You are on page 1of 8

0️⃣1️⃣வேதங்கள் கூறும் மறைபொருள் (கடவுள்)யார்?

பொதுவாக எல்லோரும் ஒரே கடவுள் உண்டு என்பார்கள்.ஆனால் அந்த

ஒருவர் யார்? என்பதில் தான் பிரச்சனை.

"சகஞ்ய பிரஜா சிருஷ்டுவ புரோ வச்சா பிரஜாபதி அதினா பிரஷ்டி

வித்துபமேடிஓ இஸ்பிக்கா மதுக்"

👆🏻சாம வேதம் தாண்டிய மகாபிரமாணம் 2 வது காண்டம் 7 வது

அத்தியாயம்.

பொருள்.சர்வத்தையும் படைத்த நிஷ்கலங்கா புருஷா(பரிசுத்தமானவர்)or

விஷ்வகர்மா(பாவம் போக்கும்)எனப்படும் பிரஜாபதி(பிரஜா = மக்கள்;

பதி=தலைவர்) என்பவர்,தான் படைத்த ஜனங்களின் பாவங்கள் போக்க

பரிகாரியாக தாமே பலியாவார்.

ஆன்மீக வட்டாரத்தில் இப்படி பலியானவர் யார்?

கிறிஸ்தவர்களின் வேத நூல் Bible லில் இதற்கான பதில் உண்டு.

யோவான்.1:29 ல் இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி!(இயேசு)உலகத்தின்

பாவங்களைப் போக்குகிறவர்.2020 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு

சிலுவையில் அறையுண்டார். இது வரலாறு கூறும் உண்மையுங்கூட


இப்படி பாவங்களுக்காக சிலுவையில் பலியான இயேசுவைத்தான் சாம

வேதத்தில் "பிரஜாபதி"என்று கூறியுள்ளது.

"ஒன்றே குலம் ஒரு வனே தேவன்" என்று சித்தர் திருமூலரும்

கூறியுள்ளார்.

அன்பான இறை நம்பிக்கையாளர்களே! ஆன்மீக நம்பிக்கையில்

இறைவனைத் தேடினால் புரியலாம்.

மத நம்பிக்கையில் உண்மைக் கடவுளைத் தேடவே முடியாது. அறியவும்

முடியாது.

அறிய வேண்டிய அறியாத ஆன்மீக உண்மைகளை தொடர்ந்து அறிவோம்

0️⃣3️⃣வேதங்கள் கூறும் மறைபொருள்(கடவுள்)யார்?

🤔குருவாய் பரமாகிக் குடிலை, சத்தியநாதவித்தாய் அருவாய் உருவானது

அறிகிலேன் பூரணமே"

👆🏻சித்தர் பட்டிணத்தார் பாடல் - பூரணமாலை. 43.

👉பரமாகிக் குடிலை=பரலோக குடியிருப்பு

👉குருவாய் =கு=பாவம்,ரு=அழிப்பவர்/பாவத்தை போக்கும் மனித உருவில்


👉அருவாய் உருவானது=காணக் கூடாத பரம்பொருள் காணும்படியாக
உருவத்தில்

👉சத்தியநாத வித்தாய்=வார்த்தை என்னும் ஒலியாய்

🤔பரம் பொருளாகிய இறைவன் மனிதனாக அவதரித்து வந்ததை சித்தர்

இந்த பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

⁉️இவர் யார்?

பைபிள்:பிலிப்பியர் 2:6,7 ல் இயேசு காணக்கூடாத பரம்பொருளாகிய

கடவுளுடன்,சமமாய் இருந்தவர்,இவர் மனுக்குல பாவமீட்புக்காக, தன்னை


வெறுமையாக்கி மனித உருவில் பூமிக்கு வந்த சத்திய வார்த்தையாகிய

இறைவன் ஆவார்.

👆🏻👉இந்த ஈசன் இயேசு பெருமானைத்தான் இந்து வேதங்களில்

மறைபொருளாகக் கூறுகிறது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் கூறும் இறைவன்

இயேதான் என்பது பிற இன மக்களின் வேதங்களும் பறை சாற்றுகிறது.

0️⃣4️⃣வேதங்கள் கூறும் மறைபொருள்(கடவுள்)யார் ?

ரிக் வேதம் புருஷ சூக்கும் 10 வது மண்டலத்தில் "தன்ய பந்த அயனய

விதயதே"
👆🏻👉தம்மையே ஏக பலியாக ஒப்புக் கொடுத்த பிரம்மாமாகிய

பிரஜாபதி(இயேசு கிறிஸ்து) வையல்லாமல், மனிதர்கள் செய்யும்

ஆயிரமாயிரம் நற்கிரியைகள்,தானதர்மங்கள்,புனிதயாத்திரை,புனித

நீராடுதல் செய்தாலும் மோட்சம் செல்ல முடியாது.

👍திவ்விய பரம புருஷரும்,ஆத்மனும், பிரணவ வார்த்தையானவருமான


இயேசு கிறிஸ்துவே மோட்சானந்த வழியாகும்

👉ரிக்வேதம் மண்டலம் 5.வசனம் 2 ல் மகத்தான பிரம்மமாகிய பிரம்ம

புருஷன், மரண இருளிலிருந்து மானிடர்களை விடுவித்து மீட்டு

இரட்சிக்கிறார்.👇

🤔இயேசுவே வழியும்,சத்தியமும் (பிரணவ வார்த்தை ஓம், ஆமென்,

ஆமீன்,ஆம்)ஜீவன்.யோ.14:6.

👉நித்திய ஜீவன்(முக்தி)தருபவர்

👉உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த

இயேசு.

👉இறைவன் என்பது வேறு.தெய்வங்கள் என்பது வீரத்துடன் அல்லது பொது


நல நல்நோக்கோடு வாழ்ந்து மறைந்து போன மானிடர்கள்

ஆவர்.இதைத்தான் குல தெய்வம் என்றும் வழிபடுகிறார்கள்.


👉இறைவன் என்பவர் மரணமே இல்லாமல் நித்தியமாய் வாழ்பவர்

🤔அன்பானவர்களே! இந்திய வேதங்களில் கூறும் மறைபொருள்

(கடவுள்)இயேசுவே

⁉️இந்து மதத்தின் கடவுள் யார்⁉️

🤔இந்து மதத்தின் வேத நூல் எது

🤔இந்து மதம் எப்பொழுது தோன்றியது

இந்த மூன்று கேள்விகளுக்கும் எந்த இந்து மதவாதிகளும் பதில் கூறவே


முடியாது.

🤔கி.பி 1794 க்கு முன்பு எந்த இந்திய இலக்கிய நூல்களிலும் இந்து மதம்

என்ற பெயரே காண முடியாது🤣

👍இதை சவாலாக ஏற்று இந்துமதவாதிகளோ, இந்து த்துவாவாதிகளோ பதில்

or ஆதாரம் தரமுடியுமா

👉1794 ல் சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளைக்கார நீதிபதி தான்


இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களைத் தவிர்த்து மற்ற
மக்களுக்கு மத சட்ட நூல் வேண்டும் என்ற ஆலோசனையை அன்றைய
வருதேறி தந்திர சூழ்ச்சிக்கார ஆரிய - பிராமணிய கூட்டம்
தங்களின்"மனுநூல் சாஸ்திரமே" சட்ட நூல் என்று சமஸ்கிருதத்தில்
இருந்ததை மொழிபெயர்த்து சர்.வில்லியம் ஜோன்ஸிடம் கொடுத்ததையே
HINDU LAW பிரகடணம் செய்யப்பட்டது.

👉🚩வர்ணாசிரம சாதிய ஏற்றத்தாழ்வு தான் இந்துமத சட்ட நூல்

ஆனது.இதுதான் இன்றைய🚩BJP-RSS ன் ஆட்சி.


🤔தமிழர்களின் சமயங்களான சைவம் வைணவம் தான் தமிழர்களின் மதம்.

🤭இந்தியாவிலிருந்த பெளத்தம்,சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய

ஐந்து மதங்களில் 🤔தமிழர்களின் சைவம்,வைணவம் இரண்டு மதமும் 🚩

ஆதிசங்கரரால்🚩 ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வு கொள்கைக்கு


அடிமைப்படுத்தப்பட்டன.

அறிய வேண்டிய நிஜங்கள்

🤔இந்து என்ற பெயரே வெளிநாட்டவர் சூட்டியப் பெயரே😛

👉இந்து என்ற பெயர் எந்த சமஸ்கிருதம்,தமிழ் சங்க


இலக்கியங்களிலோ,தமிழர் சமயநூல்களிலோ,தமிழர்களின்

இலக்கியங்களிலோ கி.பி 1700 க்கு முன்பு காணக் கிடைக்காது🤔

👉Bible எனப்படும் கிறிஸ்தவர்களின் மதநூலில் கி.மு 460 ல் எழுதப்பட்ட


எஸ்தர் என்ற பகுதியில்"இந்து தேசம்"என்ற பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளது.இது பெர்ஷியர்களால் சிந்து நதி பாயும் நிலப்பரப்பை
இந்து என்று அழைத்தார்கள்.சிந்து நிலப்பரப்பை Bible ன் எபிரேய மூல
மொழியில் HODU என்றுள்ளது.

👉கி.பி 8-18 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட இஸ்லாமியர்கள் இந்துஸ்தான்


என்று அழைத்தார்கள்.

🤔ஆதாரம்: Dr.Ambedkar writing and Speaches Vol.I, Published and Edition department,Govt of
Maharastra-1979.page. 50.

👉இஸ்லாமியர் ஆதிக்கத்தின் போது இந்தியாவை " இந்துஸ்தான் " என்று


அழைத்தனர். இந்து என்பது மதத்தின் பெயர் அல்ல.

👍 ஆதாரம்: மனோரமா இயர்புக் 75.பக்கம் 225

👉🚩🕉️இந்து முன்னனித் தலைவர். திரு.தேவராஜ் அவர்கள் இந்து என்ற


சொல்லை மத அடிப்படையில் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
👉சித்தர் திருமூலர் ஆரியர்களுக்குத் தான் இந்துக்கள் என்று பெயர்.
இப்பெயர் பாரசீகர்களால்(பெர்ஷியர்)ஆரியர்களுக்கே கொடுக்கப்பட்டது.
ஆரியர்களே இந்துக்கள்.மேலும் இந்தியாவில் இயற்கை வழிபாடு தான்
இருந்தது. ஆரியர்கள் வந்தப் பின்புதான் சிலை வழிபாடுகள் தோன்றின.

👆🏻ஆதாரம். திருமந்திரம் பக்.72 திருமூலர் வரலாறு .

👉கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வந்த சீன யாத்திரீகர் ஈட்சிங் மத்திய


ஆசியாவில் உள்ள ஜனங்கள் இந்தியாவை "ஹிந்துதேசம்" என்று
அழைத்ததாகக் கூறியுள்ளார்.

👉சென்ட் அவஸ்தி என்ற சுராஷ்ட்ர மத நூலில் இந்து என்ற வார்த்தையை


முற்கால பாரசீக மொழியில் பயன்படுத்தியிருப்பதால் மிகப்பழைமையான
வார்த்தை எனக் காணலாம்.பாரசீகத்திலும்,மேற்கு ஆசியா,மத்திய ஆசியா
நாடுகளிலும் இந்து என்று பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. ஆனாலும் இந்து
மதம் என்று இல்லை.

🕉️🚩17.12.2003 தினமலர் நாளிதழிலில் RSS தலைவர் சுதர்சன் இல்லாத இந்து

மதத்தை இருப்பதாக உருவேற்றிய🚩 இந்துத்துவாவாதிகளே இந்நாட்களில்


இந்துமதம் என்பது ஒரு மதம் அல்ல என்று பேசத் தொடங்கி விட்டார்கள்.

⁉️👆🏻ஆனாலும் BJP - RSS க்கு ஆதரவாக அரசியல் சார்பில் செயல்படும்


பிராமணர்,சத்திரிய, வைஷிய அல்லாத சூத்திர,சற்சூத்திர கூட்டங்கள்(தமிழ்
நாட்டில் தமிழர்கள்) "இந்துக்களே தாய் மதம்" திரும்புங்கள் என்று "ஆரிய -
பிராமணீய இந்துத்துவாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். மற்றும்
மதக்கலவரங்களில் ஈடுபடுவது வேதனைக் குரியதாக உள்ளது இது
யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் நிலைக்கு
சமம்.

👉முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்கள் இந்துத்துவா or இந்து மதம்


என்பதில் கடவுள் கொள்கைக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
👉உச்ச நீதிமன்றமும் இந்துயிசம் என்பது மதமல்ல.அது ஒரு வாழ்க்கை
முறை என்றே தீர்ப்பளித்துள்ளது.

🤔👍சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் அவர்களின்


தீர்ப்பில்(மைக்கேல் vs வெங்கடேஷ்வரன் வழக்கில்)நாம் அறிந்துள்ள

பொருளில் இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை.அது இந்தியாவில்


தோன்றியதும் அல்ல. அந்த பெயரை தங்கள் மதத்திற்கு எப்போதும்
பயன்படுத்தியதுமில்லை .ஆனால்,இச்சொல் பயன்பாட்டில்
நிலைத்துவிட்டது. மதம் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு
குறிப்பிட்ட வாழ்க்கை முறையை விவரிப்பதற்காக இச்சொல்
பயன்பாட்டில் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தொடரும் .....

You might also like