதல்வர்.
இராமானுஜர் செய்த புரட்சி
வைணவ அஆசாரியர்களில் முன்னோராலும் பின்னோ
ராலும் பெரிதும் பாராட்டப் பெற்றுத் தலைமை
பெற்றவர் இராமானுஜர். வைணவ (விட்டாத்துவித)
தரிசனம் இவர் பெயரால் இராமானுஜ தரிசனம் என்றே
பெயர் பெற்றது.
சாதி ம$வற்றுமையை
வன்மையாகக் கண்டிக்கும் கபிலர் அகவல்
சாதிப் பிரிவினையைக் கடுமையாகத் தாக்கும் நால்
கபிலர் அகவல். கபிலர் என்ற பெயருடைய புலவர்கள்
பலர் இருந்திருக்கின்றனர். சங்க காலக் கபிலர் ஒருவர்,
அவர் குறிஞ்சிப்பாட்டையும் அசதநானூறு புறநானூற்றுப்
பாடல்களையும் பாடியவர். பதினோராம் திருமுறையில்
சேர்க்கப் பெற்றுள்ள மூத்தநாயனார் திருவிரட்டைமணி
மாலை, இிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சவ
பெருமான் திருவந்தாதி என்னும் மூன்று பிரபத்தங்களைப்
பாடிய கபிலர் இன்னொருவர், இவருக்குக் கபிலதேவ
நாயனார் என்று பெயர். கபிலரசவலப் பாடிய கபிலர்
56 சாதியும் மதழும்
சுபிலர் அகவல்
திருவள்ளுவர்
இருவள்ளுவர் தம்மை இன்ன சாதி இன்ன சமயம்
என்று இனங்காட்டிக் கொள்ளாதவர். கணியன்
பூங்குன்றனார். பாட்டுக்கு இலக்கியமும் இலக்கணமும்
ஆனவர்.
பிறப்புஒக்கும் எல்லா ௨யிரிக்கும் சிறப்புஓவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்- திருக்குறள் 972
என்பது அவர் குறள் - குரல், எல்லா உயிர்க்கும் பிறப்பு
ஒக்கும், சிறப்பு ஒவ்வாது, காரணம் செய்தொழில்
வேற்றுமை, செய்யும் தொழில்களின் வேற்றுமை. பிறப்பு
ஓக்கும்'” என்றதால் பிறப்பால் வேறுபாடு கூறப்படுவதை
வள்ளுவர் ஒப்பவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்
பால் சாதி வேறுபாடு உண்டென்பது அடிபட்டுப்போகறது.
பிறப்பு ஒக்கும் என்ற வள்ளுவரின் குறள் - குரல் -
உலகெங்கும் ஒலிக்கட்டும், எட்டுத் இசைகளின் எல்லை
வரையில் எதிரொலிக்கட்டும்.
திருமூலர்
தமிழ்ச் சாத்திரங்களுக்கு மூல இலக்கியம் செய்தவர்
திருமூலர்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங் கதியில்லை நுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்றினைந் துய்மினே, 2104
106 சாதியும் மதமும்
ஒளவையார்
இட்டார் இடாதார் ஆகிய இரண்டு . சாதிகளைத்
தவிர வேறு சாதிகள் இல்லை, இட்டார் பெமியசாது
(பெரியோர்), இடாதார் சன்னச்சாதி (இறிகுலத்தோர்)
என்றார் ஒளவையார். என்ன இட்டார்? என்ன இட
தார்? திருநீறு இட்டார் இடாதார். திருமண் இட்டார்
இடாதார் என்பது போன்றவை பொருளன்று. ஐயமிட்டார்
இடாதார். பிச்சையிட்டார், இடாதார்; பிறருக்குக்
கொடுப்பார், கொடாதார்; சவார். ஈயார் என்பது
பொருள்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதுவழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி.
திருநாவுக்கரசர் (அப்பர்)
காத்திரம் பல பேசும் சழக்கர் காள்!
கோத்திரமும் குலழும் கொண்டு என்செய்வீர்?
பாத்திரம் சவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே,
தேவாரம் - 5843
108. சாதியும் மதமும்
கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
கொங்கு தண்குமரித்துறை ஆடிலென்?
ஒங்குமாகடல் ஓதநீர் ஆடிலென்?
எங்கும் ஈசன் எனாதவர்கு இல்லையே, - 6236
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அ௮ங்கம்ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு
ஈர் ௮ன்றி இல்லையே ர்ந்த
மாணிக்கவாசகர்
**சாரத குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை? என்று தம்மைத்தாமே நொந்து
கொள்கிறார் மாணிக்கவாசகர்.
'சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நானேனை அல்லலறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறர் உருவம் யான் எனதுஎன் உரை
[மாய்த்து
கோதில் அமுது ஆனானைக் குலாவுதில்லைச்
கண்டேனே — 477
என்பது அவர் இருவாசகம், சாதி, குலம், பிறப்பு இம்
மூன்றையும் சுழி (நீர்ச்சுழல்) என்கிறார். சுழியிற்பட்டால்
தடுமாறச் செய்யும், ஆழ்த்தும். அழித்தும்விடும்.
சித்தர்கள்
சித்தர்கள் சர்திருத்தவாதிகள், சித்தர்களின் சீர்திருத்
தங்களில் பிறப்பால் சாதி வேற்றுமை இல்லை என்பதும்
ஒன்று. இத்தர் பாடல்களில் சாதி வேற்றுமையைக்
சண்டிக்குமிடங்கள் பல.
“சரதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்!? என்கிறார்
பாம்பாட்டிரத்தர்.
112 சாதியும் மதமும்
வள்ளலார்
சாதிகளையும் சமயங்களையும் பற்றி வள்ளலார்
பாடல்களிலும் உபதேசங்களிலும் பல இடங்களில் பல
கருத்துக்கள் தெளிவாகக் கூறப் பெறுகின்றன. சிலவற்றை
மட்டும் இங்கெடுத்துக் காட்டுகிறோம்.
தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்
பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள்
ஏற்படுத்தப்பட்டி.ருக்கின்றன. தயவை விருத்தி செய்
வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்
பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள், அவை
யாவன; ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம்,
லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், ௪மயா
சாரம், மதாசாரம், மரபாசாரம் கலாசாரம், சாதனா
சாரம், அற்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய
ஆசாரங்கள். ஆதலால் மேல் குறித்த ஆசாரங்கள்
ஊரன் அடிகள் 113
2: பேக்வோட
3.
இந்நான்கும் அரசு செசட்
மோஸ்ட்பேக்வேர்டு பதிவுபெற்ற புதிய நான்கு
4; வெடியூல்டு சாதிகள் (வகுப்புகள்).
பிற்பட்டோர் முற்பட்டோராக
சலுகைகளையும் ஒதுக்கீட்டையும் அனுபவித்துக்
கொண்டு காலமெல்லாம் பிற்பட்டோராகவே இருந்து
விடுவதா? பரம்பரை பரம்பரையாகப் பிற்பட்டோராகவே
126 சாதியும் மதமும்
கலப்பு மணம்
மூதல் மூன்று வருணத்து ஆண்மக்கட்கும் 8ீமுள்ள
வருணத்துப் பெண் மக்கட்கும் பிறந்தோர் அநுலோமர்
என்றும்,மேல்வருணத்துப் பெண் மக்களுக்கும் 8ழ்வருணத்து
ஆண் மக்களுக்கும் பிறந்தோர் பிரதிலோமர் என்றும் மனு
தர்ம சாத்திரம் கூறுவதால் அக்காலத்திலேயே இத்தகைய
கலப்பு மணங்கள் நடைபெற்றன என்று தெரிகிறது.
ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் செய்து கொண்ட கலப்பு
மணத்தால் ஆங்கிலோ இந்தியர் என்றொரு சாதி உண்டாக
வில்லையா? இது போன்று எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந்து
தான் வருகிறது. எனினும் இவை ஓரளவுக்கே நடை
பெறும். பெருமளவில் நிகழ்வதில்லை.
134 சாதியும் மதமும்"
மதமா? சமயமா?
மிதம், சமயம் - பயர் விளக்கம்
“மதம்!” “சமயம்'' என இரண்டு பெயர்களை வழங்கு
கஇிஜழோம். மதம் என்.றால் என்ன? சமயம் என்றால் என்ன?
இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? என்பதை முதலில்
தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
**மதம்”' என்பது கொள்கை **சமயம்*? என்பது
ஒழுகலாறு, அனுட்டானம். வேதாந்தம், இத்தாந்தம்,
அத்வைதம், விசட்டாத்வைதம், துவைதம் என்பன
மதங்கள். சைவம் வைணவம் என்பன சமயங்கள்.
Alamgir Mosque
8 km. Popularly known as Beni Madhav Ka
Durera it was originally a Vishnu temple erected
in the early 17th century by Beni Madhav Rao
Scindia a Maratha chieftain. The temple was
destroyed by Emperor Aurangzeb in the 17th century
and a mosque raised on the site. It is an odd
mixture of Hindu and Mughal styles of architecture,
144 சாதியும் மதழும்
மீத நல்லிணக்கம்
எம்மதமும் சம்மதம்
சமயச் சார்பின்மை
நம் நாட்டு அரசு (இந்திய அரசு) சமயச் சார்பின்
மையைக் கடைப் பிடிக்கிறது, சமயச் சார்பற்ற அரசு,
Gregor சுவர்ண்மெண்ட், ஆக உள்ளது.
சமயச்சார்பின்மை (Secularism - செக்குலரிசம்)
என்பதன் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ள
வேண்டும். சமயமே இல்லாதது, சமயமே இன்மை செச்
குலரிசம் அன்று. எந்த ஒரு சமயத்தையும் சாரிந்து
இல்லாமை, சார்பின்மை, எல்லாச் சமயங்களையும் சம
மாகக் கருதி ஒழுகும் நடுவு நிலைமைதான் செக்குலரிசம்,
தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துக்
கொண்ட நாடுகள் பல, இஸ்லாமிய நாடுகளின் கூட்ட
மைப்பில் 57 நாடுகள் உள்ளன என்று கூறப்பெறுகிறது.
154 சாதியும் மதமும்
சாதிக்கொடுமையை ஒழிப்போம்!
சமயசமரசம் கொள்வோம்!!
ஊரன் அடிகள் 157
வேண்டுகோள்
எம்மதமும் சம்மதம்
௪ வள்ளலார்
திருஅருட்பா 3639