Professional Documents
Culture Documents
நயவஞ்சக நரி
நயவஞ்சக நரி
sirukathaigal.com/சுட்டிக்-கதைகள் /நயவஞ்சக-நரி/
ஒரு காட்டில் நரி ஒன் று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே
வேளையில் சாப்பிட வேண் டுமென் று விரும் பிற்று. அதற்கான தருணம்
எப்போது வாய் க்கப் போகிறதோ என் று காத்துக் கொண் டிருந்தது.
மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன் றில் அது மிகவும் நல் லவனைப் போல
வசிக்க ஆரம் பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள்
குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே
என் றெண் ணிற்று நரி.
“ஆமாம் !” “நான் கேட்டதற்கு நீ ர் இன் னமும் பதில் சொல் லவில் லையே!” என் று
கேட்டது.
“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங் குகிறது. இம் மரத்தில் கூடு கட்டி,
முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என் று ஒரு ஆசை!” என் றது ஆண் கழுகு.
“ரொம் ப ராசியான மரம் இது… முன் பு கூட ஒரு பருந்து இங் கு கூடு கட்டி,
குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!” என் றது நரி.
பிறகு மரத்தை அண் ணாந்து பார்த்து மூன் று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை
சுட்டிக் காட்டி, “அங் கு கூடு கட்டிக் கொள்ளுங் கள் . மிகவும் வசதியாக
இருக்கும் !” என் றது.
ஆண் கழுகும் , பெண் கழுகும் அங் கு சென் று கூடு கட்ட ஆரம் பித்தன. ஆண்
கழுகு வெளியில் இரை தேடிச் செல் லும் பொழுது, “என் மனைவி மட்டும்
கூட்டிலிருக்கிறாள் . அவளால் பறக்க முடியவில் லை… இன் றோ, நாளையோ
முட்டை இடப்போகிறாள் … கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!”
என் றது.
“கவலைப்படாமல் போய் வாரும் நண் பரே! நான் இங் கிருக்கும் வரை எந்த
ஆபத்தும் அண் டாது!” என் றது நரி.
நமக்கு நல் ல நண் பன் கிடைத்தான் என் றெண் ணி இரை தேட பறந்து
சென் றது ஆண் கழுகு.
பன் றி ஒரேயடியாக பயந்து போய் விட்டது. குட்டிகளை எல் லாம் தன் காலின்
கீழ் அழைத்துக் கொண் டது. மரத்தடியிலேயே இருக்க வேண் டும் . குட்டிகளை
தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.
ஆண் , பெண் கழுகுகளும் , அம் மா பன் றியும் , பன் றிக் குட்டிகளும் இரை
தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண் டு ஒரு நாள் எல் லாமே இறந்து
போயின.