Professional Documents
Culture Documents
விவேகமான வெள்ளாடு
விவேகமான வெள்ளாடு
sirukathaigal.com/சுட்டிக்-கதைகள் /விவேகமான-வெள்ளாடு/
http://img.dinamalar.com/data/more_p…9925783873.jpg
என் னால் முடியாது நீ தான் வீரன் . நீ யே எடு, என் றது செம் மறி ஆடு.
இரண் டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென் றதும்
அவை அதிர்ச்சி அடைந்தன.
அங் கே மூன் று ஓநாய் கள் உணவு சமைத்துக் கொண் டிருந்தன.
ஓநாய் கள் தங் களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில் லை, என் பதை
உயர்ந்தன ஆடுகள் .
நண் பர்களா நாங் களா? எங் கள் உணவு தயார் ஆகட்டும் . அதன் பிறகு
உங் களைக் கவனிக்கிறோம் . எங் கே ஓடிவிடப் போகிறீர்கள் ? என் றது ஒரு
ஓநாய் .
செம் மறி ஆடே! இன் று நாம் கொன் றோமே ஓநாய் கள் . அவற்றில் ஒன் றின்
தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என் பது புரியும் ? என் று
உரத்த குரலில் சொன் னது அது.
செம் மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு
ஓநாயின் தலையை எடுத்தது.
அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம் மறி ஆடு. மீண் டும் அதே
தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண் டது போல் நடித்தது
வெள்ளாடு. இருக்கின் ற ஓநாய் த் தலைகளில் பெரியதை எடு. மீண் டும் நீ
சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய் . இதைப் போட்டுவிட்டு பெரிய
தலையாக எடு, என் று கத்தியது.
ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன் று, உங் களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி,
குழம் பு நன் றாகக் கொதிக்கிறது, இன் னும் சிறிது தண் ணீர் ஊற்ற வேண் டும் ,
நான் சென் று தண் ணீர் கொண் டு வருகிறேன் , என் று புறப்பட்டது.
சிறிது நேரம் சென் றது. இரண் டாவது ஓநாய் , அந்த ஓநாயிற்கு நம் அவசரமே
தெரியாது. போய் எவ் வளவு ஆகிறது? நான் சென் று அதை அழைத்துக்
கொண் டு தண் ணீருடன் வருகிறேன் , என் று புறப்பட்டது.
செம் மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய் களிடம் இருந்து
தப்பித்து விட்டோம் . விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங் கிருந்து
புறப்படுவோம் . உண் மை தெரிந்து மீண் டும் அவை இங் கே வரும் , என் றது
வெள்ளாடு.
இரண் டும் அங் கிருந்த உணவை வயிறு முட்ட உண் டன. மகிழ்ச்சியுடன்
ஏப்பம் விட்டுக் கொண் டே புறப்பட்டன. ஓடிய மூன் று ஓநாய் களும் வழியில்
சந்தித்தன.
நம் மை அவை ஏமாற்றி இருக்கின் றன. நாமும் ஏமாந்து விட்டோம் , என் றது
இன் னொரு ஓநாய் .
http://www.heathersanimations.com/wolves/gw1.gif
மூன் றாவது ஓநாய் , நாம் உடனே அங் கு செல் வோம் , அவற்றைக் கொன் று
தின் போம் , என் றது. மூன் று ஓநாய் களும் அங் கு வந்தன. உணவை உண் டு
விட்டு இரண் டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.