Professional Documents
Culture Documents
விளக்கக்காட்சி
வகுப்பு - 12
• மாதவி, தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான
சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார்
சொல்லும் பொருளும்
யாழ் குழல்
மாதவி
யாழ் வகைகள்
7 நரம்புகளைக் கொண்டது
செங்கோட்டியாழ்
மகரயாழ்
சகோடயாழ்
பேரியாழ்
செங்கோட்டியாழ்
நாட்டிய அரங்கின் அமைப்பு
சொல்லும் பொருளும்
கழை - மூங்கில்
கண் - கணு
ஒரு கணு
• விரல் -ஆடவர் கைப் பெருவிரல்
பூதர் -ஐம்பூதங்கள்
ஓவிய விதானம் - ஓவியம்
தீட்டப்பட்ட பந்தல்
விருந்து - புதுமை
நித்திலம் - முத்து
உத்தரப் பலகை - மேல் இடும்
பலகை
உத்திரம்
பாடலின் பொருள்
பொதிகை மலை
ஒரு சாண் அளவு
நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர்.
தம் கைப் பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக்
கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர்.
ல்
கோ
7
8 கோல்
*24=1கோல்
அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும்
தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி
நான்கு கோல் அளவாக இருந்தது.
ஒரு முகத்திரை
மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே
இறக்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல்
திரை
கரந்துவரல் திரை
மேடையின் இரு புறத்திலிருந்தும் நடுவில்
ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும்
பொருமுகத்திரை
பொருமுகத்திரை
ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர். அத்துடன்
சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும்
தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாக, மேடையில்
சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்
விதானம்
விதானத்தில் உள்ள ௐவியம்
தலைக்கோல் அமைதி
பேரிசை மன்னர் பெயர்புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக்
காம்பு நனி கொண்டு
கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவல்அம் பொலம்தகட்டு
இடை நிலம் போக்கிக் காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர்
பொன்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து
நலம்தரு நாளால், பொலம்பூண் ஓடை
சொல்லும் பொருளும்
மண்ணிய -கழுவிய
தலைக்கோல்
ஓடை - முக படாம்
அரசு உவா - பட்டத்து யானை
பட்டத்து யானை
பரசினர் - வாழ்த்தினர் பல்
இன்னிசைக் கருவிகள்
பாடலின் பொருள்
தலைக்கோல் அமைதி
தலைக்கோல்
o அத் தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த
நன்னீரால் நீராட்டுவர். பின்பு மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல
நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து
யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.
கவேரி கங்கை
யமுனை ஆறு கிருஷ்ணா ஆறு
புண்ணிய நதிகள்
o முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின்
ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப் பட்டத்து யானை, தேரை வலம்
வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக்
கொடுக்கும் பின்பு அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின்,
அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். இவ்வாறு
மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது
முரசுகள்
மாதவியின் நாட்டியம்
மங்கலப் பாடல்
• வாரம் - தெய்வப்பாடல்
பாடலின் பொருள்
மாதவியின் நாட்டியம்
பொருள்
ஈரொற்றுவாரம்,
இரண்டுமாத்திரை பெற்றுவருஞ்
இசைக்கருவிகள் ஒலித்த முறை
* - மனப்பாடம்
பா வகை : ஆசிரியப்பா
சொல்லும் பொருளும்
o முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட
கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது
மாதவி கூத்துக்கு உரிய இயல் முனி லிருந்து சற்றும் வழுவாது ஆடினாள், அந்த
ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து 'தலைக்கோலி என்னும் பட்டமும்
பெற்றாள்
உறுப்பிலக்கணம்
தொழு - பகுதி
த்- இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் - படர்க்கைப் பலர்பால்வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள், 'சேரன் தம்பி
சிரம்பை இயாத்ததும் என்று பாரதி குறிப்பிடுகிறார்