You are on page 1of 3

சம்மதப்பத்திரம்

இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றாம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி (05.06.2021)


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கானத்தூர் கிராமம் முத்தாலம்மன் கோவில் தெரு
வசிக்கும் திரு.துரைகண்ணு மகன் ஆதிகேசவன் ஆகிய உங்களுக்கு.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கானத்தூர் கிராமம் முத்தாலம்மன் கோவில் தெரு
வசிக்கும் ஆகிய நாங்கள் மூவரும் ஏகோபித்தும், சம்மதித்தும் ஏழுதிக் கொடுத்த மின்
இணைப்பு சம்மதப்பத்திரம் என்னவென்றால்.
எழுதிக்கொடுப்பவர் கையொப்பம்
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம்,கூவத்தூர் கிராமத்தில் நம் குடும்ப சொத்தானதும்
எங்கள் மூவர் பெயரிலும் பட்டா ஆகிய பட்டா எண்.607 தாக்கலாகி வரும் புன்செய் சர்வே
எண்.113/9 -ல் தாங்கள் கட்டியுள்ள வீட்டிற்க்கு புதிய மின் இணைப்பு பெற தமிழ்நாடு
மின்சார வாரியத்தில் மனு செய்துள்ளாய் மேற்படி மின் இணைப்பு சம்மந்தமாக என்னை ஒரு
சம்மத பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த சம்மத பத்திரம்
எழுதிக் கொடுக்கிறேன். நாம் நாள்வரில் ஒருவரான திரு அசோக்குமார் ஆகிய உங்கள்
பெயரில் மின் இணைப்பு வழங்குவதற்கு எங்களுக்கு எந்தவியதமானஆட்சேபனையும்
கிடையாது என்றும்.
எழுதிக்கொடுப்பவர் கையொப்பம்

பிற்காலத்தில் மேற்படி மின் இணைப்பின் மீது நாங்களும் எங்கள் பின்வரும் வாரிசுகளும்


எந்த உரிமையும் கோரமாட்டோம் என்றும் மேற்படி மின் இணைப்பு சம்மந்தமாக எந்தவிதமான
நீதிமன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்றும் அப்படி ஏதெனும் பிரச்சனை வந்தால்
அதனை நானே முன்னின்று தீர்த்து தருகிறேன். என்று தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்
நான் தாங்கள் அலுவலகத்தில் கொடுத்துள்ள
எழுதிக்கொடுப்பவர் கையொப்பம்
அனைத்து ஆவணங்களும் உண்மை என்றும் உறுதி கூறி தெரிவித்துக் கொள்கிறென்.
இந்தப்படி நான் முழுமனதுடன் ஏகோபித்தும் சம்மதித்தும் எழுதிகொடுத்த சம்மதப் பத்திரம்.
ஜக்குபந்தி விவரம்:
வடக்கு - நாகு வீடு
தெற்கு - திருவேங்கடம் வீடு
கிழக்கு - பாதை
மேற்கு - கிருஷ்டன் வீடு

சாட்சிகள்: எழுதிக்கொடுப்பவர் கையொப்பம்


1.
2.

You might also like