மாணவர்கள் _________________________பெற பல முயற்சிகளைக் கையாளுதல் அவசியம்
கல்வியில் வெற்றி பெற பல வழிமுறைகள் உள்ளன.
அவ்வழிமுறைகளில் ஒன்று ஆசிரியர் _______________________கவனம் செலுத்துதல் ஆகும். ஆசிரியர்
போதிக்கும்போது மாணவர்கள் கருத்தூன்றிச் செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மாணவர்களால் ________________________சுலபமாக விளங்கிக் கொள்ள இயலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க முடியும்.
தொடர்ந்து கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் _________________________ உண்ணுதல்
_____________________. பசி மயக்கத்தில் இருக்கும் மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. காலைச் சிற்றுண்டி உண்ணுவதால் ___________ சுறுசுறுப்படையும். இதன் வழி கற்பிக்கும் பாடங்களை எந்தவித இடையூருமின்றி மாணவர்களால் கல்வி கற்க இயலும்.
அடுத்ததாக மாணவர்களுக்கு _____________ மிக அவசியம். மாணவர்களால் கால
நேரத்தோடு உறங்கச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கு ________________________ மற்றும் மன அழுத்தம் ஏற்படாது.
மாணவர்கள் இவ்வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்டிப்பாக கல்வியில் சிறந்து விளங்கலாம்
மாணவர்களால் கல்வியில் சாதனைப் படைத்து உயர முடியும்.
கல்வியில் போதிக்கும்போது காலைச் சிற்றுண்டி பாடங்களைச்