Professional Documents
Culture Documents
கோடுகளும் கோலங்களும்
கோடுகளும் கோலங்களும்
ராஜம் கிருஷ்ணன்
FreeTamilEbooks.com
CC0
கோடுகளும் கோலங்களும்
1. கோடுகளும் கோலங்களும்
1. Acknowledgements:
2. முன்னுரை
3. அத்தியாயம் 1
4. அத்தியாயம் 2
5. அத்தியாயம் 3
6. அத்தியாயம் 4
7. அத்தியாயம் 5
8. அத்தியாயம் 6
9. அத்தியாயம் 7
10. அத்தியாயம் 8
11. அத்தியாயம் 9
12. அத்தியாயம் 10
13. அத்தியாயம் 11
14. அத்தியாயம் 12
15. அத்தியாயம் 13
16. அத்தியாயம் 14
17. அத்தியாயம் 15
18. அத்தியாயம் 16
19. அத்தியாயம் 17
20. அத்தியாயம் 18
21. அத்தியாயம் 19
22. அத்தியாயம் 20
23. அத்தியாயம் 21
24. அத்தியாயம் 22
25. அத்தியாயம் 23
26. அத்தியாயம் 24
27. FREETAMILEBOOKS.COM
28. கணியம் அறக்கட்டளை
29. நன்கொடை
கோடுகளும் கோலங்களும்
கோடுகளும் கோலங்களும்
ராஜம் கிருஷ்ணன்
பதிவிறக்கம் செய்ய -
http://FreeTamilEbooks.com/ebooks/kodugalum_kolangalum
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is
kept intact.
முன்னுரை
சொல்லப்படுகிறது.
பயிற்றுவித்தார்கள்.
தந்திருந்தது.
நன்றி.
ராஜம் கிருஷ்ணன்
அத்தியாயம் 1
கீற்றுக் கூரை.
சட்டென்று சீறுகிறாள்.
“தா கன்னீப்பா…”
“ரா, தண்ணி பாச்சிருக்கில்ல? நாஞ் சொன்ன மாதிரி, ஒரு குளம் போல
பண்ணிட்டு, அதில இந்த பாக்கெட் அஸோஸ்பைரில்லம்… இது தான்
உயிர் எரு… இத்தக் கரைச்சிடு… நாத்தக் களைப்புடுங்கி அதில
வைச்சிடு… நடவு வயல்ல ரெடி பண்ணிடு… நா வாரேன்…” அவன்
சாமான்களுடன் போகிறான்.
வேண்டும்.
“சரோ… உலையில அரிசி போட்டிருக்கு. பாத்துச் சரிச்சி வையி.
“யக்கோ…!”
பண்ணைதான்…”
“என்ன கன்னிப்பா…?”
“படிக்கலியா?”
பொம்பிளங்க செய்யலியா?”
“யா… அழவா இருக்கு, இது ஒரு சைசா…” என்று நடுவில் ஓரடி விட்ட
ஓடையில் நின்று கொண்டு, சாந்தி டயர் போட்டு குத்துகளை
எண்ணுவதைப் பார்க்கிறாள்.
“பாத்துக்கலாம்…”
போயிட்டது…”
“ஓ…?”
பேசவில்லை.
பலகையில் உட்கார்ந்து மஞ்சளைப் பிடித்து வைத்துப் பூஜை
செய்கிறார். அப்பனை எதிரே உட்கார்த்தி வைக்கிறார். திருநூறு
தடவுகிறார்.
அப்பனுக்குப் பொறுக்கவில்லை.
விட்டது.
“ஐயையோ!”
கொள்கிறாள்.
“நீங்கல்லாம் சாப்பிட்டிங்களா?”
இப்ப?”
“வேத்துக் கொட்டுது…”
“இருக்கு…”
பண்ணிட்டுப் போ!”
“அவம் மேல ஏணிப்பக் காயுற? சிறுசுங்க கேலியும் கிண்டலுமா
பேசிட்டுப் போவுதுங்க! நீ முதல்ல எந்திரிச்சிப் போ” என்று செவந்தி
விரட்டுகிறாள்.
பணத்திலேந்து குடுத்திருக்கு…”
மழை விட்டிருக்கிறது.
“…”
பயன்படுத்திக் கொண்டான்.
“செவந்தியே! செவுந்தி!”
“என்னாங்க? அப்பா…?”
“ஓ… அவுங்களா?”
“அவுங்க எதுக்காக நம்மூட்டத் தேடி வாராங்க? அவுங்களுக்கும்
நமக்கும் எந்த நாளிலும் நெனப்பில்லியே? இப்ப என்ன வந்திச்சி,
உறவு, நீங்க அக்கறயா கூப்பிட வரீங்க? அதுக்குத்தா, அம்மா
இருக்காங்க, சுந்தரி இருப்பா?”
மாடு… வேதனைப்படுகிறது.
“இது ஏது?”
“பாட்டி எங்கே?”
விடிந்தால் தீபம்.
இந்த வருசம், தை பிறப்பதற்கு முன்பே அறுப்பறுத்து விடலாம் என்று
கணக்குப் போடுகிறாள். எப்போதும் தை பிறந்த பின்னரே,
அறுப்பறுப்பார்கள். இந்தப் புதிய முறையில், பொங்கலுக்கு இரண்டு
மூன்று நாட்கள் முன்பே அறுப்பறுத்து, புதிய கதிர் உதிர்த்து, அந்த
மணிகளில் பொங்கல் வைக்கலாம். சாமி புண்ணியத்தில், இந்த
விளைச்சல் நன்றாக வந்து விட்டால், இவள் தேறி விடுவாள்.
அகலக்கால் வைக்கலாம்.
“இந்தா…!”
கும்பிடுகிறார்.
“வாங்கையா! வாங்கம்மா பயிர் வச்சிருக்கு…”
சரவணனுக்குச் சந்தோசம்.
“அதெல்லாம் வாணாம்மா…”
“கலியாணம் ஆயிருக்கா?”
“இல்லங்க…”
தங்கமாட்டா…!”
மனசே சரியில்லை.
யார்?
“யாருக்கு என்ன?”
“எங்கே?”
பதிச்சடாலர்…”
“நீங்க பாத்தீங்களா?”
“போம்மா! இங்க ஒரு ரேடியோ கூட இல்ல. நான் ரீட்டா கூடச் சேந்து
படிப்பேன்! எங்க சயின்சு டீச்சரு தங்கச்சி. என் கிளாஸ்ல தான்
படிக்கிறாள்.”
“யம்மா என்ன நீ? நான் இப்ப படிக்கக் கூடாதுன்னா, அப்ப ஏன் படிக்க
வச்சே? நீ சோறெடுத்துப் போட வேணாம். நானே போட்டுக்கறேன்…”
அவள் அடுப்படிக்குச் சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் வைத்துக்
கொள்கிறாள். பிசைந்து நின்றபடியே சாப்பிடுகிறாள். தட்டைக் கழுவி
வைத்துவிட்டு, உள்ளே சென்று புத்தகப் பையை எடுத்துக்
கொள்கிறாள். சைக்கிள் இல்லை… நடந்தே விடுவிடென்று போகிறாள்.
“அப்படீன்னா…?”
சரவணனுக்கு வாயெல்லாம்பல்.
பொன்னின் கதிர்கள்.
பொன்னின் மணிகள்.
பொன்னின் மணிகளே.
“பொங்க இருக்குதாசுந்தரி?”
“ம். பொங்கச்சந்தையா?”
இருள் பிரியவில்லை.
அத்தியாயம் 11
“மாமா, எப்படி?”
“நிச்சயமாவா மாமா?”
“அதுவும் பார்க்கலாம்.”
நான் படிப்பேன்.”
“கன்னிப்பா. கன்னிப்பா..!”
“அக்கா நீங்களா?”
புரியவில்லை.
யார் என்ன சொல்லி இருப்பார்கள்? அவள் புருசனா? இருக்காதே?
அண்ணனா? சரோவா? அப்பாவா? இல்லை… அம்மாவாகத்தான்
இருக்கும்.
வருகிறது.
‘நிசமாவா?’ன்னு கேட்டாங்க.
“பொன்னியா?”
பேச்சு இல்ல.”
“ஏம்மா?”
“இப்ப வேணுமா?”
“ஆமா…”
“அக்கா, கூப்டனுப்பினிங்களாமே…?”
“செவுந்திங்க?”
பரிசோதனை காட்டியாயிற்று.
“சரிங்கக்கா….”
“இந்தாங்கப்பா, சுடுதண்ணி…”
வைக்கிறாள்.
கடலை வித்து, ஜி.ஆர். ஐ. என்று கொடுத்திருக்கிறார்கள். இதை இரவு
திரம் மருந்து கலந்து குலுக்கி வைக்கவேண்டும். ஊடு பயிர் என்று
பயிறு விதை வாங்கி இருக்கிறாள். இதற்கு ரைசோபியம் என்ற
நுண்ணூட்டச்சத்து சேர்க்க வேண்டும்… சோறு வடித்து ஆற வைத்த
கஞ்சியில் அந்தப் பொட்டலத்தைக் கரைக்கிறாள். அதில் விதைகளைப்
போட்டுக் கலக்கி வைக்கிறாள். அந்த மேடையையே சுத்தமாக
துடைத்து, விதைகளை உலர்த்துகிறாள். பொழுது நன்றாக இறங்கி
விட்டது. சரோவும் சரவணனும் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறார்கள்.
அவர்கள் அப்பா ஓட்டலில் இருந்து ஏதோ காரசாமான் பொட்டலமும்
வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
“அதான் சொன்னாங்க…”
“சொல்லுங்க செவுந்திம்மா…”
“இருட்டிப் போச்சையா…”
அவர்கள் நடக்கிறார்கள்.
அத்தியாயம் 15
“இரு… வாறேன்…”
செவந்தி எண்ணுகிறாள்.
அறுபது ரூபாய்…
அதற்குள்…
அப்பனும் எழுந்திருக்கிறார்.
குரலே எழும்பவில்லை.
அத்தியாயம் 16
“கன்னியப்ப வந்தானா?”
“மகளாமா…?”
அவள் பேசவேயில்லை.
“குடு…”
“நீங்க போவீங்களா?”
அவன் சிரிக்கிறான்.
கேட்கும்படித் தூண்டுகின்றன.
“அக்கா, புடுங்கிடலாம்…”
“குளிக்கிறியா?”
“…”
ஆக இப்போது…
பட்டாளத்தார் கொடுத்த பணம் மீதி இருக்கிறது. எப்போதும்
வங்கியில் தான் போட்டு வைக்கிறாள். ஐநூறு இருக்கும். அவள் மிக
சிக்கனமாகச் செலவு செய்திருக்கிறாள். அதைத் தொடவே இல்லை.
வளையல்களை ஆண்டாளம் மாவிடம் வைத்து அவசரப் பணம்
வாங்குவாள்…
“நாளக்கித்தா போதும்…”
செவந்தியின் கை ஓங்குகிறது.
படிக்கலாமே?
“யக்கோ…”
சொல்லணும்.”
அவன் பேசவில்லை.
“ரொம்ப சரி…”
நெஞ்சு நிறைந்திருக்கிறது.
“கலியாணம் ஆயிடிச்சா?”
“என்ன பேச்சுப் பேசுற நீ! அந்த ஆயா ஒரு மூதேவி. மகள இதுவே
சாதிக் கெட்டவன் பின்னே போனன்னு குத்தி சாகடிச்சிருக்கும். இங்க
வந்து உக்காந்து திட்டுது. எனக்குக் கெட்ட கோவம் வந்திடிச்சி. இந்த
வூட்டுப்படி இனி வராதேன்னு தெரத்தின.”
கணக்குப் போடுகிறாள்…
ஒன்றும் புரியவில்லை.
அவர் சிரிக்கிறார்.
இத வந்திட்டாங்க.
“செவந்தி!”
என்ன பேச…?
எல்லோரும் கைதட்டிச்சிரிக்கிறார்கள்.
ஜனாபாய் மணியடிக்கிறாள்.
கைத்தட்டல் அதிருகிறது.
அத்தியாயம் 23
“சாமி…!”
குரல் தழு தழுக்க அப்பா அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக
விழுகிறார்.
“விருந்து?”
“போட்டுட்டாப் போச்சி!”
“உடய்க்கிறத்துக்குத்தான வாங்குறது?”
“அப்பா எங்கே?”
“அப்பா…?”
காதுகளில் பூ… திரும்பியே பாராமல் தண்ணிர் இறைத்துக் குடத்தில்
ஊற்றுகிறார்.
** நிறைந்தது**
FREETAMILEBOOKS.COM
ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:
தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:
கூடாது.
FREETAMILEBOOKS.COM
இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில்
மின்புத்தகங்கள் காணப்படும்.
அவ்வளவுதான்!
யாருமில்லை.
உள்ளது.
2. http://www.badriseshadri.in
3. http://maattru.com
4. http://www.kaniyam.com
5. http://blog.ravidreams.net
துவக்கம்
http://creativecommons.org/licenses/
e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM
FB : https://www.facebook.com/FreeTamilEbooks
G plus: https://plus.google.com/communities/108817760492177970948
நன்றி.
முடிவு
EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google
Plus: https://plus.google.com/communities/108817760492177970948
குழு – http://freetamilebooks.com/meet-the-team/
SUPPORTED BY
கட்டற்ற மென்பொருட்கள்
விக்கிமூலத்துக்கான எழுத்துணரி
அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்
வெளிப்படைத்தன்மை
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618
Account Type : Current Account
Note: Sometimes UPI does not work properly, in that case kindly use
Account number and IFSC code for internet banking.