Professional Documents
Culture Documents
TVA BOK 0002138 தமிழ்ப் பழமொழிகள்-2
TVA BOK 0002138 தமிழ்ப் பழமொழிகள்-2
( தொகுதி 2)
தொகுத்தவர்
கி. வா. ஐகந்நாதன்
ட அவகal த
Le Ni AG bi
ஏ SPAR NS லப ம் ட் ie nh
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
ஜென்ரல் பப்ளிஷர்ஸ்
முதற் பதிப்பு - 2001
இரண்டாம் பதிப்பு - 2006
உரிமை பதிப்பு
இ ஆசிரியருக்கு
ர்ஸ்
244, ராமகிருஷ்ண மடம் சாலை,
தபால் பெட்டி நெ. 617,
_ மயிலாப்பூர், சென்னை-600 004.
தொலைபேசி : 494 1314
ஒண்ணோ, கண்ணோ?
ஒத்த இடத்தில் நித்திரை கொள். |
ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் sures
குடிவாழ்க்கை செய்யலாம்.
ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம்.
ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை கோலிக்கொகின'
வேண்டும். ் . 890
கட்டாந்தரையில் முக்குளிக்கிறது.
கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன?
கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே!
(துழாவுமாம். )
கட்டி அழுகையிலே, என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன?
கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம், 6970
கட்டையீலே வைக்க.
(கட்டையிலே போவான்.)
கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா?
கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல,
(பட்டுக் சச்சு.)
கட்டோடே போனால் சனத்தோடே வரலாம்,
கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும். 0489
கடவுள் இருக்கிறார்,
கடவுள் சித்தத்துக்கு அளவேது?
கடவுளுக்குத்தான் வெளிச்சம், 6485
கணக்கனோ, குணக்கனோ?
கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது.
கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.
கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன்
பெண்டாட்டி தாலி அறுத்தாள்.
(கணக்கன் முக்காலே அரைக்கால்.)
கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் . வழக்கு
அறாது. 68.0
கணிகாலங்காரம் போல.
(கணிகா .- தேவடியாள்.)
கம்பராமாயணம் போல்,
கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.
(கரடியைப் பிடித்தாற் போல்.)
கம்பி நீட்டினான்.
கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்
தாழ் போலவும் ஆகும்,
கம்புக்குக் கால் உழவு.
கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்
துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா?
கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா? 0850
(கூழுக்கு ஆகுமா?)
கம்மரீகமோ, ராஜரீகமோ?
கம்மாளப் பீணம் விறைத்தாற் போல,
சும்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி,
கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான்.
கம்மாளன் குடித்தனம் பண்ணாதே. 6955
கயிறு திரிக்கிறான்,
கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி,
கரீணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு,
(கர்ணன்-கணக்கப்பின்ளை.)
கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான்.
கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா, 6980
கற்றறி மூடன்.
(மோழை.)
84 தமிழ்ப் பழமொழிகள்
கஜ கரணம்,
கஜ கரணம் கோ கரனாம் போட்டுப் பார்க்கிறான்,
கஜ கர்ப்பம்,
கஜப் புளுகு.
கஷ்கம் தெரியாமல் நெல்லுக் குத்தலாமா? 7680
காக்கையினும் கன சிவப்பு,
காக்கையும் கத்திப் போகிறது; கருவாடும் உலர்ந்து போகிறது,
தமிழ்ப் பீழமொழிகள் 93
காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும். 1729
காசா லேசா?
காசி இரண்டு எழுத்துத்தான்;காண எத்தனை நாள் செல்லும்? 7740
கரடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம்,
கோல் வளம், கோல் வளம் கோன் வளம்.
(குடிவளம் கோயில் வளம்.)
காயா? பழமா?
காயிலே கெட்டது கத்தரிக்காய்.
காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.
(காயும் கறியும்.)
காஷ்மீர்க் கண்டமோ?
காஷ்மீரம் முதல் கன்யாகுமரிவரை,
காஷ்மீருக்குப் போனால் காசு மீறாது.
கிங்கிணிக்குக் கிங்கிணியும், மங்கிணிக்கு மல்கிணியம் கெட்டது.
கிட்ட உறவு முட்டப் பகை,
C+ தூர இருந்தால் நீன உறவு.)
கிட்டக் கிட்ட வந்தாலும் எட்ட எட்டப் போகிறான், 8280
குட்டை குழப்புகிறான்,
குட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தான்.
குட்டைத் தாதன் மகன் மட்டைத்தாதன் குளத்திலே விழுந்து
செத்தான்.
குட்டை மரம் குலை குலையாய்க் காய்த்திருக்கிறது.
குட்டையில் ஊறிய மட்டை, 8520
குண்டுணிக் குப்பன்,
குண்டுணி சொல்கிறவர்களுக்கு இரு நாக்கு; கட்டு விரியனுக்கும்
இரு நாக்கு.
(கடு நாக்கு,)
குண்டுப் பெருச்சாளியும் வண்டும் போல, 8635
குரங்குப் புத்தி,
குரங்கு பிடித்த பிடியை விடாது; நாய் கடித்த கடியை விடாது.
குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும்
பிய்க்கும். ;
குரங்கும் உடும்பும் பிடித்தது விடா,
குரங்கு மரத்தில் ஏறும்; குழந்தை இடுப்பில் ஏறும், 8880
கூண்டோடு கைலாசம்.
கூண்டோடு போயின குளிரும் காய்ச்சலும்.
கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்காரிக்கு வழி இல்லை,
(கூத்தரிசிக்காரி, வழி ஏது? வழி இல்லை.) .
கூத்தன் என்றும் கோழி என்றும் சொல்கிறார்களா?
கூத்தாட்டுச் சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமா? 9220
(கூத்தாடி சிலம்பம்,)
கூழைக் கும்பிடு.
கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக் கலப்பை காட்டைக்
கெடுக்கும்.
கூறி விற்காதே; தேடி வாங்காதே,
கூறு கெட்ட மாட்டுக்கு ஆறு கட்டுப் புல்லா?
கூறையும் தாலியும்.
கூனனைக் கொண்டு குழப்படி மகளே, காணிக்குப்
பேரப்பிள்ளை. 9990 .
(குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.)
கைக்குக் கண்ணாடியா?
(கண்ணாடி போல.)
கைக் காடையைக் காட்டிக் காட்டுக் காடையைப் பிடீக்க வேண்டும்,
(காடையை விட்டு,)
கைக்கு அடங்காத விளக்குமாறும் வாய்க்கு அடங்காத மருமகளும்,
கைக்குக் கை நெய் வார்த்தாலும் கணக்குத் தப்பாது.
கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க
வேணும். 9470
கோபம் சண்டாளம்.
(சோபம் .பாபம் ௪ண்டாளம்.)
கோபம் பாபம்; தித்திரை சத்துரு.
193
தமிழ்ப் பழமொழிகள்
போல்.
சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகு
சண்டிக்கு ஏற்ற மிண்டன்.
(மூண்டன்.)
.
சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி
(நொண்டிச் சாரதி.]
204 தமிழ்ப் பழமொழிக
சத சுவோகீ ஏக பண்டித,
சதி செங்கிறவர்களுக்குச் சமர்த்தர் என்று பெயர்,
சதுரக் கன்னியில் அகில் உண்டாகும்.
சதை இல்லாமல் கத்தி நாடுமா?
சதை உள்ள இடத்திலே கத்தி நாடும். 102!
சதை கண்டு கத்தி நாட வேண்டும்.
சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணாம்,
(சந்தடியோ சந்தடி.)
சத்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை.
(அத்தம்-அழகு.
சந்தனக் கட்டை தேப்ந்தது; சாதமும் வடித்தாச்சு,
சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறையுமா? 1094
(குறைபடுமா?)
சமர்த்துச் சனியன்.
(சமர்த்துக்குச் சனீயன்.)
சமர்த்து சந்தியில் நிற்கிறது.
சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான்.
சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்ல,
. சமிக்ஞை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான் 10375
பேச்சு
சின்னச் சின்னப் பேச்சு, சிங்காரப் பேச்சு, வன்ன வ்னப்
மெத்த வழக்கமான பேச்சு.
சின்னச் சின்னப் பேச்சும் சிரித்தாற் போல வார்த்தையும்.
சின்னச் சின்ன வார்த்தை, சிங்கார வார்த்தை,
சின்னச் சொல்லும் சிங்காரச் சொல்லும்,
சின்னதாகப் பண்ணினாலும் பண்ணுவான்; பெரிதாகப்
10880
பண்ணினாலும் பண்ணுவான்.
சினதீதாலும் இனத்தோடே.
சினத்தைப ் பேணில் தவத்துக்கு அழகு:
(அழிவு.)
சினந்தவரை இனம் தழுவாது.
சினந்தாலும் சீர் அழியப் பேசாதே, 10895
ாம்.
சினந்திருந்தார் வாசல் வழி சேரவேண்ட
சுக்கிரன் அக்கிரமி.
சுக்கிரன் முளைக்கத் தாலி கட்டின கதை.
சுக்கிரன் முளைப்பு ஒருவருக்கும் தெரியாது,
சுக்கிரனைப் போலக் கொடுக்கிறவன் இல்லை; கேதுவைப் போலக்
கெடுக்கிறவன் இல்லை.
சுக்கீரீவ ஆக்ஞை. 10975
சுயகாரியப் புலி.
ஸ்ரீ ஆழ அம்மி ub ee we,