Professional Documents
Culture Documents
2. பாரததேசம்
2. பாரததேசம்
டான் ஸ்டோனி
பாரதியார் - பாரததேசம்
அவர் பாடல் களுள் , தேசிய கீதங் கள் - பாரத நாடு - பாரத தேசம் என்ற பிரிவில் உள் ள
ஒரு பாடலின் விளக்கத்தைக் காண்போம் .
தொழில் நுட்ப உலகில் வாழும் நமக்கு வானொலி கூட இல் லாத காலத்தில் வாழ் ந்த
பாரதிகண்ட கனவு வியப்பளிப்பதாகத்தான் இருக்கும் !
தொன் மையால் , பக்தியால் , கல் வியால் , தொழிலால் , வளங் களால் சிறந்தது நம்
பாரதநாடு என அடிமைப்பட்ட பாரதமக்களிடையே நாட்டின் பெருமையை
உணர்ச்சிபொங் க எடுத்துரைக்கிறார்.
வங் க நாட்டில் பாய் ந்துவரும் கங் கையாற் று நீ ர் வீணே கடலில் பாய் கிறது,
அதனைத்திருப்பி மத்தியிலுள் ள நாடுகளில் பாயவிட்டுப் பயிர் செய் வோம் !
பூமியிலே சுரங் கங் களை வெட்டுவோம் . தங் கம் , பொன் , வெள் ளி, இரும் பு, கரி,
நிலநெய் போன்றவற் றையெல் லாம் பூமித் தாயின் மடியிலிருந்து உரிமையோடு
எடுத்துக்கொள் வோம்! அவற் றைஉலகெங் கும் விற் று நமக்கு வேண்டிய
பல் வேறு பொருளைப் பெற் றுவருவோம் .!
பல் வேறு நாட்டின் வணிகர், நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலே நோக்கி
வருவார்கள் , அவர்கள் நமக்கு வேண்டியவற் றைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
நம் மிடத்துள் ளவற் றை வாங் கிச் செல் ல மேல் கரைத்துறைகளுக்கு ஆசையோடு
வருவார்கள் !
பொருளாதாரத்தை பெருக்குவோம் !
எழுத்து என் னும் ஆயுதங் கள் செய் வோம் ! காகிதங் களும் நாமே செய் வோம் !
11. மந் திரம் கற் போம் வினைத் தந் திரங் கற் போம்
வானை யளப் போம் கடல் மீனையளப் போம்
சந் திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந் தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் . (பாரத) 11