Professional Documents
Culture Documents
Kasi - Sangam Tamil Traditions
Kasi - Sangam Tamil Traditions
–தேவப்ரியா avgkrishnan@gmail.com
Kasi is an important pilgrimage for Indians all over for worship of Kasi Viswanath and to the
final rights for their ancestors; the reason as to why Kasi became a center for doing this is
given in 2000 year old Tamil Sngam Literature.
Sangam Literature also tells of people going to Kasi for attaining Mukthi.
Sangam Literature looks India as single nation culturally and Himalayas and River Ganges is
referred in many songs.
Sangam Literature refers to Lord. Siva as the giver of Vedas and His temple and worship in
Tamilnadu 2000 years back.
Sangam Literature shows that Tamil people gave high reverence to Vedas and had extensively
known about Ramayan, Mahabharatha and other Puranas.
Tamil Language was first written in “Tamil Brahmi” script which was developed for Sanskrit and
adopted by most Indian Languages is explained.
Tamil way of marriage and other customs have been categorized by Tholkappiyam under Vedic
tradition.
Sangam Literature, Thirukkural and Later Tamil Epic Silapathikaram very clearly confirms that
the guide for Tamils are the Sanskrit Dharma Shastras.
Tamils visit Kasi to do Srarda for their ancestors, we see People from all over India come to
Rameshwaram and Thirukkalukundram which is called Pakshi Temple
We find the link between Indic society confirmed by 2000 year old Tamil Tradion
அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப்
பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப்
பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், தாளகுண்டா கிராமத்தில்
உள்ள பிரணவேஸ்வரா கோவில் வளாகத்தில் பழைய கன்னட மொழி எழுத்தில்
சம்ஸ்கிருதத்தில் 23 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. தாளகுண்டா கல்வெட்டே
காஞ்சி கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது.
(பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு
காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.
“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வரீ சர்மனா, அத்ஹீஜிக்
ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”
மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வரசர்மனுடன்
ீ , பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்)
நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம்
கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று
விட்டான் என்று பதிவு செய்துள்ளது.
தமிழர் வாழ்வியல் திருமண முறையில் வேத ஞான மரபு
தமிழர்கள் திருமண முறையை நெறிப் படுத்திய நிலையில் களவியல்
மணத்தை வைதீக மரபில் காந்தர்வ மணம் என வரிசைப் படுத்தினர் எனத்
தொல்காப்பியம்vii உரைக்கிறது
அறனும் என்று-ஆங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காம_கூட்டம் காணும்-காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே பொருள். களவியல் 5
ii
ஆதியில் அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால்
இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60
ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.
பின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60
ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில்
குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி
சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
இதன்பின் கேசினியின் மகன் அரசுரிமைக்கு வந்து அவருக்குப் பின்னர் அவரது மகனான
பகீ ரதன் அரசாண்டபோது தமது முன்னோர்களுக்கு நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டார்.[3]
தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை
நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபெருமானின் அருளுடன் கங்கை
ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீ ரதனின் முன்னோர்கள், பல
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வடுபேறு
ீ எனும் முக்தி
அடைந்தனர்.
iii
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE
%A9%E0%AF%8D
iv
மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி
அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே
அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய
நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி,
அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல்,
மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து
முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!
v
வடுபேறு
ீ ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல அழகுடன் வற்றிருக்கும்
ீ வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய
தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது
இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீ ன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு
விளங்குவன ஆகுக.
vi
http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051415.htm?
fbclid=IwAR3jQldRoTETieWgxPbmnaQ78bqaQvvtbhQpF1Tze8V9Z78CwjMsELc_dys
vii
மணம் எட்டாவன:- (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6)
viii
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ (அடைக்கலக் காதை)