Professional Documents
Culture Documents
General Editor:
No. CXIII
திருவாசக வியாக்கியானம்
இரண்டாம் பகுதி
பதிகங்கள்
TIRUVACAKA VYAKHYANAM
KALI TANDAVARAYAR
PART Il
Edited by:
R. VISVANATHAIYAR
Published by:
திருவாசகத்துக்கு
சீகாழித் தாண்டவராயர் அவர்கள்
இயற்றிய
திருவாசக அநுபூதி உரை
என்னும்
திருவாசக வியாக்கியானம்
[ இரண்டாம் பகுதி]
ப.இிப்பாடிரியர்2
oT. NSF UBT
oO Swit
முன்னுரை
வேண்டத் தக்க தறிவேர்ய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்கீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய்
வேண்டி. நீயா தருள்செய்தாய்
யரனும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பீரிசொன்' ௮ுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
(திருவாசகம்)
் இருச்சிற்றம்பலம் (கிருஸாசகம்
19—12—54. ரா. விசுவநாதன்
i ‘ :
பொருளடக்கம்
நூல் பக்கம்
குழைத்தபத்து 833
24. உயிருண்ணிப்பத்து ... 841
35. அச்சப்ப த்து 848
36. இிருப்பாண்டி. விருத்தம் 855
37. பிடி FGI BH! 862
38. திருவேசறவு 870
39. இருப்புலம்பல் 876
40. குலாப்பத்து 878
41. HY GUI SS! 884
42, சென்னிப்பதது 891
43. திருவார். தை 898
44, எண்ணப்பத்து 907
45, urs Dor த்து 912
46. இருப்படையெழுச்சி 920
47, இருவெண்ப£ 922
48. பண்டாய நான்மறை 928
49. இருப்படையாட்ி 932
50. ஆனநம்குமாலை 941
51. அசசோப்ப இகம் 947
திருவாசகப் ப.இக வரிசை 952
. இருவாசகப் பதிகத் தொகை 954
செய்யுண் முகுற்குறிப்பகரா
இ 955
நூலிற் கண்ட அரும்பதம் முதலியவற்றின்
. அகராதி ace 964
உரையிற் சண்ட அரும்பதம் முதலியவற்றின்
அகரா இ கறத 990
உட
இவமயம்
இருச்சிற்றம்பலம்
* இருச்சிற்றம்பலம்
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
இருச்சககமான திருவருள் விநியோகம் அருளிச் செய்யப்
புகுகின்றனவாவன 2 -
இவைக்கு அக.த்இய சூத்திரம் :
மிகையறும் பொருட்டிருச் சதகம் பத்து
வகையது வாக விரட்சித்த முறைமை.
யானேதும் பிறப்பஞ்சேன்
- இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன்
மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச்
சிவனேயெம் பெருமானெம்
மானேயுன்' னருள்பெறுகா
ளென்றென்றே வருந்துவனே.
(இன்). யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் ) இறப்ப கனுக்கு என்
கடவேன்2 (எ. ு)--தேவரீர் அடியேன் பக்குவம்டைய நினைந்கு
நாள் தொடங்கி எனைப்பல யோனிகளில் பிறந்து பிறந்து வரப்
பயமுற்றவனல்லனே !, இறப்புக்கே என் செய்வேன் என அஞ்சு
வனோ? கான் என் செய்வேன் ? (௪-௧); வானேயும் பெறில் வேண்
டேன், மண்ணாள்வான் ம்இத்துமிரேன் (௪. ு)--நாதனே1 உண்
சீர்பாகமன் றிப் பிறப்பிறப்பான வே கனைக்கு விண், மண் இரண்டின்
உளவான பிறந்திறக்கும் தெய்வப்பிணங்களை அடியேன் வருந்திப்
பெறுவதும் ம இப்ப துமில்லை (௪ - க].
மூன்றாங் கொத்து
இனி, மூன்றாங் கொத்து, அன்பைப் புலப்படுத்தும் சிவசக்தி
விநியோகம். ்
இனி வரும் இருவருட்பா பத்தும் எண்சீர்க் கழிநெடிலடி.
ஆசிரிய விருத்தம்.
1: தரம்
௫ பேசில் என மாத்றுக, என்தாய் என்று சொண்டு : என்
தாயே”? என்று பொருள். கூறினர்ட் போலும்,f ஈசன் - எசுவரன்; சகல
ஐசுவரியன்களையும் உடையவன், பின்றா சேசம் - பிமழா சேசம்,
அ௮ம்தோ, கழிவிரச்சச் சொல், .
மூன்றாம் கொத்து 479
நின்ற நாதனை எவ்வகைச் இந்இப்பேன் எனவே, அவனருளால்
அவன் காள் வணங்குவேக பொருளென அருளியகைக்
காண்க. (25)
ஐந்தாம் கொத்து
இனி, ஜந்தாங் கொத்து, வாக்கைப் பரிபாகப்படுத்துமீ சிவசத்தி
wig Lys.
இத்திருப்பா பத்தும் கலிவிருத்தம்.
some
ஈ௪ னேயென் னெம்மானே
யெந்தை பெருமா னென்் பிறவி
நாச னேநான்' யாதுமொன்
றல்லாப் பொல்லா கரயான
ீச னேனை யாண்டாய்க்கு
கினைக்க மாட்டேன் சண்டாயே
தேச னேயம் பலவனே
செய்வ தொன்று மறியேனே.
(இ-ள்). சருவ உயிர்களையும் இரட்சிக்கும் காகனே ! எனது
உயிரே 1! எனதப்பனே! எனது துன்பப்பிறவியைக் கெடுப்ப தான
சங்கரனே / அடியேன், தேவரீர் இருவுளப் பாங்கலொன் றும் சேராது,
ம்லகுண கடைப்பட்ட, நீசன் ; என்னை இவ்விதப் பரிசொன் அம்
இருவுளங் கொள்ளாது அடிமை செய்கு சவரமியை நிக கத்துத் துதி
யேன். ஏனென்னில், ேதேசோரூபமாய் சிற்சபையில் ஆனந்த நடன
சுவாமி , இருவுளப் பணிக்கு யாதொரு சுதந்தர மில்லா தவன் ;--
எனவே சருவ சுதந்தரமும் திருவருளா, கலால், அவனருளால் அவன்ருள்
வணங்குவதே திருவுள மெனக் காண்க. (51)
ஏழாம் கொத்து
இத்திருப்பாப் பத்தும் கரணம் பலலழிச் சென்றாலும், அருள் வழியாகச்
செலுத்தும் சிவசத்தி பநுபூதி.
அறுசர்க்கழி நெடிலடி யாசிரிய விருக்கும்.
இரட்சை 1 அடியேனை !
ர்
71. x
எம்பிரான் போற்றி வானத்
sare Crm போற்றி
கொம்பரான் மருங்குன் மங்கை
கூறவெண் ணீற போற்றி.
செம்பிரான் போற்றி தில்லை
இருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி யென்னை
யாளுடை யொருவ போற்றி,
(இ-ள்). எனதுமிர்க்கு ஆன்மராயகனான நாதனே ! இர்
சிக்க 1! தேவர்களில் கற்போதமதமாஇத் சேவரிரை மறந்தவர்ககரை
அவரவர்கட்கு க் தகுதியான. நிக்கிரகமான அ.ுக்கரகம் செய்யும்:
சிங்கமே ! இரட்சிக்க ! வல்லி சாதகக் கொம்பு போலும், சர்ப்பம்
போலும் இடையையுடைய பார்வதி சமேதராக, வெண்ணீ I BAS
கும் சுவாமி இரட்சிக்க ! செம்பொருளரகிய தவனே இரட்சிக்க!
திருத்தில்லை ஞான ஈடராசனே இரட்௫க்க ! யாவர்க்கும் மேலானோய்,
70. உன்னை பழித்திலேன்; யானே என்னை இழித்தனன் என்௧,
இழித்தனன்- இழிவு வருத்திச்சொண்டேன்,
ஏ்ழாங் கொத்து 513
இரட்சிக்க! என்னை ஆண்ட ஏகபரப் பிரம்மே இரட்சிப்பாய் அடி.
யேனை !--என அருளியதைக் காண்க, (67)
78. பற்ற ு
- ஆதாரம், நின் வணங்கவே நின் கழற்கண் அன்பு
வேண்டும் எனக் கூட்டுக, அன்பு - அடிமைப்பணி,
5618 திருவாசக வியாக்யொனம்
. a : ச
_ தி-0
520° | திருவாசக வியாக்கயொனம்
(
89. இனி, அடிமைப் பணியன்றி வேறு சிவப்பேறில்லை
யென்ற (இ. - ன.) :--
ஈச னேநீ யல்ல தில்லை
யிங்கு மங்கு மென்பதும்
பேசி னேனெொர் பேத மின்மை
பேதை மேேனெ ஸஜனெம்பிரான்
நீச னேனை யாண்டு கொண்ட
நின்ம லாவொர் கின்னலால்
தேச னேயொர் தேவ ருண்மை
சிந்தி யாது இந்தைமே.
(இ-ள்). காதனே ! தேவரீரை உள்ளென்றும் புறமென்றும்
இரண்டிடத்தும் வியாபகப் பொருளென்றும்; வாசகத்தால் அள
வளாவின பேைகமையுடைய னாதலால், எனது ஆன்மகாதன் அவை
கண்டு, * எல்லாச் சென்மத்துக்கும் கடையன் இவன் ; எவ்வகைத்
இருவடி. சேர்வான் ? என[ இரங்கி அடிமை காட்டிய நிட்கள சிவனே !
தேதசோரூபனே ! வேறொரு தெய்வ முண்டென உட்கொளேன்-- என
அருளியகைக் காண்க... : (79)
(திருலாச். 6, 40). . :
ஒன்பதாங் கொத்து தர
டர்
என் செய்யும் என்னில், அன்னம்போல நடையும், மின்போல இடை
யும், பொன்போல் அழகுமூள்ள பாகம் கண்டவுடன். அவற்றின்
மீதுள்ள மோக விகாரதக்கால் அழல் சேர்ந்த மெழுகுபோல் உருகுவ
குன்றி இருவடியைத் கொடர்ந்தன்பு செய்யும் அடியருடன் சேர்ந்
கடிமைப்பணி செய்யாது. விணுடலெடுத்து விருதாவானேனே!
சுவாமி ! எவ்வண்ணம் உன் பணி செய்யப் போகிறேன். ளன இரந்
குருஸிய தெனக் காண்க. (88)
பத்தாங் கொத்து
இனி, ப,த்,தாங்கொ.த்து, தோத்திரம் செய்யவும், மனமுருகவும், பேரின்
பத்தைப் பெறவும், பாசத்தன்மை நீங்கவும், யானளெனதென்பதறவும், இன்பசுகம்
கிடைக்கவும், அனுக்கிரகமே வரமென்று உணர்த்தும் சிவசத்தி யனுபூதி.
இத்திருப்பாப் பத்தும் எண் சர்க்கழிகெடிலடி. யாசிரிய விருத்தம்.
இச்சொத்தின் இருவுள்ளஎக்கிடை---ஆலிந்தாதீதம்.
95, (பிம்), 1, மானுடம், முச்தி-முன்னே, வேறிலாப்பதம் -
அபேத அத்துவிதம், மெய்மை மேவினார் - மெய்ப்பொருளாகய திருவடி
யடைந்தார். ஒளிசெய் மாணிடமாக, எளியையாகி வந்து கோக்இயும்
என்று அமைச்ச, சேறிலாத - பிளவுபடாத ; உருகாத,
530 | திருவாச்சு வியாக்யொனம்
திருச்சிற்றம்பலம்
இிருச்சிற்றம்பலம்
6. நீத்தல் விண்ணப்பம்
இனி நீத்தல் விண்ணப்பம் இருவுத்தர கோசம்ங்கையில் கட்:
உரக் கலித்துறையாகச் துதித்தது.
அகதுதியச் சூத் இரம்ரவன 2
8ீத-்தோ
உலசப்பறர்
்றுச்களை விட்டு விலயெவர், ஆர்ச்சமான-
துன்பமிச்ச,
6. நீத்தல் விண்ணப்பம் ) 539.
708. இனிவரும் இருப்பாவின் கருது. தாவன 2.
அநாதி முதல் ஆன்மாவைக் இருவருள் கலந்து உள்ளிருங்று
இரட்சித்த இருவருள் வினியோகம் அருளிச் செய்யப் புகுகின்ற
காவன :_.
172: இணி,
Bjorn, வெறுபடாப்
அ பேரின்பத்அ. இருவருள்
அரறுவறு என்னை
அபேத அத்துவிதமாய் உள்ள த்இருந்தும் அவை அறியாகு நிலை
பைய கூறிய (இ. ன) 2
இருசடிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
7. திருவெம்பாவை
[நிருவண்மைலையில் அருளியது]
இனி, இருவெம்பாவையான திருவருள் விநியோகம் அருளிச்
செய்யப் புகுகின்ற தாவன i—
விடையாவன i—
1! நீங்கள் அழியை மாலுக்கு அறாுளவதான நாகுகனிட தீதில்
வைத்த அன்பும் இப்படியோ 2? கால 9 GG) AWD எக்காலத்துக்
கும் முதற்பொழமுளாய் கின்ற எக பரம்பிரும்ம சொரூப சிவனை,
கேவியைப் பாகம் வைத்த சுவாமியை, இடைவிடாது துஇப்பீர்
களாக ; ஞானப்பெண்களே !'' ளன அருளியைக் காண்க. (9)
இவற்றிற்கு விடை :—
: எனக்குத் தாயான கண்ம்ணியே! கேள்! இப்போது
நீங்கள் அருளிய நாதன் எனக்குக் காதலனானவரே, அந்த நாதனை
அன்பால் இன்புகந்து சொன்ன உண்மைப்படி அடிமை நாமெல்
லோரும் செய்வோம்: இந்தத் இருவடி. மஇிமை எம்க்கு நாதன் ௮௬
ளிய தால் யாசொரு துன்பமான குறைவுமில்லை யென அ.துபூஇ
பெற்றோம். ஞானப்பெண்ணே *'....௭ன அருளியகைக் காண்க, (9)
163. இது ஈவசத்தசள் தம்முள் சொல்லியது என்பர் மிதர்.
மூதல் இரண்டடிசளைப் படர்ச்சையிலும் பின் இரண்டடி களை மூன்
ணிலையிலும் வைத்துத் இிரோசான ௪க்இிகள் இறைவனைப் புகழ, இன்
பான சிவசக்தி ஏனைய அடிசளரல் விடை கூறியதாக உரை வகுக்ன்றத.
இதன் ஈயத்தை ஆராய்க,
7. திருவெம்பாவை 585
164. இணி, இன்பாதீத சிவசத்தி அருள்வகான (இ. - wr.) -—
பாகாள மேழினுங்கழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புணமுடியு மெல்லாப் பொருண்முடிவே
பேகை யொருபாழ் நிருமேனி யொன்் றல்லன்
வேகமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தா லும்
ஓக வுலவா வொருதோழன் ரொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகள்
ஏதவ்னூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவண்ப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
(இ-ள்). திரோதான சத்திகள் அனைவோரும் முன் இருப்ப
கான மூலம்லசத்தி வெளிப்பட இன்பரதீத அருட்சத்திவப கோக்கல்
கூறுவதாவன
: பாகலக்கின் எழுவகை லோகமும் அதன்€ழ் சொல்லிய
வர்க்கான பாச ஞான அளவைக்கெட்டா ஐ இருவடி.; அடியார்
பூசிப்பகான நன்மலர் அணிவதான இருமுடி; அவை பச பர
மானம் இரண்டின் முடிவான சிவானந்தப் பொருள் ;? எனம்கூற,
விடை 2
** மூலம்லப் பிரேரக இன்ப சத்தியானது வெளிய நின்ற
திரோதான சத்திகளே / கேண்மோ ! இப்போகருளிய இருவடி,
இிருமுடிககா அறியாமையே பொருளானவர்களே ; நமது ந கனும்கு
வடிவு அர்த தநாரீசுவரம் ) அதுவும் கனிமையன்ு/ அவையே வடி.
வாய் பஞ்சவிம்சஇ வடிவுண்டு ; அப்படி. உள;கா௫ய திருவுருவை
அளவை முகலானவைகளாலும், வேகம் முதலான சுர. இகளாலும்,
இருச்சிற்றம்பலம்,
ர
8. திருவம்மானை
இனி, இருவம்மானை யான . இருவருள் வினியோகம் அருளிச்
செய்யப் புகுசன்.ற தாவன :—
திருவம்மானை
திருவம்மானைக்குத் திருவாசக உள்ளக்கிடை: ஆனந்தக்கவிப்பு :
எ. து சுகமேலீடு, ்
சலமுறு மந்தணர் வடிவாய் சரரணன் காண்பரியபத
நிலமதில் வச்தான் கருணை. நினைச்தாட லம்மானை
(பழைய திருப்பெருர் துறைப்புசாணம்),
p-19 |
600 திருவாசக வியாக்யானம்
கருணா கடாட்சத் திருவடியைத் துகித்இருந்கபடி. இருந்காடுவீர்கள்
என வருளியதெனக் காண்க. (1)
370. இனி, காராயணன் முதலான தேவர்கள், இருடிகள்,
நாகர், மற்றுள்ளாரும் அறிவரிய பரமசிவன் பர த வேடரா யெழுந்
தருளியகைக் கூறும் (இ. . ன.) :_-
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராஓங் காண்டற் கரியா னெமக்கெளிய
பேராளன் தென்னன் பெருக்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வக்தென் ளம்புகுந்த
ஆரா ௮முதரய் அலைகடல்வாய் மீன்வி௫றும்
பேராசை வாரியனைப் பாடுதுங்கா ணம்மானாப்.
(இ.ஸ்). பூமியிலுளராகிய இருடிகள் முதல் பெருஞ் சுவர்க்க
ப,க இந்திரன் முகலோரும், பாகல் இலுளராஇய நாகர் மு.கலியோரும்
மற்றுள்ள மூன்று மாயா புவன வா௫களும் காண்பதற்கு ஊனக்
கண்ணுக் கெட்டாக நாகன் அடியேன் போல்வார் கண்ணுக்கு
எளிய
வடிவுடைய பெருங்கருணையாளனாய்.த் தட்சிண இசையே தின்
இசை
யாக வுள்ளவன் ; அ.த்இசையிலுள தாஇய திருவருட் பெருந்துற
ை
யிலெழுந் கருளிய பரமகுருவான சுவாமி, அடியேனை
ஞாரனப்பித்த
ஞாகச் செய்து, இனிப் பிறவா வழி அதுக்கரகஞ் செய்து,
எனதுள்
ளமே கோயிலாகக் கொண்ட இன்ப அமிர் காகி, சமுத்திரத்
திலே
வாழும் மச்சங்கலாக் கருணை வலையால் வீத அருளளிக்கும் பெரிய
வின்பக் கடலான சுவாமி) அவரைப் பர்டியாடுவீர்கள் அம்மாணையை,
ஞானப்பெண்களே 1--என வருளியதை அன்பஈ ற் காண்க.
(2)
175. இடரும் - பிளக்தும், காண்பு - சாணுதல், எம் தரமும்
ஆள்கொண்டு - எம் சன்மை (பரிபாகம்) எவ்வாநிருப்பினும் , ௮ தனைப்
பொருளாச்காமல் கருணையால் ஆட்கொண்டு. தாம். கூட்டம் என்று
பொருள்கொள்வாருமுளர். தென்னன் - தென்னாடன்; தென் சன்
என்று பிரித்து அழகும் ஈன்மையும் கொண்ட, என்றும் பொருள்
கூறுவர்.
அதை கூவுதல் - வலிய அழைத்தல். பாடுதும் - பாடுவோம், பிற
செய்யுட்களிலும் இவ்வாறேசொள்ச.
அம்மானாய் அம்மனை ஆடும் பெண்ணே என்பது
பொருள்,
176, பேராளன் - பெருமையை ஆள்சன் உவன் எனினும
் ஆம்.
மீன் வி௫றும் - மீனின் பொருட்டு வலைவீனெ.
திருவிளையாடற் புராணத்
இல் *வுலை8ீன ,திருவிளையாடலைக்” சாண்க, பேராசை வாரி . பெரிய
இன்பக்சடல், வாரி - சடல், ்
8. திருவ்ம்மானை 601
27774. இனி, வேறானவர்கட்கு ௮ நிவரி தானமையைக் கூனும்
(GB. - oor.) -—
இருச்சிற் மம்பலம்
9, திருச்சுண்ணம்
அகத்தியச சூத இரமாவன :--
மோனந்த மாக மொழிதிருச் ஈண்ணம்
ஆனந்த மஜேலய மாமென மநிப்பர்.
பொழிப்புரையாவன- கருணையின் பெருமை கண்டு அம்மானை
ஆடினோர்கள் கருணையில் மூழ்குகற்குச் சுண்ணமிடி த்தல் காரண
மாகச் சிவானந்தவநுபூதியின் மூழ்கு கலான அ.நுபவமாகையால்,
அந்டீராடற்குச் சுண்ணங் கருவி யாமே; அச்சுண்ணம்; ஆனந்தத்தில்
அழுந்தினவர்கட்கு அவ்விகாயாட்டுக்களெல்லாம் அந்த ஆனந்தத்
கொழில் விகாயாட்டாக இருக்கும். அந்தச் சுண்ண ததை இடித்த
லும், உரலும், உலக்கையும், சுண்ணமிடிக்கறவர்களும், அவ்விடமும்,
அ.தனாற்பெறும் பேறும் ஆனந்த விளவாகையால் அகைச் சொல்லு *
மிடத்து அவ்வருள்மேல் வைத்துச் சொல்லுகறபோது அ௮கற்கேற்ற
அலங்காரமும், தூப பாத உபசாரமும், அதை. இடிக்கிற சக்தி
களும், பாடுகிற பாட்டுக்களும், ௮,தனால். வரும் பேறும், அகுனு
ளெல்லாம் அடங்கியிருக்கும் ; இம்முறையே உப சப் பொருளான
தால் இருப்பாவின் முறையே அருபூதி காண்க.
“இத்திருப்பா ஆசிரிய விருத்தம். நிருத்தில்லையில் ஓதினது.
பிற ௮ச்சுப் பிரதிகளில், : திருப்பொற்சுண்ணம் * என்னும் பெயரே
காணப்படு... 456 Bue சூத்திரத்தில் காட்டியபடி. திருச்சுண்ணம்
என்பதே இங்கு எடுத்துச்கொள்ளப்பெத்றத,
_சுண்ணமிடித்தல் மிசப் பழங்கால மு.த.ற்கொண்டே
பெண்டிர் செய்
யும் ஓரு தொழிலாயிருக்து வச்தது, இச்தொழிலுக்குரிய பாடல்களும்
எழுக்தன, பிற்சாலத்தார் இதனை ahs x sD ayer
Rox aps அமைத்து,
அதற்்?கத்ற பாடல்களையும் யாத்தனர்.
இப்பாடல் தில்லையிலே அருளப்பெற்றது.
இச்செய்தியைத் இருவாச
வூர் புராணம், தஇிருவம்பலச் சருக்கம் (63-64) பாடல்கள் பின்வருமாறு
கூறும்,
, கைவளை இலம்பச் செம்பொத்' ண்ண
ி கறங்கச் சூழ்ந்து
மைவளர் குழன்மேல் வண்டு மருண்டிச
ை இரண்டு பாட
மெய்வியர் வரும்ப வெம்போர் விழிக்கயல்
புரட்டி ஞாங்க
ரிவ்வசை நின்று சுண்ண மிடித்சனர் மடக்
தை ஈல்லார், (68)
ய
9. திருச்சண்ணம் = 615
195. இனி, அட்டசிவ சத்தியம் இருவையாறும் அகலக செம்
பொற் சேதியை வணங்குகலான (இ. . ன. :--
9. திருச்சண்ணம் 617
199. அற-ுக
குடவிள
ு ச்கு முதலாயின; இங்கு அக்ஷதை என்று
கூறப்பட்டது? தேவர் சணங்களெல்லாம்........ எடுச்சவொட்டோம் ~
ஈமக்குப் பின்னாலல்லது தேவர்களை ஈமக்கு முன்பே அறுகு முதலியன
வற்தை எடிக்கவொட்டோம் என்றபடி, இதற்கு இவ்வுரை வேறுவகை
யாகப் பொருள் கூறுகின்றது, செறிவு - பெருமை ; நெருக்சம், வில்லி «
- வில்லேயுடையவர், அப்பன்கு - அப்பற்கு,
a
620 . திருவாசக வியாக்யொனம்
சுவாமியைப் பாடியாடி. சவஞானச் செம்பொ ற்சுண்ணம் இடிப்போம்
வாருங்கள்--என வருளியகைக் காண்க.
(6)
201. கூட்சம
- கைஉளை
ஈர்மரர்ப்ப என்றது, பெருமி், era ஆர்ச்சத, இசழ்ச்சயொல்3
தத்தால், பாடகம்-சாலணி,
பொன் ௮௪லம், ஆடச மாமலை. 2
9. தருச்சண்ணம் 621
202. இனி, இம்மையிலே யம்மை முத்இயருள்வதான
(தி. - னஃ
வாட்டடங் ௪ண்மட மங்கைநல்லீர்
வரிவளை யார்ப்பவண் கொங்கைபொரங்கக்
தோட்டிரு முண்டச் துதைந்திலங்கச்
- சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
சாட்கொண்ட காண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
- ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ண மிடித்துசாமே,
(இ-ன்). ஞானவாள்போல நீண்ட சண்கமாயுடைய ஞானப்
பெண்களே! உங்களுடைய கைவ்&ா சத்திக்க, கொங்கை பொகவ்லி
யின்பம் வளர, இருக்காதுக் கோடும் அசைய, நெற்றியிலே BAN xr
டர நீற்றொளி பிரகாசிக்க, உரிமையுள்ள பெருமையுடைய நா தனே
ஆனமர்ட்சகரென்று இடைவிடாது துஇத்து, காலா கக் கடவுள்
தானே ம்லரடிகாட்டி, காயினும் கடையான அடியோமை இம்மையிலே
சீவன் முக்கனாக்கிய கருணையழகைப் பாடிக் இருலீலைக்குச் சுண்ணம்
இடிப்போம் வாருங்கள் ஞானப்பெண்களே ! என அருளிய BS
காண்க. (8)
tines
ae
என
அன ன
டயம டடடயு
219. வட்டமாலை என்று சொள்ச ; வட்டமலர் என்று
சொண்டு,
பிரணவ வடி.வான மலர் என்று கூறுவர்,
உண்முகமத்தம் ஊமத்தம்
என்றாயினது போலும், ட்டர் - மேலோர், இற்றம்பலத் தச் செல்வம்-
அருட்செல்வம். மாசுணம் - பாம்பு, அசவம் - பாம்பு.
214. இறைவனது பரிபூர்ண வியாபகம் இங்குக்
கூறப்பெற்றது,
ek
இருசசிற்றம்பலம்
10. திருக்கோத்தும்பி
இனி, அருள்வகான திருக்கோ த்தும்பியான இருவருள் வினி
யோகம் அருளிச் செய்யப் புகுகின்ற தாவன 2
திருக்கோத்தும்பி
இதன் உள்ளக்கிடை சிவனேடைக்கியம் ௭: அ. சிவனுடன் இடை
யறாது நிற்றல்,
* உயர்போத மொருவண்டாகச், சித்த விசாரத் தாது செப்பிவிடல்
கோத்தும்பி * என்பது பழைய இருப்பெருச் துறைப் புசாணம்,
“@rasier முரலுச் தும்பி தன்னையு ஈயந்து காதன், பூங்கழல்
வழுத்துசென்று புணிதர் கோத்தும்பி சொன்னார்? (திருவாதவூரர் புரர
ணம்; இருவம்பலச்சருச்சம் 60). ் ,
தி..-95
632 திருவாசக வியாக்யொனம்
97/5, இனி, 'பரம்சிவன் தஇருவடியினருமை பெருமையான
(தி. - ன) :-
பூவேறு கோனும் புரக்தரனும் பொற்பமைந்த
காவேறு செல்வியு நாரணனு நான் மறையும்
மாவேறு சோஇயும் வானவருச் தாமறியாச்
சேவேு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
(இ-ள்). ஞானப்பெண்களே! கேண்மோ/ ஆரவாரம்ரகதீ
தும்பி பறந்து விலாயாடல் செய்யுங் காலம் இருவருட்பணியாக க்
திருவடியின் பெருமையைப் பிரமாவும், இந்திரனும், வாக்கின் செல்வி
யும், மாலும், மறை நான்கும், அந்த வேதாகம்ங்களில் கூறப்பெற்ற
மும்ம்ண்டலப் புறச்சோ தியம், அகச்சோ தியும், அகப்புறசசோ இதயும்
ஆகிய இவற்றிற்கு எட்டாக இருவருட் சோஇயை எல்லாத் தேவர்
களும் எருதுடையான் அடிமையெனப் பழமொழி அனுபவப்படியே
துதித்து, தும்பி விசாயாடற் செய்யுங்கள் ; ஞானப்பெண்களே 7
என அருளிய இருவடி. இன்பமெனக் காண்க. (1)
920, 2. இகழ்ச்சி,
297, பிம். 1, தானவனே; தானும்- இறைவனும், தான் என்
பதை ௮சையாகசச் சொள்வாரும்; இன்னும் ௮ன்பின்மையை காங்கள்
இருவருமே அறிய உலசமறியாது என்று சொள்வாரும், உளர், ஆன
சருணையும் அங்கு ற்றேதான்; ஏ; தான் அசைகள், ௮மைக்த கருணை
அவன் ஒருவனிடத்தேதான் என்பது வெளிப்படைப் பொருள், இச்
கருணையை மண் சுமசர்து அடிபட்ட வரலாற்றால் விளச்குகன்றார், என்
னைக்கூட - அத்துவித இன்பம் ௮ளிச்ச,
தன் தகுதியின்மையையும் இறைவன் கருணையையும் வியந்தது.
தி-94
640 agares வியாக்யொனம்
996. இனி, பரம்சிவனும் பராசத்தியு மூயிர் நடுவுளெழுக்
கருளிய கருணை யின்பத் (இ...ன,) :--
கருவா யுலஇனுக் கப்புறமா யிப்புறத்தே
மருவார் மலர்க்குழன் மாதினொடும் வக்தருளி
அருவாய் மறைபயில் 9} 6 HeoED) பாண்டுகொண்ட
திருவான: தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
(இ-ள்). தேகமே இன்புருவான ஞானப்பெண்களே 1
கேண்மோ 1 ஈர,த விந்துவான செகக் சொருப ஆதாரப் பொருளாக),
அவை கடந்து, மேலான பரம்சிவன், இப்பிருஇவியிலே ௪தஇ சவ
வடிவா யெழுந்தகுருளி, ஈவந்தர பேதவருவத் இருமேனி கொண்டு,
. இருவாய் மலர்ந்தருளிய வேகநாயகன், தானே உருக்கொண்டு பரம
குருவாய் எழுந்தருளி என்னை அடிமை செயக் திருவருட். செல்வமாய்
"எனதுயிரில் வாழ்ந்த அற்புதத்தை நினைத்துப் பறந்து சுழன்று
விளையாடுவீர்கள்.ஃ
'இவைக்கு வேதத்இல் :--
் கருவா௫க் குழம்பிருந்து கலித்து மூளைக்,
கருநரம்பும் வெள்ளெலும்பும் செர்ந்கொன் ரக
யுருவாஇிப் புறப்பட்டிங் கொருக்இ தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியேன் ம்றவே னெம்மான்
மறித்கொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா தஇருத்தெங் கூரா
செம்பொனே கம்பனே தஇிகைக்இட் டேனே ””
(திருசாவுச்; திருவாரூர்: திருக்தாண்ட, 0: 0),
யென்ற வருபூதி காண்க. (14)
229. இனி, * என்பூசையு நேசமு மியானு முனக்கேங்கே ””
என்ற அடிமை யின்பத் (இ, . ன,) 2
நானுமென் சிக்தையு நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுச் தாழ்சடையேர னுண்டிலனேல்
வானும் Dorsey wre ay மாயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென் அதாம் கோத்தும்பீ.
228. உலூனுச் கருவாய் என்க. அப்புறமாய் - அம்நிலையையும்
கடந்து. இப்புறமாய் “இவ்விடத்தே ; இப்பிருதிவியிலே, அருவாய் -
உருவமின்மையாய், ்
10. திருக்கோத்தும்பி 641
(இ-ள்). ஞானப்பெண்களே! கேண்மோ! குணகுணி பாவ
மான சத்திசிவ சொரூபமா யெழுந்தருளித் இருவடி. காட்டறிவா ழ்
காட்டா கொழுகுல மாவனோ? எனது தற்சுட்டான போகு குகாற்
கண்டு சிட்டை கூடுவதெங்கே? எனவே ஓரிடமுங் கருவியுங்
காணேனே ! ஈம்து நாதன், : வானாகி, கடலானாய் நிலனாளுய் ”
யென்ற வேதச் சுருஇப்படி. ஆறத்துவாவே இருமேனியான, அவன்
அவள் அது இருவடி பேரின்பத கேனிரக்கத்தால் அருளுங் கருணை
யைக் கருதிச் சுழன்று தும்பி விகாயாடுவீர்கள் என வருளியகைக்
காண்க. (15)
990, இனி, பசுபோதக் கருவியால் உள்ளி அள்ளப்படாத
(DB. ~ ன.) 2.
உள்ளப் படாத திருவுருவை யுள்ஞத.லுங்
கள்ளப் படாத களிவக்க வான்கருணை
வெள்ளப் பிரானெம்பி ரானென்னை வேறேயாட்
கொள்ளப் பிரானுக்கே சென் நூதாய் கோத்தும்பீ,
(இஸ்). ஞானப்பெண்களே ! கேண்மோ! நம்மை ஆண்ட
காதன் இருவுருவை யொருவரும் அவர்கள் அறிவா ற் காண்பரேோ 2
அவனருளால் அடியேன் வணங்குவகாக!/ என் உள்ளங்கவர் கள்வ
னை பேரின்பமான பெருங்கருணை வெள்ளமாய், அ.தன்கரையுமான
அவனென்னைத் தனியே வந்தெழுந்தருவி அடிமை செய் து கொண்ட
ஆன்ம ரட்சகனுக்கே சமாதி கூடிப் பாசஞ் சுழல விகரயாடுவிர்
கள்: என அருளியகைக் காண்க. (16)
227. இனி, பொய்யான அழி செல்வங்களா நி கீ. இயமாகக்
கொள்ளும் எனக்கு மெய்ப் போதங் காட்டிய (இ, - cr.):—
பொய்யான செல்வத்தே புக்கழுக்தி ராடோறு
மெய்யாய்க் கருதிக் இடப்பேனை யாண்டுகொண்ட
ஐ.பாவென் னாருயிரே யம்பலவா வென்றவன் றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ,
299. ஆண்டிலனேல் ஏவ்விடத்தோம் என்க, உர்த
- வெளிப்
ு
படுத்துகின்ற,
230. உள்ளப்படா௫
கரு தமுடியாத,
!- கள்ளப்படாத- ஒளிச்காத.
களி- களிப்பு. சான் உள்ளியதும், கருணை வெள்ளம் கணி கொண்டது
என்பது தெளிபொருள், இவ்வடிக்கு உரையாூரியர் அமைக்கும் உரை
'அட்பத்ைக் காண்க,
642 திருவாசக வியாக்யொனம்
(இன்), ஞானப்பெண்களே ! கேண்மோ ! அகி.த்தியமான
பு.திதிர மித்திர களத்திர பால இரவிய முதலிய ஆசையேனானாக
எக்காலமும் உழப்புறுவசென்னை 2 இருவருட் போது சத்திய சிவ
். ஞூனங் காட்டி. யாட்செய்கத அப்பனே ! என்னுயிர்க்குயிரான பரம
சிவனே ! ஞான மன்றுளாடும் பதியே! இவ்வகையென் சிவந்த
பாகுத் இருவடிச் கன்பாக விகாயாடுவீர்களென வருளியதைக்
“காண்க. (11)
11. திருத்தெள்ளேணம்
இனிக் இருத்தெள்ளேணம்.
அகத்தியச சூத்திரம்,
சிவஜேட்டையச் செலவு
பொழிப்புரை யனுபவம் :--
முற்பதிக்கத்தில் தும்பி பறந்து விளையாடின எய்ப்பிலாத
எய்ப்புடையோர் இருந்து விக£யாடும் முச்சில் புடை கீதல், அதுவே
கெள்ளத் தெறு,கல். இத்திருப்பாவில் இருஞான த்,தால் அ.நியத்
தக்க (1) ஊரும் பேரும் உருவும் இல்லாதவன் அநேக ஊரும்
பேருமான முறைமையும், (அ) காமருள் பெற்றபின் பெரு,தவர்களொரு
வருமில்லை யென்றுணர் தலும், (9) யான் பெற்றதற்கு உலகம் நகைக்கு
மென்றலும், (4) யானென்ப தொழிந்து சிவமாதலும், (5) அரிய
பொருளெளிதாய்த் கோன் றியுள்ளடங்கலும், (6) ,கன்னை யறியாமல்
ஆனந்தம் விகாதலும், (7) இருவடி. தரித் தவுடன் சிவமாதலும்,
(8) மதந்து மறவா தொழிதலும், (9) கல்லிலே நாருரித்தல் போல
ஆண்டு கொண்ட முறைமையும், (70) கனவிலுமறியாப் பொருள்
நனவில் வெளிப்படுகலும், (17) சிவத்திற் கலந்தவுடன் தனக்குச் .
சுதந்தர மெய்தலும், (19) தவத்துக்கு வெளிப்படாப் பொருளெளி
காய்ச் சிவானந்தம் விகாத்தலும், (18) ஆன்ம போகுத்துக்கு
வெளிப்படாப் பொருள் எளிதிற் பதிபோ.தத்.துக்கு வெளிப்படு தலும்,
(14) நூலுக்கு வெளிப்படாப் பொருள் : அனுபவத் துக் கெளிதரய்
வெளிப்படலும், (75) புசிக்கப்படாத ஆனந்தக் கடலைத் Boar.
ஞானத்தைப் பெற்றாற் புசித்துக் கொலை தலும், (76) புறச்சமயத்
அக்கு வெளிப்படா,த பொருள்௮டி. ஞானத்தைப் பெற்றால் வெளிப்
படு முறைமையும், (17) சாத்திர சமயங்களில் மயங்காது சிவபதத்
தைப் பெற்றவுடன் அடையு முறைமையும், (78) பெற்ற விடத்துச்
சுத்தாவத்தை நீங்கு முறைமையும், (19) எங்கு மிருந்தபடி. தன்
னிடத்திருக்கு முறைமையும், (80) எடுத்த இருமேனி. யெல்லாம்
பரம்பொருளென்னு முறைமையும். ஆக எவ்வகைப் பேதமும் பரம்
பொருளுண்மை யெனக் காண்க,
11. திருத்தெள்ளேணம் 645
இப்பதிகக் இருப்பாக கலிவிருத்தம்.
இருது தில்லையி லோ Qu@ Gord காண்க,
இருசசிற்றம்பலம்
இருசசிற்றம்பலம்
12. திருச்சாழல்
இனித் இருச்சாழலாவன 2.
அகத்தியச் சூத்திரம் :-
அவமறு திருச்சாழல்
சிவனுடைய காருணியம்.
இவைக்குப் பொழிப்ப நுபூ தியுரை இருவருள் வினியோகமருளிச்
செய்யப் புகுன்ற தாவன.
தெளிந்து கேநின சுத்தான்மாக்களுக்கு கத் இருவருளனுபவ
நிட்டை கூடின காலத்து அடியார்கள், சவஞானப்பெண்கள் கூடி,
வினயாடற்போல, அளவளாவி அடிமைத் இறப்பெருக்கையும், பரம
சிவனது ௮காக காருணிய நிறைவையும், அச்சிவானந்தமே இரு
வருக்கொண்டு நகிக்கரகவனுக்கரகம் செய்த பெருமையையும், கிட்
களமே சகளமானதையும், சைவசமய சமயப் பொருகயும் கூறி,
இன்னும், அவையே, + அ௮த்துவிதி யன்பிற்றொழு ' என்ற இருவருட்
பேறான பரமுத்தியும், மற்றச் சமயப்பேறு சாவிபோன்றது என்ற
ம், சகா உடன குஞ்சிதபாதத் தெரிசனமே ஆன்மலாப மென்றதும்,
நாகன் தனது கருணையால் எடுத்து வடிவெல்லாம் அடியார் பொருட்
Lor OF சிவனுக்கு வடி.வில்லை என்றதும், கொண்ட இருவுளக்கோலம்
இன்ன பொருட்டென்றதுமான இவற்றை ஒருவர் க) வினாவியருள,
விடை மற்றொருவரருள்வகைக் கதையழித்து, அருபூஇக் காகலாக்கு
கலால், : அவை பரஞான வனுபூதி வெளிப்படுதலால், அவையும்
விமாயாடலான இருச்சாழலெனக் காண்க.
௮ிமைச்தது என்பர்,
12. திருச்சாழல் 659
O56. இனி, கோவணக் கன்வனுனவன் என்ற (தி. - ன 2
விஞ--ஞானப்பெண்ணே'! கேட்பாயாக !
என்னப்ப னெம்பிரா னெல்லார்க்குக் தானீசன்
துன்னம்பெய் கோவணமாய்க் கொள்ளுமது வென்னே.டீ ?
(இ-ள்). என்னை முதலான உயிர்களைச் சிருட்டிக்கும் தகப்பளு
யம், சிருட்டிக்கப்பட்ட உயிரான என்னை இரட்டிப்பதாயும், மற்று
முள்ள எல்லா மூவகை ஆன்மாக்களுக்கும் உயிரான காதன். இரு
மேனி யுளகாக, ௮கனில் தைத்த கோவணந் தரித்தது என்ன,
௮டி.?) கோழிப்பெண்ணே !
விடை--கேட்பாயாக ; ஞானப்பெண்ணே !
துன்னுபொருள் மறைகான்்
சே மன்னுகலை வான்சரடாத்
தன்னையே கேரவணமாய்ச் சாத்தினன்காண் சாழலோ.
(இ-ள்). என்னுயிர்ப்பாங்இயே! ௮ருபூகி கேட்பாயாக 1!
கோவணக் கள்வனான பரமசிவன் கன் இருவுளத்துக் கே Dts BSW
இருவுருக் கொள்ளத் இருவுளம் என் பொருட்டுக் கொண்ட போதன் ;
ஆதியே தன்னாலருளிய பர அபர ஞானம் படங்குடிலானாற்போல,
கலையே கலையாக, அத்துவிகதமே தையலாக, மறையே சரடாக, இன்
பக் கருனை வடிவான$த இருக்கோவணமாக, அநுபூதி அடியார்
பெறத் தரி.த் ததத யொழிய, விகாரப் பிரஇபந்த மல்லவடி; ஞானப்
பெண்ணே 1... என வருளியைக் காண்க. (2)
வினா...
வினா...
வினா...
விடை
தான்புக்கு நட்டம் பயின் றிலனேம் ஐரணியெல்லரம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டங்காண் சாழலோ.
(இ-ள்), ஞானப்பெண்ணே! cog பரமசிவன் தான்றானே
இிருவுருக்கொண்டு திருவம்பல,த் திலே தஇரு௩டனஞ் செய்யா தொழி
பில், ஊனகிர்த்திய காளிக்கூட்டமாய் விடும்; ௮டி. ஞானப்
பெண்ணே ! . (14)
வினா.
இருச்சிற்றம்பலம்
உ
இருச்சிற்றம்பலம்
| 13. திருப்பூவல்லி
இனித் தஇருப்பூவல்லியாவன : -
55 BUF GS Bod :—
செடமாயா விசையம் ்
பொழிப்புரை விளக்க மநுபூதி விளக்கமாவன 2
முற்பதிகத்திற் கதையை யழித்துப் பொருள் சொன்ன சத்துக்
கள் மேற்செய்யுமுறைமை வினவில், சிவார்ச்சனையன்றி வேறில்லை
நிட்டை, எனக்கருதி பூக் கொய்கலைக் காரண காரியமாக வுபசரித்த
லான அருபூ இ. ்
(7) இருவ்டி. வைத் கலுமே வேறுள்ளப் பற்று அற்றமையால்
அதையே துதித்தல் வழக்கென்றதும், . (2) விஷய வின்பத்தை
விரும்பினது போலப் பேரானந்த வின்பம் பெற்றதும், (2) ஆண்ட
மூகைமையும், பிறப்பிறப்பு மாயைக்கன்றி, இன்பத்துக்கில்லை
யென்னு முறைமையும், (4) பெற்று மறந்தவர்களுக்கு கிக்கரகம்
274. அருச்தவர் - சனகாஇ கால்வர்.' இருந்து அவருக்கு அருளும்
அது எனக்கு ௮.றிய இயம்பு என்ச, அவருக்கு உலகு இயத்சை: இருச்
SS Osun gens, ட் Dok
ந
18. திருப்பூவல்லி 673
வரும் முறைமையும், (5) சிவதரிசனம் உள்ளன்றி வெளியிலன்று
என்னு முறைமையும், (6) இரிபுரம் அழித்தல் மும்மலந்தீர்த்க
_ லென்னு முறைமையும், (7) சேகாஇி பிரபஞ்சங் கொடுத்தது பேரின்
பதீதுக் கென்னும் முறைமையும், (7) சிவானந்தம் பெற அடியார்
இனத காரெனு முறைமையும், (9) விளக்கம் தோன்றுதலெல்லாந்
இருவடியே யென்னும் முறைமையும், (70) இருவடி. வைத்தவுடன்
நீங்கினது ஆசையாகிய உடலென்னு முறைமையும், (71) பேரின்பமே
திருமேனியென்னு முறைமையும், (72) துன்பம் போலத் தோன்றி
இன்பமே வடிவாம் முறைமையும், (72) விதிப்படி. அர்ச்சிக்தலே
முதையென்னு முறைமையும், (74) சிவபோதத்தில் நடனஞ் செய்
யம் முறைமையும், (75) கிக்ரெகங்களெல்லாமனுக்கரக மென்ன லும்,
அடியார்க்கெளிவரு முறைமையும், (17) உபாங்கமெல்லாம் அரு
ளென்னும் முஜைமையும், (19) சிவானந்தமே ஈநடனமென்னு முறை
மையும், (19) சுத்கான்மாக்களுக்குமகவாய் வருமுறையுந், இருப்பா
முறைமை யெனக் காண்க.
இப்பா கலிவிரத்தமாகத் திருத்தில்லையில் ஒதியகெனக் காண்க.
14. திருவுந்தியார்
இனி, இருவுந்தியாராவீ்ான 2-2
இவைக்கு அகத்தியச் சூத்திரம்.
ஒன்னும்...
யுத் இபறு 2
(இ-ள்). கேளடி ஞானத்தாயே ! பெரிய துன்பழுற்றார்கள்,
அடி. ! இரிபுரத்தார்; ஆன தால், அவை சொல்லி உந்தி பறப்போமடி,
காயே ! (2)
2904, வில் - மேருவாடிய வில், பூசல் - பேரொலி, உளைக்தன -
வருத்தின; ஒலி செய்தன என்று பொருள் கூறுகிறார், திரிபுரம் வேதல்
என்பதற்குத் தத்தூவப் பொருள் கூறுகின்றார்,
295. எரம்பு என்றதத்கு, அழகு பொருக்இப ௮ம்பு என்று பொருள்
கூறுகின்றார்; உள்ளது ஓர் அம்பே ! இரண்டு அம்புகள் இல்லை என்பது
வெளிப்படையான உரை, ஐாம்பே, முப்புரம் என்பதற்கு, புரங்கள்
மூன்றாக, கொண்டது தரம்பே என்று பொருள் கொள்க. பெசமை
ஒன்றும் என்றும் மாற்றுக, *பெருமை என்பது அச்சுப்புத்தசங்களில்
பெருமிகை என்று சாணப்படுற5. அவ்வொன்றுமே வேண்டப்படாச.து
என்பது ௮தன் பொருள்,
686 திருவாசக வியாக்யொனம்
அழிந்தன... டைந்இபறு ௨
(இ-ள்). காயான ஞாணச்செவிலியே ! ! : திரிபுரா்கள்
கோட்டை யழிந்ததே ௮இசயம் என உந்தி விலாயாடுவீர்கள் என
வருளியை காண்க. (4)
கருக்... பற:
(இ-ள்). தஇிருவுந்து விஃாயாடுதல் கிமித்தமெனில், ஞானப்
பெண்ணே ! நாமினி கருவிலுஇயா வண்ணம்/ என அருளியகைக்
காண்க, (12)
ee im .
(இ-ன்). ஞானத் தாயே ! தக்கன் செய்த யாகஞ் சூனிய...
மான தரல், “Sevan சொல்லி wfrurQelfiaer srer _s\cHofMusen BE
காண்க, (மீட
694 திருவாசக வியாக்கயொனம்
310. இனி, புவன தேசிகனான உபமன்னியு பகவானான
விருடிக்குத் இருப் ாலளித்தகைக் கூறும் (இ. . ன.) ;--
பாலக ஞார்க்சன்று பாற்கட லீக்திட்ட
கோலச் சடையற்கே உக்தீபற
குமரன்றன் தாதைக்கே உந்தீபற.
பாலகளனார்......... உந்தீபற i—
(இ-ள்). ஞானப்பெண்ணே! கேண்மோ ! நமது பரமசிவன்
அனுக்கிரகம் வினவில் பாலுக்குப் பாலகன் அழுதஇடப் பாற்கடலீந்த
பிரானான' இருவருளழகு போன்ற சடையையுடைய நாதன், இடி.!
௮வனது திருநாமம் வினவில்,
குமரன்றன்றாதைக்கேஉந்தூபற :--
(இ-ள்). சண்முக சரவண குமாரததேவ னுடைய தகப்ப
னென்றும் கடம்ப மாகாளை காதை எனவும் சொல்லி விளையாடற்
செய்வீர்களடி.! உந்து பறக்கும் பெண்களே ! யென வருளியதைக்
காண்க. (17)
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
15. திருத்தோணோக்கம்
| இணி இருத்கோணோக்கமாவன :....
அகத்தியச் சூத்திரம்.
பிரபஞ்ச சுத்தி
இப்ப இகப் பொழிப்ப நுபூ. இ யுரையாவன 3.
முற்பதிக ஞான வெற்றி பாடின அநுபவ திட்டாபராள் இவ்
வகையான இவானந்தப் பேறு பெறத் கேகப்பேறு கிடைத்ததே
என்று மகிழ்ந்து, தேகத்தை நோக்கிக் கொண்டாடி, எளிகதாய்ப்
பசகரணமெல்லாஞ் சவ்கரணமாக்கி, வேறறத் கோன் றி, பேரின்பமே
கானாய் நின்ற முறைமை யெல்லாம் பெருங்கருணையினாலேயே
என்று கண்டு அதனைச் சொல்லுகின்ற தெனக் காண்க.
818.
- பலமலர்களைப்
பூத்து ஆரும் பூத்து நிரம்பியிருக்கிற, பேய்த்
தேர்- கானல். முகக்குறும் - மூகத்தலுனும். திர்த்தாய், என்பதை
வினையாகச் கொள்வர் பிறர், இர்த்தம் விளங்கும் என்று இவர் பொருள்,
- உரைப்பர், பூத்தாரும் பொய்கை திருவடியும, பேய்த்தேர் பிரபஞ்சமும்
எனச்சொள்க.
914, ஆழாமே 4 அழுர்தாமல், விளவெறிச்தான் - கண்ணன்,
துன்னு ஆர் குழல் - நெருக்கம் பொருந்திய கூந்தல்,
698 இருவாசக வியாக்கியானம்
315. இனி, கண்ணப்பர் அன்பைக் காள த்தியார் கொண்ட
தைக் கூறும் (இ. - ன 2
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி. வாய்க்கலச மூனமுதம் _-
விருப்புற்று வேடனர் சேடறிய மெய்குளிர்க்தங்
கருட்பெற்று நின்றவா தோஹோேக்கம் ஆடாமோ.
(இ-ன்). ஞானப்பெண்களே! கேண்மோ! வேதாகம் விதிப்
பழி. மந்தர கிரியா பாவனை வழுவாது மெய்யன்புடன் பூசை செய்யுஞ் .
சவெகோசரியார் அடிகள்பால் விளங்கய ஞானபூசைக்குச்சமம் வினவில்,
இருக்காள.த்.தி நாயனார் இருமுடியிலே கண்ணப்பகாயனார் செருப்பு தீ
குரித்த இருவருட் சீரடி. பட பழைய நின்மாலிய மாற்றி, இருவாயே
ous கலசமாக அபிஷேகஞ் செய்து, மாமிசமே அமுதாக கீ
இருப்போனகஞ் செய்வதா க, காதன் 'இருமேனியில் அபேதவத்து
வித சித்தாந்த வடிமை யின்பே யின்பமான கண்ணப்பகாயனார் தம
தெசூலோட்டத் இருமேனி குளிர்ந்து இருவருள் காட்டி நின்ற
கருணையைப்பாடி. இருத்தோள் கொட்டி விசயாடுவீர் ஞானப்பெண்
களே ! என அருளியகைக் காண்க. (8)
ப. 817, உயிர்
- காத்து, புலன் ஆய மைச்தன் - ஆன்மா, இசை
பத்து - பூமி அந்தரம், எட்டுத் திசைகள். இவை கூடிய எண்,
ரீ | திருவரச்ச் வியாக்யொனம்
(இ-ள்). ஞானப்பெண்களே / கேண்மோ! சில சே கோடி
கள் கில்லாதவற்றை நிலையெனவும், தேக இந்திரிய அந்தக்கரணங்
களே பொருளெனவும் கொண்ட புல்ல றிவிஞர்கள் ; குத்தும் மதங்
களே அநுபூதியெனக் கொண்ட காலம், சித்தம் தெளிவில்லாது
துன்பமான இராக சம்சயமுற்று, தெய்வ நிச்சயமின்றி, அனேக
சமயங்களிற் புலப்படுவோர் நிற்க) அவ்வகையுந் தெரியாத என்னைச்
சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை ; சிந்தையின் ழே
எந்தை தஇருவடி ;) இருவடிக்கீழதுவென் சிந்ைத, சிந்தை தெளியச்
இவனவனாமே ? யென என்னை பருளரக்கி, யான் செய்யுமிராக SSI
வேஷ புண்ணிய பரவக் கரியா வாசனைத் தகொழிலெலாந் இருவடித்
குவமாகச் செய்யும் எனகான்ம நாகுனுடைய பெருங்கருணையைச்
சொல்லித் திருத்தோள் கொட்டி. விஃாயாடுவீர்கள் ; ஞானப்பெண்
களே! என வருவியகைகம் காண்க, (6)
இருச்சிற்றம்பலம்.
825. தொமும்பன்
- தொண்டன். பாழுக்கு
- பரல் நிலத்துக்கு,
பரன்பரன்- மேலோமில் மேலோன், ஊழிமுதல் இர்தாத ஈன்மணி -
கரலாதீத சாதன் குருமணி,
826. உரைமாண்ட - சொல் இறந்த, உள்ஒளி - பிரேரகப்
பெரருள்! சோதிக்குள் சோதி என்று உரை கூறுஇிருர், சரைமாண்ட -
கரையற்ற. இரை - புப்பு, இரிக்து ஓட - கெட்டோட, துரை
மாண்டவா பாடி, துரை - துறை; இடும், ர
உ
இருச்சிற்றம்பலம் -
16. திருப்பொன்னூசல்
இனித் இருப்பொன்னூசல் ஆவன 2--
இருச்சிற்றம்பலம்
17. அன்னைப் பத்து
அன்னைப் பத்தாவன 8--
அகத்தியச் சூத்திரம்.
அருட்டிரு வன்னைப்பத்
தான்ம சம்பூரணம்.
பொழிப்பநுபூ இியாவன :....-
மூற்பதிக அருபூஇப்படி.கீ இருவருளாய் கின்று ஆடாம்ல்
ஆடிடின்ற முறைமையில் உண்டாகிய சிவானந்தக்தைச் சொல்லப்
புலப்படா தா.கலால், அருளுக்கருளாய் ௮பே.க உருவாய் அத்துவித
சித்தாந்த அடிமைத்இற வுண்மைப் பொருளாய் உள்ள தனை ஒருவர்க்
கொருவர் அளனவளரவி வினா விடையான சிவானந்தப்பெருக்கைத்
் காயும் பெண்ணுமாகிய இருவரவர்க்கும் ஒரு மொழியான அநுபவ
மெனக் காண்க,
திருப்பாக் கலி விருத்தமாகத் திருத்தில்லைபிலோதியசெனக் காண்க
உ
இருச்சிற்றம்பலம்
18. குயிற்பத்து
குயிற் பத்தாவன :
அகத்தியச் சூத இரமாவன,
இயற்றரு குயிற்பத்
தான்ம விரக்கம்
பொழிப்புரை அ.ருபூதி :--முற்பதிகப்பாவில் இவ்வகையாகப்
பேசாமற் பேசின அநுபவ த்ைக. இருவருமொருவர் என்றறிவித்குற்
குத் தன்னுள்ளத்தைக் குயிலாகவும், கூவின கூவுதல் இன்பப்
பரம்பொருளாகவும் வைத்துச் சொன்னபடியால், அவ்வார்த்ைத
ஓரின்பமென அருளிய அறுபூ இகம்.
இருப்பா ஆசிரிய விருத்தமாகத் திருத்தில்லையிலோதியது.
845. கூவிளம் - வில்வம், மத்தம் - ஊமத்தம், உன்மத்தம் -
மயக்கம்,
252.
9
இனி, இருவர்கேட ஓரழல் உருவான செய்இயைச் கூறும்
(இ.-ன.) 8.
இருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
19. திருத்தசாங்கம்
திருத்தசாங்கமாவன :--
இிருவாசகச் சிறப்பு
பேர்சாடூராறுமலை பேணூர்தி படைமுரசு
தார்கொடி யெலாமரற்குச்சாற்றற சாங்கமதாம்.
(பழையபு ராணம்)
விடை.
கேட்பாயாக ) இருவருட் சுகமே ! மீளா வடிமையாக ஆள்வ தர்னா
நாதன் இருவடியே தத்துவ தரிசனம் என ௮அ.நுக்கிரகஞ் செய்வதான,
ஞான, தக௲ஷ்ண் இருப்பாண்டி. நாடெனத் தெளிந்து நிட்டை கூடு
வாய்; சிவானந்த சுகமே ! என வருளியகதைக் காண்க. (2)
விடை--
கேளடி. ! சிவானுபவச்சுகமே! தத்துல சுத்தி செய்து சரடியார்
அனைவரும் இம்மையிலே அ௮ம்மையான சாயுச்சியப் பதவியான சிவபுர
மானது திருவுத்தர கோச மங்கை ஊரடி. இவையேயென, கிட்டை
கூடுவாய் ; சுகமே ! என அருளியகதைக் காண்க. (8)
*
இச ஆன்மசத்தி,
752... திருவாசக வியாக்யொனம்
362. இனி, இருப்படை இருக்கையிலணிவதகான (இ..ன. 2
கோற்றேன்' மொழிக்கிள்ளாயப் கோதில்
[பெருக்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராரய் ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடைகாண் கைக்கொள் படை,
வினா...
(இஃ-ள). இன்பத்கேன் போன்ற மொழிச் சக ஞானப்
பெண்ணே / நமது குற்றமற்ற இருப்பெருந்துறை நாதனுக்கு மாற்றா
சான அஞ்ஞானத்தை வெற்றி செய்யும் ஞான ஆயுதம் எவ்வகை
ஆயுதம்2 சொல்லடி.
விடை...
ஞானானந்தக் கண்மணியே / கேள்! நாகணுடைய சன்னிதானப்
பட்ட FG, BU TEES oT சிவரூபம்;) அவர்களிடம் மலம் அணுகா
வண்ணம், அவர்கள் நெஞ்சுருக, மும்மலங்களையும் அறுப்பு தான
.நானவாளே, இருக்கையிலணிந்திருப்ப தடி.த்தாயே / என அருளிய
தைக் காண்க, (7)
விடை...
கேட்பாயாக ஞானச்சுகாஇீதமே!/ சக்திய யோக சிட்டை கூடிய
போது எற்றைக்கும் முழுவினையும் எக்காலமும் பொருந்தாவண்ணம்
நாயேளைச் சிவயோகமே 'பொருளெனக் காட்டியன்படிமை செய்வகான
இவனுக்குகந்த, தாளி மலரும் ௮அறுகுமே ௮நுபோக மாலையடி. 7
தாயே ! என வருளியகைக் காண்க, (9)
இது சிவதரிசனம்.
864, ஆய மொழி - ஆராய்ந்த மொழி ; உரையைக் சாண்க, அள்ளு
வும் - கனிச்தூறும் ; என்புமுக ஊறும் என்றபடி, தார் - மாலை, தாளியும்
அறுகுமே தார் என்றபடி, தாளியறுகு என்று: கூட்டிச் கொடி. அறுகு
என்பாரும் உளர்,
இது சிவயோகம்,
க... இருவாசக வியாக்கயொனம்
365. Go திருக்கொடியணிவகான (இ. - or.) :—
சோலைப் பசுங்கிளியே அமீர்ப் பெருக்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூருய்-- சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்இ யேர்காட்டும்
கோதிலா வேருங் கொடி.
விஞு--
(இ-ள்) ஞானச்சோலையில் வாழும் பச்சைக்கிளியே ! கேள்!
பரிசுத்த சாட்குணிய திருப்பெருந்துறைக் குருமணி நாதற்குத் இரு
வருளழகான கொடி. எக்கொடி2 அடி காயே ! ்
விடை
சிவானந்த சுகமே ! கேள், மிகுஇயும் இருவடி ஞானப்பகையோர்
அச்சப்படுவதாகச் சருவ வியாபகம் சிவனே யென, இருவருளைக்
காட்டுங் குற்றமற்ற வேறென்றிறாந்த என்னை, யான் பெற,
வேறின்மை காட்டும் மெய்கண்ட சிவபோகக் கொடியே ! ண: பத்துவகை
ஐந்இலு முத்திறங் காட்டும், பரையே ஆன்ம லாப£மெனத் Berar
கதி கச காரியச் சிவானுபவ சுபானுபூஇகக் கொடியென வருளியஸ்குக்
காண்க, (10)
இிருச்சிற்றம்பலம்
20. திருப்பள்ளியெழுச்சி
இனி, திருப்பள்ளியெழுச்சி : - -
அவைக்கு அகத்தியச் சூத்திரம் :-
திரோதான சுத்தி
இப்பதிகப் பொழிப்புரை யருபூஇ :--
739
உ ப் ஓ. “ * 5 -
இருச்சிற்றம்பலம்
பி-ம். 1, ஸியாவையும்,
880. மாறி நின்மென்னை ........ அடைத்து, மாறுபட்டு நின்று
என்னை மயச்குகன்ற வஞ்சத்தையுடைய ஐம்புலன்களின் வழியைத்
தடுத்து ; இப்பகுஇச்கு உறிய பொருள் ஏட்டில்
சிதைர்துள்ள௪, . ஈறி
லாப் பதங்களாயவை கடச்த இன்பமே முடிவில்லாச பதவிகள் wrap
றையும் கடக்த ஆனச்தரூபனே என்பது வெளிப்படை பொருள், ஈறி
லாப் பதங்களாய், அனவ GL65 இன்பம் என்றும் பிரித்துப் பொருள்
கொள்ளலாம்,
் 29, கோயில் திருப்பதிகம் 755
(இ-ள். ஆண்டவனே ! ஜெவரீர், இருவடிக் கன்புசானாய்
ஊனுயிர் இன்பாக்கி Heese க௫ந்துருக அருளிய அறிவும்
எனது அறிவோ? என்வே, இருவருட் செயலாயிற்டே 1! அச்செய
லுக்கு என்ன கைம்மாறுனதோ 2? எனவே, அடிமைப் பணியே யலனு
வேறு காணேனே 1! சுவாமி ! யாவர்க்கும் முன் அமா தியாவ பஇமுது
சிலையே / யாவர்க்குங் கழ் என்னை அன்வோனோ 7 சழுவ வியாபக
பரமுத்த செவனோ! காலாஇதக். கடவுளே 1 இருப்பெழுந்துறைக
குருவே 1 பரமசிவனே !/ 5), ரப்புல் ரள வாழ்வாலா Rape GBI Ge
நாசா?
தா. என அருளியமைக் காணாம. 2
பி-ம், 1, இறைபெறு.
890. கோது - குற்றம், மன்னிய - நிலைபெம்.௦, மன்னே - அரசே,
சிறை பொரு - சிறைப்பட்டிருக்சச் சூயொத,
-
இருச்சிற்றம்பலம்
23. செத்திலாப்பத் து
இனி, செத்திலாப்பத்தாவன :--
அவைக்கு அகத்தியச் சூத்திரம் :--
பளகரு செத்திலாப் பத்துச் சிவானந்த
மளவறுக்க வொண்ணா மையதாகும்.
பொழிப்புரையநுபூதி :--
மூற்பதிக வுண்மை அருபூதியில் ௮ருளியஇல் உடல் உயிர்
இரண்டும் ௮கா.தியே ;) உடல் கோவிலாகல், மலம் அமைந்து ௮கலஈ
மரபுண்டோி என, கரணங் கெடாகாதலால் அவ்வாசனை நீங்க,
அருளாம் வகையை அன்பாலின்புறப் பண்பாய்ச் Fags Gre weer
பாய்தீ.இருவடி. யானைக் கண்பாலின்புறக் கண்டதகருளிய தெனக்
காண்க.
இருப்பா ஆசிரிய விருத்தமாகத் திருப்பெருந்துறையிலோதிய teem
| SIGWTE.
ee
706. திருவாசக வியாக்கியானம்
407. இணி, இருவடி. விட்டு வேறு புகலில்லை யென்ற
(தி.-ன :-
அறுக லேனுடல் துணிபடத் தப்புக்
கார்டி லேன் றிரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேனுடல் போக்டங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேனனைப் பிரிந்தினி திருக்க
என்செய் சகேனிது செய்கவென் றருளாய்
இறைக்க ணேபுனல் கிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
(இ-ள்). ஆண்டவனே !/ தேவரீர் இருவடியைப் பிரிவுற்ற,
அறிவில்ாஈத உடலை இரண்டு கூறுபட வெட்டவில்லை ;) அக்கினி
யிலே விழ்கலேன் ; இருவருள் என்னை ஆண்ட வகையை அ௮.றிவால்
அ.றி௫ன் நிலேன் ; ஆன தால் இனி இவ்வுடல் பொறுக்கிலேன்; இவ்
வுடல் இருவடியலது புகலிடம் காணேன் ; அடிமையை இரட்சிக்க
வேண்டும் ;' புண்ணிய சொரூப விடை, உடையாய்/ அடியேன்
! என்செய்வேன் ! நாதனே!
இறவாமல் பிரிந்திருந்தேதன் இவ்வகைப்
பிழைப்பு வாய்ப்பருளவேண்டும் ; சுவாமி ! நிரம்பிய நீர் சூழும
வயலையுடைய திருப்பெருந்துறைப்ப தி வாழும் சிவனே ! என ௮௬
ளியதகைக் காண்க; (6)
இருசசிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
௨
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்.
உட
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
உ
இருச்சிற்றம்பலம்
திருவாசகச் இறப்பு :
சோதியருட்சுடர் விளக்கே துயர்ப்பிறவிக்சடல் விடுத்துன்றாள் சேர்.த.ற்
காதரித்திங்குன் யழைத் தால தெந்துவெனக்
கேளெனுஞ் :
[சொலருட்பத்தாகும்
(பழைய புராணம்)...
29. அருட் பத்து 807
486, இனி, எச்சோஇக்கு மேலான சவஞானச் சோதியின்
இறத்கைக் கூறும் (இ. - ன:
சோதியே சுடரே சூழொளி விளக்கே
_ சுரிகுழற் பணமுலை மடர்தை
'பாதியே பானே பால்கொள்வெண் ஸணீற்றுய்
பங்கயத் தயனுமா லஜியர
நீதியே செல்வத் திருப்பெருக் துறையில்
நிறைமலர்க் குருக்கமே விய௪ர்
- ஆதியே அடியேனாதரித் தழைத்தால்
அதெக்துவே என் றரு ளாயே.
(இ-ள்). சுவாமி! என் அறிவில் விளங்கும் ஞானமே! ஞானா
னந்தப் பிரகாசமே! சருவ வியாபக உயிர்க்குயிராய், ௮.றிவுக்க நிவான
விளக்கமே ! ஞானக்கோதையும் பேரின்ப தனமுழமுடைய அம்மை
பாகனே! பரப்பிரமமே! நீறணி கடவுளே! இருமாலயன் . காணாத்
திருவருள் நீயே! ஞானச்செல்வோய் ! இருப்பெருந்துறையஈஇய
உள்ளக் கோவிலில், சைகனியக் குருந்த விருட்ச வியாபக அடியி
லெழுந்தருளிய அநாதி கவமே! அடியேன் அண்பாற் LAE BS
MBEIOPE SO, இருகோக்கருளாமல் என்ன பராமுகமேோ 2
கருணை செய்ய வேண்டுமென வருளிய து. (1)
இிருச்சிற்றம்பலம்
இணி, திருக்கழுக்குன்றம்: —
அகத்தியர் சூத்திரம்.
காட்சிப் பத்தாகுந் திருக்கழுக் குன்றம்
மாட்சிமை தருசற் குருதரி சனமாம்.
பொழிப்புரை
மூற்பதக வருபூதியில் கண்ட இன்பம் இருவடி யன்றி
வேறுண்டோ? வென, அதுவே தானாம். தன்மை ; எப்பதம், எவ்
வுலகு, எவ்வுயிர், யாவையும் அப்படியே கண்ட இருவடி. ஞான அன்பு
உல்லாச ,௮.நுபூஇ 5
அகத்தியச் சூத்திரம்--
பிரார்த்தனைப் பத்துச்சதா
முத்திப் பேறே;
பொரழிப்புரை--
மூற்பதிக அடி.மை யன்பு பெற்று, இருவருட் காட்சி கண்டும்
எஇர்கோன்றாது சவாநுபவமே சுவாரநுபூகிகமாக நிட்டை பெறுங்
காலம், இருக்தொண்டை அளவளாவி அடியார் உறவே நீங்காப்
பெருமை நெறியிது வென அருளிய பேரானந்தமென அ௮.நுபவம்
காண்க,
இருவாசகச் தெப்பு
வாச்கச மெய நனை ்
இருச்சிற்றம்பலம்
டை
இருச்சிற்றம்பலம்
பி-ம், 1, உழலப்பண்ணுவித்திட்டாய்,
இருசசிற்றம்பலம்
உ
இருசசிற்றம்பலம்.
பி-ம், 1, யிறைசர்,
508, பற்று வை அற்நீர் - பற்றவேண்டிய௰ இருவடிப்பற்றை
விட்டீர், பற்றும் பற்று - பாசம், பாசத்தை ஈம்பி ஈற்சதியடைவோம்
acral கெடுவீர் என்றபடி. உரையில், கெட்டார்சள் என்ன படர்சிகைப்
பொருள் கூறப்பட்டது, வம்மின் - வாருங்கள். Osho - அழகையுடை
யத. தெதன்- அழகு. தெற்று- பின்னலும் ஆம், இறை சீர்கற்று
ஏன்ற பாடத்துக்கு, அவன் கழல் பேணினரொடும் கலந்து கூடுமின் என்ச.
94. உமிருண்ணிப் பத்து 845
509, இனி, அடியில் ஊணுயிர் கலந்த கம் நிலையைக் கூறும்
(கி.-ன 2
கடலின் திரை யதுபோல்வரு கலக்கமல மறுத்தென்
உடலும்மென துயிரும்புகுர் தொழி. பாவண்ண கிறைக்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய அருப்பெருக்துறை யுறையும்
எட் மகுடத்தெங்கள் 'பரனூர்செய்க படிறே.
(இ-ள்). ஞான சந்திர சலையைச் சருவ வியாபக இருச்சுடர்
மகுடத்தில் rer இருப்பெருந்துறையிற் குருவாயெழுந்தருளிய
பரமசிவன் அருளிய களவை வினவில், கடற்நிரைபோல் ஓயாது
மேன்மேல் வருத்தும் பிறவி வேதனைக் இடமாகிய டஞ்சபாசக் கட்
டைக் கருணையால் நீக்கி, அவை யண்மையாய்க் குடிகொண்ட உடலை
யும் உயிரையும் அருளாக்கி, அவற்நினிடமாக எழுந்தருளி என்னா
விட்டு ரீங்காவண்ணம் நிறைவானான் என அருளியகைக் காண்க, (6)
(இ.-.ன):-
வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்
[மண்ணும் விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புக்சகிவம் வேண்டார்கமை காளும்
தண்டேன்சென்று சேர்ச்தேன்மன்னு திருப்பெருக்துறை
[யிறைதாள்
பூண்டேன்புறம் “போகேனினிப் புறம்போகலொட் டேனே.
(இ-ள்). ஆண்டவனே ! மூதவரீர் இருவடி. யல்லாகு புகழை
விரும்பேன் , ; இருவருட் செல்வமல்லாத செல்வத்தையும் விரும்பேன் 7;
அன் நியும் மண்ணிலுள்ள பகுமும் விண்ணிலுள்ள பதமும் விரும்பு
வதில்லை) இன்பப் பிறவியையுந் துன்ப விறப்பையும் விரும்பு
வதில்லை; பரமசிவனைத் தொடர்ந்து அன்பு செய்யாத பாவியை கான்
தொடர்வதில்லை ; இருப்பெருந்துறைப்ப இயை வீடெனச்சேர்ந்ேதன் 7
அவ்விறை திருவடியைப் பொருளாக வுண்மையானேன் 7 பாச.சாலங்
களுக்குப் புறமானேன் 7 அடியேன் உள த்தில் எழுந்தருளிய நாதனை,
மி-ம். 1, பரன்றான்,
509, கலச்சம் மலம் அறுத்து, சலச்சமாகெய பஞ்சபாசச்கட்டு
என்னும் மலத்தை நிக், ஒழியா - விட்டு Emer, ung - களவு;
வஞ்சம், a
510, பி = ம், 2, போர்தேன்,
wo.
846 திருவாசக வியாக்கயொனம்
என்னை விட்டுப் புறம்போகா வண்ண அன்படிமையாவேன் 3 என
வருளியதைக் காண்க. (7)
இருசசி றம்பலம்
பி-ம், மாமானேன்.
513, வான் பாவிய- விண்ணில் உயர்ச்த) அவம் -.வீண், அடவி
மா மரனேன் - காட்டிலுள்ள பெரிய மாம்போல்பவனா?னன், நல்காய் »
(திருவடி ஞானம்) ஈல்சவேண்டும்,
தி--60
உ
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
597. சஈல்லவர்
- நல்லவர்களே; சேரடியார்களே! இறைவன் இரு
நிலத்தே செளர்சன்ற காலம் இச்காலம் என இயைக்க, எக்காலத்துள்ளும்
என்பதை ஜூன்றாகப் பகுத்துக் காட்டினார், இறைவன் இளர்கின்ற
காலம் இக்காலம் என்றதற்கு இறைவன் தஇிருவருளுடைய காலம் நிகழ்
சாலம்-என்றார். இதன் நுட்பம் சோச்ஈத் siag. வாள் உறை கழித்து
ஆனச்தமா கடவில் எறியும் பிறப்பைப் பரள இறைவன் எதிர்ச்தார் என்று
கூட்டுக, டக
858 திருவாசக வியாக்யொனம்
598. இனி, சரடியார்கட்குச் சிவஞான மூல பண்டார ம்ருளு
கன்றமையைக் கூறும் (இ... ன.)-—
காலமண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
ஞாலமூண் டானொடு கான் மூகன் வானவர் ஈண்ணரிய
ஆலமூண் டானெங்கள் பாண்டிப் பிரான்றன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குின் ரூன்வந்து முந்துமினே.
(Q- or). ரடியார்களே! கேண்மோ! எற்றைக்கும் இருவரு
ளுடைய காலம் பெறக் காதலர்்ஒப் பிழையுங்கள். எவ்வகை என்
னின், இருமால் அயன் கினைவுக் கெட்டாதவன் ) தேவர்கள்
பொருந்த மாட்டாத விடத்தைத் இருப்போனகமாகச் செய்தருளிய
பாண்டிய 0 'தசத்தம்பிரானான நாதன் ; தன தடியவர்க்குச் சிவாகம
மூலச் சிவஞான அன்புப் பொக்செத்தைப் பக்குவம்பெற அருளுகிற
படியால், இச்சமயத.இலே சோர விரைவில் எழுந்து வருவீர்கள்--என
அ௮ருளிபகைக் காண்க. - (5)
பிம். 1, சேவகனே,
598. ஐவர் கோச்கள் - பஞ்சேக்திமியர்களாகய அரசர் என்றும்,
கூற்றுவனுச்குரிய சித்திரகுப்தன், மிருத்தியு, ௮ர்தசன், காலன், மாலி
என்னும் தலைவர்கள் என்றும் பிறவாறும் பிறர் பொருள் கூறுவர், இங்குச்
கூறப்பெற்ற உரையின் அருமையைத் தேர்ச, மீனவன்பரல் ஏற்று
வந்தார் உயிருண்ட ,இறலின் வரலாறு ஆராயத் தச்சது, ஓ.ற்றை- ஒப்பற்ற.
சேவகன்- பகைப்புலம் எதிர்த்தமையைச் சட்டியது, தேற்றம் -. எல்க்
சிச்சென- விரைவாக,
a.
இருச்சிற்றம்பலம்
அக.த்இயச் சூத்திரம்.
நடித்த பாதம் பிடித்த பத்து
சித்த மலமறு முத்திக்கலப் புரைத்தல்,
பொழிப்புரை--
.முற்பதகத்தில் ௮அருவிய அருபூதியில் பேரானந்தப் பெருங்
கடல் அமுதமாரா.தருந்தி.,௮கன் மேற்கொண்டு பெற்ற இன்பவன
பாக, மற்றொன்றறியா வியாபக வகையால் அ௮.குனுளடங்கிச் சிவா
னந்த சுவாநுபூதி அதுவாய்ப் பெறுதகலால், பரத்கைக் தேடும் பண்
பிலை என்ற அத்துவிகக் கலப்பறுபூதிகம் அன்பாற் காண்க,
இப்ப இகம், ஆசிரிய விருந்தமாகப் பன்னிரு திருநாமம் பெற்ற திருத்
தோணிபுரத்தில் ஓ.தியது.
584, இனி, இருவடியே பற்றுக்கோடானதென்ற (இ. ன.) 24
98. திருவேசறவு
இனி, திருவேசறவுப் பத்தாவன :--
அகத்தியச் சூத்திரம்.
பாசமதறு திருவேசறவு பத்தெட்
டனைநீங்காச் சுட்டறிவொழிதல்.
பொழிப்புரை--
மூற்பதிகத் இருவுளச் சவொநுபூகதி அருளி, சுவா.நுபூ இிகமாக
ம்ல்மே உண்மையாய் மருவுமென்னப் பலவிதம் அருளாற் பாது
_ காத்து, தானே கானென்னுக் தன்மை தருகுற் கடா திருந்தும், எனை
. ஆட்கொண்டு அன்பே இன்பாக்குதலின் எனிதகோவென்று, தன்
னிழப்பதனை அருளால் சாஇத்க துரைத்தலெனக் காண்க,
இருப்ப இகம் "கலி விருத்தமாகத் திருப்பெருந்துறையில் ஓதியது.
39. திருப்புலம்பல்
இணி, திருப்புலம்பல்
அகத்தியச் சூத்திரம்.
சாந்கிராதீதத் தனித்திருப் புலம்பல்
நீக்கமிலாத சிவானந்தநிலை.
பொழிப்புரை ப நுபவம்..-
முற்பதிகத்திற் சுட்டறி வொழிந்து அதுவாய்ப்பெற்ற பேரின்
பப் பொருளாகி மற்றொன் றறியேன் என்னுமாகந்தம் பெற்றதற்கு
உருக்கம் பெற்றநிலே னென்ற சிவானந்தா
நுபூ இகம். *கலிவிருத்தமாக,
செல்வத் திருவாகுரிலோதியது.
54. இனி, மற்றுப்பற்றன்றித் திருவடியே பற்றானதென்ற
(இ. ன :--
பூங்கமலத் தயனொடுமால் அறியாத மெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ஸணீரறாடி.
ஓங்கெயில்சூழ் திருவாரூ ர௬டையானே 'அடியேனுன்
, பூங்கழல்க ளவையல்லா தெவையாகதும் புகழேனே.
(இ-ள்). ஆண்டவனே ! ஓர் விண்ணப்பம்; தேவரீர் பொற்
பாத சேர்வை இருமாலயனுங் காணொண்ணாது ; கோங்கமலர் Go 50
போல வற்றாது முற்றாது ஞானத் தனமுடைய அம்மை பாகனே 1!
நீறணி கடவுளே / உயர்ந்த மதில் சூழுஞ் செல்வத். இருவாரூரொளி
பி-ம், 1, துறுதுணை,
இிருச்சிற்றம்பலம்
இருவாசசச் இறப்பு:
-மரயவுருக்கொண்டுஎத்தை மயக்குமின்னார்சண் வலையுண்
் இங்
[ மயங்குவேற்
காயுமறிவளித் Pen கவ்வை தன்று தலத்புதப்பத்தாகும்,
(பழைய புராணம்)
567, பி-ம். 1, onde. 9. லாம்விடத். 8, பொன்னடியிணை
காட்டி,
41. அற்புதப் பத்து 885
(இ-ள்). ஆண்டவனே 1! ஓரானந்த விண்ணப்பம்) வஞ்சப்
பெண் வரழ்க்கையாலே, கலை தடுமாறாகப் போகாவண்ணம், யானென
தென்னும் பொய் கெடுவதாகத் இருவருளிரங்கிப் பாதுகாக்கத் இரு
வடி. மலரை அருளாற் காட்டி, சத்திய போத நா.கனாய் அடியேன் காண
எழுந்தருளிய அற்பு ஐம் எவ்வகை வாயால் வழுத்துவேன் ! எனவே,
மவுனைந்தம் பெறுவதே சுவாநுபூதி என அருளியைக் காண்க.
இருச்சிற்றம்பலம்
டே
.இருசச ற்றம்பலம்
அகத்தியச் சூத்திரம்.
மன்னு திருவடிச் சென்னிப் பத்துத்
“தன்னிகரான தனிச்சிவ விளைவு.
பொழிப்புரை--
மூற்பஇகக் குஞ்சிதபா.தப் பேரானந்தம் ' சுவாறுபூதியான பின்,
கடையேனை யாண்ட கருணை மாகடல் ௮டைவே தானாய் ஆனந்தம்
பெற முடிமலரடியிற் சூட்டும் மூறைமையால், அதுவே இன்பவன்
576. செறியும்
- நெருங்கும், இதி
- வஞ்சனை; உன்னி
- நினைத்து,
892 திருவரசக வியாக்யொன்ம
பென்னும் அனுபவம்பெற்று, அவ்வடி. மலர் முற்றும் அதுவென்று
அருளால் தெவிட்டாப் பேரின்பமென அருளிய து.
ஆரிய விருத்தமாகத் இருப்பெருந்துறையி லோதியது.
பி-ம், 1, பணிகொள்வான்.
பி ன ம், ], arg.
சித்த மேபுகும்.தெம்மையாட்கொண்டு
. இவினைகெருத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே
பன்மலர் கொய்து சேர்த்த லும்
முத்தி தந்திக்த மூவுலகுக்கு
மப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கணஞ்
சென்னி மன்னி மலருமே
(இ-ஸ். சீரடியார்களே! கேண்மோ ; கமது பரமசிவன் அடி.
யோங்கள் சித்தத்தில் எழுந்தருளி ஆட்செய்து விணைமுழுதும்
கெட்டு மாம் பிழைப்புறுவதான அன்பருளி, இருவடிக் கமலத்தில்
பன்ம்லரால் அர்ச்சனை செய்வதாக அருளி, இருவடி. சேர பரமுத் இ.
யளித்து, இம்மூன்று
மாயாபுவனமும் கடந்த சிவபகுத்தில் அடி
யோமை அபேதமாக வைக்கும் அப்பனுடைய திருவடி. அடியேம்
போத சிரசில் ௮௩ா.இ நிலைமையாகத் இருவருள் வியாபகமாக மலரும்,
என அருளியகைக் காண்க. (6)
டெ
இருசசிற்றம்பலம்
43. திருவார்த்தை
இனி, திருவார்த்தையாவன i—
அகத்இயச் ரூத் இரம்.
மலமறுக்கும் திருவார்த் தைப்பத்து
மில்குமரு ளறிவிக்க வறிதல்.
பொழிப்புரை--
மூற்பதஇிகத் இருவடி. யின்ப மலர் சூட்டி, இகன்மேல் அவனே
தானாய் ஆனந்தம் பெறல்) அடியார்க்கருளல், அரும்பெருங்கரு
பி-ம். 1, அடியார்க்,
596, அங்கணன்
- ௮ழூய கண்களையுடையவன், அவனி - பூமி,
இரும்பாசம்
- பெரிய பாசம், சங்கம்
- வளை, வளை சவர்நர்தது மகளிர்
தம் மீது கொண்ட மையலால், சாத்து - வணிகர் கூட்டம், wns
யர் என்றதால் வளையலிட்ட திருவிளையாடலையும் பிட்டுக்கு மண்சுமர்த
திருவிளையாடலையும் சுட்டிஞர்,
ட்
இருச்சிற்றம்பலம்
இருவாசகச் சிறப்பு :
நிறம்வளரு மலர்ப்பொழில் சூழ்க்தோம்கு இருத்.இில்லை
, [மன்றுணிமலனாமத்
'இறம்பெருகு மின்பமரு ளென்றலெண்ணப் பத்செனவும்
(பழைய புராணம்).
908 திருவாசக வியாக்கயொனம்
(இ-ள்). ஆண்டவனே! ஓர் விண்ணப்பம் 7 அடியேன் தனக்
குத் தத்துவக் கட்டான பிரு இவிப் பிறப்பு அறவும், இருவடிக்கன்பும்
அருளவேண்டும் ; செந் தாமரைக் காடனைய அருளுருவே ! என்னுயி
ரின்ப அமிர்தமே! தேவரீர் இருக்கூட்டச் சந்நி தியில் ஓருருவென்ற
அறிவுருவாக அடியேனைக் இருவருளால் காட்டிப் பரமுத்திசேர
அருள்வாய் ; என அருளியைக் காண்ச, (2)
இிருவாசசச் இறப்பு :
அமம்பெருகும்பெருச் துறையிற்தமையாண்டசெயன்
முதலாயரன்
[ சீராட்டின்
திதமதிவாசெம்பிரானாவரெனவுரைத்தறிர
ுவார்த்தையாகும்,
(பழைய புராணம்).
45, யாத்திரைப் பத்து 913
(இ-ள்). ஆண்டவனே! ஓர் விண்ணப்பம்; தேவரீர் இருவருட்
சத்தியான வியாக்கரபாகரும் பகஞ்சலி: பகாவானுமான : சீரடியார்
களிருவரும். ௮.றிவில்லாத பாவிகளா நம்மைத் இருகோக்கர்லொழி
யாது எமதுள்ளங் கலந்து அறிவாய், சுவாரியாய், ஏகவுருவாய்,
இருப்பதைக் காட்டி, ஆச்சரியமாக அன்புருகக் காட்டி. ஆண்டமை
யால், குஞ்சிகபாக அடிமையாமனோம் ) இப்போது ஆளரவோம் 7
நமக்கோ இருவடி. சேர்வதான காலம் நேர்பட்டமையால் GG Glos
குப்பையையும்: உதறிப் பரமுத்தி குஞ்சிதபாகம்டைவோம், வம்மின் ;
செகத்தீரே ! என ௮ருளியகைக் காண்க. (1)
006.
விளையரட்டு - மானிடர் செய்யும் செயல்களை விளையாட்டுச்
செயல்கள் என்றார், கடி. - (சவ) மணம். கடைச்கொண்டு - உறுதியாகச்
சொண்டு. செடிசேர் உடல் - பாலங் கலந்த உடல், பொடி: நீறு,
பிஃம். 1, அடிச்£ழ்ப்,
916 திருவரசக வியாக்யொனம்
முண்டோ வடைக்குந் தாழ் £ என பொற்க தவத் தடியிலே கருணையா
லுருகித் துதிப்போம்; பரமுத்த நடனஞ் செய்யுந் திருப்புகழ்களையே!
என அருளியகைக் காண்க. (3)
இருச்சிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
46. திருப்படையெழுச்சி
இனி, திருப்படை யெழுச்சியாலன.
அகத்தியச் சூத்திரம்,
திருப்படை யெழுச்சி பின்னமதான
பிரபஞ்சப் போர்.
பொழிப்புரை--
ழமூற்ப.இக அ௮ருபூ இயிற் பெறுங் கருவிகளில் யாவும் பெரி தாஞ்
சிவனடியாரென்ற அருமைகூறி, இன்பவானந்தத்திற்கு இடையூ
நின்றி எழுமின் முத்திக்கு, என் நியம்பியது.
இருப்பாக் கலி விருத்தமாகத் திருத்தில்லையி லோ.இயது,
6.18. இனி, அக்கியானவதகையும், ஞானவிராசன் அபிஷேக
மும் கூறும் (இ. .. ன.) :_-
இருச்சிற்றம்பலம்
47. திருவெண்பா
இனி, திருவெண்பாவாவன.
அகத்தியச் சூத்திரம்.
இணையிலாத வின்பத் திருவெண்பாத்
தணவாச் சிவத்தணைந்தோர் அருட்டன்மை.
பொழிப்புரை,
மூற்பதிக .வறுபூதியிற் சிவத்தோடு பொருந்தியுஞ் சேரிடம்
வேறுமுண்டோவென்று கண்டிருந்து அதுவே யானந்தமாக, அன்
பாலின்புறல் ௮வ்விடமேயென வற்பு தமான ஆனந்த அநுபவம்.
திருப்பா, நேரிசை வெண்பாவரகத் Hysol Cor Bus gy,
615. இனி, இருவருளால் மனமுருகாத நிலைமையைக் கூறிய
(இ.-ன.2.
வெய்ய வினையிரண்டும் வெக்தகல மெப்புருஇப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன்--செய்ய
திருவார் பெருச்துறையான் தேனுந்து செந்தீ
_ மருவா திருந்தேன் மனத்து,
(இ-ள்), சீரடியார்களே! கேண்மோ ; திருப்பெருந் துறைக்
குருபரத் தேனான இன்பத் தவண்ணார் அடியேனுள்ள த்தில் ௮பேத
வத்துவி தமாக வெழுந்கருளி, அடியேனுடைய இருவினையுந் இரு
நோக்கால் நீறுபட்டொழிக்க, யானென டு Sar Die தற்போகந் தூளா
திருவாசகத் இருவள்ளச்டை ;:
வேதிபோல என்ற.
திருவாசகச் இறப்பு;
தொரச்தமா மலமொறுத்துச் சுகம்பெருக்கிப் பெருர்
துறைவாழ் சோதி
: [யென்றன்
சர் தனையே பயூராகக் கொண்டிருச் தாசென்றுரைத்த றிகுவெண்
(பாலாம்).
(பழைய புராணம்,
1, இருப்பெருச் துறையில் அருளியது என்பர் Spt.
47. திருவெண்பா 923
காதே போமானால், அடிமை எவ்வண்ணம் பணி செய்வேன்? குற்
செயலுண்டோ 2? என அருளியகைச் காண்க,
(1)
616. இனி, இருவடியே யானந்தமென்ற (த. - வ.) :--
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் - தர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருக்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.
(இ-ள்). சீரடியார்களே! கேண்மோ? அன்பாலன் OS Srey
செய்ய வொண்ணாத என தகப்பன், இருப்பெருந் துறைக் முருகா கன்,
கதானேனப் புகலானவன், இவானம் 5 மோகமனிப்பவளை, அடியே
னென் செய்வேன் என்னில், ௮டி. வணங்க ஓலமிட்டுத் துயருவேன்,
அழுவேன், ஆடுவேன், பாடுவேன், பரம்பரன் எங்கேயோ வென த்
தேடிப் பார்ப்பேன் ) இடையன் நி வேறு காணேன். எவ ஆருளி
யதைக் காண்க. (2)
இருச்சிற்றம்பலம்
இருசசிற்றம்பலம்
இருச்சிற்றம்பலம்
49. திருப்படையாட்சி
இனி, திருப்படையாட்சி.
அகுத்தியச் சூத்திரம்--
கருப்படை மாறுந் திருப்படை யாட்சிப்
பரசீவ உபாதிப் பாவக மொழிதல்.
பொழிப்புரை.
மூற்பதகச் இருவருள ஙபூ இக்குச் சும்மரவிருப்பகான Row
னந்து வொழிவிலொடுக்கமாகி, அணைந்தோர் தன்மைகள் யாவுஞ்
சரியா, சரியா, யோக உண்மைத்தன்மை யாகும் என்றல் ; அன் நியுங்
குருபரனடிமை பூண்டு இருவுளப்பணியே செய் து பான்மையாய்
நிற்றல்,
இருப்பா ஆசிரிய விருந்தமாகத் திருத்தில்லையி லோ.இயது.
. கண்களிரண்டு
மவன் கழல் கண்டு
களிப்பன வாகாதே
கரரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு
. கடைப்படுமாகாதே
மண்களில் வந்த பிறகந்இடு மாறு
மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத மிரண்டும்
வணங்கிடு மாகாதே
49, திருவாசக உள்ளச்சிடை: சீவோபாதியொறிதல் எ- து,
இரியாகுனி௰ம்,
- திருவாசகச் இறப்பு ;
வாகுதிருப் பெருர் துறையா செழுச்தருளப் பெதிலெல்லா வளம்
. [சண்முற்று
மாகுமெமச் சல்லாத தாகாசென் நியம்பல் படையாட்சி யாகும். '
பழைய
தியப புராணம்
49, இருப்படையாட்டு 933
பண்களி கூர்கரு பாடலோ டாடல்
பயின் றிடு மாகாதே
பாண்டிகன் னாரிடை யரன்படை யாட்சகள்
பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கரனவன் வத்து
வெளிப்படு மாயிடிலே,
(இன்), சரடியார்களே ! கேண்மோ பூதாகாச வுடலை ஞானா
காசமாக இன்புறு வேகுகத்து இரும்பு பொன்னாகச் செய்யும் பரகு
வேடராய்ச் சீவரத்தினச் சோதியான அருட்பாசவலையால் அடியேன்
வினைவீய குருமுதலானவன்; என் அறிவில் அருளாய் அ௮ருபூ ௫௧
மாகில், அடியேன் கண்களிப்புறும் அவன் இருவடி கரிசித்த
_ வுடன் ; அடியேன் வாழ்வெல்லாம் மாதர் முலை த. கலைக்கே, இடைக்கே,
கருமமாகும்) அவையே அன்பாலுறுவேன்; மறந்தாலுமினி இங்கு
வாரேன்; இருமாலறியாத் இருவடியே கைதொழுவேன்; ,இருவடி..
யைத் தரிசித்தவடன் கும்பிட்டுத் கட்டமிட்டு, பண்ணிசைவா ற்
பாண்டியனாரடி. அ௮.நுபூதியுமதுவாய்ப் போவேனென வருளிய Si,
ஆரூரானை மறக்கலுமாமே யென்றமையானும் ஆமென் ' கனவியன்
றெனவும், அ௮ன்றென்கிளவி ஆமெனவுங் காணதக்சக்கது, இவை
aires peer ,தன மொரிவாருமுளர், (2)
654. இனி, வறன், மனம் போலுருகுவகைக் கூறும்
(கி.- ன) :--
ஒன் றின டொன்று ரைந்தினொ டைந்தும்
'உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யாரடி யோமென
Wb Sor மாகாதே
பி-ம் 1, தாளடைச்தேன்
645, ' மூலையருளல், சிவஞானமருள் தலாசக் கூறப்பட்டது,
சவலை - பாலில்லாக் குழச்தை; இங்கு, சடம் என்றார், சம்பி- இறக்
தோய், தாயே, இளி ஈல்குதி என்று உண் அருளடைச்தேன் என்று
கூட்டுக, ஈல்குதியே என்பதற்குக் கருணை செய்யா விடில் என்ற உரை
உளது, ஈல்குதியேல் என்த பாடம் சொண்டிருத்தல் கூடும்,
பி-ம். 2, தச்சவதன்ழெண்ணாரோ
946 இருவாசக வியாக்யொனம்
மல்லால் வேறுளவோ2 ஆ, ஆ என்று கருணை Qe) Br mer of yd
அடியேனைப் பயமுறாவண்ணம் quumeriug Cum தெய்வ,
- மூண்டோ? சாவது இப்பூவில் என் விதியாகவே முடியுமே; அன்றி
யும் அடியேற்குள்ள அமைப்பென பூவிலுள்ளார் கருதுவராகளே 1!
மகாதேவனே! இல்லை நேர் போய் ஞான௩டனஞ் செய்வோய்! மயக்
கதிவானேனே! இனி அருளால் தெருண்ட அன்பு அருளாயாடல்
வேறு பற்றுக்கோடு காணேன் என இரந்து இரந்து உண்மை
யருளிய தெனக் காண்க, (6)
திருவாசகப் பதிகத்தொகை
சிவபுரா ணங்க&ர்த்தித் திருவண்டம் போற்றித்
திருவகவன்: முதனான்காஞ் ௪தக நூறும்
இவர்நீத்தல் விண்ணப்ப மைம்ப தாகும்
மெம்பாவை யம்மானை ச௪ண்ணங்கோத் தும்பி
புவனமகிழ் தெள்ளேணஞ் சாழலிரு பஃதாம்
பூவல்லி திருவுக்தி பத்தொன்ப தாகும்
உவமையிலாக் தோறஹோக்கம் பதினான் காகும்
ஊசலொன்ப தாகுமென வுரைத்த வாறே. (1)
எந்தையெந் 276
ஈசனே எம்பிரான் 71
ஈசனேயென் எய்த்தே ் 421
ஈண்டிய எய் தலாவ 81
ஈரம்பு எரிமூன்னறு 280
எனும்பிடை 129
உகந் கானே என்பாலைப் 550
உங்கையிற் என்புள்ளுருக்கி 559
உடையநா என்பேயுருக 599
உடையாளு என்றும் 314
உடையானே என்னணி 636
உண்டொ என்னப்ப 256
உண்ணப் என்னால றியா 642
உணர்ந்தமா என்னயப் 120
உத்தமனத்கு எணநானேன்ப 506
உம்பா்கட்
உய்யவல்லா ஏசாகிற்ப 381
உரியேனல்லே' ஏ௫னும்யா 154
2 GALA GB ஏ.தமிலா 357
உருத்தெரியா ஏய்ந்தமாமல 568
உரைமாண்ட . TT EG 247
உலக்கை ஏராரிளங் 356
957
முடித்த 61 வட்டமலா்
முத்தணி 204 வண்ணந்
PISO 157 | வணங்க துலை
(pg sGor 403 | வணங்குகின்
PFET UY BD 586 | எணங்குமிப்
முத்இக்குமு 240 வந்திமை
YPEBO»H 048 | வம்பனாய்த்.இரி
PS SInsdepeo
UP கலைசசெவ்
195 வம்பனேன
145 வருந்துவ
முந்தியமு தல் 373 வல்லைவாளர
CYS யில் 1 48 வலைத் தலை
566
வரன்பாவிய 513 | வெய்யவன்
ிளை
178 | வெய்யவேன்
வான்வந்த 09 | வெருவர ae
வானநாட aaa
வானவன் 286 | வெளளத்துள்
19 | வெள்ளக் தாம் id
வானாகி கு
ச,தன் தி
' Gover
100=i | வெதுப்பனே
re
an
407
விச்
விச்சுக் 33 | m
விச்சைதா
07 | 2அடு ருவால் | 590
ின் டா
விடுமைவி 535 | கணட அகம
496
விட 75
374 | வேண்டுகின்
விண்ணகத் ் 486
விண்ணாளுந் டது | வலியிலee 510
விண்ணோர் aio 214
விரவிய தீவினை oe
த0ர | சதமொதி 936
வினைக்கேடரு ga | TO அத்க் 592
வினேப்பிறவி 4423
வினையிலே iG | oo
வினையென் ந] அணிஸவள்
ய
|
ர
ஈ
505 | வைத்தி r
ளெஞ்சின
| வையக 203
வெக்துவிழு 65
நூலிற் கண்ட அரும்பதம் முதலியவற்றின் அகராதி
(எண்-- பாட்டு எண்)
அக்காரம், 569 அமளி, 155
அசண்டம், 685 அயில்வேல், 148
அககெகுதல், 890; 488; 520; அர்த் நமாரீசுவரவர்ணனளை, 989
550 அரற்னுகுல், 508
அச்சப்பந்து, 514-385 அருக்கன், 8; 278; 2609
அச்சுமுறிதல், 390 அருட்டுறை, 602
அச்சோ, 519: 547 அருட்பத்து, 456-405
அச்சோப்பதிகம், 688-656 அருண்மலை, 9
அச்சோவே, 648-056 அ!ருகரகு, 485; 540
அஞ்சலி, 76: 869 அருமந்த, 280
அ௮ஞ்செழுத்தின்புணை, 51 அருள் இவினைக்காட்டைக்
அஞ்செழுத்து, 481; 578 - கொளு குதல், 123
அஞ்ஞானந்கன்னை அகல்விக்கும் அல்லல், 477: 495
நல்லறிவு, 1 அல்லற்பிறவி, 1
அட்டமாகசிததி, 2 அல்லிக்கமலத்தபன், 490
அட்டமூர்த்தம், 8117; 578 ஆவகஇ, 998
அடர்புலன், 148 அவம், 9; 158; 288; 875
அடவிமரம், 518 அவலக்கடலாயவெள்ளம், 24
அடிசசுவடு தலைமேற் பொறித் அவனருளாலே அவன்ளறாுள்
தல், 241 வணங்க, 1
அடிமைசால அழகுடை த்து, அவனி, 4; 240: 875: 500
508 அவாவெள்ளச்கள்வனேன், 28
அ௮டியவர்கீகெளியான், 89 அவி. காவிடுதல், 8
அடியாருள்ளம், 2 அதி,கரும் ஆக்கை, 8
அடைக்கலப்பத்து, 406-415 அழுக்குமனம், 406 |
அண்டப்பருகியின் உண்டைப் அழுங்கு கல், 415
பிறக்கம், 8 YG MGB DEGICL & GM,
அ௮ண்டரண்டம், 541 157
அதிகாரம், 501 அள்ளுதல், 804: 438
அதிசயப்பத்து, 426-495 DOT CH MIC Bor, 102
தும்பு தல், 140 ae erm ம், 88
அதெதந்து, 456 அளவு,1
அந்தணன், 175; 192; 295: 875 அளி, 517
அந்தமிலா ஆனந்தம், 177; 188; அற்புதப்பத்து, 567-576.
478 அறம்பாவம் என்னும்
அருவ
அக்கரம், 479; 189 கயிறு,1
௮௩ங்கன், 258 ௮.றவை, 589; 588
அம்பரம், 124; 279 அறுகு எடுப்பார் அபனும் அரி
அம்மை, 086: 506 யும், 1 99
965
|
ரிஷிப தனிக்குக் BHI GF SOOM, வெள்ளியங்கிரி பரமசவன் உபரற்
:
818 கம், 695 ்