You are on page 1of 1

அனுப்புனர்;

கிஷோர் குமார் கா
தா/பெ கார்த்த்திகேயன்
9/28, சீதாராம் நகர் 1 வது தெரு
கொடுங்கையூர்
சென்னை – 118.

பெறுநர்:
உயர்திரு காவல் துறை தலைமை இயக்குநர்
சென்னை

பொருள் : பணி மாறுதல் வேண்டி தொடர்பாக

உயர்திரு ஐயா அவர்கள் :

பொருள்: குடும்ப சூழ்நிலை காரணமாக என் தாயாரின் உடல்நிலை


காரணமாகவும் சென்னைக்கு மாறுதல் வேண்டி மனு விண்ணப்பித்தல்
சம்மந்தமாக
நான் 1.09.2022 அன்று காவல் அலுவலகத்தில் தகவல் பதிவு
உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணிக்கு அறிக்கை செய்து
பணிபுரிந்து வருகின்றேன்.
நான் மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து
வருகின்றேன். என் தாயார் கா.ஜெயசித்ரா வயது 48 ஆகிறது. என்
அம்மாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல்
உள்ளார் தற்போது என் தாயார் தனியாக வசித்து வருகிறார். எனவே
எனது தாயை பார்த்துக்கொள்ளவும் மற்றும் என் தாயார் எனக்கு ஏப்ரல் 23
திருமணம் செய்யயுள்ளார். எனவே குடும்ப சூழ்நிலை இருப்பதால் எனது
சொந்த ஊரான சென்னையில் பணிபுரிய கீ ழே குறிப்பிட்டுள்ள எதேனும்
ஊரில் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு பணி மாறுதல் தந்து
உதவுமாறு கனம் ஐயா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

1. ஆவடி
2. எழும்பூர்
3. தாம்பரம் இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள

(கிஷோர் குமார். கா)

You might also like