Professional Documents
Culture Documents
பெண்கள் தினமும் சாதம் செய்யும்
பெண்கள் தினமும் சாதம் செய்யும்
பெண்கள் தினமும் சாதம் செய்யும்போது ஏதாவது ஒரு அளவில் அரிசி எடுப்போம் அல்லவா? அ தே
அளவை மூன்று சிறிய அளவில் எடுத்து ,
மூன்றாவது தடவை எடுக்கும் போது இது ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு என்று சொல்லி எடுத்து சமைத்து வர
அதைப் போலவே நாம் செய்யும் ஒரு நல்ல காரியம் பல மடங்காக பெருகி நமக்கே திரும்ப கிடைக்கிறது.
சமையல் செய்ய அரிசி எடுத்துக் களையும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ அக்ஷய ஸ்துதி இது:-