Professional Documents
Culture Documents
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது
காலை நேரம்
இதமாக இருந்ததால்
உற்சாகமாய் பல முறை சேவல்
கூவியது. இதைக்கேட்ட நரி அங்கே வந்தது. அப்போது நரிக்கு சரியான பசியாக
இருந்தது.
அதற்கு சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருகிற மாதிரி தெரிகிறது. வேட்டை
நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன் என்றது.
அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது. வேகவேகமாக சரி, சரி நான்
அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பியது.
சேவல், என் அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீ ழே வருகிறேன்.
நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய்,
எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினாயே!
இதைச் சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக காட்டுக்குள் ஓடி சென்று மறைந்தது.
சேவல் யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய
கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.