You are on page 1of 91

beh

a4

கொங்கு நாட்டுக்‌
குலவிளக்கு! -
[கொங்கு "வேளாளர்‌ ' இன வதனி
eae க

ட டல த

ட்ட
ட்‌ ae et. ்‌
> spaniuhy:
புலவர்‌ திருவள்ஷவர்‌ ஆறுமுகம்‌
ொங்குநாட்டுக்‌ குலவிளக்கு!
கொங்கு
வேளாளர்‌ இன வாழ்வும்‌ வரலாறும்‌!

ஆசிரியர்‌:
புலவர்‌ திருவள்ளுவர்‌ அறுமூகம்‌

பதிப்புரிமை: ஆசிரியருக்கே.

அச்சிட்டோர்‌:
திருவள்ளுவர்‌ அச்சகம்‌, தில்லைநகர்‌ பொள்ளாச்சி-2
முதற்‌ பதிப்பு: 1998 ஜூன்‌

அச்சிட்ட தாள்‌: 10.7


நூலின்‌ பெழக்‌ கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு!

காகித அச்சு, செலவினமாக


இதன்‌ நன்கொடை;

ரூ. 10/

இத்நூலிடை வரும்‌ சில கருத்துக்கள்‌, பண்டைய சமு


தாய அமைப்பின்‌ ஓர்‌ஆய்வு! அவை யாரையும்‌, எதையும்‌
தனிப்படக்‌ குறிப்பன அல்ல!

தவிர்க்க இயலாக்‌ காரணங்களால்‌ இந்நூலிற்‌ சீல இடங்‌


களில்‌ எழுத்துப்‌ பிழைகளைத்‌ தவிர்க்க இயலவில்லை. அதற்‌
காசு வருந்துகிறோம்‌. திருத்திக்கொள்ள வேண்டுகிறோம்‌.

ஆசிரியர்‌
நுழைவாயில்‌...!
உலக மக்களுக்கு என்றும்‌ சீரிய வழிகாட்டி
யாய்‌ அமைந்து, குன்றாப்‌ புகழ்மணக்க எக்காலத்தும்‌
தன்னிலை மாறாமல்‌ இருப்பது நம்‌ பண்பாட்டில்‌
உயர்ந்த பாரத மணித்‌ திருநாடேயாகும்‌!

இத்தொன்மைமிகு பழம்புகழ்‌ பாரததாட்டின்‌


ஒளிவிளக்காய்‌ அறிவின்‌ பெட்டகமாய்‌ -- உலகிற்கு
ஓர்‌ கலங்கரை விளக்காய்‌ திகழ்வது தம்‌ தண்ணார்‌
தமிழகமே ஆகும்‌!

இதன்‌ சிர்மிகு சிறப்பினைக்‌ கூறுமிடத்து உலகப்‌


பொதுமறை தந்த வள்ளுவரும்‌, கல்வியில்‌ சிறந்த
கம்பரும்‌, அவ்வையும்‌, அறுபத்து மூவரும்‌, ஆழ்‌
வார்களும்‌ பதினெண்‌ சித்தரும்‌ மற்றும்‌ எண்ணற்ற
ஞானியரையும்‌ ஈன்றெடுத்து உலகிற்களித்து ஒல்கா
புகழ்பெற்றதும்‌ நமதரமைத்‌ தமிழகமே ஆகும்‌!
இச்சீர்மிகு தமிழகத்தின்‌ ஒர்‌ அங்கமாய்‌ இரண்‌
டறக்‌ சுலந்த என்றும்‌ ஒளிவீசிவரும்‌ கொங்குநாட்‌
டில்‌ வாழ்ந்து வரும்‌ கொங்கு வேளாளக்‌ கவுண்டர்‌
களின்‌ வாழ்க்கை முறைகளைக்‌ கூர்ந்து ஆயுமிடத்து
இவர்கள்‌ தொன்‌ 7 மைமிகு பழத்தமிழ்‌
நாகரிகத்தின்‌ ௮ டைளாளச்‌ சின்ன
மாகத்‌ திகழ்வோ ரென்பதும்‌, ஈதல்‌,
இசைபட வாழ்‌ தல்‌, விருந்தோம்பி
வேளாண்மை செய்தல்‌ ஆகிய
உயர்‌ பண்பு கொண்ட அன்‌
றையதமிழர்நாக ரிகத்தின்‌ இன்றைய
காலக்‌ கண்ணாடிகளாகத்‌ திகழ்ந்து வருவதும்‌ ஆய்ந்‌
திடக்‌ கிடைக்கின்ற உண்மையாகும்‌! மற்றும்‌ இன்‌
ee
டம்‌
weed

றைய கொங்கு நாடு முழுமையும்‌ எண்ணற்ற சிவன்‌


கோயில்களே மிகுத்துக்‌ காணப்படுவதால்‌ இக்‌
கொங்குநாடு ஒருகாலத்தில்‌ சோழ நாட்டின்‌ தாக்கம்‌
கொண்டதாய்‌ இரு ந்திருக்க வேண்டும்‌ என எண்‌
ணத்‌ தோன்றுகிறது!

அதுமட்டுமன்‌ நி, சோறுடைத்து சோழவள நாடு


என்ற சிறப்பிற்கும்‌ இக்கொங்குக்‌ கவுண்டர்‌ இன
மக்களே ஆதியில்‌ முழுமுதற்‌ காரணமாகவும்‌ இருந்‌
திருக்கவேண்டும்‌ என்பதும்‌ நம்புதற்குரியது
-- ஆய்‌
வுக்குரியதுமாகும்‌!

இச்சிறப்பிற்குரிய கொங்கு வேளாளக்‌


கவுண்டர்களின்‌ பண்டைய வரலாறுகளாக பழைய
ஏட்டுப்‌ பிரதிகளாக, செப்பேட்டுப்‌ பட்டையங்களாக
அல்லது பழந்தமிழ்‌ கல்வெட்டுக்களாக இருக்குமா
னால்‌ அவைகளை இன்றைய மொழியாக்கம்‌ செய்‌
வோர்‌ தமிழில்‌ தேர்ந்த கல்வியும்‌ தெளிந்த புலமை
யும்‌ ஆழ்ந்த சொல்லாய்வும்‌ கொண்டாராய்‌ இருத்‌
தல்‌ வேண்டும்‌! அவர்களாலேயே இனிவரும்‌
கொங்கு நாடு பற்றிய ae வெளி வருதல்‌
வேண்டும்‌! ஏனென்றால்‌,

ஏட்டுப்‌ பிரதிகள்‌ பல்லாண்டு பழமையுற்றதன்‌


காரணமாய்‌ அவைகள்‌ அழுக்கேநி நைந்து தூக
படிந்து படிக்கு இயலாமல்‌ இருக்கக்கூடும்‌, அத்‌
துடன்‌ அக்கால வழக்குச்‌ சொற்களாய்‌ மெய்யெழுத்‌
துக்களின்மேல்‌ புள்ளியில்லாமலும்‌, ௧க,ச,ல,வ,
இவைகள்‌ தெளிவுபட எழுதப்படாமலும்‌, சில கூட்டு
எழுத்துச்‌ சொற்களாகவும்‌ காணப்படும்‌.
மேற்கோளாக ஒரு ஏட்டுப்‌ பிரதியில்‌, **அததன
117

கலவி கொண டவன பிளளய என வரையமப்பட்டிருக்‌


கிறது. இதனைச்‌ சரியாகப்‌ படிப்பதென்றால்‌ அத்தன்‌
கல்வி கொண்டு அவன்‌ பிள்ளை... என்பதாம்‌! அதா
வது தந்தையால்‌ கல்விகற்ற மகன்‌ என்பது பொரு
ளாகும்‌. இதுபோலவே செப்புப்‌ பட்டய படிமம்‌
ஒன்றில்‌ 'கெ/யல” இவ்வாறு செதுக்கப்பட்டிருக்‌
கிறது! இது கோயில்‌ என்ற சொல்லைக்‌ குறிக்கும்‌!

இதே தன்மையில்‌ கல்வெட்டுக்கள்‌, காலத்‌


தான்மையால்‌, மழையாலும்‌ வெய்யிலாலும்‌ உப்பு
நீர்‌ படிவதாலும்‌ பாறைகள்‌ பொறிந்தும்‌, போவ
தால்‌ அக்கல்வெட்டு எழுத்துக்கள்‌ சிதைந்திருக்கக்‌
கூடும்‌. மேற்கோளாக:

கொங்கு வேளாளர்க்குரிய கவுண்டர்‌ என்ற


சொல்லுக்குச்‌ சரியான மூலச்சொல்‌ காமிண்டன்‌ என்‌
பதாகவும்‌ இது கல்வெட்டில்‌ காணப்படுவதாகவும்‌
ஒருசெய்தி கூறுகிறது. இதில்‌ கா என்றால்‌ கானகம்‌
என்பது புரிகிறது! ஆனால்‌ மிண்டன்‌ என்ற சொல்‌
லுக்கு இங்கு பொருளே இல்லை!

ஆக காமீண்டன்‌ என்‌ற சொல்லே இங்கு மீ என்‌


பது மி என்பதாய்‌ ஒலித்துப்‌ பொருளைச்‌ சிதைத்த
தாகப்‌ பொருள்‌ கொள்ளவேண்டும்‌! அதாவது கா
என்ற கானகத்தை தங்கள்‌ ஒயாத உழைப்பால்‌ பயிர்‌
நிலக்‌ காடாக்கி மீண்டவர்‌
-- கா-மீண்டன்‌ என்ப
தாம்‌! அதாவது கங்கையை வெற்றி வாகை சூடிய
சோழனை கங்கைகொண்டான்‌ எனச்‌ சிறப்பிக்கும்‌
தன்மைபோல்‌, கா எனும்‌ கானகத்தைப்‌ பயிர்நிலக்‌
காடாக்கி மீண்டவன்‌ கா-மீண்டன்‌ என்பதே இங்கு
Vv

சரியான பொருளாகும்‌! கொங்கு வேளாளப்‌ பெரு


மக்களின்‌ இயல்பிற்கும்‌ இதுவே சரியாகப்பொருந்து
வனவும்‌ ஆகும்‌!

எனவே இனிவரும்‌ கொங்கு வேளாளர்‌ பற்றிய


வரலாறுகளில்‌ இதுபோன்ற விவரங்களை ஆய்ந்து
அறிஞர்‌ பெருமக்களால்‌ நூல்கள்‌ வேளிவருமானால்‌
உலகம்‌ பல புதிய விவரங்களை அறிந்து போற்றும்‌!

அதற்கு இந்நூல்‌ கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு


ஓர்‌ சிறு அகல்விளக்காய்‌ அமையட்டும்‌ எனவேண்டி
இதனை எனது மற்றைய வெளியீடுகள்‌ போலவே
நான்‌ வணங்கும்‌ தமிழ்த்‌ தாயின்‌ தூய திருவடி மலர்‌
களில்‌ சூட்டி மகிழ்கின்றேன்‌!

இனி நீங்கள்‌ தாராளமாக புத்தகத்தின்‌ உள்ளே


சென்று எனது இப்‌ படைப்பிற்குரிய மதிப்பீட்டை
இருமுறையேனும்‌ படித்து ஆய்வு செய்வீர்களாக!

அன்புடன்‌,
திருவள்ளுவர்‌ ஆறுமுகம்‌
நூல்‌ ஆசிரியர்‌,
21 299 தில்லைநகர்‌ பொள்ளாச்சி-2
"தாயே! - தமிழே. .
நீங்கள்‌ காணும்‌ கீழ்க்கண்ட எழுத்துக்கள்‌
சுமார்‌ 2000 ஆண்டுகளின்‌ முன்‌ சோழப்‌ பேரரசு
களால்‌ போற்றி வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில்‌
கொங்கு மன்னர்களின்‌ மடியில்‌ தவழ்ந்து விளை
யாடிய தமிழர்தம்‌ அரிய செல்வமாகிய * தமிழி*
என்னும்‌ தமிழ்‌ எழுத்துக்கள்‌!

LA |
இந்நூல்‌

7 00
கொங்‌ கு நாட்டுக்‌

2 கீர்‌
Loeb heck
உங்கள்‌ வீட்டுத்‌

RL oueti/
திரு விளக்கு!

20/58 42/4
நலம்பெற வாழ்த்து :
இவ்வரிய செல்வச்‌ செந்தமிழ்‌ எழுத்துக்கள்‌ உயி
ரெழுத்து 11ம்‌, மெய்‌ 18 ஆகவும்‌, மெய்யெழுத்‌
துக்கள்‌ 18ன்‌ மீதும்‌, கீழும்‌ மேலும்‌ சிறு சிறு வரை
கோடுகளால்‌ பிரிந்து உயிர்மெய்‌ எழுத்துக்களாய்‌
இயங்குபவை. இவ்வெழுத்துக்கள்‌ கற்பார்‌ களிப்‌
படைந்து எளிதில்‌ கற்றுக்‌ கொள்ளத்தக்கவை!
பல ஆண்டுகளாகப்‌ பழந்தமிழ்‌ ஆய்விலும்‌ கல்‌
வெட்டுக்கள்‌ தரும்‌ செய்திகளிலும்‌ தீராத வேட்கை
கொண்டவன்‌ நான்‌! காரணம்‌ அக்கல்வெட்டுக்கள்‌
தரும்‌ செய்திகள்‌ நம்‌ பண்டைய தமிழ்‌ முன்னோர்கள்‌
தனக்கென வாழா பிறர்க்குரியோராய்‌ வாழ்ந்த வர
லாற்றுச்‌ செய்திகளைத்‌ தரும்‌ வாழ்வுப்‌ பெட்டகங்கள்‌
அவைகள்‌, அவைகளைப்‌ படித்தால்‌ நம்‌ முன்னோரின்‌
ஆற்றல்கண்டு மெய்‌ சிலிர்க்கும்‌! தமிழோ மணக்கும்‌!
அவ்வகையில்‌, யான்‌ “பண்டைய தமிழகக்‌ கல்‌
வெட்டுக்கள்‌ ' என்ற நூலிலிருந்து இவ்வெழுத்துக்‌
களை கண்டு மகிழ்வுற்று பயிற்சியும்‌ பெற்றேன்‌!
எனவே யான்பெற்ற இன்பம்‌ எந்தமிழரும்பெற
வேண்டும்‌ என்ற பெரு நோக்கோடும்‌,

இணருழ்த்து நாறா மலரனையர்‌ கற்றது


உணர விரித்துரையா தார்‌
எனும்‌ அறிவுரைப்படியும்‌ இந்நூலிடை இதனை
மகிழ்வுடன்‌ பல சிரமங்களுக்‌ கிடையேயும்‌ எழுதி
உங்கள்‌ திருமுன்னர்‌ படைத்துள்ளேன்‌!
குறிப்பு: கீழே ஆசிரியர்‌ என்ற *தமிழி' எழுத்துக்‌
- களில்‌ சி எழுத்தும்‌ ய எழுத்தும்‌ இன்றயதமிழ்‌ எழுத்‌
துக்களை ஒத்திருத்தலைக்‌ காண்க! 1

447 ம/
ஆசி ரி யர்‌
விநாமாக © gai!

திகட சக்கரச்‌ செம்முக ம்‌ ஐந்துளான்‌


சகட சக்கரத்‌ தாமரை நாயகன்‌

அகட சக்கர வின்மணி யாவுறை


விகட சக்கரன்‌ மெய்ப்பதம்‌- போற்றுவாம்‌!
நாட்டுச்‌ சிறப்பும்‌ மக்களும்‌
-- கொங்கு நாடு —

திருவ, ஆறு.
ஆய கலைகள்‌ அறுபான்‌ நான்கும்‌
தூய உணர்வும்‌ தொன்மைச்‌ சிறப்பும்‌
பாயும்‌ நதிகள்‌ பழமுதிர்ச்‌ சோலை
காயும்‌ கனியும்‌ கனியிடைச்‌ சாறும்‌
பச்சை மரகதப்‌ பாய்விரித்‌ தன்ன
கச்சு வடம்போல்‌ கழனிகள்‌ சூழ்ந்த
தங்கமும்‌ வைர தாதுப்‌ பொருட்கள்‌
எங்கும்‌ நிறைந்த எழில்மணி மாடம்‌
தேக்கும்‌ அகிலும்‌ தெங்கிள நீரும்‌
முக்கனிச்‌ சாறும்‌ முகில்தரு மழையும்‌
வாழைக்‌ கமுகு வளர்மணிக்‌ கரும்பும்‌
தாழைக்‌ குலையும்‌ தண்புனல்‌ காற்றும்‌
ஆவினக்‌ கூட்டம்‌ ஆடிடு மயில்கள்‌
மாவினம்‌ வாழும்‌ மாமலைச்‌ சோங்கும்‌
அள்ளிடுஞ்‌ சிந்தை ஆயிர வண்ணப்‌
புள்ளினம்‌ பாடும்‌ பூமணக்‌ காடும்‌
துள்ளிடு கயலும்‌ தூம்படு புனலும்‌
வள்ளிக்‌ கிழங்கும்‌ வகைசேர்‌ தானிய
இஞ்சியும்‌ மஞ்சள்‌ ஏலம்‌ கிராம்பும்‌
பஞ்சுடன்‌ பட்டும்‌ பவளக்‌ குன்றும்‌
தெல்மணி வயலும்‌ திலந்தரு வனப்பும்‌
தேயிலை மிளகும்‌ தேனுடன்‌ தினையும்‌
கோயிலும்‌ குளமும்‌ *கோ'முறை வாழ்வும்‌
அரிதாய்‌ வளம்பல ஆயிரம்‌ செறிந்து
அறிவும்‌ தெளிவும்‌ ஆன்றமை குணமும்‌
[1

பரிவும்‌ பணிவும்‌ பாராள்‌ திறமும்‌


திருவும்‌ உருவம்‌ திண்தோள்‌ வலிவும்‌
பொய்யா வானும்‌ புகழ்சேர்‌ கொடையும்‌
வெய்யோன்‌ கதிரும்‌ வெள்ளி நிலாவும்‌
நிலத்‌ துகிலில்‌ நிறைமணி அப்பிக்‌
கோலக்‌ குடையாய்‌ கொண்டிரு வானும்‌
மாவடு கண்ணார்‌ மங்கையர்‌ கற்பும்‌
வீடு கணையார்‌ இளையோர்‌ கூட்டும்‌
உழைப்பும்‌ உயர்வும்‌ ஒல்காப்‌ புகழும்‌
தழைத்திடு சான்றோர்‌ தவநெநறி மன்றும்‌
எளிமை இனிமை இன்புறு தமிழும்‌
வழிவழி போற்றும்‌ வாட்கூர்‌ மரபாய்‌
திங்கள்‌ தரிதோன்‌ திருநடம்‌ புரிய
மங்கல கீத மாமறை ஒதும்‌
வண்டினந்‌ துஞ்சிடு வரையாத்‌ தேன்தரு
பண்டிரு நாடெனப்‌ பாவலர்‌ போற்றும்‌
கொங்கெனக்‌ கூறிடு கொற்றவர்‌ நாடு!!
இந்நூல்‌
இத்தியத்‌ தாய்த்திரு நாட்டில்‌ சாதி மத,
இன பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க
அயராது உழைத்த சான்றோர்க்கு

கரணிக்கை!
நூல்‌ ஆசிரியர்‌
சீட்டுக்‌ கவி!
Sug st:
அனுப்பு ரர்‌: புலவர்‌ தமிழக முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.
திருவள்ளுவர்‌ ப. குழந்தைவேலு 14 & 8 ட
, ஆறுமுகம்‌, அவர்கள்‌, சென்னை-2
தில்லைநகர்‌ பொள்ளாச்சி 12—11—1991

சீரோங்கு கொங்குகுலச்‌
செம்மலென்றே போற்றுமுயர்‌
சிற்சபைசேர்‌ அணிமுத்தாய்‌
திகழுநற்‌ பெரியோன்‌!
ஏரோங்கு பழனிச்சாமிக்‌
கவுண்டர்பெற்ற திருவே!
எழிற்குழத்தை வேலுவெனும்‌
எமதுகுலச்‌ செல்வா!
கூரோங்கு நின்கசுலத்தார்‌
குறையெல்லாம்‌ நீங்கவெனக்‌
குமரவேள்‌ அருட்கொண்
டொருநூல்‌ செய்தேன்‌; அதை

பாரோங்கச்‌ செய்து நீ
பல்சிறப்பும்‌ கொடுத்து வாழ்த்தி
பகலவன்போல்‌ ஒளிபெற்றுப்‌
பல்லாண்டு வாழ்க தாமே!
Resi: Plot No. 1087
P. KOLANDAIVELU Z-Biock
Chairman. (Ex.) M.P 14th Cross Street,
Public Accounts ANNA NAGAR (W)
Committee MADRAS-600 102
TEL: 614729.

வாழ்த்துரை !
புலவர்‌ திருவள்ளுவர்‌ ஆறுமுகம்‌ அவர்‌
களின்‌ அரிய முயற்சியில்‌-அயராத உழைப்‌
பில்‌. எப்படியும்‌ தயாரித்தே தீரவேண்டும்‌
என்கிற ஆர்வத்தில்‌ எழுதப்பட்டுள்ள
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு - (கொங்கு
வேளாளக்‌ கவுண்டர்‌ இன வாழ்வும்‌ வர
லாறும்‌) என்கிற கிடைத்தற்கரிய புதைய
லுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்‌!
பாராட்டுகள்‌!!

கொங்கு நாட்டின்‌ சிறப்பினையும்‌,


மக்களின்‌ வாழ்வினையும்‌, ஒருங்கே இப்‌
புத்தகம்‌ வடிவமைத்துக்‌ காட்டுகிறது.
ஒவ்வொரு பகுதியும்‌, தெள்ளென.. தெளி
வாக வரலாற்று உண்மைகளுடன்‌ கூறப்‌
பட்டுள்ள பாங்கினையும்‌, ஆசிரியர்‌ புலவர்‌
ஆறுமுகனாரின்‌ நேர்த்தியான நடையையும்‌
பாராட்டாமல்‌ இருக்க முடியாது!

இவ்வரலாற்றுக்‌ கோவை தென்ன


கத்திலுள்ள தமிழர்கள்‌ அனை வரும்‌
'போற்றி பாராட்டக்‌ கூடிய ஒன்று! இத்‌
தருணத்தில்‌ இதை மிகுந்த சிரமத்திற்‌
கிடையே நம்‌ மக்களுக்காக ஆக்கித்‌ தந்த
நூலாசிரியர்‌ திருவள்ளுவர்‌ ஆறுமுகம்‌
அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்‌
பாராட்டுக்களும்‌!

(ஒப்பம்‌) ப. குழந்தைவேலு
தெய்பவமயில்‌ அழுக்குரா௬ எம்‌ஏ, பிஎட்‌, சிபிஎட்‌.
பொள்ளாச்சி,
்‌ அணிந்துரை!

இலக்கியங்கள்‌ , வரலாறுகள்‌, கல்வெட்டுக்கள்‌,


இனிய நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌ இன்றைய கொங்கு
வேளாளர்‌ பற்றி இயம்புகின்றன.
வெள்ளத்தை தடுத்து அணைகட்டி வேளாண்மை
செய்வோர்‌ வேளாளர்‌! வெள்ளத்தை ஆழ்வதால்‌
வெள்ளாளர்‌ ஆனார்கள்‌! அதே வேளாளர்‌ கவண்கல்‌
கொண்டு நஞ்சை புஞ்சைகளை காத்ததால்‌ கவுண்டர்‌
ஆஞார்கள்‌! தாழாண்மை இல்லா வேளாளர்களாகிய
இவர்கள்‌ குடிகளைக்‌ காத்ததால்‌ குடியானவர்கள்‌
ஆனார்கள்‌! திங்களொடும்‌ செழும்பரிதி தன்னொடும்‌
உடுக்களொடும்‌, பொங்கு கடல்‌ இவற்றினொடும்‌
பிறந்தவர்கள்‌ தமிழர்கள்‌ என்பதில்‌ உலகப்‌ பேரறி
வாளர்‌ யார்க்கும்‌ இரண்டுபட்ட கருத்துக்கள்‌ இல்லை!

கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு எனும்‌ தலைப்பில்‌


கொங்குவேளாள கவுண்டர்‌இன வாழ்வும்‌ வரலாறும்‌
எனும்‌ இத்நால்‌ ஆசிரியர்‌, புலவர்‌ திருவள்ளுவர்‌
ஆறுமுகனார்‌ தனது பேச்சும்‌ மூச்சும்‌ தமிழாகக்‌
கொண்டவர்‌! இவர்‌ இந்நூல்‌ கோர்க்கக்‌ காரணமே
தேசீய ஒருமைப்பாட்டு உணர்வுதான்‌.
மக்கட்‌ பெருங்கடலில்‌ வசதியின்‌ முகட்டில்‌ உள்‌
ளோர்‌ சாதியைப்‌ பற்றி நினைப்பதே இல்லை! வாழ
வழியற்றோரும்‌ அப்படியே! ஆனால்‌ இடைப்பட்ட
வர்களே சாதிச்‌ சாக்கடையில்‌ உழல்கின்றனர்‌! சாதி
கள்‌ இல்லையடி பாப்பா என்பது உண்மைதான்‌!
ஆனால்‌ சூலத்‌ தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்‌ பாவ
மன்றோ? இதைத்தான்‌ இந்நூல்‌ விளக்குகிறது. ...
1
கொங்கு நாட்டுக்காரர்‌ கொங்கு வேளாளர்‌,
துளுவ நாட்டுக்காரர்‌ துளுவ வேளாளர்‌, பாண்டிய
நாட்டார்‌ பாண்டிய வேளாளர்‌, சேர நாட்டார்‌ சேர
குல வேளாளர்‌, சோழ நாட்டார்‌ சோழகுல வேளா
ளர்‌ இன்ன பிறவும்‌ கொண்டால்‌ வேளாளர்‌ அனை
வரும்‌ ஒன்றே!

சடங்குகள்‌, சம்பிரதாயங்கள்‌ திருமண முறை


கள்‌, குலமுறை, குணமுறை, உழைக்கும்‌ பான்மை
இவைகளை ஆய்ந்தால்‌ வேளாளர்‌ அனைவரும்‌ ஓர்‌
இனமே என்பது புலனாகும்‌!

அன்று கொங்கு வேளாளர்கள்‌ அணிதேர்‌ புரவி


ஆட்பெரும்‌ படையொடு அணிவகுப்பு நடத்தியவர்‌
கள்‌! மா மன்னர்களாக, சிற்றரசாக, சிறந்த புல
வர்களாக, அமைச்சர்களாக, தானைத்‌ தலைவர்களாக
தானியக்‌ களஞ்சியங்களாகத்‌ திகழ்ந்தவர்கள்‌ அவர்‌
கள்‌! அவர்கள்‌ நம்‌ முன்னோர்கள்‌ எனும்‌ எண்ணமே
நம்‌ நாடி நரம்புகளை முறுக்கேறச்‌ செய்கின்றன!

புலவர்‌ திருவள்ளுவர்‌ ஆறுமுகனாரின்‌ தேர்ந்த


புலமை, தெளிந்த எண்ணம்‌. ஆராய்ச்சி வன்மை,
தமிழுக்காக உழைக்கும்‌ இடைவிடா உழைப்புஆகிய
அத்துணையும்‌ மக்கள்‌ அனைவரையும்‌ ஒற்றுமைப்‌
, படுத்தவே இந்நூல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளன என்‌
பது போற்றுதற்குரியது! பாராட்டுக்குரியது!!'

அந்த வழியில்‌ இந்நூல்‌ தேசிய ஒருமைப்பாட்‌


டிற்கு மேலும்‌ ஒரு தூண்‌! வாழ்க வையகம்‌!!
oh
என்னுரை

தக்கார்‌ தகவிலர்‌ என்பது அவரவர்‌


எச்சத்தாற்‌ காணப்‌ படும்‌ £”

என்னும்‌ இம்‌ மூதுரை எனது நெஞ்சினைத்‌ தொடும்‌


குறட்பாக்களில்‌ ஒன்றாகும்‌! இக்‌ குறள்படி எனக்கோ
என்‌ குடும்பத்திற்கோ ஏதேனும்‌ செய்ய வேண்டும்‌
என்பது எனது நோக்கமோ, கவலையோ, அல்ல!
அக்‌ கவலைகள்‌ எனக்கு என்றும்‌ இருந்ததுமில்லை!

மாறாக நான்‌ பிறந்த என்‌ அருமைத்‌ தமிழ்‌


தாட்டுக்கும்‌,
மக்களுக்கும்‌,
சூதுவாது அறியா என்குலத்‌ தமிழ்‌
. எனது பத்தாம்‌ வயது முதல்‌ என்னை
ஈர்த்து, என்‌ ஊன்‌ கலந்து, உயிர்‌ கலந்து, உவட்‌.
டாமல்‌ தித்திக்கும்‌ தீந்தமிழுக்கும்‌ என்னால்‌ முடி ந்த
அளவு தொண்டு செய்து கொண்டே இருத்தல்‌ என்‌
இயல்பு! அத்தன்மையில்‌ உருவானதே இந்த
“கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு! ' என்னும்‌ நூலின்‌
தோற்றம்‌! வண்ணம்‌!!

தங்கள்‌ கைகளில்‌ தவழும்‌ இந்‌ நூலிடை வரும்‌


கருத்துக்கள்‌ எனது 40 ஆண்டுக்கால பட்டறிவும்‌,
படித்த அறிவும்‌ கொண்டே எழுதப்பட்டிருக்கிறது!
எனவே, தமிழ்‌ கூறு நல்லுலகும்‌, என்னிலும்‌ கற்‌
ருய்ந்து தேரறிவுகொண்ட சான்றோரும்‌ இந்நூலை,
** அமிழ்தினும்‌ ஆற்ற இனிதே தம்மக்கள்‌
சிறுகை அளாவிய கூழ்‌ ** என்பதாய்‌
II
வாரி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிடுவர்‌
என்பதில்‌ எனக்கோர்‌ ஐயமில்லை! மற்றும்‌

இந்நூல்‌ வெளிவர, எனக்கு இன்முகத்துடன்‌


வாராது வந்த வான்மழையாய்‌ , எல்லா வகையிலும்‌
உதவி புரிந்து வாழ்த்துரை வழங்கிய மதிப்பிற்குரிய
முன்னாள்‌ அமைச்சர்‌ திரு . ப. குழந்தைவேலு எம்‌.ஏ.
பி.எல்‌. , அவர்கட்கும்‌,

இந்‌ நூலுக்கு பெருமகிழ்வுடன்‌ அணிந்துரை


நல்கிய திரு. தெய்வம்மில்‌ அழுக்குராசு எம்‌, ஏ.
பி, எட்‌, சிபி, எட்‌., அவர்கட்கும்‌,

இதற்கு தூண்டுகோலாய்‌, உற்ற துணைநின்ற


ப்பம்பட்டி கா, தங்கவேல்‌ அவர்கட்கும்‌, மற்றும்‌
பல்வகையிலு ர உதவிய நல்லோர்க்கும்‌,
எனது தமிழ்ப்‌ பணிக்கு வழிவிட்டு, எனது இல்‌
லறத்‌ துன்பங்களை எல்லாம்‌ இனிதே ஏற்று என்னைக்‌
கண்ணின்‌ மணிபோல்‌ காத்துவரும்‌ என்‌ அன்புத்‌
துணைவி பாக்கியலட்சுமிக்கும்‌, இந்நூலைப்‌ படிக்கும்‌
அன்பு நெஞ்சினருக்கும்‌, இப்பிறப்பிலல்ல! எப்பிறப்‌
பிலும்‌ என்‌ நன்றி!

திருவள்ளுவர்‌ ஆறுழுகம்‌,
நூல்‌ ஆக்கியோன்‌,
250, தில்லைநகர்‌ பொள்ளாச்சி-2
ஒரு கொல்‌!

ஒரு நாட்டுக்கு உயர்வைத்‌ தருவது அத்நாட்‌


டின்‌ அறிவுத்‌ திறனும்‌ அங்குள்ள அறிவாளர்களின்‌
எண்ணிக்கையுமே ஆகும்‌!

அவ்வகையில்‌ நம்‌ இந்தியத்‌ தீபகற்ப திருநாட்‌


டின்‌ நிலக்கூறும்‌ வடிவமைப்புத்‌ தோற்றமுமே அறி
வைப்‌ பிரதிபலிக்கும்‌ இயற்கைத்‌ தன்மை கொண்‌
டது! அதால்‌ இங்கு அறிவாளர்க்குப்‌ பஞ்சமே
இல்லை! ஆமின்‌, அவர்தம்‌ சிந்தனைச்‌ செல்வ
மாகிய மக்களுக்கு வழிகாட்டும்‌ நல்ல நூல்கள்‌ இன்‌
னும்‌ போதிய அளவு வெளிவரவில்லை!

இதால்‌ கல்லாமை, அறியாமை, அதால்‌ ஏற்றத்‌


தாழ்வுகள்‌, சாதிப்‌ பாகுபாடுகள்‌ ஆகியன இன்னும்‌
நம்‌ நாட்டைவிட்டு முற்றிலும்‌ அகலவில்லை!

ஆக, இச்சாதிப்‌ பாகுபாடுகள்‌ நீங்கி மக்கட்‌ FY


தாயம்‌ வாழவேண்டுமானால்‌, அவைகளைக்‌ களையும்‌
தல்ல, அறிவு நூல்களே இன்று நமக்கு ஏராளமாகத்‌
தேவை! அவைகளே மக்களை மனமாற்றம்‌ அடையச்‌
செய்யும்‌ மாமருந்து! நாட்டுக்கும்‌ நன்மை பயக்கும்‌!
அவ்வகையில்‌ இந்நூல்‌ “கொங்கு நாட்டுக்‌ குல்‌
விளக்கு” இன்றைய இளைய தலைமுறையினருக்கு
ஓர்‌ சிறு வழிகாட்டியாய்‌ அமையும்‌
எண்ணம்‌--ஆசை! என்பது எனது
சிறப்புப்‌ பாயிரம்‌]
lar BIG bab

மூத்தைத்தரு பத்தித்‌ திருநகை


அத்திக்கிறை சத்திச்‌ சரவண
முத்திக்கொரு வித்தக்‌ குருபரன்‌ - எனவோதும்‌!

எனும்‌ இவ்வழகு சிந்தும்‌ பாடலை நமது மூதா


தையராகிய அருணகிரி வள்ளல்‌ தாம்‌ பாடிய
அமுதம்நிகர்‌ "பதினாராயிரம்‌' திருப்புகழுக்கும்‌
முதல்‌ பாட்டாய்‌ முதல்‌ அடியாய்‌ *கருப்புழைக்‌
கேட்குமோ கானமயில்வீரன்‌ திருப்புழைக்‌ கேட்‌
கும்‌ செவி: என்பதாய்‌என்றும்‌ வாடாத பாமாலை
யாகப்‌ பாடி முருகவேளின்‌ திருவடித்‌ தாமரை
யில்சாற்றி என்றும்‌ இறவாப்‌ புகழ்‌ எய்‌.தினார்கள்‌

அப்பெருந்தகை இவ்வழகிய பாடலின்‌ முமுத


லிரு வரிகளிலுமுள்ள ஒவ்வொரு சொல்லையும்‌
அதன்‌ பொருளையும்‌ இக்கொங்கு வளநாட்டை
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 18

பிரதிபலிக்கும்‌ வகையிலும்‌ திருவுளங்கொண்டு


பாடினாரோ என எண்ணத்தக்க வகையிலும்‌ கீழ்‌
வருமாறு அரிய பொருளையும்‌ தருவனவாகும்‌!

அது: முத்தைத்தரு:- உழைப்பிற்கு


அஞ்சாத கொங்கு வேளாண்குடிச்‌ செல்வர்கள்‌
தங்கள்‌ காடு கழனிகளில்‌ உழைத்து உழைத்து, .
சிந்திய வியர்வைத்துளி முத்துக்களால்விளை ந்து
முத்தி நிலம்நோக்கி தாழ்ந்துதிற்கும்‌ கதிர்மணி
முத்துக்கள்‌ காலை மாலை தங்களைக்‌ காணவரு
வோரை இளங்காற்தில்‌ கீழும்‌ மேலும்‌ அசைந்‌
தாடி வா! வா! என அழைத்து, (பத்தித்‌ திரு
நகை:-) இளம்‌ சிரிப்பாகிய குறுநகை புரிகின்ற
தன்மையில்‌, வாவியும்‌ தடாகமும்‌ சூழ்‌ இவ்‌
,வையாபுரிக்‌ கொங்கு நாடானது, —
அத்திக்கிறை:- தென்‌ மேற்கின்‌ எல்லைக்‌
கோடாய்‌ ஆனைமலைத்‌ தொடரையும்‌,
(அத்தி-
ஆனை) சத்திச்‌ சரவண: - வடமேற்கில்‌ சரவணம்‌
பட்டி வழியாய்‌ சத்திமங்கலத்தையும்‌ (முத்திக்‌
கொரு வித்து::) தென்கிழக்கில்‌ பழதிமலைமில்‌
எவ்வுயிர்க்கும்‌ முத்திதரும்‌ சண்முகத்‌ திருமேனி
யாய்‌ நின்று, (குருபரன்‌ என ஒதும்‌:-) வடக்‌
கின்‌ எல்லைக்‌ கோடாய்‌ வேத மறரைகளுக்கு
ஞான கசூருவாய்‌ ஒளிதரு திருச்செங்கோட்டை
யும்‌ எல்லையாககொண்டு புகழ்செறிந்த நாடாய்‌
திகழும்‌ இக்கொங்கு வளநாடு. "இயற்கையாய்‌
மேற்கண்ட திருப்புகழ்‌ பாடலுக்கேற்ப பொருள்‌
தருவனவாகவும்‌ அமைந்துள்ளது வியத்தகு
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 18

சிறப்பிற்குரியது (எனஓதும்‌:- எனக்‌ கூறத்‌


தக்கது) எனக்‌ கொண்டால்‌ அதில்‌ தவறேதும்‌
இராதன்றோ! அதால்‌,
தெய்வம்‌ நமக்குத்‌ துணை பாப்பா-ஒருதீங்கு.
வரமாட்டாது பாப்பா என்றவரிகள்‌இக்கொங்கு
நாட்டிற்கே சாலப்பொருத்தமாய்‌ அமைந்ததும்‌
தமிழ்கூறு நல்லுலகோர்‌ தாம்செய்த தவப்‌
பேறும்‌ ஆகுமன்றோ!!

மேலும்‌ இக்கொங்கு வளநாடு திருச்சி,


தஞ்சை மாவட்டங்களுக்குக்‌ கொடையாகக்‌
கொடுத்த காவிரி நதி உற்பத்தியாகின்ற குடகு
மலையிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளால்‌
பழனி ஒட்டன்சத்திரம்‌ வரை மலை அரண்களால்‌
சூழப்பட்டு கரூர்‌, குளித்தலை வழியாக சேலம்‌
தர்மபுரி வரை வடக்காகவும்‌ அதன்பின்‌ மேற்கு
திசையாக சத்திமங்கலம்‌, அதன்‌ நெடிய நிலப்‌
பரப்புவரை எல்லைகளாக அமைந்த ஓர்‌அழகிய
திருமேனி செழித்த நிலப்பகுதி ஆகும்‌! மற்றும்‌,
கங்கர்‌ கடம்பர்‌, சேர சோழர்‌, பாண்டியர்‌
போன்ற அரசுகள்‌ இக்கொங்கு மண்ணை நிரு
வாக நிமித்தமாய்‌ மேலாண்மை செய்தும்‌ வந்‌
ததால்‌ இவ்வெல்லைகளை விரித்தும்‌ குறைத்தும்‌
கூறுவாரும்‌ உண்டு! இது அவ்வக்கால அரசி
யல்‌ மாற்றங்களால்‌ ஏற்பட்ட நிலையாகும்‌!

அதாவது இன்றைய நமது காலத்தில்‌


கொங்கு நாட்டுடன்‌ இருந்த பல மைல்‌ நிலப்‌
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 20
பரப்புக்கள்‌ (பாலக்காடு மாவட்டம்‌) மாநில சீர்‌
அமைப்புரல்‌ கேரளத்தோடு இணைக்கப்பட்ட
தன்மை போலாம்‌! i
ஆக, இவ்வாறு எல்லைகளாகக்‌ கொன்ட.
இக்‌ கொங்கு நாடு, பொய்க்காத பருவ மழை
களால்‌ நீர்வளமும்‌ நிலவளமும்‌ பெற்று மாணப்‌
பெரிதாம்‌ மலை வளமும்‌ பெற்று குநிஞ்சி முல்லை
மருதம்‌ ஆகிய மூவகை நிலக்கூறுகளால்‌ அமை
யப்பெற்று குன்றாத மேழிச்செல்வத்தை குவலய
மெல்லாம்‌ தந்து மகிழ்கின்றது! இத்தன்மை
யால்தான்‌
* கொங்கு செழிக்க எங்கும்‌ செழிக்‌
கும்‌! “என்பதாய்‌ சான்றோர்‌ கூறினர்‌ போலும்‌!

அத்துடன்‌, சுழன்றும்‌ எர்ப்‌ பின்னது


உலகம்‌ அதனால்‌ உழந்தும்‌ உழவே தலை எனும்‌
பொய்யா மொழிக்கும்‌ இக்கொங்கு நாடே தக்க
சான்றாய்‌ அமையும்‌ எனின்‌ அஃது மிகையன்று!

மேலும்‌ இக்கொல்கு தாட்டின்‌ மற்றுமோர்‌


தனிச்‌ சிறப்பினை கூறுமிடத்து இப்பகுதியில்‌ குன்‌
றுகள்‌ மலிந்துளதால்‌, குன்றுதோறும்‌ ஆடும்‌
குறிஞ்சி நிலக்‌ கோமானாகிய குமரவேள்‌ தென்‌
கிழக்கில்‌ பழனிக்‌ குன்‌ றின்மீது நின்று வடமேற்‌
காய அமைந்துள்ள இக்கொங்கு நாட்டை சதா
சர்வகாலமும்‌ தனது பனிமலர்த்தேம்‌ பன்னிரு
விழிகளால்‌ மேற்கு முகமாக பார்த்துக்கொண்டு
காவல்‌ தெய்வமாய்‌ காட்சிதரும்‌ திருக்கோலம்‌
உலகில்‌ வேறெங்கும்‌ காணாத்‌ திருக்காட்சியும்‌
ஆகும்‌" அன்றோ? இதனை, © ட“
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 21

கார்க்கும்‌ கடவுளென மேற்கு முகம்நோக்கி


பார்க்கும்‌ சண்முகமென
யார்க்கும்‌ பிணியகலத்‌ தீர்க்கும்‌ ஒருமருந்து...தக
எனவரும்‌ அக்கால கொங்குப்‌ புலவர்‌ ஒருவரின்‌
பறடனாதுரம்‌ அறியலாம்‌!

இது காரணமாகத்தான்‌ இக்கொங்கு நாட்‌


டின்‌ முன்னோர்‌ வீட்டுக்கொருவருக்கு அக்காலத்‌
தில்‌ குமரனின்‌ பெயராகிய கந்தன்‌ என்றும்முரு
கனென்றும்‌, முத்துக்குமமனென்றும்‌ தங்கள்‌
பிள்ளைகளுக்கு பெயர்‌ சூட்டி தங்கள்‌. காவல்‌
தெய்வத்திற்கு கைமாறு செய்தனர்‌ போலும்‌!

இதன்‌ தொடர்ச்சியாய்‌ ' ஆண்டுதோறும்‌


வருகின்ற தைப்பூசத்‌ திருநாளில்‌ இக்கொங்கு
முழுமையுமபிருந்து சிறார்முதல்‌ பெரியோர்‌' வரை
பல.இலட்சம்‌ பேர்‌ பலமைல்கள்‌ நடைப்‌ பயண
மாய்‌ பழநிக்கு ஊர்ந்து சென்று தங்கள்‌ நெஞ்‌
சத்து அன்பினை முருகன்பால்‌ செலுத்தி வருவ
தும்‌ இக்கொங்கு மக்களின்‌ குன்றாத அன்பி
னுக்கு மற்றுமோர்‌ அழியாத சாட்சியுமாகும்‌!'.

கழனி நடுவுதனில்‌ உழவர்க்‌ குமிரனைய


நிலவு எனத்‌ திகழும்‌ பழநிமலை வளரும்‌
உலகை ஒருதொடியில்‌ உலவ மயிலேறும்‌
குழவு தனைப்பாடி அழகுதமிழ்‌ ஓதும்‌!
Cag i Taye
CORON :
கூடலும்‌ 7 குறிப்பும்‌ ! [மூன்னுரை ]
1951 முதல்‌ 1960-ம்‌ ஆண்டுவரை யான்‌
கூடல்‌ நகராகிய மதுரை தமிழ்நாடு நாளிதழில்‌
பணிபுரிந்த வமயம்‌ அதன்‌ வாயிலாக அற்றைய
தமிழகத்தின்‌ தலைசிறந்த புலவர்‌ பெருமக்கள்‌ .
பலரோடு பேசவும்‌ பழகவும்‌ அவரின்‌ ஆற்றல்‌
மிகு அரிய தமிழ்‌ ஆய்வுக்‌ கருத்துக்களையும்‌
யான்‌ கேட்கின்ற அரிய நல்வாய்ப்பாகிய நற்‌
பேறு -பெற்றேன்‌. ்‌

அவ்வாறு பழகியோருள்‌ டாக்டர்‌ இராச


மாணிக்கனாரின்‌ புதல்வர்‌ திரு. இளங்கோ
அவர்களும்‌ ஒருவராவார்‌.
மதுரையில்‌ ஒருசமயம்‌ திரு. ராசமாணிக்க
_னாரின்‌ இல்லத்தில்‌ அவரைக்‌ ,காணச்சென்ற
நான்‌, அவரின்‌ குமாரர்‌ திரு. இளங்கோ அவர்‌
களுடன்‌. அவரின்‌ இல்லத்து நூலக அறையில்‌
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்‌ அதுபோத!
தற்செயலாக ராசமாணிக்கனாரைக்‌ காணவந்த
அக்கால தியாகராசர்‌ கல்லூரித்‌ தமிழ்த்‌ துறை
தலைவர்‌ பெரும்புலவர்‌ (சரியான பெயர்‌ நினை
வில்லை) எங்களின்‌ பேச்சில்‌ யான்‌ பேசும்‌ கொங்‌
குத்‌ தமிழை என்னை அறியாது கேட்டுக்கொண்
டிருந்துவிட்டு, எதிர்பாரா வகையில்‌ என்னைப்‌
பார்த்து, புலவர்‌ அவர்கள்‌ தம்பிக்கு கோயமுத்‌
தூரா? எனக்‌ கேட்டார்கள்‌! சட்டென எழுந்த
நான்‌ மிக்க மரியாதையுடன்‌ அவரிடம்‌. இல்லை
ஐயா, பக்கத்திலுள்ள பொள்ளாச்சி எனது
சொந்த ஊர்‌ என்றேன்‌! அடுத்து அவர்‌ நீங்கள்‌
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 23

சுவண்டரா? என என்னைப்பார்த்துக்‌ கேட்டார்‌


கள்‌! நான்‌ ஆம்‌! என்றேன்‌. அதற்கு அவர்கள்‌
அப்படியானால்‌ பொள்ளாச்சியில்‌ஒருவரின்‌ பெய
ரைக்‌ குறிப்பிட்டு அவருக்கு உறவா? என என்‌
னைப்பார்த்த:க்‌ கேட்டார்கள்‌!

அதற்கு நான்‌ இல்லை ஐயா, எங்கள்‌


வேளாள கவுண்டர்‌ இனத்தில்‌ பல: பிரிவுகள்‌
இருப்பதையும்‌ அதில்‌ நான்‌ மொடவாண்டிப்‌
பிரிவைச்‌ சேர்ந்தவன்‌ என்றும்‌, இந்த மொ:ட
வாண்டி என்ற சொல்‌ எங்களுக்கு எப்படி வந்த
தென்று இதுவரை தெளிவாகத்‌ தெரியவில்லை
யென்றும்‌, அச்சொல்‌ எங்களுக்கு இழிவையும்‌
அவமானத்தையும்‌ தருவதால்‌, அச்சொல்லை
நாங்கள்‌ வெளியில்‌ சொல்ல வெட்கமுற்று கூறு
வதில்லை என்றும்‌ பொதுவாக எங்களைக்‌ குவுண்‌
டர்கள்‌ என்றே எங்கும்‌ குறிப்பிடுவர்‌ என்றும்‌
எடுத்தக்‌ கூறினேன்‌!

இதைக்கேட்ட புலவர்‌ அவர்கள்‌, சற்றே


"சிந்தனைக்குப்‌ பின்‌, உங்கள்‌ வேளாளக்‌ கவுண்‌
டர்‌ இனத்தில்‌ பல பிரிவுகள்‌ இருப்பதைநானும்‌
அறிவேன்‌ என்றும்‌ ஆனால்‌ நீங்கள்‌ கூறுவது
போல்‌ மொடவாண்டி என்ற பிரிவு பண்டைய
'வரலாறுகளில்‌ இல்லை என்றும்‌ கொங்கு வேளா
ளரின்‌ புகழ்மிகு நெடிய வரலாற்றின்‌ இடைப்‌
பட்ட காலங்களில்‌ சூழல்‌ காரணமாக வேளாண்‌
இனத்தவரில்‌ ஒரு பிரிவினருக்கு இடுபெயராக
வந்ததுதான்‌ இச்சொல்‌ என்றும்‌, அதனை முடம்‌:
ஆண்டார்‌ எனச்‌ சொல்வதே சரியான சொல்‌
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 24

என்றும்‌, அது காலத்தால்‌ சொல்‌ வழக்கில்‌


திரிந்து மொடவாண்டி என்பதாய்‌ வந்தது என்‌
றும்‌ நீங்கள்‌ நினைப்பதுபோல்‌ அச்சொல்‌ இழி
வையோ அவமானத்தையோ தருவது அல்ல
என்றும்‌, மாறாக பழங்‌ காலத்திலேயே ஊனமுற்
றோருக்காக முதன்முதலில்‌ கழிவிரக்கங்கொண்டு
செய்த மாபெரும்‌ மனிதசேவை என்றும்‌ எனக்கு
பல விளக்கங்களை தந்தார்கள்‌! இக்கருத்துக்கள்‌
மதுரையில்‌ எனது இளமைக்‌ காலத்தில்‌ மேற்‌
கண்ட தமிழாய்ந்த வரலாற்று ஆசிரியர்களால்‌
எனக்களிக்கப்பட்ட அரிய கருத்துக்களாகும்‌!

அவ்விளக்கங்களையும்‌ பல நுண்ணிய கருத்‌


துக்களையும்‌ யான்‌ இந்நூலிடை எழுதியுள்ளேன்‌

பொதுவாக கொங்கு வேளாளர்‌ பற்றிய


பல வரலாறுகளை பல்வேறு கோணங்களில்‌ பல்‌
வேறு சிறப்புக்களை பல அறிஞர்‌ பெருமக்கள்‌
எழுதி அவை புத்தக வடிவமாகவும்‌ வெளிவந்‌
துள்ளன. ஆமின்‌ அவ்வரலாறுகளில்‌ இம்முடம்‌
ஆண்ட கவுண்டர்கள்‌ பற்றிய தெளிவான வர
லாறுகள்‌ விளக்கங்கள்‌ ஏதும்‌ இதுவரை தெளிவு
பட வெளிவரவில்லை! அப்படியே இரண்டொரு
நூல்களில்‌ இரண்டொரு சொல்‌ காணப்பட்டா
இம்‌ அது மணமற்ற மலராகவும்‌, மதிப்பிழந்த
மாணிக்க சுடராகவுமே காட்டப்பட்டிருக்கிறது!

ஆகவே அவர்கள்‌ பற்றிய சில விளக்கங்‌


களையும்‌ இந்நூலிடை நான்‌ சற்றுத்‌ தெளிவுபட
எழுதியுள்ளேன்‌! :
நூல்‌ ஆசிரியர்‌
செங்கரும்புச்‌ ௬வை...?

_ ஒருசமயம்‌!” கொங்கு நாட்டுப்‌ புலவர்‌ ஒருவர்‌


சோழ மன்னனைக்‌: காண அவனது அரண்மனைக்குச்‌
“சென்றார்‌! அவ்வமயம்‌ அரண்மனையில்‌ அரசன்‌
ஏகாந்தமால்‌, தன்‌ இருக்கையில்‌ அமர்ந்தவாறு; ஓர்‌
அழகிய விலையுயர்ந்த முத்துமாலையை ரசித்தவாறு
தன்னை மறந்து அதன்‌ அழகில்‌ ஈடுபட்டிருந்தான்‌! .
இதால்‌ புல்வர்‌ வந்து தன்முன்‌ நிற்பதை: அவ்‌
வரசன்‌ அறியவில்லை! நெடுநேரம்‌ நின்ற புலவருக்கு
கால்‌ கடுத்ததாலும்‌, அரசனும்‌ அரசாள்வோரும்‌
பொன்‌ பொருள்மீது இச்சை கொள்ளக்கூடாது என்‌
பதைஅவ்வரசனுக்கு உணர்த்தவுமாய்‌ அவ்வரசனைப்‌
பார்த்து... அரசே! .சுட்ல்படு முத்துக்களிலும்‌, கழனி
படு முத்துக்களே சாலச்‌ சிறந்தவை! எனக்‌ கூறினார்‌.
.இதுகேட்ட அரசன்‌, தி௫க்கிட்டு. எழுந்து புலவர்‌
வந்ததை தான்‌ அறியாத்‌ தன்மைக்கும்‌ அவரை வர
வேற்கா நிலைகுறித்து வருந்தியும்‌ புலவருக்கு தக்க
மரியாதை தந்து. இருக்கையில்‌ அமர்த்தினான்‌!'

அதன்பின்‌. புலவர்‌ கூறிய: கட்ல்படு- முத்துக்களி


லும்‌ கழனிபடு முத்துக்களே சிறந்தவை என்பதற்கு
சரியான பொருள்‌ கூறும்படி அவ்வரசன்‌ புலவரைப்‌
பார்த்து வேண்டினான்‌! உடனே புலவர்‌,
அரசே! பொன்னும்‌. பொருளும்‌, உன்க்கோ
உன்‌ நாட்டு மக்களுக்கோ. ஒருவேளை .பசியைக்கூட
ஆற்றமாட்டா!: அவை உண்ணத்‌ தக்கவையுமல்ல!
வெறும்‌ ஆடம்பரப்‌ பொருட்களே!. ஆயின்‌ கழனி
ப்டு முத்துக்களாகிய' தானிய மணிகளே.. உறுபசி
தீர்த்து. உன்னையும்‌ உள்‌ நாட்டு மக்களையும்‌. உலகை
யும்‌ காப்பவை என்பதாய்‌ விளக்கம்‌. தந்தும்‌, உடனே
Tl
கொங்கு நாட்டு கழனிகளில்‌. முத்தி முதிர்ந்து நன்றாக
.விளைந்தசெங்கரும்பு ஒன்றை கொணரவைத்துஅதில்‌
கணுவிற்கு கணு அரும்பி நிற்கும்‌ அழகிய முத்துக்‌
களைஎடுத்து அவ்வரசன்முன்‌ காட்டியதோடு,

இதேபோன்று வேறொரு அரசன்‌, தன்னை நாடி


வந்த.அவ்வையாரை மதியாமல்‌ தனது அந்தப்புறப்‌
பண்களுக்காக அழகழகுப்‌ பட்டாடைகள்‌ வாங்கு
வதிலேயே தனது கவனத்தைச்‌ செலுத்தியதால்‌ சின
முற்ற அவ்வையார்‌, அவ்வரசனைப்‌ பார்த்து அரசே!

நூற்றுப்‌ பத்தாயிரம்‌ பொன்பெரினும்‌ நூற்சீலை


நாற்றிங்கள்‌ நாளுக்குள்‌ நைந்துவிடும்‌ -மாற்றலரை
பொன்‌ றப்‌ -புறங்கண்ட போர்வேள்‌ அகழங்கா
என்றுங்‌ கிழியாதென்‌ பாட்டு!
என்பதாகக்‌ கூறி அவ்வரச்னை விட்டு நீங்கியதாகவும்‌
கொங்குப்புலவர்‌ அவ்வரசனுக்கு எடுத்துக்‌ கூறினார்‌!
இவைகளை எல்லாம்‌ கேட்ட அச்சோழ மன்னன்‌
புலவரின்‌ அறிவுத்‌ திறனையும்‌, கொங்கு வேளாளரால்‌
அக்காலங்களில்‌ விளைவிக்கப்பட்ட கொங்கு நாட்டுச்‌
செங்கரும்பின்‌ தரத்தையும்‌ பாராட்டி வியந்தான்‌!.
குறிப்பு: முகலாயப்‌ பேரரசன்‌ அவுரங்கசீப்‌ தனது தனிப்பட்ட
வாழ்க்கையில்‌ எவ்வித ஆடம்பர ஆபரணங்களும்‌ அணி
"ய மல்‌ எளிய வாழ்க்கையாய்‌ தன்‌ ஆடைகளை தானே
துவைத்தும்‌, தனது குடும்ப செலவுகளுக்காகக்‌ குல்‌
லாய்கள்‌ தயாரித்தும்‌ வாழ்ந்தா
ன்‌!

அடுத்து இக்காலத்தில்‌, ஆசியாலின்‌ சோதியாகத்‌


திகழ்ந்த பண்டித சவகர்லால்‌ நேரு அவர்கள்‌ .ஒரு
சுற்று சிறு மோதிரம்கூட அணிய மறுத்து 18 ஆண்டு
காலம்‌ பாரதப்‌ பிரதமராக ஆட்சி புரிந்தார்‌!
வேண்டலும்‌ -- தூண்டனும்‌!

நம்‌ இந்திய பூபாகத்தின்‌ மிகப்‌ பழம்‌ வர.


லாறுகளில்‌, இதிகாச புராண காலங்களில்‌ சாதி
கள்‌ என்ற மனிதப்‌ பாகுபாடுகள்‌ இருக்கவில்லை!
மாபாரதத்தில்‌ தேரோட்டி மகனாகக்‌ கீழ்‌ நிலையில்‌
இருந்த கர்ணன்‌ ஒரு நாட்டின்‌ மன்னனாகக்‌
கொலுவிருத்தி போற்றிப்‌ புகழப்பட்டான்‌! இரா
மாயணத்தில்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனாகிய ராம
பிரான்‌, சாதாரண படகோட்டியாகிய குகனோடு
சேர்ந்து ஐவரானோம்‌ என்கிறான்‌! ஆசு, இடைப்‌
பட்ட .காலங்களில்‌ மனித சுயநலத்தால்‌ அறி
யாமையால்‌ ஏற்பட்டதே இந்த சாதிப்பாகுபாடு
கள்‌ என்பது புத்தர்முதல்‌ நமதுகால காந்தியார்‌'
பெரியார்‌ வரை கூறப்பட்டு வந்த கருத்தாகும்‌,

இத்தன்மையில்‌, முன்னொரு காலத்தில்‌


முடிதரித்து முத்துப்‌ பல்லக்கில்‌ ஊர்ந்து பட்‌
டத்து யானை பவனி வர புவனம்‌ வியக்க புலி,
வில்‌ கயற்கொடி தாங்கி அரசு உரிமையும்‌ அள்‌
ளக்‌ குறையாச்‌ செல்வச்‌ சிறப்பும்‌ பெற்று அழி
யாப்‌ புகழுடைய மூவரசுகளில்‌ சோழப்‌ பேரரசு
களால்‌ இக்கொங்கு நாட்டில்‌, வேளாண்குடிச்‌
செல்வராய்‌, குறுநில மன்னராய்‌, கொடைதரு
வள்ளல்களாய்‌ , படைகொடு வீரராய்‌ பட்டத்து
மன்னராய்‌ பெரிதும்‌ சிறப்பிக்கப்பெற்றவர்கள்‌
தான்‌ இக்கொங்குக்‌ சுவுண்டர்‌ இனமக்கள்‌ என்‌
பது வரலாற்று உண்மைகள்‌.

அவ்வாறு சிறப்பிக்கப்‌ பெறும்‌ இக்கொங்கு


வேளாண்குடிப்‌ பெருமக்களின்‌ புகழ்மிகு வர
லாற்நில்‌, இன்று கொங்குநாடு மட்டுமல்லாது
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 26

தமிழகமெங்கும்‌ பரவலாக வாழ்ந்துவரும்‌ இம்‌


முூடம்‌ஆண்ட கவுண்டர்‌ என்பார்‌ ஆதியில்‌ ஒரே.
இனமாக இருந்து பின்னாளில்‌ ஒரு பிரிவாகப்‌.
பெயரிட்டு பிரிக்கப்பட்டார்கள்‌! அல்லது சூழல்‌
காரணமாக இவர்களே பிரிந்து கொண்டார்கள்‌.
என்பதே ஆய்ந்திடக்‌ கிடைக்கும்‌ உண்மையாம்‌!

இவ்வாறு பிரிந்த இவ்வேளாண்குடி மக்கள்‌


ஓர்‌ தனி இனமாய்‌, பிறர்‌ உதவிஇன்‌றி வறுமை
விஞ்ச பிறர்‌ செய்யும்‌ ஏசலுக்கும்‌ இழிவுக்கும்‌
தள்ளப்பட்டு, வாடிய பயிர்களாய்‌ இழிசொல்‌
தாங்கிகளாய்‌ , சொல்லிழந்து, சுகமிழந்து சுறுக்‌
கிச்‌ சொல்வதென்றால்‌ மற்றுமோர்‌ குன்றுடை
யாக்‌ கவுண்டனாய்‌ எடுப்பார்கை பிள்ளைகளாய்‌
ஏதும்‌ அறியாராய்‌, இக்‌ கொங்கு நாட்டில்‌
வாழ்ந்துவரும்‌ பழந்தமிழ்‌ தொன்மரபுவேளாண்‌
செல்வர்களே ஆவர்‌! அதால்‌ இவர்களுக்கென
ஓர்‌ தனியான நூல்‌ எதுவும்‌ இல்லை!

இந்நிலையில்‌, இக்குலத்தாரின்‌ இன முன்‌


னேற்றத்திற்காகவும்‌ இவர்தம்‌ முன்னோரின்‌
அரிய தியாகத்தை இழிவுசெய்கின்ற
தன்மை
_ யை. நீக்கவும்‌ அரும்பாடுபட்ட திரு: பூவாச
கவுண்டரின்‌ இளவல்‌ திரு. கருப்புசாமிக்‌ ாமி
டர்‌ அவர்கள்‌ SOY SUT
கடந்த 15 ஆண்டுகட்கு முன்னர்‌
என்னை அணுகி, இவ்வினத்தார்‌
பற்றிய இழிவு
நீங்கி அனைவரும்‌ உண்மை உணர
எழுதுமாறும்‌ என்னைப்‌ பணித்தார்க நூல்‌ ஒன்று
ள்‌!
நானோ சாதிகளே ஒழிந்துவரும்‌
இக்காலத்‌
தில்‌, விஞ்ஞான வேகத்தால்‌ தின்றுே
பச நேரம்‌
கொங்குதாட்டுக்‌ குலவிளக்கு 27

இல்லா இக்காலத்தில்‌, பொன்னைப்‌ பொன்‌ என்‌


றும்‌, சர்க்கரை இனிப்பு என்றும்‌ சொல்ல அதற்‌
கோர்‌ நூல்‌ வேண்டாததுபோல்‌, கவுண்டர்‌
இனத்தில்‌ வந்தோரை கவுண்டர்‌ எனக்‌ கூற
அதற்கோர்‌ விளக்கவுரை தேவைதானா? என
_ நான்‌ வாளா இருந்துவிட்டேன்‌! ஆனால்‌

யாது காரணமோ வீதிக்கொரு சாதிச்‌


சங்கம்‌ தோன்றியுள்ள இக்காலத்தில்‌,

எவ்வது உறைவது உலகம்‌ உலகத்தோடு


அவ்வது உறைவது அறிவு எனும்‌ மூதுரைப்‌
படி பொன்னை பொன்‌ என்று மட்டுமல்ல! மாற்‌
றுக்குறையாப்‌ பசும்பொன்‌ என ஊரறிய உல
கறியச்‌ சொல்ல வேண்டியது ' இன்று காலத்‌
தின்‌ கட்டாயம்‌ ஆனதால்‌ இம்‌ முடம்‌ஆண்ட
கவுண்டர்‌ பற்றியபுகழ்மிகு வரலாற்‌ றினைஎனது
அறிவுக்கு எட்டிய நிலையில்‌ இந்நூலின்‌ கண்‌
எழுதியுள்ளேன்‌.

மற்றும்‌ இவ்வினத்தார்‌ பற்றியவிவரங்களை


யும்‌ வரலாறுகளையும்‌ நான்‌ இந்தகொங்கு மண்‌
டலம்‌ முழுமையும்‌ சுற்றி வயது முதிர்ந்த
வேளாண்குடி சான்றோரிடம்‌ நேரில்கேட்ட விவ
ரங்களையும்‌ இதில்‌ எழுதியுள்ளேன்‌.

அவற்றுள்‌ இவ்வினத்தார்‌ சுமார்‌ 200, 900


ஆண்டுகட்குமுன்‌ பலர்‌ பல ஏக்கர்‌ நிலங்களுக்கு
. அதிபதிகளாக இருந்து உழுதுண்டு ' வாழ்வோ
ராய்‌ இருந்திருக்கின்றனர்‌! பின்‌ யாது காரண
மோ அந்ழிலங்களை எல்லாம்‌ சிலர்‌ சொற்ப
ிகாங்குநாட்டுக்‌ சூலவிளக்கு 28

விலைகளுக்கு விற்றுவிட்டு, நாட்டின்‌ பல பகுதி


களுக்கும்‌ சென்‌ நிருக்கின்றனர்‌! இதற்கு ஒற்‌
றுமை இன்மையே காரணமாகச்‌ சொல்லப்படு
கிறது! என்றாலும்‌, அக்காலத்தில்‌இவருள்‌ சிலர்‌
காடுகரைகளில்‌ கடின உழைப்பிற்கு அஞ்சியும்‌,
வேறுசிலர்‌ எளிதில்‌ பொருளீட்ட வேறுதொழில்‌
களில்‌ முனை ந்ததுமே இவர்கள்‌ பின்னுக்குத்‌ தள்‌
ளப்பட்டதாகச்‌ சொல்லப்படுகிறது; ஆக அந்‌
நிலை எப்படி யாயினும்‌,
*சூடி செய்வல்‌ என்னும்‌ ஒருவர்க்குத்‌ தெய்வம்‌
மடிதற்றுத்‌ தான்முந்‌ துறும்‌? எனும்‌ மூதுரைப்‌
படி இந்நூலில்‌ இக்கொங்கு வேளாண்‌ குலத்தா
ரில்‌ ஒரு பிரிவினரை மட்டும்‌ எழுதிச்‌ சிறப்பிப்‌
பது எனது தோக்கம்‌ அல்ல!
பொதுவாக ' என்னாளும்‌ காப்பாரே வேளா
ளர்‌ காண்‌" எனக்‌ கம்பரால்‌ சிறப்பிக்கப்பட்டு,
தலைகொடுத்தும்‌ தமிழ்‌ வளர்த்த தகைசால்‌ மன்‌
னன்‌ குமண வள்ளலின்‌ வழித்தோன்றல்களான
இவ்வேளாண்‌ குல அனைத்து மக்களின்‌ வாழ்வு
அவர்தம்‌ அயரா உழைப்பு, பண்பாடு நெறி
முறை தவறா வாய்மை, ஈதல்‌, இசைபட வாழ்‌
தல்‌, தமிழினிமை, தங்களை தம்பி வந்தோரை
ஆதரிக்கும்‌ அன்புள்ளம்‌ ஆகிய பண்டமிழர்‌ பண்‌
பாட்டை ஊரறிய உலகறிய எடுத்துச்‌ சொல்‌
வதுமே எனது தலையாய அடிப்படை தோக்காக
கொண்டதுதான்‌ இந்நூலின்‌ அடிப்படை !

மற்றும்‌ ஒரு வரலாற்றை எழுதும்பொழுது


அதினின்றும்‌ மற்றொரு வரலாறு தோன்ற இது
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 29

காரணமாக அமையும்‌ என்ற நெடுநோக்கும்‌ ஓர்‌


காரணமாகும்‌!
அவ்வகையில்‌, நம்‌ பண்டைய முன்னோர்‌ எதை
யும்‌ குறித்து வைக்காப்‌ பெருங்குறையால்‌ அக்கால
வாழ்க்கை முறைகளை எழுதுவதென்றால்‌, அக்கால
அவர்தம்‌ வாழ்க்கை, பண்பாடு, கலை, நாகரிகம்‌,
அறிவு, வீரம்‌ ஆகிய தன்மைகளை ஆய்ந்து சரியான
விளக்கங்களை எழுதுதலே சிறந்த வரலாராகும்‌!
அதுதவிர்த்து, அக்கால அரசர்களின்‌ மண்ணா
சையால்‌ ஏற்பட்ட போர்க்களப்‌ படையெடுப்புக்களை
மட்டும்‌ எழுதிச்‌ சிறப்‌ பிப்பது சிறந்த வரலாறு ஆகா!
யான்‌ இதில்‌ அக்கால கொங்கு வேளாளரின்‌
வாழ்க்கை முறைகளை மட்டுமே பெரிதும்‌ விரும்பி
என்‌ ஆய்வுப்படி எழுதியுள்ளேன்‌!. ,
அதால்‌ இதில்‌ குறையேதும்‌ காணின்‌ என்னி
லும்‌ கற்றாய்ந்த சான்றோர்‌ அது என்‌ ஒருவனை : மட்‌
டுமே சார்ந்ததாகக்‌ கொண்டும்‌, : நிறை காணின்‌
அது, தமிழ்மக்கள்‌ அனைவரையும்‌ சார்ந்ததாகக்‌
கொள்ளுமாறும்‌ அன்புடன்‌ வேண்டுகிறேன்‌,

இதற்கிடை பல்வேறு மொழி, இன கலாச்சாரப்‌


பிரிவுகளால்‌ பரந்துகிடந்த இவ்வுலகம்‌ இன்று ஒரு
வருக்கொருவர்‌ ஆதரவு ஒத்துழைப்பு என்ற தன்மை
யில்‌, கூப்பிடு தூரமாய்‌ சுருங்கி வரும்‌ இந்நாளில்‌
வேளாண்‌ குலத்தார்‌ அனைவரும்‌ தாய்மொழி தமி
மால்‌, பண்பாட்டால்‌, ஒன்றுபட்டு கொங்குக்‌ குல
விளக்குகளாய்‌ ஒளிபெறுதல்‌ நாட்டுக்கும்‌ வீட்டுக்கும்‌
நன்மைதரும்‌ என்பதை வேளாண்‌ குல சான்றோரின்‌
மேலான சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்‌!
இக்கொங்கு நாட்டின்‌ பழம்‌ வரலாறுகளைக்‌
கேட்போர்‌ சிந்தை மகிழ்வர்‌! செயல்மறந்து
போவர்‌! அவைகளில்‌ ஒன்‌ றினை இங்கு காண்போம்‌.

பல ஆண்டுகளின்‌ முன்‌, இரண்டாம்‌ குலோத்‌


துங்க சோழ மன்னனின்‌ அரசவையில்‌ சோழனின்‌
ஆசிரியரும்‌, அரசவைப்‌ புலவருமான ஒட்டக்கூத்தர்‌
சிறந்த புலவரா? அல்லது பாண்டியனின்‌ அவைப்‌
- புலவர்‌ புகழேந்தியார்‌ சிறந்தவரா? என்ற. கேள்வி
எழுந்து அது விவாதமாய்‌ முற்றி இறுதியில்‌ அது
மன்னர்வரை சென்று, அவரே அதைத்‌ தீர்த்து
வைக்க வேண்டிய நிலையும்‌ ஏற்பட்டது!

மன்னரூக்கோ இக்கட்டான சூழ்நிலை! , இரு


வரும்‌ தன்னிரு கண்களைப்‌ போன்றவர்கள்‌! கூத்‌
தீரோ வேளாளர்‌ சிறப்புக்களை பற்றி ஏர்‌எழுபது என்‌
றும்‌, மற்றும்‌ ஈட்டி எழுபது எணும்‌ நூல்கள்‌ எழுதி
புகழ்பெற்றவர்‌! புகழேந்தியாரோ, பாண்டிய நாட்‌
டின்‌ பைந்தமிழ்ச்‌ செல்வர்‌! மேலும்‌ மன்னரின்‌
தேவியரான பாண்டிமா தேவிக்குத்‌ தமிழ்‌ சீதனமாக
சோழ நாட்டிற்கு வந்தவர்‌! இந்நிலையில்‌, இவருள்‌
யார்‌ சிறந்தவரென யாரே தீர்மானிக்க இயலும்‌?
இறுதியில்‌, அதை அவ்வையார்‌ நடுவராக
இருந்து தீர்த்து வைக்கவேண்டும்‌ என அரசன்‌
பணித்தான்‌! உடன்‌ அரசவை கூடியது!
அவ்வையார்‌ இரு புலவர்களையும்‌ அழைத்து,
குலோத்துங்க சோழனை பாட்டுத்‌ தலைவனாக வைத்து
பாட்டில்‌ மூன்று இடங்களில்‌ மதி (சந்திரன்‌) எனும்‌
சொல்‌ வருமாறு இருவரையும்‌ பாடும்படி கூறினர்‌!
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 31

உடவே கூத்தர்‌ எழுந்து, தனக்குள அளப்பரிய


புலமையால்‌. அவ்வையாரையும்‌, புகழேந்தியாரை
யும்‌ இழிவு செய்யக்‌ கருதி, ஓர்‌ அழகிய பாடலைபாடி
அதன்‌ இறுதி வரிகளில்‌. * பிள்ளை மதிகண்டப்‌ பேதை
பெரிய மதியும்‌ இழந்தாளே” என முடித்து, பாட
லில்‌: வரவேண்டிய : மூன்று மதிகளில்‌ ஒருமதியை .
விட்டுவிட்டார்‌! உடன்‌ அவ்வையார்‌ கூத்தரின்‌
பிழையை சுட்டிக்‌ காட்டவும்‌ அவரின்‌ கர்வத்தை
அடக்கவும்‌ “ஒட்டா ஒருமதி விட்டாய்‌” என கூறி
(ஒட்டா.- இணையாமல்‌) அடுத்து, புகழேந்தியாரை
பாடும்படி பணித்தார்கள்‌. உடன்‌ புகழேந்தியார்‌,

பங்கப்‌ பழனத்‌ துழும்‌உளவர்‌. |


பலவின்‌ கனியைப்‌ பறித்ததென்று
சங்கிட்‌ டெறியக்‌ குரங்கிளநீர்‌
தனைக்கொண் டெறியும்‌ தமிழ்நாடா!
கொங்கர்க்‌ கமராபதி அளித்த
. கோவே! இராஜகுலத்‌ திலகா!.
வெங்கட்‌ பிறைக்கும்‌ கரும்பிறைக்கும்‌
மெலிந்த பிறைக்கும்‌ விடிவேளே!

்‌ என சிந்தை அள்ளும்‌ ஒரு பாடலைப்‌ பாடி அரசனை


'யும்‌ அவையோரையும்‌ மகிழ்வித்தார்கள்‌!

. பரப்டின்‌ பொருள்‌:- இருளை அகற்ற இளம்பிறையாய்‌


அரும்பி வளர்ந்து முழுநிலவாய்‌ உலகெங்கும்‌ ஒளிவிட. காரண
_ மான சூரிய குலத்‌ தோன்றலான சோழ மன்னனால்‌ கொங்கு
நாட்டிற்குக்‌ கொடையாகக்‌ கிடைத்த அமராபதி ததிமின்‌ அரு
கில்‌ கொங்கு வேளாண்குடி மக்கள்‌ அதிகாலையில்‌, ஏர்யூட்டி
நிலத்தை உழுதுகொண்டிருக்க, அருகில்‌ பொழிமீது இருந்த
நிற்கும்‌ பலாக்‌ கனிகளை
பலா மரத்தில்‌ பழுத்து பணம்பரப்பி
உண்ண அக்காலச்‌ சூழலில்‌ ஆளில்லாப்‌ பஞ்சத்தால்‌ குரங்கு
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 32

கள்‌ அம்மரத்தின்மீது ஏறி கும்மாளமிட்டு கீச்‌, கீச்‌, என


சேட்டை செய்துகொண்டிருந்தன, இதுகண்ட உழவர்கள்‌
வயலில்‌ கல்‌ இல்லாக்‌ காரணத்தால்‌ உழும்போது மேலே
வரும்‌ சிறு சிறு சங்குகளை எடுத்து அக்‌ குரங்குகள்‌ மீது வீச,
பதிலுக்கு அக்‌ குரங்குகள்‌, பறிப்பாரற்று மரத்தில்‌ தானே
வெடித்து உதிரும்‌ நிலையில்‌ இருந்த பலக்‌ கனிகளை எடுத்து
அத்த உழவர்கள்‌ மீது வீச, மற்றும்‌ சில குரங்குகள்‌ அருகிலி
ருந்த தென்னை மரங்களில்‌ ஏறி முதிராத சிறுசிறு தென்னங்‌
காய்களைப்‌ பறித்தும்‌ அந்த உழவர்கள்‌ மீது வீசிற் ரம்‌!

. இது உழும்‌ நிலத்திற்கு பலாக்‌ கவிகள்‌ எருவாகவும்‌


தென்னங்‌ காய்களை வீசிய தன்மை அந்த நிலத்திற்கு நீர்‌
பாய்ச்சியதாகவும்‌ இருந்தனவாம்‌. என்னே கொங்கு நாட்‌
டின்‌ சிறப்பு! என்னே புலவரின்‌ அற்புதக்‌ கற்பனை!!

ஆக இதுபோல்‌ இக்கொங்கு நாட்டின்‌ பல்வேறு


சிறப்புக்களை சங்ககாலம்‌ முதற்கொண்டே தமிழக
வரலாற்று ஆசிரியர்கள்‌ நமக்கு ஆக்கித்‌ தந்தூள்‌
ளார்கள்‌!

அவர்தம்‌ ஆய்வுப்படி இவர்கள்‌ பூர்வக்குடி மக்‌


களா? அல்லது கங்கைச்‌ சமவெளியிலிருந்து இங்கு
குடிபெயர்ந்தோரா? என்ற ஐயப்பாடுகளும்‌ ஆராயப்‌
பட்டு வருகிறது.

ஆயின்‌ ஒன்றுமட்டும்‌ உறுதியாகத்‌ தெரியவரு


கிறது. இக்கொங்குக்‌ கவுண்டர்‌ இன பூர்வக்குடி
மக்கள்‌ தொன்மை மிகு சேர சோழ பாண்டிய அரசு
களால்‌ பெரிதும்‌ மதிக்கத்‌ தக்க வேளாண்குடிச்‌ செல்‌
வர்களாய்‌ வாழ்ந்தவர்கள்‌! அச்சோழ மன்னர்களில்‌
ஒருவன்‌ சேர மன்னனுக்கு மகட்கொடை அளித்து
இரு தாட்டிற்கும்‌ உறவு முறைகளை வளர்க்கவும்‌,
இருநர்ட்டிற்கும்‌ உற்ற துணையாய்‌, பக்கபலமாய்‌
இருக்கவேண்டியும்‌, அடர்ந்த' கானகமாக இருந்த
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 33

இக்கொங்கு நாட்டிற்கு ஆயிரக்கணக்கான இவ்வே


ளாண்குடி மக்களை ஆதியில்‌ இங்கு Seeger
வும்‌ ஒரு செய்தி கூறுகிறது!
ஆக எது எப்படியாயினும்‌. இக்கொங்குக்‌ கவுண்‌
டர்‌ இன மக்கள்‌ கல்தோன்‌றி மண்தோன்று காலத்தே
வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி ஆகிய தமிழ்‌
மரபாய்‌, உலக நாகரிகத்தின்‌ திறவுகோலாய்‌ சிறப்‌
பிக்கும்‌ சிந்துச்‌ சமவெளி செந்தமிழ்‌ நாகரிகத்தின்‌
வழித்‌ தோன்றல்கள்‌ என்பதும்‌ தேனினும்‌ இனிய
தீஞ்சுவை மொழியாகிய, இறைவனும்‌ மகிழ்ந்து
போற்றும்‌ இன்பத்‌ தமிழையே தங்கள்‌ தாய்மொழி
யாகக்‌ கொண்டோர்‌ என்பதும்‌,

மூவேந்தர்‌ தம்‌ போர்க்களப்‌ படையெடுப்புக்களி


னாலோ, அரசியல்‌ மாற்றங்களினாலோ, பின்னாளில்‌
பல்வேறு மத, இன, சாதி, கலாச்சார நுழைவுகள்‌
காரணமாகவோ, மற்ற எந்த 'அதிர்வுகளுக்கும்‌ ஆட்‌
படாமல்‌, இக்கொங்குக்‌ கவுண்டர்‌ இன வேளாண்‌
பெருமக்கள்‌ ஒரே நிலையில்‌ நின்று :**“எந்தையும்‌
தாயும்‌ மகிழ்ந்து "குலாவி இருந்ததும்‌ இந்நாடே
அவர்‌ முந்தையர்‌ ஆயிரம்‌ ஆண்டுகள்‌ வாழ்ந்து
முடித்ததும்‌ இந்நாடே" என்ற அடிப்படையில்‌,
வழி வழி மரபாய்‌, காலையில்‌ கதிரவன்‌ வணக்க
மும்‌, மாலையில்‌ தங்கள்‌ சிந்தை மகிழும்‌ “முருகு:
வழிபாடும்‌ கொண்டு, உண்பது நாழி, உடுப்பது
நான்கு முழம்‌ என்பதாய்‌ எளிமைக்கு எளிமையாய்‌
இக்கொங்கு மண்டலத்தில்‌ வாழ்வாங்கு வாழ்ந்து
வரும்‌ பழந்தமிழ்‌ தொன்‌ மரபினர்‌ ஆவர்‌!'
இனி இக்‌ கொங்குவாழ்‌ மக்கள்‌ தமிழின்‌ ஒவ்‌
வொரு சொல்லின்‌ இறுதியிலும்‌ *கோ' எழுத்தை
DsTHG HGS Gusherdge 34

இணைத்துக்‌ கோவை செய்து, '' என்னங்கோ சொல்‌


லுங்கோ, நல்லதுங்கோ' ' எனப்‌ பேசுதல்‌, இவர்தம்‌
முன்னோர்களாகிய வேந்தர்களின்‌ பெயர்கள்‌ பெரிய
கடுங்கோ, இளைய கடுங்கோ, இளங்கோ என வருவ
தால்‌, இவர்கள்‌ தம்மோடு பேசுவோர்க்கும்‌ அந்த
அரச மரியாதையைத்‌ தருவது, தமிழுக்கே உரிய
“என்றும்‌ பணியுமாம்‌ பெருமை” எனும்‌ தன்னடக்க
மாம்‌! இது தமிழகத்தில்‌ வேறெங்கும்‌ காணா கொங்‌
குத்‌ தமிழுக்கே உள்ள தனிச்‌ சிறப்பாகும்‌! அதுமட்டு
மல்லாது 2000 ஆண்டுகளின்‌ முன்‌, சோழப்‌ பேரரசு
கள்‌ தமிழ்மொழியை இம௰யமுதல்‌ இலங்கைவரை,
கல்வெட்டுக்களிலும்‌, செப்பேட்டுப்‌ பட்டையங்களி
லும்‌, திருக்கோயில்‌ சாசனங்களிலும்‌ போற்றி , வழக்‌
காற்றில்‌ வைத்ததாலும்‌, உலகுக்கு தமிழின்‌ இனி
மையை தங்களை அறியாது எடுத்துக்‌ காட்டவுமாய்‌
இக்‌'கோ'வை இணைத்துப்‌ பேசுவர்‌ போலும்‌!

மேலும்‌ எதையும்‌ தன்வசம்‌ ஈர்ப்பதால்‌ (தம்‌ஈழ்‌)


தமிழ்‌ எனப்‌ பேர்வந்த காரணமால்‌ அதன்‌ சொல்‌
லாட்சி ஈர்ப்புதன்மையாகவும்‌ இக்‌-கோ வந்திருக்கக்‌
கூடும்‌! (கோ எனின்‌ அரசன்‌, உயர்ந்தது, தலைவன்‌
சிறப்புடையது என்பது பொருள்‌.)

இருளும்‌ -- ஒளியும்‌!
இதன்‌ முன்பக்கங்களில்‌ கொங்கு தாட்டின்‌ சீர்‌
மிகு சிறப்புக்களையும்‌ அருமை பெருமைகளையும்‌ கண்‌
டர்கள்‌! இனி இதோ பல்லாண்டுகட்குமுன்‌ கொங்கு
நாட்டிற்கு வந்த புலவர்‌ ஒருவர்‌ நமக்கு சான்றிதழ்‌
ஒன்று தருகிறார்‌ படியுங்கள்‌!
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 35

ஊரெல்லாம்‌ பட்டி. தொட்டி


. உண்பதோ கம்மங்‌ கூழு '*
பேரெல்லாம்‌ பொம்மன்‌ திம்மன்‌
பெண்களோ நாயும்‌ பேயும்‌
சேரெல்லாம்‌ நிறைந்த நாற்றம்‌
தெருவெல்லாம்‌ கல்லும்‌. முள்ளும்‌ .
கூரில்லாக்‌ கொங்கு நாட்டைக்‌ ்‌
கொஞ்சமும்‌ எட்டிப்‌' பாரோமே!

படித்து விட்டீர்களா? பொருளையும்‌ புரிந்திருப்பீர்‌


கள்‌! கொங்குநாட்டிலுள்ள பெண்களை நாயும்‌ பேயும்‌
என்கிறார்‌. ஆடுமாடுகள்‌ அடைக்கின்ற பட்டிதொட்‌
களே இவர்கள்‌ வசிக்கும்‌ ஊர்‌ என்கிறார்‌! ஆண்க
பொம்மன்‌ திம்மன்‌ என்று இழிவு செய்து கூழ்தவிர
நல்ல உணவையே கண்டறியாத இந்த கூறுகெட்ட
கொங்கு நாட்டை எட்டிக்கூடப்‌ பார்க்கமாட்டேன்‌
என்கிறார்‌! அடடா...! ்‌

புலவருக்கு யார்மீது எவ்வகையில்‌ எப்படிக்‌


கோபமோ அதை இந்தக்‌ கொங்கு நாட்டையும்‌ மக்‌
களையும்‌ திட்டித்‌ தீர்த்து சினம்‌. தணிந்துள்ளார்‌!

இதைப்‌ படிக்கும்போது நம்மையும்‌ நாட்டையும்‌


இழிவு செய்தவர்மீது நமக்குசினம்‌ பொங்குகிறதல்ல
வா? என்றாலும்‌ அவர்‌ புலவர்‌! அவர்‌ வைதாலும்‌
அது வாழ்த்துதலே ஆகும்‌ எனக்‌ கொண்டும்‌, குற்‌
றத்தையும்‌ குணமாகக்‌ கொள்வதே குனு
கொங்கு நாட்டார ்‌ குணமென ்று அதை மறப்போம்‌!

பொதுவாக புலவர்கள்‌ பற்றி ஒரு பொதுநியதி


சொல்வார்கள்‌: அது,
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 36

போற்றினும்‌ போற்றுவர்‌ பொருள்‌ கொடாவிடின்‌


தூற்றினும்‌ தூற்றுவர்‌; சொன்ன சொற்களை
மாற்றினும்‌ மாற்றுவர்‌ வன்‌ கணாளர்‌
கூற்றினும்‌ பாவலர்‌ கொடியவர்‌ ஆவரே!

அதாவது புலவர்கட்குபொருள்‌ தந்தால்‌ வாழ்த்‌


துவர்‌! தராவிட்டால்‌ அதே சொற்களால்‌ தாழ்த்து
வர்‌! பணமாகிய செல்வம்‌ ஒருவனிடம்‌ இருந்து
அவன்‌ அறிவற்றவனாக இருப்பினும்‌, அவனை அறி
ஞர்க்கு அறிஞனாய்‌ துதி பாடுவர்‌! ஈர்ங்கை விதிரா
கஞ்சனாயினும்‌ பணத்தால்‌ அவனை வள்ளல்‌ என்பர்‌!
என்னே பணத்தின்‌ ஆற்றல்‌! கூற்றுவனாகிய எமன்‌
கூட பாவலர்‌ முன்னே தோற்றுத்தான்‌ போவான்‌
என்பது இப்பாடலின்‌ பொருள்‌!

இது புலவர்க்கு மட்டுமல்ல இன்றைய உலகமே


பணத்தை மையமாகக்‌ கொண்டுதான்‌ இயங்குகின்‌
றது போலும்‌! எனவே, கொங்கு நாட்டையும்‌ மக்‌
களையும்‌ வசைபாடிய புலவர்‌ பொருட்டு அதற்கோர்‌
மாற்றுப்‌ பாடலை தருவது என்‌ கடமையாகிறது அது:

ஊரெல்லாம்‌ உறையூ ராகும்‌


உண்பதோ பாலும்‌ தேனும்‌
பேரெல்லாம்‌ சேரன்‌ சோழன்‌!
பெண்களோ செப்புச்‌ சிலைகள்‌!
சேரெல்லாம்‌ திறைந்த வயல்கள்‌!
தெருவெல்லாம்‌ செண்பகப்‌ பூக்கள்‌!
சீருலவு கொங்கு நாட்டை
சிந்தை என்றும்‌ மறக்கொணாதே!
இப்பாடலையும்‌ படித்துப்‌ பொருளையும்‌ புரிந்திருப்பீர்‌
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 37

கள்‌! இதிலிருந்து நமக்கு ஒரு “கருத்து சளிவி£


wm ING &
..
கிறது அல்லவா? are

_ STEN! உலகில்‌ ஆகாதது என்பது எதுவும்‌


இல்லை! இன்று குப்பை! நாளை உரம்‌! நேற்று
பகை! இன்று நட்பு! காக்கையைவிட கருப்பு குயில்‌!
ஆனால்‌ அது பாடினால்‌ தேவ கானம்‌! மயில்‌ தோகை
அழகின்‌ மரட்சி!
விரித்தாடினால்‌ அது அதிர்ச்சி! ஆயின்‌ அது
கூவினால்‌ சிலர்க்கு ஆக உலகில்‌ ஒன்‌
வொரு தன்மையும்‌ சூழ்நிலைக்கேற்ப மனிதரின்‌ மன
மாற்ற விருப்பு வெறுப்புகளால்‌ ஏற்படும்‌ நிலைகளே!
இத்‌ தன்மைகளில்‌: உருவானதே சாதிகள்‌ என்ற
உயர்வு தாழ்வுகள்‌!

இவைகளை நான்‌ இங்கு குறிப்பிடக்‌ காரணம்‌


தத்துவ விளக்கங்கள்‌ அல்ல! இதே தன்மையில்தான்‌
ஒரு காலத்தில்‌ கொங்கு நாட்டில்‌ வேளாண்‌ பெரு
மக்களாய்‌ சீரோடு வாழ்ந்த இந்த முடம்‌ஆண்ட
கவுண்டர்‌ என்பார்‌ பை பையாய்‌ பொன்கொண்
டோர்‌ பொய்‌ பொய்யாய்‌ சொன்னாலும்‌ மெய்‌ மெய்‌
யாய்‌ போகுமடி என்ற தன்மையில்‌ தங்கள்‌ உயர்தன்‌
மையில்‌ இருந்து பின்னுக்குத்‌ தள்ளப்பட்டதன்‌
விளக்கங்கள்தான்‌ மேற்கண்டவை. -


இவ்வாறு பின்னுக்குத்‌ தள்ளப்பட்ட இவ்வினத்
தார்‌ தாங்கிக்கொண்ட சோகச் ‌ சுமைக ள்‌ சொல் லி
மாளாது! அந்த வெம்மை வரலாறுகள்‌ 'இங்கு
வேண்டா! கால ஓட்டத்தில்‌ அந்த வெம்மையைத்‌
தாங்காது சிலர்‌ ஏனோ மனம்‌ நொந்து அக்காலங்‌
களில்‌, முதலியார்‌, பிள்ளை, என்று பேர்மாறி இன்று
ளாகவும்‌
அவர்தம்‌ சந்ததியார்‌ மிகப்பெரும்‌ செல்வர்க
கொங்குநதாட்டுக்‌ குலவிளக்கு 38

தொழில்‌ மேதைகளாகவும்‌ கல்வியில்‌ சிறந்தவர்களா


கவும்‌ இருக்கின்றனர்‌,

இன்னும்‌ சிலர்‌ பர்மா, சிங்கப்பூர்‌, மலேசியா,


இலங்கை, மொரிசியஸ்‌ போன்ற வெளிநாடுகளில்‌
தங்கள்‌ இனப்பெயராகிய கவுண்டர்கள்‌ என்ற சிறப்‌
புடன்‌ இன்றும்‌ உயர்ந்த செல்வாக்குடன்‌ வாழ்ந்து
வருகின்றனர்‌!

சிஜப்பூம்‌ -- செயலும்‌ !

கொங்குநாட்டு வேளாளர்கள்‌ பயிர்‌ நிலங்களில்‌


வாடிய பமிர்முகம்‌ கண்டபோது கவலையால்‌ ' கவலை”
கொண்டு நீர்பாய்ச்சி பயிர்‌ வளர்க்கும்‌ போது
(காமிண்டன்‌) கவுண்டர்‌ எனவும்‌,
ஒரு 50 குடும்பங்களை இனபேதமற்று தமது
திலங்களின்‌ வெள்ளாமை மூலம்‌ (வெள்ளாமை--
வெள்ள-அமை, நீர்வசதிக்கேற்ப) உணவளிக்கும்‌
போது வெள்ளாளர்‌ அல்லது வேளாளர்‌ எனவும்‌,
இதே தன்மையில்‌ 100 குடும்பங்களுக்கு உண
வளிக்கும்போது, குடியானவர்‌ அல்லது கிழார்‌
எனவும்‌,

இவர்கள்‌ அனைவரின்‌ சீர்மிகு வாழ்வுக்கு அரண்‌


அமைத்து காக்கும்‌ தன்மையாய்‌ பட்டயம்‌ பெற்று
பட்டம்‌ தரித்தோர்‌ பட்டக்காரர்‌ எனவும்‌ அக்காலங்‌
களில்‌ சிறப்பிக்கப்‌ பெற்றது!
மலரும்‌- மணமும்‌, el!

கொங்கு வேளாளர்‌ பிரிவுகள்‌: - பொதுவாகக்‌


கொங்கு வேளாளர்‌ கவுண்டர்கள்‌ என அழைக்கப்படு
கின்றனர்‌, காமிண்டன்‌?” என்ற பெயரே பின்பு
கவுண்டன்‌ என்று திரிபுற்றது. . வேளுட்டுப்‌ பகுதி
யிலும்‌ கொங்கு நாட்டிலும்‌ மற்றும்‌ தகடூர்‌ தாட்டி
லும்‌ ** கல்வெட்டுக்களில்‌ '* காமிண்டன்‌ என்ற
சொல்‌ கி. பி,......முதல்‌ காணப்படுகிறது. கொங்கு
தாட்டு கவுண்டர்களில்‌ பல பிரிவுகள்‌ உள்ளனர்‌,

அவர்கள்‌ கொங்கு வேளாளர்‌, நாட்டுகவுண்டர்‌


தரம்புகட்டிக்‌ கவுண்டர்‌, தொண்டுக்‌ கவுண்டர்‌,
பாலக்கவுண்டர்‌, பூசாரி கவுண்டர்‌, அனுப்பக்‌
கவுண்டர்‌, குரும்பக்‌, கவுண்டர்‌, செந்தலை கவுண்டர்‌
தொள்ளைக்காது கவுண்டர்‌, மொடவாண்டக்‌- கவுண்‌
டர்‌, மற்றும்‌ பல பிரிவினர்கள்‌ கொங்கு நாட்டின்‌
கண்‌ உறைகின்றனர்‌, - *
இச்செய்தி கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ மாநில
மாநாடு சிறப்பு மலர்‌*' வெளியீட்டில்‌, _ ்‌ .

திரு. இரா. செல்வராசு


தொல்பொருள்‌ அலுவலர்‌,
கோவை, 1982. (ர்கள்‌ 1)

அதே மாதாட்டு மலரில்‌; பக்கம்‌ 3, பாரா 4 (1)-ல்‌.'

யார்‌ இந்த மொடவாண்டிகள்‌?


வேளாளரிடையே பொருளாதாரத்தில்‌ நலித்த பிரிவின
மொடவாண்டிக்‌ கவுண்டர்கள்‌ என
ரில்‌ ஒரு பிரிவினரே
அழைக்கப்பட்டனர்‌. - ஒடி மாநாட்டு மலர்‌ 1982.

ஷி மாநாட்டு மலர்‌ வெளியீட்டுக்‌ குழுவினருக்கு நன்நி!


இந்தூல்‌, ஆசிரியர்‌
முடம்‌ ஆண்ட சுவுண்டர்‌ ஓர்‌ ஆய்வு!

இவர்தம்‌ வரலாற்றை ஆயுமிடத்து, கொங்கு


நாட்டில்‌ வேளாளர்தம்‌ வரலாறு எதுவோ அவ்வர
லாறுகள்‌ இவர்க்கும்‌ உரியதே! அதால்‌ இவர்க்‌
கென்று தனியான 'வரலாறு ஏதும்‌ இல்லை!

என்றாலும்‌ இவர்தம்‌ பழக்க வழக்க நடைமுறை


வாழ்க்கையினை ஆயுமிடத்து , இவர்கள்‌ இக்கொங்கு
நாட்டின்‌ பழந்தமிழ்‌ தொன்மரபு வேளாண்குடி மண்‌
ணின்‌ மைந்தர்கள்‌ ஆவர்‌!

பொதுவாக கொங்கு வேளாளர்‌ இனத்தில்‌


முடம்‌ ஆண்ட கவுண்டர்‌ என இடைப்பட்ட காலங்‌
களில்‌ கூறப்பட்ட இவ்வினத்தார்‌ கல்வி, வீரம்‌,
திறமை, விடா முயற்சி, பொறுமை, கருணை, கலை
ஆர்வம்‌, தமிழ்‌ உணர்வு, ஆகிய நற்பண்புகளைக்‌
கொண்டோராய்‌ இருப்பதால்‌, இத்தன்மைகள்‌ உயர்‌
குடிச்‌ சான்றோர்க்கே உள்ள தன்மையாதலின்‌ இவர்‌
தம்‌ முன்னோர்கள்‌ அக்கால சோழ வேந்தர்கள்‌, அல்‌
லது கொங்கு மன்னர்தம்‌ பேராயப்‌ பேரமைச்சில்‌
பெரும்‌ பொறுப்புக்களை வகித்தோராய்‌ இருத்தல்‌
வேண்டும்‌! காரணம்‌, அக்காலங்களில்‌ உயர்‌ நிலை
யில்‌ இருந்தோரின்‌ பெயர்களையே இவர்தம்‌ முன்‌
ணோர்களும்‌ தாங்கியோராய்‌ இருந்திருக்கிறார்கள்‌!

அதால்‌, பெயரனுக்குப்‌ பெயரன்‌ (பேரன்‌) என்‌


பதாய்‌ இக்காலத்தும்‌ இவ்வினத்தாரில்‌ ராயப்பன்‌,
ராயாத்தாள்‌, சோழியப்பன்‌, நாட்டுராயன்‌, சடை
யப்பன்‌ , பெருமாயி, அமணன்‌, தமணன்‌ , போன்ற
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 41

பெயர்‌ கொண்டோரை இன்றும்‌ கொங்குக்‌ கிராமங்‌


களில்‌ காணலாம்‌,

விளக்கம்‌: சோழியப்பன்‌ சோழன்‌ பேர்கொண்


டது. பெருமாமி; இதில்‌ பெரு! என்பது சோழர்‌
களின்‌ வெற்றிகளைக்‌ குறிப்பது: சோழங்க பெருமா,
கரிகால்‌ பெரு வளத்தான்‌. சடையமார வர்மன்‌
தமணகவுண்டன்‌, அமணகவுண்டன்‌ குமண வள்ள
லின்‌ சார்புப்‌ பெயர்கள்‌. (இது மேலும்‌ வளரும்‌)

அடுத்து: ராயன்‌ என்பது அக்காலங்களில்‌ மிச


உயர்ந்த பொறுப்புக்களில்‌ இருந்தோரின்‌' சிறப்பு
மிக்க மரியாதைச்‌ சொல்‌. .

ராயர்‌: விளக்கம்‌;- அச்சுத ராயர்‌-மன்னர்‌, சோழ


தேவர்‌ அல்லது சோழராயர்‌, திருமலை நாய்க்கர்‌ அல்‌
லது திருமலை'ராயர்‌. இதே தன்மையில்‌ கொங்கு
நாட்டில்‌ ஒருகாலத்தில்‌ தங்க நாணயங்கள்‌ வெளி
வந்ததை இன்றும்‌ வீரராயன்‌ பணம்‌ எனக்‌ குறிப்‌
பிடுவது வழக்காற்றில்‌இருக்கிறது! மற்றும்‌ ஈரோடு
அருகே காளிங்க ராயன்‌ வாய்க்கால்‌, மேலும்‌

தமிழ்தெய்வம்‌ முருகன்‌ குறிஞ்சிநிலத்‌ தலைவன்‌ என்ப


தால்‌ இராமலிங்க வள்ளலார்‌ தம்‌அருட்பாவில்‌ செங்‌
கதிர்‌ தோன்றிற்று தேவர்கள்‌ சூழ்ந்தனர்‌ செங்கல்வ
ராயரே வாரும்‌”... என அன்பின்‌ மிகுதியால்‌
குறிப்பிடுவதும்‌ இங்கு ஆய்வுக்குரியதாம்‌!

ர இத்தன்மையால்‌ இம்முடம்‌ ஆண்ட கவுண்டர்‌


இனத்தவரில்‌ சில குலப்பிரிவினர்‌, அரசனைப்‌ போன்ற
உருவுகொண்ட கருப்ப-ராயனை தங்கள்‌ குலதெய்வ
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 42

மாக பல்லாண்டுகள்‌ மரபு வழியாய்‌ இன்றும்‌ வழி


பாடு செய்து வருகின்றனர்‌! இஃது,

வள்ளுவர்‌ மூதுரைப்படி தமிழர்தம்‌ நீத்தார்‌ பெரு


மையெனும்‌ நியதியாலும்‌ இவர்தம்‌ முன்னோர்களை
நமக்குத்‌ தெள்ளென அடையாளம்‌ காட்டுகிறது!

மேலும்‌ கொங்குநாட்டில்‌ பலபகுதிகளில்‌ பல்லா


யிரமாய்‌ வாழ்ந்துவரும்‌ இவ்வின மக்களுக்கு தாங்‌
கள்‌ முடம்‌ஆண்ட கவுண்டர்கள்‌ என்ற இனப்பாகு
பாடுகளே சிறிதும்‌ அறியாதவர்கள்‌ என்பது குறிப்‌
பிடத்தக்கது!

அவர்கள்‌ நாட்டின்பல பகுதிகளிலிருந்தும்‌ சட்ட


மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்து நாட்‌
டிற்கு நற்பணி ஆற்றியுள்ளனர்‌!
குறிப்பு: அக்காலத்தில்‌ ஊனமுற்றமுடவரை கருணை
கொண்டு காத்ததால்‌ முடம்‌ ஆண்ட கவுண்‌
டர்‌ எனப்‌ பேராயிற்று! i

அது காலவெள்ளத்தால்‌ திரிபுற்று... மூட


வாண்டி என்பதாய்‌ சுருங்கிற்று!
அற்றைத்‌ திங்கள்‌ அவ்வெண் நிலவிஸ்‌...!

கொங்கு வேளாள (முடம்‌ ஆண்ட) கவுண்டா


வாழ்வும்‌ - வரலாறும்‌!

பொங்குபுனல்‌ காவிரிசூழ்‌ இக்கொங்கு வளநாட்‌


டிற்குச்‌ சங்க காலம்முதல்‌ நீண்ட நெடிய புகழ்மிகு
வரலாறுகள்‌ உண்டு! அவ்வரலாறுகளில்‌ சுமார்‌
700, 800 ஆண்டுகட்கு உட்பட்ட வரலாறுகளே
இன்று நமக்கு இலைமறைவு காய்மறைவாகத்‌
தெரிய வருகிறது!

இன்று கோவை மாவட்டத்திலும்‌, அதன்‌ சுற்‌


றுச்சார்பு கொங்கு மண்டலம்‌ முழுமையும்‌ கொங்கு
வேளாள கவுண்டர்‌ இன மக்கள்‌ ஒரே இனமாகப்‌
பெரும்பான்மையாய்‌ வாழ்ந்து வருகின்றனர்‌.

உலகு வியக்கும்‌ பண்டைய தமிழர்தம்‌ நாகரிகம்‌


பண்பாடு முதலிய அரிய பெரும்‌ பண்புக்‌ குணங்‌
களுக்கு உறைவிடமாகத்‌ திகழ்ந்து, அறிவு ஆற்றல்‌
உழைப்பு ஆகியவற்றில்‌ தேர்ந்து தன்னடக்கமாய்‌
அமைதியுடன்‌ வாழும்‌ தன்மை கொண்டோர்‌ இம்‌
மக்கள்‌! : ்‌

இவர்களை : மசக்‌ கவுண்டன்‌ * என்றும்‌ பெருமை


யுடன்‌ நிந்தா துதியாகச்‌ சொல்வதும்‌ உண்டு! மசை
‌!
யன்‌ என்றால்‌ பித்தன்‌ என்பதும்‌ ஒரு பொருளாகும்
அதாவது கனிந்த அன்பும ்‌ கருணை உள்ளம ும்‌ தவிர
வேறு எதுவும்‌ அறியாத மாசற்ற அன்பு மணம்‌ என்‌
பதே அதற்கு இங்கு சரியான பொருள்‌! மேற்கோ
என்பது ம்‌, பித்தா பிறை
ளாக, பெத்த மனம்‌ பித்து
கொங்கு நாட்டுக்‌ குலகிளக்கு 44
சூடிப்‌ பெருமானே! அத்தா அருளாளா! என திரு
தாவுக்கரசர்‌ இறைவனைச்‌ சுட்டுவதையும்‌ தெளிக!

ஆக பித்தன்‌ என்றால்‌ 'தாயுள்ளம்‌” அல்லது


தெய்வத்‌ தன்மைகொண்ட அன்புள்ளம்‌ என்பதாம்‌!
இப்பெரு நோக்குக்‌ கொண்ட இவ்வேளாண்‌
பெருமக்கள்‌ , இலகு செந்தமிழ்‌ என்று
தோன்றிய
தோ, அத்தமிழோடு தோன்றிய இந்திய தீபகற்ப
தமிழகத்தில்‌ வாழும்‌ மண்ணின்‌ மைந்தர்கள்‌!

இம்மக்கள்‌ தம்‌ சுற்றம்‌ தழுவி கூட்டுக்‌ குடும்பங்‌


களாய்‌, தனித்‌ தனிக்‌ குலப்‌ பிரிவுகளாய்‌
கூடிவாழும்‌
பெருநோக்கு உடையவர்கள்‌! இவ்வாறு கூட்டுக்‌
குடும்பமாய்‌ வாழும்‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌
அக்குடும்பத்தில்‌ பிறக்கும்‌ மூத்த மகனே குடும்பப்‌
பொறுப்புக்களை ஏற்று தன்‌ அன்புக்குரிய தந்தைமி
டம்‌ நேர்நில்லாது சற்று மறைந்து தின்று, மிக்க மரி
யாதையுடன்‌ கைகட்டி வாய்பொத்தி ஆலோசனை
கேட்டு அவர்சொல்‌ தட்டாது குடும்பத்தை வழி
நடத்திச்‌ செல்லும்‌ அருங்குணப்‌ பண்பினர்‌!
இவ்வாறு வாழும்‌ அக்குடும்பத்தில்‌ ஒன்றுக்கு
மேற்பட்ட உடன்பிறந்தோர்‌ இருப்பின்‌ அவர்களைச்‌
குறிப்பிட மற்றவர்கள்‌, சின்னகவுண்டர்‌, .நடுக்‌
கவுண்டர்‌, பெரிய கவுண்டர்‌ எனவும்‌, மற்றும்‌ அப்‌
பன்‌ என்றும்‌ கூறுவர்‌! பெண்களாமின்‌ சில உயர்‌
சூடும்பங்களில்‌ அம்மன்‌ எனக்‌ கூறுவதும்‌
உண்டு!
இவர்தம்‌ குடும்பத்தில்‌ இளையவராய்‌ பிறக்கும்‌
உடன்‌ பிறந்தோர்‌, அவர்தம்‌ மூத்த அண்ணனின்‌
சொல்லை வேதமாகக்‌ கொண்டு குடும்பத்தின
்‌ கூட்டுப்‌
பொறுப்புக்களைத்‌ தாங்கி நிற்பர்‌!
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 45.

._ இனி இவர்தம்‌ ஒவ்வொருவரின்‌ ' பெயருக்குப்‌.


பின்னால்‌ கவுண்டர்‌ என அடைமொழி" சிறப்புச்சொல்‌.
லாக வருகின்றதே அக்‌ கவுண்டர்‌ எனும்‌ சொல்‌
லுக்கு யாது 'பொருளென ஆயுமிடத்து அச்சொல்‌
தொழிலாகு பெயர்ச்‌ சொல்லாம்‌! அதாவது ஒருவர்‌
தான்‌ செய்யும்‌ ஒருதொழிலை முன்வைத்து அதைக்‌
குறிப்புணார்த்த சொல்வதே தொழிலாகு. பெயர்ச்‌
சொல்லாகும்‌! மேற்கோளாக:-- 9
ஒருவர்‌ துணிகளை அழுக்கு நீக்கி ஒளிபெறச்‌
செய்வதாய்‌ - * வண்ணம்‌” செய்வதால்‌ வண்ணம்‌
எனும்‌ அத்தொழிற்‌ சொல்லானது. அத்தொழிலைக்‌
குறிக்கும்‌! ஆக, வண்ணம்‌ என்பது ‘9 ar ஒசை
கூடி “வண்ணா-ர்‌” என ஆயிற்று! (கண்ணா, ' மணி :
வண்ணா என்பதை அறிக) மற்றும்‌, ஒரு. மரச்‌ சட்‌.
டத்தின்மீது பிறிதொரு மரச்சட்டத்தை சேர்த்துத்‌.
தைப்பதால்‌, அவை ஒன்‌ றினோடு ஒன்று இணைந்து
தைத்துக்‌ கொள்வதால்‌ (காலில்‌ முள்‌ தைத்தல்‌ என்‌
பதுபோல்‌) அதைச்‌ செய்வோர்‌ “தைச்சர்‌ என்பதாய்‌
இருந்து, சொல்வழக்கில்‌ தச்சர்‌ ஆயிற்று! மற்றும்‌,
டுகள்‌ கட்ட சுவர்‌ எழுப்பும்‌ தன்மையில்‌, ஒரு கல்‌
லின்மீது பிறிதொரு 'கல்லை ஒன்றின்மேல்‌ ஒன்றாக
சாந்துகொண்டு ஒட்டஒட்ட அது சுவராகும்‌. அதால்‌

அப்பணியினை ச்‌ செய்வோர்‌ ஒட்ட எனும்‌ சொல்‌


லோடுார்‌” மரியாதை சேர்ந்துஒட்ட-ர்‌ என ஆயிற்று!

இதேபோன்று தங்கத்தை நெருப்பிலிட்டு தட்ட


தட்ட அது நகை ஆவதால்‌, அது தட்ட எனும்சொல்‌
லோடு 'ர்‌* சேர ஒலிகூடி தட்டார்‌ ஆயிற்று! ஒரு
செய்தியை ஊாறிய சொல்ல, அதாவது “பறைய”
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு: 46
(ம்லைஞாலத்‌ தமிழும்‌ பறைய-சொல்ல) அதைச்செய்‌
வோர்‌ 'ர்‌* சேர்ந்து பறையர்‌ ஆயிற்று!
இதுபோல்‌ அக்கால சமுதாயக்‌'காரியங்களுக்கு
விவரம்‌ அறிந்தோரை * முதலி-ர்‌' எனச்‌ சிறப்பித்து,
பின்‌ அதுவே மரியாதை சேர்ந்து முதலி-யார்‌ ஆனது
குறிப்பு: இதுபோல்‌ எல்லா சாதிகளையும்‌ ஆய்‌ ந்திட
எல்லோரும்‌ ஓர்‌ குலம்‌ எல்லோரும்‌ ஓர்‌
நிறை என்பது விளங்கும்‌!
இத்தன்மையைத்தான்‌ வள்ளுப்‌ பெருந்தகை .
பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌--சிறப்பொவ்வா
செய்தொழில்‌ வேற்றுமை யான்‌ ”* எனக்‌ கூறினார்‌!

இத்தன்மையில்‌ , கொங்குப்‌ பகுதியில்‌ வாழும்‌


“வேளாள கவுண்டர்‌” என்பதை ஆயுமிடத்து வேளா
ளர்‌ எனும்‌ சொல்‌ ஒரு பொதுச்‌ சொல்‌ ஆகும்‌! அதா
வது வெள்ளத்தைத்‌ தேக்கி பயிர்‌ செய்வோர்‌ அனை
வரும்‌ வெள்ளாளரே! இத்தன்மையில்‌ தமிழகத்தில்‌
பாண்டிய வேளாளர்‌, சோழிய வேளாளர்‌, சேரகுல
வேளாளர்‌, கொங்கு வேளாளர்‌ என பலர்‌ இருக்கின்‌
றனர்‌! ஆக வேளாளர்‌ என்பது இந்தியத்‌ திருநாடு
உட்பட உலகு முழுதும்‌ அச்சொல்‌ ஓர்‌ பொதுச்சொல்‌
ஆகும்‌! இதன்‌ பொதுத்‌ தன்மை கருதியே தமிழக
பாண்டிய நாட்டில்‌ . “கள்ளர்‌ மறவர்‌ கனத்ததொரு
அகம்படியர்‌, மெள்ள மெள்ள வந்து வேளாளர்‌
ஆனார்‌ காண்‌' என ஒரு பழம்பாடல்‌ வழக்கில்‌ நிலவி
வருகிறது. . ்‌
ஆக வேளாள கவுண்டர்‌ எனவரும்‌ சொற்களில்‌
இனி “கவுண்டர்‌” எனும்‌ சொல்லை Avi காவுண்டார்
‌.
கொங்குதாட்டுக்‌ குலவிளக்கு 47

எனவும்‌, சிலர்‌ கமேண்டர்‌ எனவும்வேறுசிலர்‌ கவண்‌


தார்‌ எனவும்‌, சோழர்கால கல்வெட்டில்‌ காமிண்டன்‌
என வருவதாகவும்‌ கூறுகின்றனர்‌!

இவைகளை ஆயுமிடத்து கமேண்டர்‌ எனும்‌ ஆங்‌


கிலச்‌ சொல்‌ எவ்வகையிலும்‌ பொருந்தா! காரணம்‌
ட்ச்சுக்காரர்‌ போர்த்துகீசியர்‌ பிரெஞ்சியர்‌ : ஆங்கிலர்‌
போன்றோர்‌ இந்தியாவுக்குள்‌ வந்தது சுமார்‌ 400
ஆண்டுக்கால வரலாறே! ஆயின்‌ இக்கவுண்டர்‌ இன
வரலாறோ தொன்மை மிக்கது. ்‌
அடுத்து, காவுண்டார்‌; இது வன தேவதைகளுக்குக்‌
காவு (உயிர்பலி) கொடுத்து புலால்‌ உண்பவர்‌ எனக்‌
கூறுவர்‌, இதுவும்‌ பொருந்தா! காரணம்‌ வேளாண்‌
மக்களில்‌ இன்றும்‌ பலர்‌ புலால்‌ உண்பதில்லை!

அடுத்து, கவண்தார்‌; என்பதற்கு . தாங்கள்‌


அரும்பாடுபட்டு காடுகளில்‌ விளைவித்தகதிர்மணிகளை
கள்வர்களும்‌ பறவைகளும்‌ கவர்ந்து செல்லாமல்‌
இருக்க பாதுகாப்பு வேண்டி. காற்றினும்‌ வேகமாகச்‌
செல்லும்‌ கவண்‌-கல்‌ செலுத்துவதில்‌ இவர்கள்‌ வல்ல
வர்கள்‌ என்பதால்‌ 'கவண்தார்‌' என்ற. சொல்லே
கவுண்டர்‌ என திரிபுற்றதாய்‌ கூறுவர்‌! இச்சொல்‌
இவர்க்கு சாலப்‌ பொருத்தம்‌ உடையதே!

இது இந்திய பண்டைய வரலாறுகள்‌ .என்ற


நூலில்‌, சிந்துச்‌ சமவெளி நாகரிகம்‌. என்ற தலைப்பில்‌
- - நாடோடிகளாய்‌ இந்தியாவுக்குள்‌ வந்த.ஒரு கூட்டத்‌
"தார்‌ சண்டாளர்கள்‌ இதந்த கவண்தார்கள்‌ எனக்கூறு
_ _வதாய்‌ காணப்படுகிறது! அதாவது அறுவடைக்குத்‌
ன்‌ தயாரான கதிர்மணிகளை அக்கூட்டத்தார்‌ களவாடிய
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 48

போது கவண்‌ கற்களால்‌ தாக்கப்பட்டு அதன்‌ வலி


தாளாமல்‌ சண்டாளர்கள்‌ இந்த கவண்தார்கள்‌ என
கூறியதாகக்‌ காணப்படுகிறது . இதில்‌ சண்டாளர்கள்‌
எனும்சொல்‌ இவ்வினத்தாரின்‌ குணத்திற்கு சற்றும்‌
பொருந்தா! ஏனென்றால்‌. தங்களை அன்புடன்‌ நாடி :
வருவோரை உண்ணு, உண்ணு என உபசரித்து
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்‌ இவ்‌
வேளாண்‌ மக்களை அவ்வாறு இழிவு செய்தல்‌ அவர்‌
தீம்‌ அறியாமையே! மேலும்‌ கவண்தார்‌ .எனும்‌ தமிழ்‌
சொல்‌ அக்காலத்திலேயே இருந்தது நமக்குப்‌ பெரு
மையே! மற்றும்‌ சண்டாளர்‌ என்பதற்கு சண்டு-- .
ஆளர்‌;: சண்டு என்பது பதறு, குப்பை, ஒருவகை
சிற்றுயிர்ப்‌ பூச்சி என்பது பொருள்‌, ஆக, மனிதரில்‌
பதர்களுக்கும்‌ சிற்றுயிர்களுக்கும்‌ உணவளித்துக்‌
காப்பவர்‌! அதாவது ஆளர்‌-ஆள்பவர்‌ என்பது பொரு
ளாம்‌!
இனி, காமிண்டன்‌ என்பதைக்‌ காண்போம்‌:--.
(கா, - கானகம்‌) அதாவது சூடகு மலையிலிருந்து
மேற்கு தொடர்ச்சி மலைகளால்‌ பழனிவரை மலை
அரண்களால்‌ சூழப்பட்டு, பன்நூறு ஆண்டுக்‌ கால
முன்பு மனித நடமாட்டமே இல்லாமல்‌, பருவ மழை
களால்‌, மலை. அருவிகளால்‌ செழித்த, மானும்‌ மயி
லும்‌ மரகதப்‌ புள்ளினங்களும்‌ மகிழ்ந்தாட, காடும்‌
மேடும்‌, புதர்களும்‌ ,அடர்த்திமிகு மரம்செடி கொடி'
களால்‌ சூழப்பட்டு, எங்கு நோக்கினும்‌, கொன்றை”
இருவாச்சி அல்லி தாமரை செண்பகம்‌ முதலான பல்‌
லாயிர நறுமணங்‌ கமழ்‌ காட்டு மலர்கள்‌ செநிந்து
பூத்துக்‌ குலுங்கியதால்‌. பூந்தாது--கொண்கு” அதா :
வது நிழல்தரு நறுமணஞ்‌ சூழ்‌, முல்லைக்‌ காடுகளாய்‌
செழித்து, நீர்ணற்று அடவிகளில்‌ ஓங்கி உயர்ந்த
மரங்களின்‌ உச்சியின்‌ கிளைகள்‌ தோறும்‌ அரும்பி நிற்‌
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 49

கும்‌ தேன்‌ அடைகளால்‌ எங்கும்‌ அருவிபோல்‌ குடம்‌


குடமாய்‌ இப்பகுதியாகிய பூஞ்சோலை தேனைத்‌ தந்த
தால்‌ :கொங்கு” என சிறப்பிக்கப்பட்ட இக்கொங்கு
வள காடு இயற்கையாய்‌ அக்காலத்தில்‌,

கா, எனும்‌ நிலப்பரப்புக்‌ கானகத்தை (அழித்து


அதாவது உண்டார்‌] மேடு திருத்தி மேழிச்‌ செல்வத்‌
தை உண்டாக்கியதால்‌, - சிறை ஒதுக்கி காடுகள்‌
சமைத்ததால்‌ கா - மீண்டார்‌ - அதாவது, கானகத்‌
தை பயிர்நிலக்‌ காடாக்கி மீட்டார்‌! இவர்களும்‌
மீண்டார்‌-கள்‌ என்பதன்‌ சுருக்கமே காமீண்டன்‌ என்‌
பதாம்‌! பின்‌ அது கல்வெட்டில்‌ காமிண்டன்‌ என்ப
தாய்‌ பொறிக்கப்பட்டது. பின்‌ திரிந்து அச்சொல்‌
லே கவுண்டன்‌ என்பதாய்‌ airmail

இனி, கி. பி.......... ம்‌ நூற்றாண்டில்‌ கொங்கு


நாட்டில்‌ வாழ்ந்த குறுநில மன்னர்கள்‌ கொடைவள்‌
ளல்கள்‌ , புகழ்சொல்லும்‌ மெய்க்கீர்த்திகள்‌, போர்க்‌
களங்களில்‌ வீரப்போர்‌ புரிந்து ' மரணமுற்றோருக்கு
வீரக்கல்‌ நடுதல்‌, போன்ற -கல்வெட்டுக்களில்‌ கா
மிண்டன்‌ எனக்‌ காணப்படுவதால்‌ காமிண்டன்‌என்ற
சொல்லே உரிய a பானர்‌ ஆய்வுக்கும்‌ மிக்க
பொருத்தமுடையதாம்‌! ர க 5
இவ்வாறு இக்கொங்குச்‌ சீமையை முதன்முதலில்‌
காடு வெட்டி, கடிய நிலம்திருத்தி, பாடுப்ட்டு பயிர்‌
நிலமாக்கி ஓயாத உழைப்பால்‌ உயர்ந்தவர்களேஇக்‌
* கொங்கு மைந்தர்களாம்‌ வேளாளப்‌ Scam
அவ்வாறு விளை நிலங்கள்‌ உண்டாக்கி சிறு. சிறு-
கூட்டங்களாய்‌ வாழ்ந்த இம்மக்கள்‌, அக்காலங்களில்‌
இக்கொங்குப்‌ பகுதியில்‌ வேறு சாதி, மத, இன மக்‌.
கொங்குந ட்டுக்குலவிளக்கு 50

கள்‌ யாருமே இல்லாக்‌ காலமாதலால்‌, இக்கவுண்டர்‌


இன மக்களே தங்கள்‌ உற்றார்‌ உறவினராகிய செழுங்‌'
கிளைச்‌ செல்வர்களாய்‌ , நீர்கண்ட இடத்து ஊர்‌- ந்து
ஊர்‌-ந்து ஊர்‌ஆக்கி பின்‌' நகர்‌-ந்து நகர்‌- ந்து நகர்‌
ஆக்கி, இக்கொங்குப்‌ பகுதி முழுதும்‌ பரவி, ஆங்‌
காங்கு அவரவர்‌ சக்தி, திறமைக்கேற்ப பல ஏக்கர்‌
பூமிகளுக்கு அதிபதிகளாய்‌ ஜமீன்களாய்‌ குறுநில
வேந்தர்களாய்‌, பேரரசுகளாய்‌ முடிதரித்து கொங்கு
24 நாடுகளாய்‌ விரித்து அன்புசெய்து, அறம்காத்து
விருந்தோம்பி வேளாண்மை செய்து எவ்வுமிர்க்கும்‌
கருணைசெய்யும்‌ அறவழிச்‌ சான்றோராய்‌ இக்கொங்கு
மண்ணில்‌. வாழ்ந்தார்கள்‌! ௬

(குறிப்பு: மேற்கண்டவாறு சிறு சிறு கூட்டங்க


ளாய்‌ பிரிந்தோரின்‌ அடையாளச்‌ சுட்டுப்பெயர்‌
களே பின்னாளில்‌ குலங்களாய்‌ உருவாயிற்று!
அக்குலப்‌ பெயர்கள்‌ இயற்கையோடு இயற்கை
யாய்‌ இுமைந்தவை! கேட்க இன்புறத்‌ தக்க
வை!. அவைகளைத்‌ தனித்‌ தலைப்பில்‌.காண்க .]

இவ்வாறு வாழ்ந்த இவ்வேளாள மக்களிடை


இன்றைய நிலைபோல்‌ தக்க மருத்துவ வசதி இல்லா
காலமாதலால்‌ இவரிடை சில ஊனமுற்ற. முடமான
குழந்தைகள்‌ பிறக்கின்றன! அக்கால கட்டங்களில்‌
வாழ்ந்த இம்மக்களுக்கு தங்கள்‌ காடுகரைகளில்‌ கடு
மையாக உழைக்க நல்ல திடமான உடலமைப்புக்‌
கொண்டோரே தேவைப்பட்டதால்‌ இவ்வாறு முட
மான சூழந்தைகளால்‌ அவர்க்குப்‌ பாரமே தவிர பல
னேதும்‌ இல்லை என்பதால்‌ அப்படி ஊனமுற்று
பிறக்‌
கும்‌ குழந்தைகள்‌ எந்த வகையிலேனும்‌ தங்கள்‌ கை
விட்டு நீங்கினால்‌ நிம்மதி என ஏதேதோ செய்தனர்‌!
கொங்கு நா ட்டுக்‌ குஷ்‌ ஆக்கு

்‌ இந்நிலையில்‌, இவ்வேளாளினுலு கலத்தல்‌?


றல்‌ ஒருவர்‌ (அதாவது மசக்காளி 9௯ i) எத்‌
துடன்‌. பிறந்தது. அக்குழந்தைகள்‌ “ குற்றம்ன்று!
அவை தெய்வ வடிவங்கள்‌!..என்பதாய்‌ அவைகளைக்‌
கருணைகொண்டு- தாய்போல்காக்கஇன்னறையகரூணை
இல்லங்கள்போல்‌-காப்பகம்‌ திருவி; அக்குழந்தைய
ரின்‌ உற்ருரிடமும்‌ மற்றவரிடமும்‌. பொருட்கொடை
பெற்று காத்து வந்தார்‌!
இத்தன்மையால்‌, தஞ்சையில்‌ இன்றும்‌ ys.
வேலி :நிலங்களுக்குரியவரை , அதில்‌' பணியாற்று..
வோர்‌ -ஆண்டை * என அழைத்தல்போல்‌,- இவர்‌
ஊனமுற்ற மூட வரை “ஆண்டதால்‌ “முடவாண்டக்‌
கவுண்டர்‌ என இடுபெயரிட்டுச்‌ சிறப்பிக்கப்பட்டார்‌!.
இவர்தம்‌ வழித்தோன்றல்களே- இன்று நாடெங்கும்‌
பல்லாயிரமாய்‌ பரவி வாழும்‌ -முடவாண்டக்‌ BEY SIT
டர்கள்‌ என்போர்‌! தொடர்‌ர்ந்து, ;
கால ஒட்டத்தால்‌ பெருகிய அக்காப்பகவ்கள்‌,
பொருள்‌ இல்லாக்‌ குறையாலும்‌. தமிழர்க்கே உரிய
ஒற்றுமை இன்மையாலும்‌அவை மறைந்துபோமின!
இவர்களும்‌ அதனின்றும்‌ நீங்கினர்‌! அக்காப்பகம்‌
களின்‌ அடையாளச்‌ சின்னங்கள்‌ இன்றும்‌ : கோவை .
யிலும்‌ மற்ற இட்ங்களிதும்‌. இருப்பதாகச்‌ இசால்லப்‌
படுகிறது .
இதன்பின்‌ , இவர்தம்‌ பெயரைச்‌ சொல்லி . யார்‌.
யாரோ. வேளாண்‌ குலச்‌ செல்வரிடம்‌ வற்புறுத்தி.
பொருளையும்‌ தானியங்களையும்‌ பறித்து சென்ற வர
லாறுகளும்‌உண்டு!இதுவும்‌ : காலத்தால்‌.மறைந்தது.
வேளையும்‌, தங்கப்‌ பேழையும்‌ !

பல்லாண்டுகளின்‌ முன்‌; வேளாண்‌ குலத்து மைத்துனர்‌


இருவர்‌ காவிரியில்‌ நீராடியதாகவும்‌, அவ்வமயம்‌ காவிரியில்‌
ஒரு தங்கப்‌ பேழை மிதந்து தங்களை நோக்கி கரை ஒதுங்கி
வந்ததாகவும்‌ இதுகண்ட மைத்துனர்‌ இருவரும்‌ பேழை ஒரு
வருக்கும்‌ உள்ளே இருப்பது மற்றவருக்குமாய்‌ பேசிமுடித்து
அப்பேழையை எடுத்துப்‌ பார்க்கையில்‌, உள்ள ஓர்‌ அழகிய
குழந்தை ஊனமுற்ற நிலையில்‌, சிரித்த வண்ணம்‌இருந்ததாக
வும்‌, அக்குழந்தையின்‌ அழகில்‌ மயங்கியும்‌ அதன்‌ நிலைகண்டு
வருந்தியும்‌ அந்த இருவரில்‌ ஒருவர்‌ வாக்குப்படி அக்குழந்‌
தையை எடுத்து வளர்த்ததால்‌, அதாவது ஆண்டதால்‌ அவ
ருக்கு முடவாண்டக்‌ கவுண்டர்‌ என பேர்‌ வந்ததாகவும்‌ ஒரு
செவிவழி வரலாறு தீண்ட காலமாக இருந்து வருகிறது!

ஆண்டார்‌ விளக்கம்‌:- பாடிக்கொடுத்த பாமாலையி


னும்‌ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே என்னை
ஆண்டாள்‌! . திருப்பாவை

துளுவும்‌ - தொழுவும்‌!
கொங்கு வேளாளரில்‌ மொடவாண்டப்‌ பிரிவை சேர்ந்த இவர்‌
களில்பலர்‌ தங்களை துளுவ(தொழுவ வேளாளர்‌ என குறிப்பிடு
வது ஏன்‌' எனத்‌ தெரியவில்லை! ' ஒரு? வளை காலத்தின்‌ கட்‌
டாயமா?. இல்ல *யாதும்‌ ஊர யாவரும்‌ கேளிர்‌” என்ற
பொது நோக்குத்‌ தத்துவமா? என்பதும்‌ புரியவில்லை!

ஏனென்றால்‌ கன்னடமும்‌ களி தெலுங்கும்‌ கவின்மலை


.யாளமும்‌ துளுவும்‌...... என்பதாய்‌ இன்றைய ைசூருக்கும்‌
கோளத்திற்கும்‌ இடையில்‌ கன்னடத்தைத்‌ தாய்மொழியாகக்‌
்‌. கொண்ட, ஒருநாடு இருந்ததாக.வாலறுகள்‌ கூ. றுகிறது!
'அடுத்து தொழுவம்‌: என்பது கொங்கு வேளாளர்‌ தம்‌
ஆடுமாடுகளுக்காக அமைக்கும்‌ சிறு குடில்‌!--பட்டி!!
இங்கே ஒரு குறிப்பு:
இன்று நம்‌ இந்தியப்‌ பேரரசும்‌, தருமமிகு.
சென்னை தமிழக அரசும்‌, ஊனமுற்றோருக்காக பல
கோடி ரூபாய்களையும்‌ எண்ணற்ற சலுகைகளையும்‌
அவர்களுக்காகச்‌ செய்து வருவது சிறப்புக்குரியது!:

இதே தன்மைக்காக, ஏழை எளியோர்‌ ஊன


முற்றோருக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த இன்‌
றைய உலக பெண்குலத்தின்‌ பொன்‌ விளக்கு மரி
யாதைக்குரிய அன்னை தெரசா அவர்களுக்கு உல
கம்‌ இருமுறை நோபல்‌ பரிசளித்துச்‌ சிறப்பித்தது!

இவைகளை இங்கு நான்‌ குறிப்பிடக்‌ காரணம்‌,


இதே பணிகளுக்காக 9800, 400. ஆண்டுகட்கு முன்‌
ஊனமுற்ற, ஏழை எளியோருக்காக, இந்தியாவி
லேயே முதன்முதலில்‌ வழிகாட்டிகளாய்‌ அமைந்து
காப்பகம்‌ கண்ட அந்தக்‌ கருணை உள்ளம்‌ கொண்
டோரின்‌ இன்யைற வழித்‌ தோன்றல்களை பட்டங்‌
கள்‌ கொடுத்துப்‌ பாராட்டாவிடினும்‌ இழிவு செய்யா
மலாவது இருத்தல்‌ வேண்டாவா என: நினைப்பது
இயற்கை அல்லவா? ்‌

இனி இவைகளுக்கு ஆதாரம்‌ உண்டா? பட்ட


யங்களில்‌, கல்வெட்டில்‌ காணப்படுகிறதா? என்ற
வினாக்களுக்கு, இது கல்வெட்டில்‌ பெர்றித்து களிப்‌
புறும்‌ சங்கதி அல்ல! மேலும்‌, அன்றைய முன்னோ
ரின்‌ வழிவந்தோர்‌, கடந்த காலங்களில்‌ பட்ட அனு
பவங்களே இதற்கு தக்க சான்றாய்‌ அமையும்‌.
மேலும்‌ அக்காலத்தில்‌ வாழ்ந்த கொங்குல முன்‌
னோர்‌.கள்ளம்‌ கபடம்‌ சூதுவாது அறியாது, குணம்‌
குறி, குலப்பிரிவு, கொள்வினை கொடுப்பினை, என
கொங்குந ட்டுக்‌ குலவிளக்கு 54

தாலி முதல்‌ சகல சம்பிரதாயங்களும்‌ ஒரே தன்மை


யாய்‌ இருந்து, எனது உனது என்ற பாகுபாடின்‌ நி
“எல்லாம்‌ நமதே" என்ற பெருநோக்குடன்‌, பேசும்‌
தெய்வங்களாய்‌ வாழ்ந்தோர்‌! அவருக்குப்‌ பின்னால்‌,
இடையில்‌ சமுதாயப்‌ திருப்பங்களால்‌ ஏற்பட்‌
டதே இப்பிரிவினைகள்‌ எனக்‌ கொள்தல்‌ வேண்டும்‌.

இனி இத்தனைக்குப்‌ பின்னரும்‌, இந்த 21-ம்‌


நூற்றாண்டிலும்‌ இல்லை இல்லை! நீ முடவாண்டி என
எவரேனும்‌ சொல்வாராகில்‌, அதை ஊரறிய உல
கறிய பெருமையுடன்‌ ஏற்று, கருணைக்கோர்‌ காமிண்‌
டனாய்‌, மசச்சாமி மாரப்ப கவுண்டஞாய்‌,
அற்றைநாள்‌ செய்தனம்‌ அவலத்தார்க்‌ கரும்பணி!
இற்றைநாள்‌ ஏற்றனம்‌ இழிவென்னும்‌ பழி
தலையது மானம்‌என்ப! தமிழ்க்குடிச்‌ செல்வர்நாம்‌;
விளைவது யாதனுமென்‌?
விண்கதிர்‌ போல்வர்‌
தமக்கே!
என்பதாய்‌ இவ்வினம்‌, அறிவால்‌ ஆற்றலால்‌,
பொறுமையால்‌, இவ்வுலகே வியக்கும்‌ வண்ணம்‌
சீர்மிகு கொங்கு நாட்டுக்‌ குலவிளக்காய்‌ இந்திய
ஒருமைப்‌ பாட்டின்‌ ஒளிவிளக்காய்‌, உலக வரலாற்‌
நில்‌ தனக்கென ஓர்‌ தனி இடத்தைப்‌ பொன்னெழுத்
தால்‌ பொறிக்கும்‌ என்பது உறுதி! திண்ணம்‌!
அதைக்‌ காலம்‌ உறுதி செய்யுமாக!
பொங்குபுனல்‌ காவேரி பூமகளே தாலேலோ!
மங்காத செல்வந்தரு மலையரசி தாலேலோ!
கொங்குக்‌ குடியமர்ந்த குலவிளக்கு தாலேலோ!
தங்கஏர்‌ தந்தமகள்‌ தாயே நீ தாலேலோதாலேலோ!
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 55
சாதிகள்‌ இல்லையடி பாப்பா--குலம்‌
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்‌ பாவம்‌
ஓங்கி உயர்ந்த மதி கல்வி--அறிவு
நிறைய உடையவர்கள்‌ மேலோர்‌!-பாரதியார்‌

மூடவாண்டக்‌ சுவுண்டர்‌ - நிலையும்‌ நிகழ்வும்‌

இக்கொங்குநாடு செய்‌ தவப்பயனாய்‌ கொங்குவேளா


ளரிடையே ஒருபிரிவாய்‌ , அக்காலத்தில்‌ ஊனமுற்று
முடவராய்‌ பிறந்தோர்க்கு கருணைகொண்டு, : நல்‌
வாழ்வு தந்தமைக்காக, முடவாண்ட கவுண்டர்‌ என
இடுபெயரால்‌ சிறப்பளித்து , பின்‌ இடைப்பட்ட சமு
தாய மாற்றங்களாலும்‌, இவ்வினத்தார்‌ அக்காலங்‌
களில்‌ பொருள்‌ வசதி அற்றோராய்‌ இருந்ததாலும்‌,
பொருள்‌ இல்லார்க்கு இவ்வுலகில்லை! என்ற தன்‌
மையில்‌, கவுண்டராய்‌ இருந்த இவர்‌ முடவாண்ட
கவுண்டராய்‌ பேர்மாறி பின்‌ முடவாண்டி என திரி
புற்றது!
முடவாண்டி எனும்‌ இச்சொல்‌ ஒரு சாதியோ,
ஒரு இனமோ அல்ல! என்பதோடு இச்சொல்‌ முந்‌
தைய வரலாற்றுக்‌ காலங்களிளோ அல்லது அதன்‌
பின்‌ தோன்றிய அரசு ஆவணங்களிலோ இல்லை!

இவ்வாறு இல்லாத ஒரு பொருளற்ற சொல்‌


லால்‌ இவ்வினத்தாரை இழிவு செய்த நிலைமைகள்‌
1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்‌ கணக்கின்றிக்‌
காணப்பெறும்‌.

என்றாலு ம்‌ இவ்வினத்தார்‌ அவை அத்துணைஞம்‌


வேளாளர்க்குரிய சகிப்புத்‌ தன்மையோடு தாங்கிக்‌
கொங்கு நாட்டுக்குலவிளக்கு 56

கொண்ட பெருங்குணத்திற்கு ஒருசில எடுத்துக்‌


காட்டுகளை இங்கே குறிப்பிடுவது கடமையாகும்‌.

இன்று பல்துறைகளிலும்‌ ஒளிவீசிவரும்‌ இவ்‌


வினத்தாரின்‌ முன்னோர்‌ அக்காலத்தில்‌ செய்த அளப்‌
பரும்‌ மனித சேவையை இழிவு செய்தலை நீக்கும்‌
பொருட்டு, 1950, 51ல்‌, தமிழவேள்‌ திரு. பி. டி.
இராசன்‌, திவான்பகதூர்‌ திரு. ராமசாமி முதலியார்‌
(இப்பெரியோர்‌ தம்‌ பெயர்கள்‌ என்‌ நினைவில்‌ சரி
யாக இருக்கும்‌ என கருதுகிறேன்‌) அன்றைய மது
விலக்கு அமைச்சர்‌, கொங்கு வேளாளர்‌ இனச்‌ சான்‌
றோர்‌ பலரின்‌ பரிந்துரைப்படி இவ்வின மக்கள்‌ அவி
னாசியில்‌ கூடி , வேளாளர்களாகிய தங்கள்‌ இனமா
னத்திற்கு இழிவைத்‌ தருவதாகியமுடவாண்டி என்ற
சொல்லை நீக்கும்‌ பொருட்டுதீர்மானம்‌ நிறைவேற்றி
அத்தீர்மானத்தை சுதேசமித்திரன்‌ பத்திரிக்கைக்கு
அனுப்பினார்கள்‌. : அனுப்பிய அச்செய்தி என்ன
காரணமோ ஆண்டிகளை கவுண்டர்கள்‌ எனஅழைக்க
வும்‌ என வந்து இவர்களுக்கு தலைவலிபோய்‌ திருகு
வலியாய்‌ நின்றது!

1962-ல்‌ பொள்ளாச்சியில்‌ நடந்த நகரமன்றத்‌


தேர்தலில்‌ இவ்வினத்தாரில்‌ ஒருவர்‌ பிள்ளை என்ற
பெயரில்‌ உங்கள்‌ ஒட்டு கண்ணு பிள்ளை என்ற ரங்க
சாமிக்‌ கவுண்டருக்கே என்று கேட்கும்‌ நிலை!

ஒரு 50, 60 ஆண்டுகட்கு முன்‌ இவ்வினத்‌


தாரை இழிவு செய்கின்ற வகையில்‌, கோயில்கள்‌,
கிராம, சமுதாய அமைப்புகள்‌, பொது தாபனங்கள்‌
கல்விக்‌ கூடங்கள்‌ முதலியவற்றில்‌ இவர்கள்‌ பங்‌
கேற்பதை ஒருசிலர்‌ விரும்பாமல்‌ ஏனோ தடையாக
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 57

இருந்தனர்‌! அப்படியே இரண்டொருவர்‌: தப்பித்‌


தவறி சில பொறுப்புக்களில்‌ வந்தால்‌ அவர்களையும்‌
அதே பழியால்‌ தூற்றினர்‌. (ஒருவேளை இம்மக்கள்‌
அறிவு, ஆற்றல்‌, நிருவாகத்‌ திறமை, ஒழுங்கு கட்‌
டுப்பாடு முதலியவற்றில
்‌ சிறந்தோராய்‌ விளங்கு
வதால்‌ அவ்வாறு இழிவுசெய்து மகிழ்வர்போலும்‌!)

என்றாலும்‌ இம்மக்கள்‌ அகழ்வாரைத்‌ தாங்கும்‌


திலம்போல்‌ தம்மை இகழ்வார்‌ பொறுத்தல்‌ தலை
என்பதாய்‌ வேளாளர்க்கே உரிய பயிர்த்‌ தொழில்‌,
தங்கள்‌ அரிய செல்வமாகிய பண்டங்கள்‌ எனும்‌ ஆடு
மாடுகள்‌ வளர்த்தல்‌ சிறுசிறு தொழில்கள்‌ செய்தல்‌,
எல்லோரிடமும்‌ அன்பு பாராட்டி அரவணைத்து .வா
முதல்‌ ஆகிய தன்மை கொண்டோராகவே இருப்பர்‌!

தொடர்ச்சியாய்‌ 1977 மற்றும்‌ 1980-ல்‌ உடுமலை


யில்‌, நடந்த தமிழக சட்டமன்ற இரு தேர்தல்களிலும்‌
நின்ற இவ்வின வேளாண்‌ குலச்‌ செல்வர்‌ திரு. ப,
குழந்தைவேலு அவர்களுக்கு எதிர்ப்புத்‌ தெரிவிக்கும்‌
வகையில்‌ ஜனநாயகம்‌ என்ற போர்வையில்‌ தேர்ந்‌
தெடுத்த சொல்‌...!? மொடவாண்டிக்கு ஒட்டுப்‌
போடாதே! என பட்டிதொட்டி எல்லாம்‌ பறை சாத்‌
இனார்கள்‌! அதன்‌ விளைவு பல்லாயிர வாக்குகளால்‌
வெற்றி. வாகை சூடினார்‌ குழந்தைவேலு அவர்கள்‌,

இத்துடன்‌ நின்றதா? ஒரு முடவாண்டி.அமைச்‌


சராவதா? எனச்‌ சகித்துக்‌ கொள்ளாமல்‌, ஏதேதோ
சொல்லப்பட்டது! வரலாறுகள்‌, உண்மைகள்‌ மூடி
மறைக்கப்பட்டது! ஆனால்‌ அத்தனையும்‌ பொறுமை
யுடன்‌ கேட்ட பொன்மனச்‌ செம்மல்‌ எம்‌. ஜி. ஆர்‌.
அவர்கள்‌, கொங்கு வேளாளரில்‌ (என்‌ குழந்தை)
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 58

குழந்தைவேலு வேளாளர்‌. இனத்தை சேர்ந்தவர்‌


தான்‌! அவர்‌ யாருக்கும்‌ சளைத்தவரல்ல! என்ப
தாய்‌, அன்று இந்தக்‌ கொங்குக்‌ கானகம்‌ கல்லும்

முள்ளும்‌, மேடும்‌ பள்ளமுமாய்‌ இருந்த காலத்தில்‌
எவர்‌ இந்த மண்ணே முத்தமிட்டு வணங்கி, காடு
வெட்டிப்‌ போட்டுக்‌ கடிய நிலம்திருத்தி, ஃ வீடுகட்டி
“வேளாண்மை செய்‌ வேளாளர்‌” -வீடுகட்கு அன்‌
றைக்கு வந்த எங்கள்‌ அம்மா இலக்குமிநீ என்றைக்‌
கும்‌ நீங்காதிரு என்பதாய்‌ இந்த கொங்குநாட்டைப்‌
பெர்ன்விளையும்‌ பூமி ஆக்கினரோ:. அவர்தம்‌ வழித்‌
தோன்றலாகிய குழந்தைவேலு அவர்களுக்கு விவ
சாயத்‌ துறை அமைச்சராய்‌ பொறுப்பளித்துச்‌ சிறப்‌
பித்தார்கள்‌! உட
__. மீண்டும்‌ 1980லிருந்து 1984 வரை முதலமைச்‌
சராயிருந்த எம்ஜிஆர்‌ தனக்குஅடுத்தபடியாக உள்ள
உள்ளாட்சித்‌ துறை அமைச்சராக குழந்தைவேலு
அவர்களுக்குப்‌ பொறுப்பளித்து இவ்வினத்தாரின்‌
வரலாற்றில்‌ அழியாச்‌ சிறப்பைப்‌ பெற்றார்கள்‌!

| 'ஏனென்றால்‌ எம்ஜிஆர்‌ அவர்களும்‌ வேளாண்‌


குடி கவுண்டர்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌ அல்லவா? -

இனி இதை அடுத்து கோபியில்‌:நடந்த பாராளு


மன்றத்‌ தேர்தலில்‌, அதே குழந்தைவேலு அவர்‌
களுக்கு உச்சகட்ட எதிர்ப்புத்‌ தெரிவிக்க,” சாதி
இழிவு செய்த வரலாறு இந்த நாடு அறியும்‌!
்‌. அதற்கோர்‌ சிறு, எடுத்துக்காட்டாக அன்றைய
ஆங்கில நாளிதழில்‌ . வந்த ஒரு செய்தியைக்‌ கீழே
ட்‌ வீடுகட்டிக்‌ கொண்டிருக்கும்‌ வேல்வணிகர்‌... எனவருவது
கொங்குதா ட்டுக்‌ குலவிளக்கு 59
படியுங்கள்‌:
Gobi Parliament ‘Constitution:
~ “Mr. PB. .Kulanthaivelu
is also Gongw Vellalas
Gounder Community, but -he belongs to a
Minority Community.
என்பதாய்‌ இழிவு செய்வோருக்குச்‌ சரியான விளக்‌
கம்‌ தந்தார்கள்‌, என்றாலும்‌, ey
'செவிகைப்ப சொற்‌ பொறுக்கும்‌ பண்புடை வேந்தன்‌
கவிக்கைக்கீழ்‌ தங்கும்‌ உலகு எனும்‌ அறத்தின்படி
குழந்தைவேலு அவர்கள்‌ மாபெரும்‌ வெற்றி பெற்று
இத்தியப்‌ பாராளுமன்றத்தில்‌ அவர்தம்‌-கட்சித்‌ தலை
வர்‌ பொறுப்பேற்று இந்திய அரசியலை வழிநடத்திச்‌
சென்றது மட்டுமல்ல, ்‌ ்‌

"இவர்தம்‌ முன்னோராகிய மூவேந்தரில்‌ சோழப்‌


பேரரசுகள்‌ கடல்கடந்த நாடுகளில்‌ தங்கள்‌ வெற்றி
களை வரலாற்றில்‌ பதித்ததுபோல்‌ இவரும்‌ அவர்தம்‌
வழித்‌ தோன்றலாய்‌ உலகத்தின்‌ 50க்கு மேற்பட்ட
நாடுகளுக்கு அரசுப்‌ , பயணம்‌ செய்து. தமிழகத்தின்‌
அறிவுத்‌ திறனை... கொங்கு வேளாளர்‌ தம்‌ தகைசால்‌
தகுதியை இந்தியாவின்‌ பெருமையை. உலகறியச்‌
செய்தார்கள்‌! ்‌

இதையடுத்து
புகழ்மிகு
தம்‌ இத்தியப்‌ பாராளுமன்றத்தில்‌
மேதைகள்‌ டாக்டர்‌ ஆர்‌. கே. சண்முகம்‌
செட்டியார்‌, டாக்டர்‌ சுப்பராயன்‌ முன்னாள்குடியரசு
தலைவர்‌ ஆர்‌. வெங்கட்ராமன்‌, இரா. செழியன்‌ ஆகி
யோர்‌ வகித்த பெரும்‌ பொறுப்பாகிய Public Acco-
unts Committee Chairman serm ew பொறுப்‌...
a
கொங்குதாட்டுக்‌ குலவிளக்கு 60

பினையும்‌ தனது இளம்‌ வயதில்‌ வகித்து இவ்வினத்‌


தாரின்‌ திறனை நாடறியச்‌ செய்தார்கள்‌!

இப்பெருமைகளுக்கு மற்றொன்றையும்‌ இங்கு


நினைவிற்கொள்ளுதல்‌. வேண்டும்‌! இவ்வினத்தாரின்‌
பழம்‌ வரலாறுகளையும்‌, இவர்கள்‌ யார்‌ என்பதையும்‌
தன்கு அறிந்த வேளாண்குடி தூமனம்‌ கொண்ட
சான்றோர்‌, அக்காலம்‌ முதல்‌ இக்காலம்வரை இவர்‌
தம்‌ பெருமை நமது பெருமை இவரின்‌ முன்னேற்றம்‌
நமது முன்னேற்றம்‌, இவர்‌ நம்மவரே என்பதாய்‌
அன்புகொண்டு இவ்வினத்தார்க்கு - சகல உதவிகளை
யும்‌ செய்துவரும்‌ வேளாளர்‌ இன உயர்‌ குணச்‌
சான்றோரைப்‌ பாராட்டிப்‌ புகழ இவ்வினத்தார்‌ கட
மைப்‌ பட்டுள்ளனர்‌ என்பதையும்‌ இங்கு நினைவு
கொள்ளுதல்‌ இன்‌ நியமையாக்‌ கடமையாகும்‌!

மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர்‌ நோக்கும்கை


- ஆழி தரித்தே அருளும்‌ கை--சூழ்வினையை
நீக்கும்கை என்றும்‌ நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர்‌ கை.
வேண்டல்‌ !

இன்று கொங்கு நாடு. முழுதும்‌. பட்டிதொட்டி


உட்பட எல்லா இடங்களிலும்‌, வரலாற்றுப்‌ புகழ்‌
மிகு கொங்கு வேளாண்குல முடவாண்டக்‌ கவுண்டர்‌
எனும்‌ வேளாளர்‌. இனமக்கள்‌ இலட்சக்‌ கணக்கில்‌
இருந்து வருகிறார்கள்‌.
இவருள்‌, படித்த பட்டதாரிகள்‌, பன்மொழிப்‌
புலவோர்‌, கலை, இலக்கியத்‌ துறை மேதையர்‌,
அறங்காவலர்‌, ஆசிரியப்‌: பெருமக்கள்‌, புகழ்மிகு
டாக்டர்கள்‌, பொறியியல்‌ வல்லார்‌, பிரபல வழக்‌
குரைஞர்கள்‌, பல்துறை வணிகப்‌ பெருமக்கள்‌ பல்‌
லாயிர விவசாயப்‌ பெருமக்களாய்‌ எல்லாத்‌ துறை
களிலும்‌ சிறப்புடன்‌ இருந்து வருகிறார்கள்‌!
இவ்வினத்தார்க்கு. ஒற்றுமையில்லாக்‌ காரணத்‌
தால்தான்‌ இவர்களை அந்நாளில்பிறர்‌ இழிவுசெய்து
பின்னுக்குத்‌ தள்ளப்பட்டதன்‌ காரணம்‌ என்பதை
இனியேனும்‌ உணருதல்‌ வேண்டும்‌. ்‌

ஆக: இதுகாரும்‌ இவர்தம்‌ உண்மை. நிலைகளை


தன்னடக்கம்‌ காரணமாய்‌ எடுத்துச்‌ சொல்லாக்‌
காரணமே இவ்வினம்‌ பழிச்சொல்லுக்கும்‌ ஆளாக்கப்‌ :
பட்டது:,. அவைகளை மறத்தல்‌ இவ்வினத்தின்‌ பெரு.
மையாம்‌!
எனவே இம்முடவாண்டக்‌ கவுண்டர்‌ இன
வேளாண்‌ பெருமக்கள்‌, கோடி கொடுத்தும்‌ குடிப்‌
பிறந்தார்‌ தம்மோடு கூடிவாழ்தல்‌ கோடியுறும்‌ என்‌
பதாம்‌ இன்றுபட்டு ஓரணிநின்று நாட்டுக்கும்‌ வீட்‌
இக்கும்‌ நன்மை செய்வாராக! _ ஆசிரியர்‌
கொங்கு வேளாளக்‌ க்வுண்டம்‌ இனக்‌
குலப்பிரிவுகள்‌ -- ஓர்‌ ஆய்வு!

பொதுவாக கொங்குக்‌ கிராமங்களில்‌ வசிப்போர்‌


தங்களைச்‌ சுற்றிலும்‌ இருப்போரை ஏதாவது ஓர்‌
இடூபெயர்‌ இட்டே குறிப்பிடுவர்‌: ஒருவர்‌ மெத்தை
வீடு கட்டியிருந்தால்‌ அவர்‌ மெத்தையூட்டு அப்பன்‌
ஆய்விடுவார்‌! ஒருவருக்கு ஊரின்‌ பொது மந்தைக்‌
குப்‌ பக்கத்தில்‌ காடு இருந்தால்‌ அவரை .மந்தைக்‌
காட்டுப்‌ பண்ணாடி என்பர்‌! ஒருவருக்கு இயற்கை
யாய்‌ வாய்‌ சற்று கோணலாய்‌ இருந்து அவர்பெயர்‌
உ என்றால்‌ அவரைஓணவாய்‌............ என்பர்‌?
ஆக, ஓணவாய்‌, “மந்தை, மெத்தை என்ற
சொற்கள்‌ இடுபெயர்கள்‌ ஆகின்றதல்லவா? இதே
தன்மையில்தான்‌ பலநூறு ஆண்டுகளின்‌ முன்‌ இக்‌
கொங்கு மண்ணில்‌ சிறுசிறு கூட்டங்களாய்‌ பிரிந்து
வாழ்ந்தோரை அடையாளமாக இடுகுறி பெயரிட்டு
அழைத்ததே பின்னாளில்‌ குலப்பெயர்கள்‌ ஆயிற்று!

இப்பெயர்கள்‌ சில தந்தையர்‌ பெயர்கொண்டது


சில செய்த. தொழிற்பெயரைக்‌ கொண்டது! சில
இயற்கைச்‌ சூழலைத்‌ தழுவி 'நிற்பது! சில இடுகுறிச்‌
சுட்டுச்‌ சொற்கள்‌!. இச்‌ சொற்கள்‌ ஒவ்வொன்றும்‌
கொங்கு வேளாளரின்‌ பல அரிய வரலாற்று உண்‌
மைகளும்‌ பல அஆய்வுகளுக்குரிய நுண்மைகளும்‌
கொண்டவை! . இக்குலப்‌ பிரிவுகள்‌ சுமார்‌. 70க்கு
மேற்பட்டவை! அவை அத்துணையும்‌ விளக்குவது
இங்கு இயலா என்பதால்‌ சிலவற்றை மட்டுமேலுஜ்க்‌
கப்படுகிறது! .இவ்விளக்கங்கள்‌ என்‌ ஆய்வே,தஜிர .
முடிவல்ல! wr,
ஆசிரியர்‌
குலவிளக்கு 63
கொங்கு நாட்டுக்‌

ஆதி குலம்‌: இக்சுகூட்டத்தார்‌ இக்கொங்குநாட்டி


லேயே மலைவாழ்‌ மக்களாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
அல்லது. முதன்முதலில்‌ கொங்கு நாட்டிற்கு: வந்த
வராய்‌. இருத்தல்‌ வேண்டும்‌ - ஆதியப்பன்‌ ஆதீசு
வரன்‌ எனும்‌ பெயர்கொண்டோரின்‌ வம்சாவழிமீனர்‌
மேலும்‌ இவ்வாதி கவுண்டர்‌ இனமக்கள்‌; ஏர்க்கா௫
சேர்வராயன்மலை மற்றும்‌ கொங்குப்‌ பகுதி மலை
களில்‌ இன்றும்‌ ஆதிமலைவாசிகளாய்வாழ்கின்றனர்‌!

செம்ப, பவள்‌ கூட்டத்தார்‌: வெறும்‌ கானகமாய்‌:


இருந்த இக்கொங்கு பூமியை பமிர்நிலக்‌. காடாக்க
சிறை ஒதுக்கியபோது, அவர்‌ தேர்ந்த பூமி. இயற்‌
.-கையாய்‌ செண்பக மரங்கள்‌ செறிந்ததாய்‌ இருந்த
தால்‌ அவரின்‌ அடையாளமாக இடுபெயர்‌. வைத்து
செம்ப கூட்டத்தார்‌! என வந்திருக்கவேண்டும்‌,
அல்லது செம்பு. போன்ற. நிறமுடையோர்‌! இதே
தன்மையில்‌ வேறொருவர்‌ தேர்ந்த இடத்தில்‌
. ஒரு
வகை பவசாச்‌' செடிகள்‌, அல்லது பவள மல்லிகை
மரங்கள்‌ இருந்து அது. காரணமாய்‌ பவளகூட்டத்‌
தார்‌ என்றிருக்கவேண்டும்‌. அல்லது பவளன்‌, செம்‌
பகன்‌ என்ற பேர்‌ கொண்டோரின்‌ வழித்‌ தோன்றல்‌
களாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ்‌

ஆந்தை, காடை: இக்கூட்டத்தார்‌ தேர்ந்தஇடத்‌


தில்‌' ஆந்தை, காடை எனும்‌ பறவைகள்‌ மிகுந்திருத்‌
தல்‌ வேண்டும்‌. அல்லது அம்ப றவைகளைப்போன்‌ ற
முகச்சாயல் ‌ கொண்ட. முன்னோர்களின்‌. இடுகுறிப்‌
பெயராய்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அல்லது ஆந்தை
மன்‌, காடையன்‌: என்‌ போரின்‌ வழித்‌ தோன்றல்கள்‌!

காடை விளக்கம்‌: உலகில்‌ தோன்திய


ஆந்தை,
கொங்குநாட்டுக்‌ குலவிளக்கு 64

ஆதி மனிதன்‌ முதல்‌ இன்றைய மனிதர்வரை மனித


வடிவம்‌ (மனித கைகால்‌ உடல்‌ வடிவழகு) இன்‌
னும்‌ பூரணமாய்‌ முடியவில்லை! , எல்லா உறுப்புக்‌
களும்‌ அழகுறப்‌ பொருந்தவில்லை! ஒருவரின்‌ கீழ்ப்‌
பாதம்‌ அகன்று குதிகால்‌ 'கம்பிபோல்‌. இருப்பின்‌
அதைக்‌ கோழிக்கால்‌ என்பர்‌! ஒருவரின்‌ நாசியைக்‌
கொண்டு அதைக்‌ கிளிமூக்கு என்பர்‌! ஒருவரின்‌ நீள்‌
சதுரமுகத்தைக்‌ கொண்டு அதை குதிரை முகம்‌ என்‌
பர்‌! ஒருவருக்கு ஆந்தைபோன்ற முகமும்‌ உண்டு!

மலைவாழ்‌ நன்கு படித்த மனிதர்‌ ஒருவருக்கு


"ஒரு கைக்குப்‌ பத்து விரலாக இரு கைகளிலும்‌ இரு
பது விரல்கள்‌ கொண்டோராய்த்‌ திகழ்கிறார்‌! இப்படி
எத்தனை எத்தனையோ!
இதனை, புல்லாகிப்‌ பூடாகி புழுக்களாகிப்‌ பற
வையாகிப்‌ பல்‌ விருகமாகி எல்லாப்‌ பிறப்பும்‌ பிறந்‌
திளைத்தேன்‌ எம்மானே! என மாணிக்கவாசகர்‌
இறைவன்‌ பால்‌ இறைஞ்சுதலை ஆழ்ந்து தெளிக!
ஆக, மனித உடலமைப்பில்‌ பூர்ணம்‌ பெற்று
பொலிவுடன்‌ திகழ்வோர்‌ உலகில்‌ . இலட்சத்தில்‌
சிலரே ஆவர்‌! ்‌
காரி குலம்‌: இக்கூட்டத்தார்‌ முன்னோர்‌ ஒருவரின்‌
பெயர்‌ காரி என இருத்தல்‌ வேண்டும்‌! காரி என்பது
அவரின்‌ கருப்பு நிறத்தையும்‌ குறிக்கலாம்‌!

மேற்கோளாக: . பாரி வள்ளலின்‌ மகளிர்‌ அங்‌


கவை, சங்கவை எனும்‌ குமரியர்‌ இருவர்‌, மழையில்‌
நனைந்து குளிரால்‌ நடுங்கிய அவ்வைக்குத்‌ தாங்கள்‌
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு ‘ 65

உடுத்திருந்த ஆடையில்‌ பாதி பாதி கிழித்துத்‌ தந்து


அவ்வையின்‌ குளிரைப்‌ போக்கியதைப்‌ பாராட்டி, |
பாரி பறித்த பறியும்‌' பழயனூர்க்‌
“காரி! கொடுத்த களைக்கொட்டும்‌--சேரமான்‌ '
வாராயோ எனஅழைத்த வாய்மையும்‌ இம்மூன்றும்‌
நீலச்சிற்‌ Gorse நேர்‌, ....

என்பது இதற்கோர்‌ சான்றாய்‌ அமையும்‌! மேலும்‌,


பாரி, காரி, ஓரி, எனும்‌ பெயர்‌ கொண்டோர்‌ அக்‌
கால கொங்கு வேளாளராய்‌ குறுநில வேந்தராய்‌
கொடை வள்ளல்களாய்‌ இருந்தோர்‌! ்‌

முழுக்காதன்‌' கூட்டம்‌: இக்குலத்தாரின்‌ மூன்‌


னோர்‌ ஒருவருக்கு இயற்கையாய்‌ காது சற்றுப்‌ பெரி
தாக இருந்து அதை முழக்காதன்‌,என அழைத்து,
பின்‌ முழுக்காதன்‌ என வந்திருக்கவேண்டும்‌! அல்‌
லது தங்கள்‌ சுற்றத்தாரிடமிருந்து அரைக்‌ காதம்‌
(5 மைல்‌) தள்ளி இருந்தோரை .அரைக்காதன்‌ என்‌
றும்‌ 10 மைல்‌ தள்ளி இருந்தோரை முழுக்காதன்‌
எனவும்‌ வந்தி௫க்கவேண்டும்‌!'” அல்லது,
அக்கால கொங்கு வேளாளப்‌ பெரியோர்‌ தமது காது
களில்‌ கொப்பு, குழைச்சி,' முருகுபோன்ற தங்கநகை
அணிவதால்‌ அதன்‌ கனம்‌ தாளாது காதுகள்‌ நீண்டு
இருத்தல்‌ வேண்டும்‌! இத்தன்மை காதளவோடிய
கண்ணியும்‌, தோளளவோடிய செவியனும்‌ ்‌ ஆகிய
மதுரை சொக்கர்‌ மீனாட்சியைக்‌ குறிப்பனவாம்‌ !.
கா கள்‌ 'நீண்டு நகை' அணிந்த அழகிய ஆண்‌
சிற்பங்ககர்‌ தஞ்சைப்‌ பெரியகோயில்‌ தூண்களிலும்‌,
கெ.ங்குநா ட்டுக்குலவிளக்கு 66
தமிழக, கொங்கு நாட்டுப்‌ புராதனக்‌. கோயில்களி
லும்‌ இன்றும்‌ காணலாம்‌!

கண்ணந்தை, பொருளந்தை, பூத்தந்தை,


கொற்றந்தை, சாத்தந்தை குலத்தார்‌:
இப்பெயர்களைக்‌ கொண்ட முன்னோர்‌ அக்கால்‌
முடியுடை வேந்தர்களால்‌ பெரிதும்‌ போற்றிச்‌ சிறப்‌
பிக்கப்பட்டோராய்‌ வரலாறுகளில்‌ காணப்படுகிறது!
இவர்களில்‌ பிசிராந்தை-யர்‌, சாத்தனார்‌ அக்காலப்‌
பெரும்‌ புலவர்கள்‌. மற்றவர்‌ புரவலர்களாக இருக்‌
குக்கூடும்‌! புரவலர்‌ என்பது: செல்வச்‌ செழிப்பு மிக்க
கொடை வள்ளல்கள்‌. ஆக இக்கூட்டத்தார்‌ அவர்‌
தம்‌ வம்சாவழியினராய்‌ இருக்கவேண்டும்‌.

குறிப்பு: இக்குலப்‌ பெயர்களே பின்னாளில்‌


ஊர்ப்‌ பெயர்களாக மாறி இருக்கவேண்டும்‌.

அவை; ஆதி: ஆதியூர்‌, செம்ப; செம்பாபுத்‌


தூர்‌. ஆந்தை: [ஆ]அந்தியூர்‌. iio.
[ா] கடையூர்‌. சாத்தந்தை: சாத்தனூர்‌.
கொங்கு வேளாளர்‌ மணமுறைகள்‌!

-கொங்கு வேளாளர்‌ மணமுறை சடங்கு சம்பிரதாயங்கள்‌


ஆழமான கருத்துச்‌ செறிந்தவை! அவைகளை விளக்கிக்‌ கூறு
வதாமின்‌ தனி நூலாய்‌ வீரியும்‌! எனவே இங்கு மிகச்‌ சுருக்க
மாகவே கூறியுள்ளேன்‌ ஆசிரியர்‌

வள்ளுவப்‌ பெருந்தகையால்‌-வாழ்க்கைத்‌ துணை


நலம்‌ என சிறப்பிக்கப்படும்‌ தமிழர்தம்‌ திருமண
முறைகளே இன்று உலகெங்கும்‌ பாராட்டப்பெறு
கிறது! அதிலும்‌ குறிப்பாக கோவை மாவட்டக்‌
கொங்கு மக்களின்‌: திருமண முறைகள்‌, சடங்குகள்‌
சம்பரதாயங்கள்‌ ஆழமிக்க கருத்துடையவை எனப்‌
பாராட்டி அவைகளை ஒலி. ஒளிப்‌ படங்களாகவும்‌
வெளி நாட்டினர்‌ எடுத்துச்‌ சென்றிருப்பதும்‌ நமக்கு
பெருமை தருவனவாகும்‌,.
நம்‌ பாரத பழம்‌ வரலாற்றுக்‌ காலங்களில்‌, காந்‌
தர்வ மணம்‌. காதல்‌ மணம்‌, கடிமணம்‌, களவுமணம்‌
கலப்பு மணம்‌, கற்பு மணம்‌, சுயம்வர(ன்‌) . மணம்‌,
மடலேறு மணம்‌, என மணமுறைகள்‌ பல இருந்து
வந்தன! இவைகளில்‌ மடலேறு மணம்‌ என்பது
மட்டும்‌ தமிழகத்தின்‌ தென்முனை யில்‌ கடல்கொண்
டொழித்த கொற்கையைத்‌ தலைநகராகக்‌ கொண்டு
ஆட்சிபுரிந்த பொற்கைப்‌ பாண்டியன்‌ காலத்தில்‌
இருந்ததாக சங்கஇலக்கியங்களில்‌ காணப்படுகிறது!

என்றாலும்‌ இத்திருமண்‌ முறைகள்‌ எல்லாம் ‌ கால


ஓட்டத்தால்‌ ஒத்துவராக்‌ அவைகள்‌
காரணத்தால்‌
மங்கி மறைந்து போயின!

அதன்பின்‌, தமிழக முன்னோர்‌ ஆய்ந்து தேர்ந்து


திருமணம்‌ என்பது ஆயிரங்காலப்‌ பயிர்‌ என்பதாய்‌
ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை முறை கற்புநெறி
மணமுறைகளை நடைமு றைப்‌ படுத்தினர்‌!
it

அதன்படி கொங்கு மக்கள்‌ இக்கற்புமுறை திரு


மணங்களையே தொன்றுதொட்டு மேற்கொண்டு வரு
கின்றனர்‌! அதாவது, கொங்கு வேளாளர்கள்‌ தனித்‌
தனி குலங்களாகப்‌ பிரிந்திருப்பர்‌. மணமுறை ஏற்‌
படுத்தும்போது தங்கள்‌ குலத்தைச்‌ சாராத பிரி
தொரு குலத்திலேயே பெண்‌ எடுப்பர்‌!

இவ்வாறு தக்க வயதுவந்த ஆண்‌ மகன்‌ ஒரு


வனுக்கு தாங்கள்‌ தேர்ந்த பெண்‌ இல்லத்திற்குத்‌
தங்கள்‌ உற்றார்‌ உறவினர்‌ சூழச்‌ சென்று மணம்பேசி
நாளிட்டு, அதன்‌ அடையாளமாக மணமகளுக்குப்‌
புத்தாடையும்‌ பொன்னும்‌ பொருளும்‌ கொடுத்து, பரி
சம்‌ அல்லது பிரியம்‌ என்ற கொடை அளித்து நிச்சய
தாம்பூலம்‌ மாற்றிக்கொள்வர்‌!

பிரியம்‌ என்பது , மணமகன்‌ வீட்டார்‌ அப்பெண்‌


ணையும்‌, பெண்‌ மணமகன்‌ வீட்டாரையும்‌ இனி என்‌
றும்‌ பிரியம்‌ அதாவது ' பிரியமாட்டோம்‌, ஆயிரங்‌
காலப்‌ பமிராய்‌ வாழையடி வாழையாக வாழ்வோம்‌
என்பதன்‌ பொருளாம்‌!

உப்பு மாற்றுச்சீர்‌; உப்பு கடல்படு முதல்‌ செல்வ


மாதலின்‌ மணமகன்‌ மணமகள்‌ வீட்டார்‌ உறவினர்‌
சூழ பொது அங்காடியில்‌, ஒரே சமமான இரு கூடை
களில்‌ சம அளவாக உப்பை கூடைகளில்‌ திரப்பி மஞ்‌
சள்‌ குங்குமம்‌ வெற்றிலை முதலிய மங்கலப்‌ பொருட்‌
கள்‌ வைத்து தெய்வ வழிபாடு செய்து இருவீட்டா
ரின்‌ மங்கலப்‌ பெண்கள்‌ இருவர்‌ அக்கூடைகளை
மாற்றி எடுத்து தலையில்‌ சுமந்து தங்கள்‌ இல்லம்‌
செல்வர்‌! இது இனி இருவீடும்‌ ஒன்றே என்பதை
யும்‌ உப்பிட்டவரைஉள்ளளவும்‌ நினைத்தல்வேண்டும்‌
என்ற தன்மைக்கும்‌ திருமண உறுதிக்கும்‌ சான்றாம்‌!
Hit

இதன்பின்‌ பெண்வீட்டார்‌ தங்கள்‌ மகளுக்குத்‌


திருமணம்‌ என்பதை ஊருக்கு அறிவிக்க தங்கள்‌ இல்‌
லத்தருகே.மூர்த்தக்கால்‌ அல்லது நடுகல்‌ நாட்டி, புல
வர்களை அழைத்து மணலை எழுதும்படி அவர்கட்கு
மிக்க மரியாதையுடன்‌ வதுவைப்‌ பணம்‌ தருவர்‌!

வதுவை என்பது , பெண்களைப்‌ பூவை, பாவை,


என்பதுபோல்‌ மணப்‌ பருவம்‌ வந்த பெண்களை வது
வை என்பது அக்கால மரபு! மேற்கோளாக,

நாளை வதுவை மணமென்று நாளிட்டு


வாழைக்‌ கமுகு மாவிலைப்‌ பந்தற்கீழ்‌
கோளரி மாதவன்‌ கோவிந்தன்‌ என்பானோர்‌
காளை புகுதக்‌ கனாக்கண்டேன்‌ தோழிதான்‌!
எனும்‌ திருப்பாவைப்‌ பாடலால்‌ தெளிக!

இதன்பின்‌ திருமணத்திற்கு முதல்நாள்‌ மணமக்‌


கள்‌ இருவரும்‌ அவரவர்‌ இல்லத்தில்‌ ஒருசந்தி என்‌
னும்‌ உண்ணாவிரதம ்‌ இருப்பர்‌! இது மணமகள்‌ தான்‌
புகவிருக்கும்‌ வீட்டில்‌ கணவன்‌ உட்பட அனைவரும்‌
பசியாறிய பின்னரே தான்‌ பசியாறவேண்டும்‌ என்ப
தற்கான பயிற்சியாம்‌! இதன்பின்‌ பெண்ணின்‌ தாய்‌
மாமன்மார்‌ பெண்ணைத்‌ தங்கள்‌ தோள்மீது நடுகல்‌
வரை சுமந்துசென்று அங்குசில சீர்செய்து பின்‌ அங்‌
கிருந்து-மணவிடுதிக்கு அழைத்துவந்து மணமேடை
பொன்‌
மில்‌ அமரவைத்து பொட்டிட்டு மையெழுதி,
னும்‌ பொருளும்‌ பரிசளித்து ஓர்‌ அரசிபோல்‌ பொன்‌
னிழைகளால்‌ நெற்றியில்‌ பட்டம்‌ சூட்டுவர்‌!
தாய்‌ மாமன்‌ பெண்ணை தோளிற்‌ சுமத்தல்‌ என்பது சகோ
தோள்‌
தரியின்‌ மகளாக ரத்தபாசத்துடன்‌ தங்கள்‌ மார்மேலும்‌
வலிவால்‌
மேலும்‌ வளர்ந்த பெண்‌ ஆதலின்‌, தங்கள்‌ தோள்‌
IV
அப்பெண்ணித்கு என்னாளும்‌ தோள்கொடுத்து காப்போம்‌ என்‌
பதன்‌ பொருளாம்‌!

இதே தன்மையில்‌ மணமகன்‌ தனது ஒருசந்தி


விரதத்தை தனது தாய்தரும்‌ பாலும்‌ பழமும்‌ சாப்‌
பிட்டு தான்‌ ஏற்கவிருக்கும்‌ இல்லறத்திற்கு நல்லாசி
யும்‌ தாயாரிடம்‌ விடையும்‌ பெறுவார்‌!

.. இதையடுத்து, மணமகளின்‌ தாய்மாமன்‌ மண


மகனுக்குப்‌ பொன்னும்‌ பொருளும்‌ பரிசளித்து புனை
வன புனைந்து ஒருஅரசனைப்போல்‌ அலங்கரித்து குதி
ரைமீது அமரவைத்து மணமகள்‌ இல்லத்திற்கு மண
முடிக்க அழைத்துச்‌ செல்வர்‌!
இதுகண்ட பெண்‌ வீட்டார்‌ மணமகனைத்‌ தக்க
மரியாதையுடன்‌ மணவிடுதிக்கு அழைத்துச்‌ செல்வர்‌
அதன்பின்‌, வெள்ளியெழும்‌ விடிகாலை வேளையில்‌,
தீலவிதானத்து நித்திலம்பூ பந்தற்கீழ்‌ வேதமறைகள்‌
க்க பெரியோர்கள்‌ வாழ்த்துரைக்க மணமகன்‌
மணமகள்‌ கழுத்தில்‌ திருநாண்‌ பூட்டி மணமக்கள்‌
ஆவர்‌! அதையடுத்து மணமக்களுக்கு மங்கல
வாழ்த்துக்கள்‌ கூறுவர்‌! அவ்வாழ்த்துக்கள்‌ இன்பத்‌
தமிழில்‌ கொங்கு வேளாளரின்‌ ஆற்றல்‌ வீரம்‌, அறிவு
செல்வவளம்‌, புகழ்‌ முதலியவற்றை பிரதிபலிக்கும்‌!
இறுதியாக மணமக்கள்‌ தங்கள்‌ முன்னோர்களா
கிய சேர சோழ பாண்டியர்போல்‌, சூரியனைத்‌ தங்‌
கள்‌ குலம்‌ தழைக்க வழிபாடு செய்து தங்கள்‌ இனிய
இல்லறத்தை அன்று முதல்‌ தொடங்குவர்‌!
ஞாயிறு போற்றுதும்‌ ஞாயிறு போற்றுதும்‌
திங்களைப்‌ போற்றுதும்‌ திங்களைப்‌ போற்றுதும்‌
மாமழை போற்றுதும்‌ மாமழை போற்றுதும்‌
தாலாட்டும்‌ -- பாராட்டும்‌!

சங்கம்‌ வைத்துத்‌ தமிழ்‌ வளர்த்தது மதுரை!


ஆனால்‌ கொங்கு நாட்டுத்‌ தாய்மார்களோ அக்காலத்‌
தில்‌ தாலாட்டு மூலம்‌ வீட்டுக்கு வீடு தமிழ்‌ வளர்த்த
தன்மையால்‌ கொங்குக்‌ குலவிளக்குகள்‌ ஆவர்‌!
அத்தாலாட்டைக்‌ கேட்கும்‌ குழந்தைகள்‌, பாலுக்‌
கழுதாலும்‌, மற்றேதுக்கு அழுதாலும்‌, பைந்தமிழ்‌
தேனுண்டு கண்ணுறங்கும்‌!:
தால்‌ என்றால்‌ நாவு என்பது பொருள்‌: கொங்கு
தாய்மார்களின்‌ நாவில்‌ இயற்கையாய்‌ தாலூறிவந்த
பாடல்களே பின்னாளில்‌ தாலாட்டு எனப்‌ போற்றிச்‌
சிறப்பிக்கப்பட்டது! நெஞ்சை அள்ளும்‌ அப்பாடல்‌
கள்‌ பல! இன்று மறைந்துவரும்‌ அவற்றுள்‌ இரண்‌
டொன்று இங்கே தரப்பட்டிருக்கிறது!

ஆராரோ ஆரிராரோ! ஆராரோ ஆரிராரோ!


கல்லெல்லாம்‌ நெல்விளையும்‌ என்‌ கண்ணே உனக்கு
கானெல்லாம்‌ பூப்பூக்கும்‌! என்‌
சொல்லெல்லாம்‌ முத்துதிரும்‌ என்கண்ணே நீ
சொர்ணக்‌ கிளி கண்ணுறங்கு!

பட்டமரம்‌ தழையும்‌ கன்கண்ணே உனக்குப்‌


பாற்பசுவும்‌ பட்டிவரும்‌!
தொட்ட இடம்‌ பூச்சொரியும்‌ என்கண்ணே தீ
தோகைமயில்‌ கண்ணு றங்கு! என்‌

உறங்காத கண்ணுக்கு என்‌ கண்ணே


கண்ணுக்கு
ஓலைகொண்டு மைஎழுதி! என்‌ தூங்காத
மைஎழ ுதி! [விலே!
என்கண்ணே! துரும்புகொண்டு ்டி
நீ உறக ்கம ுள் ள தொட
உறங்கு உறங்கு கண்ணே
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 68

மானா மதுரை லிங்கம்‌ என்‌ கண்ணே


மதுரையிலே சொக்கலிங்கம்‌! (என்‌)
தானே வளர்ந்த லிங்கம்‌ என்‌. கண்ணே நீ
தனுக்கோடி இராமலிங்கம்‌! (என்‌).
இராமலிங்கம்‌ பெற்றெடுத்த erat sci Com
இரத்தினமே,. நித்திரை.போ!

முச்சந்தி வீதிமிலே என்கண்ணே உனக்கு


முத்துவந்து விற்குதென்று முத்தை Soo gout
என்கண்ணே முடி மன்னர்‌ உன்‌ பாட்டன்‌!

நாற்சந்தி வீதியிலே என்‌ கண்ணே உனக்கு


நவமணிகள்‌ விற்குதென்று -நவமணிகள்‌
தான்வாங்கும்‌ என்கண்ணே தங்ட்டங்சரிபங்கப்றா்‌

தட்டார்‌ கடைத்‌ இதருவில்‌ தங்கம்வந்து விற்குதடா!


தங்கம்‌ விலைமதிப்பார்‌ என்‌ கண்ணே தார்வேந்தர்‌
உன்‌ பாட்டன்‌!
இனி வீட்டில்‌ சிறிது கலகலப்பை ஏற்படுத்த
குறும்புக்காரப்‌ பெண்கள்‌ இப்படியும்‌ பாடுவர்‌:-- .

கோழி திருடியல்லோ குற்றப்பட்டார்‌ உங்களப்பா!


கோடி லட்சம்‌ பொன்கொடுத்து என்‌ கண்ணே
கூடட்டிவந்தார்‌ உன்மாமன்‌!

ஆனை திருடியல்லோ அகப்பட்டார்‌ உங்களப்பா! :


ஆறு லட்சம்‌ பொன்‌ கொடுத்து என்‌ கண்ணே
அழைத்து வந்தார்‌ உன்‌ மாமன்‌!

ஆராரோ ஆரிராரோ! ஆரிராரி ஆராரோ!


கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 69

கண்ணே கனியமுதே! கற்கண்டே தேன்பாகே!


பொன்னே புதுமலரே! பூமரத்து வண்டேநீ
இந்நேரம்‌ ஏன்‌அழுதாய்‌ என்கண்ணே உன்‌
ஏலம்பூ வாய்நோக!

அழுகாதே அழுகாதே! என்‌ கண்ணே நீ


அடித்தவரைச்‌ சொல்லி அழு!'
ஆரடித்தார்‌ என்றுசொல்லி என்கண்ணே நீ
அழுதுகண்ணீர்‌ சிந்துகிறாய்‌?
அத்தை அடித்தாரோ என்‌ கண்ணே உன்னை
அல்லிமலர்ச்‌ செண்டாலே!
மாமன்‌ அடித்தாரோ வ உன்னை
மல்லிகைப்பூ செண்டாலே?

பெத்தய்யா முத்து — என்‌ கண்ணே உன்‌


பெரியய்யா பாற்குடமாம்‌! ்‌
சின்னய்யா மாருக்கெல்லாம்‌ ,,' B
சீரகப்பூ வாசனையாம்‌!

மாமன்‌ மடிமேலே என்‌ கண்ணே நீ


மணம்வீசும்‌ செண்பகப்பூ!
செண்பகப்‌ பூமலரோ ன நீ
சிவன்‌ கொடுத்த பாக்கியமோ!

மாமி அத்தை கொண்டைக்கு என்கண்ணே நீ்‌


வாடா மருக்கொழுந்து! . ்‌
வாடா மருக்கொழுந்தோ ” தீ
வாட்டமில்லாச்‌ செங்கரும்போ!

ஆராரோ ஆரிராரோ! ஆராரோ ஆரிராரோ!


கொங்கு நாட்டுக்‌ சூடும்பத்தார்‌!

பண்டைய கொங்கு நாட்டுக்‌ குடியானவர்‌ குடும்‌


பங்களில்‌ குடும்ப உறவின்‌ முறைகள்‌ பிறமொழிக்‌
கலப்பின்‌றி தானே தனியரசு தன்னாட்சி செய்ததை
கீழ்வரும்‌ சொற்களால்‌ காணலாம்‌:

அம்மா: உலகில்‌ எம்மொழி பேசுவோரும்‌ தமது


வாயின்‌ இரு உதடுகளும்‌ இணையும்போது 'அம்‌”
என்ற ஒலியும்‌, பின்‌ அவ்வுதடுகள்‌ நீக்கப்படும்போது
மா” என்ற ஒலியும்‌ இயற்கையாய்காற்றோடுகலந்து
வருதலைக்‌ காணலாம்‌,

அவ்வாறு வரும்‌ அச்சொற்களில்‌ :அம்‌” என்ப


தற்கு அந்த என்பது பொருள்‌. (அம்‌ மனிதன்‌ என்‌
பது போல்‌) அடுத்து, மா! என்றால்பெரியது, சிறந்‌
தீது: உயர்ந்தது என்பது பொருள்‌. இனி, இரண்‌
டையும்‌ சேர்த்து * அம்‌-மா” என்பதற்கு அந்தஉயர்த்‌
த்து, சிறந்தது என்பது பொருளாகும்‌!

ஆக உலகு தோன்றி அதில்‌ மூதல்‌ உயிர்ச்‌


சீவனைத்‌ தோற்றுவிக்க எது காரணமோ அந்த
உயர்ந்ததைச்‌ சிறப்பிப்பதே அம்‌-மா எனும்‌ அருந்‌
தமிழ்‌ சொல்லாம்‌! இதனை.

திருந்தப்‌ 'புவனங்கள்‌ ஈன்ற பொற்பாவை *


திருமுலைப்‌ பாலருந்திச்‌ சரவணப்பூந்‌ தொட்டிலாடி
எனவரும்‌ கந்தரலங்காரத்தாலும்‌ தெளிக!
இதுவே ஆதி சக்தி, மூல சக்தி பராசக்தி. என்பதாம்‌!

அப்பா: இச்சொல்லை “அப்ப' எனச்‌ சொல்‌


வதே சரியாலதநு, அதாவது ஒருபொருளோடு பிநி
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 71

தொரு பொருள்‌ இணைந்து அப்பி நிற்பதாம்‌. இனி


அம்மா எனும்‌ சொல்லோடு அப்ப எனும்‌ இச்சொல்‌
இணைந்து அப்பி இரண்டும்‌ அம்மைஅப்ப என்பதான
அர்த்தநாரிசுவரராய்‌ அப்பிநிற்கும்‌ அரிய தத்துவந்‌
தான்‌ 'அம்பை-அப்ப-ன்‌
இதனை அப்பு சடைச்சி ஆதார முலைச்சி, பரச்சி,
வலச்சி, கொப்பு குழைச்சி, கொடி இடைச்சி. பாசாங்‌
குசத்தி எனவரும்‌ மீனாட்சியம்மன்‌ அகவலால்‌அ நிக:
இதே தன்மையில்‌ ஒரு குடும்பத்தில்‌ கொள்ளுப்‌
பேரன்வரை இரத்தத்‌ தொடர்பால்‌ அப்பி நிற்கும்‌
அம்மை அப்பரை அப்ப(ா)ர்‌ எனவும்‌, அப்ப-த்தாள்‌.
என்பதாகவும்‌ தெளிக,

அண்ணன்‌: இச்சொல்‌ ஒரு குடும்பத்தில்‌ எல்‌


லோர்க்கும்‌ மேலான இடத்தில்‌ இருப்பவர்‌ என்பது
பொருள்‌. அதாவது அண்ணா என ஒலிக்கும்போது
துனி நாவானது வாயின்‌ மேலண்ணத்தில்‌ ஒட்டித்‌
தழுவி ஒலித்தாலன்‌நி அண்ணா எனும்‌ சொல்‌ வாரா!

இதுவே அண்ணனுக்குரிய: தனிச்‌ சிறப்பு என்ப


தால்‌ கொங்குக்‌ குடும்பங்களில்‌ தந்தையைக்கூட
அண்ணா என அழைக்கும்‌ வழக்கமும்‌ இருந்தது!
பிறந்த குடும்பத்தில்‌ தனக்கு
அக்காள்‌: தான்‌
எக்காலத்தும்‌ இரத்த பாசத்தால்‌
பின்‌ பிறந்தோரை
அக்காள்‌ என்பதாம்‌?
அத்துக்கொள்ளாதவர்‌

தங்க ை; ஒரு குடும்பத்தில்‌ உள்ள மூத்தவர்‌


க்௯ூ:டிய
அனைவருக்கும்‌ தம்‌ கைபோல்‌ என்றும்‌ உதவு
வரே தன்‌-கை--தங்கை என்‌ பதாம்‌!
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 72
கும்பி; குடும்பத்தில்‌ மூத்தவருக்குப்‌ பின்னால்‌
சல பொறுப்புக்களுக்கும்‌ உரியவர்‌ -- தன்‌-பின்‌!

அம்மச்சி-அப்பச்சி:ஒருதாய்தனது அம்மாவின்‌-அப்ப
னின்‌ உருவத்தை அப்படியே அச்சாக அப்பிநிற்பவர்‌
அம்மஅச்சி, அப்பஅச்சி, ' எனபதாம்‌!

இதனை தர்யைத்‌ தண்ணீர்க்‌ கிணற்றில்‌ பார்த்‌


தால்‌ மகளை வீட்டில்‌ பார்க்கவேண்டாம்‌ எனும்‌
கொங்குப்‌ பழமொழியால்‌ தெளிக.

_ தீங்கை: தனது அண்ணனை நம்பி கைப்பிடித்த


நன்‌-கை! குடும்பத்தில்‌ தாய்க்குப்‌ பின்‌ அப்பொறுப்‌
புக்களைஏற்கும்‌ நங்கை - என்றும்‌ இளமை உள்ளவர்‌
(அதாவது அவர்‌ 70 வயதானாலும்‌ நங்கை தானே!)

மச்சான்‌: இச்சொல்‌ * மச்சன்‌' என்பதன்‌ திரிபு!


ஒரு பெண்‌ தன்னை மணந்த கணவனின்‌ அன்பும்‌
காதலும்‌, தனது இதயத்தில்‌ அழியாத மச்சமாய்‌,
சின்னமாய்‌ - வடுவாய்‌ இருக்கும்‌ என்பதாம்‌! அதா
வது தனது இதயவானத்தில்‌ அழியாத * மச்ச'மாகிய
விண்மீனாய்‌ என்றும்‌ ஒளிவீசிக்கொண்டிருப்பவராம்‌!

கணவன்‌: இச்சொல்லை ,கண்‌அவன்‌* என்பதே


முறை. தன்னை மணந்த கணவனானவன்‌ தனது கன
விலும்‌ நனவிலும்‌ தன்னை பிரியாமல்‌, தன்னிரு கண்‌
களுக்குள்‌ ஆடும்‌ கருமணி போன்‌ றவனாம்‌!
அத்தை: "குடும்பத்தில்‌ ஒரு பெண்‌, அக்காள்‌.
தங்கை - கன்னி - மனைவி - தாய்‌ - தாதி - பாட்டி...
- என்பதாய்‌ அவ்வப்‌ பருவங்களில்‌ பேர்மாறி இறுதி.
கொங்கு நாட்டுக்‌: குலவிளக்கு 73

யில்‌, தனது மருமகன்‌, மருமகளால்‌ அத்தை என


அழைக்கப்பெற்று, குடும்பத்தின்‌ நல்வாழ்வுக்காக
எல்லாப்‌ பொறுப்புக்களையும்‌ தாங்கி, பின்‌ அவைகளி
லிருந்து தன்னை: விடுவித்துக்கொள்பவர்‌ அதாவது
அற்றுக்கொண்டு, குடும்பக்‌ குல விளக்காய்‌. ஒளிதரு
பவர்‌ அத்தை! எனத்‌ தெளிக. ்‌ க
வையத்துள்‌ வாழ்வாங்கு. வாழ்பவன்‌ வானுறையும்‌
தெய்வத்துள்‌ வைக்கப்‌ படும்‌

குறிப்பு: "அத்தன்‌ அத்தை என்பது தாய்‌ தந்தை


யரையும்‌ குறிக்கும்‌ பழந்தமிழ்‌ சொல்‌! ,
வீரமும்‌ - தீரமும்‌!
_ இக்கொங்கு வேளாண்குல மக்கள்‌ போர்க்களங்‌
களில்‌ வீரப்போர்‌ ' புரியும்‌ ஆற்றல்மிகு - வீரமறவ
ரரீவர்‌!.
, “இவர்தம்‌ போர்‌ ஆற்றலை, புறமுதுகிடா செயல்‌
'திற்னை சோழ, பாண்டிய அரசுகளுக்குத்‌ துணையாக
, படைநடத்திச்‌ சென்று வெற்றி வாகை சூடிய வெங்‌
களப்‌ போர்களை வீரமரணமுற்றோர்க்கு வீரக்கல்‌ நாட்‌
டிய்‌ தன்மைகள்‌ பழம்‌ வரலாறுகளில்‌ காணலாம்‌!

பொதுவாக கொங்கு வேளாள மக்கள்‌ தங்கள்‌


உடலில்‌.விழுப்புண்‌ படுதலை (போர்க்கள்‌ காயங்கள்‌)
வீரமர.பாகப்‌ போற்றி வந்தனர்‌! ்‌
அம்மரபுகள்‌ காலத்தால்‌:.மறைந்தாலும்‌, இன்‌
றும்‌" தங்கள்‌ பிள்ளைகளுக்கு காதுகுத்துதல்‌ மூலம்‌
அக்காயங்களாகிய வடுக்களை ஏற்படுத்தி அம்மரபை
“காத்து வருகின்றனர்‌! ,
பட்டியும்‌ சர்க்கரைக்‌ கட்டியும்‌!
. இந்நூல்‌, 98-ம்‌ பக்கத்தில்‌ ஊரெல்லால்‌ பட்டி தொட்டி
என்பது கொங்கு நாடு மட்டுமல்லாது தமிழகம்‌ முழுமையும்‌
உள்ள்‌ ஊர்களுக்கும்‌ பட்டிகள்‌ எனப்‌ பெயர்வந்தது ஏன்‌?
உலகைப்‌ படைத்த இறைவன்‌ இமயத்தில்‌ மேரு
வாய்‌ மகதேவஞாய்‌, காசியில்‌ விசுவநாதனாய்‌, நெல்‌
லையில்‌, நெல்லை அப்பராய்‌, மாமதுரைக்‌ கூடலில்‌
சொக்கராய்‌ தில்லையில்‌, நடராசனாய்‌ காட்சி தந்து
இறுதியில்‌ தான்‌ யார்‌என்பதை உலகிற்கு எடுத்துக்‌
காட்டும்‌ தன்மையாய்‌ கொங்கு நாட்டில்‌ வேளாண்‌
குடி விவசாய பெருமக்களின்‌ தோழோடு தோழ்‌ நிற்‌
கும்‌ ஆருயிர்‌ நண்பனாய்‌, ஆவுடைப்‌ பிள்ளையாய்‌,
(ஆ-பசு, காளை) 'பிறந்து பயிர்‌ நிலப்‌ பண்ணைகளில்‌,

, ஏர்பூட்டி விதை விதைத்து உழுதல்முதல்‌ விளை ந்த .


கதிர்‌ மணிகளை வண்டிகளில்‌ ஏற்றி சுமந்து வந்து,
களத்தில்‌ இட்டு, போரடித்து, தாம்படித்து, இரவு
பகலாக ஓய்வின்றி உற்ற துணையாய்‌ எல்லா கடின
வேலைகளையும்‌ தான்செய்வதோடு ஆண்டு முழுவதும்‌
இதே தன்மையில்‌ ஓயாது உழைத்து, உழைத்து,
இக்‌ கொங்கு நாட்டிற்கு செல்வத்தை வழங்குகிறார்‌
ஆவுடையார்‌ ஆகிய இறைவன்‌ மாடுகள்‌உருவத்தில்‌!

இதற்கு பிரதிப்‌ பலனாக ஆவுடையார்‌ விளைந்த


கதிர்‌ மணிகளையெல்லாம்‌ மனிதருக்கு தந்துவிட்டு
அவனுக்கு தேவையற்ற புல்லை, தட்டை, இல்‌,
தழைகளை தனக்காக எடுத்துக்‌ கொண்டும்‌ அதன்பின்‌. .
அக்‌ கதிர்மணிகளில்‌ வரும்‌ நெல்‌ தானியங்களை, '
மனிதனுக்கும்‌ அதில்‌ தேவையற்ற தவிட்டை gerd
கும்‌ பின்‌ அரிசியை உலையில்‌ இட கழுவும்‌ கழின்‌:
நீரைத்தனக்கும்‌, சாதம்‌ மனிதனுக்கும்‌ அதில்‌ ay FS"
கஞ்சி தனக்குமாக சுருக்கி சொல்வதென்றால்‌ பழீம்‌
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு தி 75:

மனிதருக்கும்‌ அதன்தேவையற்ற தோல்‌ தனக்குமாக


இசக்குமாடாய்‌ சுற்றிச்‌ சுற்றி அவனுக்காக உழைத்து
உழைத்து நல்லதெல்லாம்‌ மனிதனுக்கு தந்துவிட்டு
_ , கழிவு பொருட்களை மனிதன்‌ தனக்குத்‌ தந்த அன்பிற்‌
காக: அக்‌ கழிவுப்‌ பொருட்களை தானுண்ட நன்றிக்‌
காக அதனைப்‌ பூவுலக அமுதாக்கி பாலாய்‌, தயிராய்‌,
மோராய்‌, வெண்ணையாய்‌, நதெய்யாய்‌, அம்‌ மனித
னுக்கே திருப்பி தந்து, இவ்வைந்திற்கும்‌ நமசிவாய
திருக்கோலமாய்‌ கொங்கு விவசாய பெருமக்களின்‌
பட்டியில்‌ தியாகராசனாய்‌ பேசாமல்‌ பேசும்‌ ஆவுடை
நாயகராய்‌ அமர்ந்து அசை போடுகிறார்‌ அம்மை அப்‌
பனாகிய இறைவன்‌! மாடுகள்‌ உருவத்தில்‌.

- இவரின்‌ அளப்பரிய ' தியாகக்திற்கு கைமாறு


செய்தற்‌ பொருட்டு தினை அளவு நன்றி செய்யின்‌
பனை அளவாய்‌ கொள்ளும்‌ பண்பினராகிய கொரங்கு '
வேளாண்‌ மக்கள்‌ ஆவுடையாருக்கு ஆண்டுக்கொரு
. மூறை தைத்‌ திங்கள்‌ இரண்டாம்‌ நாளில்‌ மாட்டுப்‌
பொங்கலாய்‌ பட்டி. தோன்பு கொண்டுஅப்பட்டியார்‌

நால்வேதநாம்க ன்‌‌ நாற்சதுர பட்டி


என்ற மூறையில்
களால்‌ பட்டியிட்டு அதில்‌ ஆவுடையாராகிய மாடு
களை எழுக பட்டியாரே எழுக! என அழைத்து வைத்து
அலங்கரித்து வழிபாடுகள்‌ செய்து, உண்ணுண்ணு :
பட்டியாரே உண்ணுண என்று ்ணு சர்க்க
முப்பழச்‌. !
ரை”யில்‌ தேனமுது பிசைந்து குலவை இட்டு, அன்டு
, தோய 'மன்றர்டி' ஊட்டி விட வாய ்டு
கழுவு பட்டி
யாரே, வாய்‌ கழுவு என்று வழிபாடு செய்து நன்றிக்‌
சடன்‌ ஆற்றுவர்‌! (தமிழர்தம்‌ பொங்கல்‌ திரள்‌)":
. இதன்‌ நினைவாக ' கொங்கு நாடு' முழுவதும்‌
கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 76
மற்றும்‌ தமிழகம்‌ முழுமையும்‌, இதே தன்மையில்‌,
காடெல்லாம்‌ பட்டிகளாய்‌, பட்டியெல்லாம்‌ காடு
களாய்‌- பட்டிக்‌ காடுகளாய்‌ அரிச்சம்பட்டி, ஆவல்‌
பட்டி, - திப்பம்பட்டி, புளியம்பட்டி , காட்டம்பட்டி,
சிறுகூடல்பட்டி செம்பட்டி “சேடபட்டி கோயில்பட்டி
கணக்கம்பட்டி , என கணக்கற்ற பட்டிகளை தோற்று
வித்த ஆவுடையப்பா! இப்‌ பட்டிகளுக்கு எல்லாம்‌
நீயே பட்டியப்பா! ஊரெல்லாம்‌ பட்டியப்பா! உழைப்‌.
பில்‌ நீ சர்க்கரைக்‌ கட்டியப்பா! என்ற முறையில்‌,

கோவை நகரை அடுத்து அவரின்‌ ஊர்‌, பேர்‌ இல்லை


இல்லை பேர்‌ ஊர்‌ சொல்லும்‌ முறையில்‌ பட்டி-சுவர
னாகவும்‌, இக்கொங்கு வளநாடு என்றும்‌ பசுமையு
டன்‌ இருக்க அம்மை பச்சை நாயகியாகவும்‌ வைத்து
சோழ வேந்தராலும்‌, கொங்குக்‌ குறுநில: மன்னரா
லும்‌ உலகு முழுமைக்குமாய்‌ திருக்கோயில்‌ சமைத்து
அதில்‌ அவரை திருக்கொலு வைத்து, ,நந்தியாய்‌,
சாந்தலிங்கமாய்‌ பலநூறு ஆண்டுகளாக வழிபாடு
செய்கின்றனர்‌ இக்கொங்கு வேளாண்குடி மக்கள்‌!

Bare இக்கொங்கு நாட்டை- தமிழகத்தை -


பாரதநாட்டை செல்வம்கொழிக்கும்‌ நாடாக அம்மை
பச்சை நாயகியுடன்‌ பரிபாலனம்‌ செய்கிறார்‌. பட்டி -
ஈசுவரன்‌

aia AG pred போர்த்துப்‌ புன்பின்‌ உரிவழுத்துக்‌


கானத்‌ தெருமை கருந்தலைமேல்‌ நின்றாயூால்‌-
வானோர்‌ வணங்க மறைமேல்‌ மறைய நதி
ஞானக்‌ கொழுந்தாய்‌ நடுக்கின்‌ நி- வாழ்வாயே!
்‌ _ சிலப்பதிகாரப்‌. பாயிரம்‌
கொங்கு நாட்டுத்‌ திருக்கோயில்கள்‌!

இக்கொங்கு வளநாடு கோயில்கள்‌ நிறைந்துள்ள


திரு நாடாகும்‌! கொங்குக்‌ குன்றுகள்‌ தோறும்‌ குமர
வேளின்‌ கோயிலாகவும்‌, நாடு நகர சிற்றூர்‌. பேரூர்‌
எங்கும்‌ சிவாலயங்கள்‌ நிறைந்த , பகுதியாகவுமே
இக்கொங்கு நாடு காட்சிதரும்‌!

அவைகளில்‌ சிதலமடைந்த கோயில்கள்‌ கணக்‌


கற்றவை! அவைகளை விடுத்து, ஆகம நியதிப்படி
ஆற்றோர விளிம்புகளில்‌ கொங்கு, சோழ மன்னர்‌
களால்‌ நுண்கலை நுட்பத்துடன்‌ தோற்றுவிக்கப்பட்டு
இன்றும்‌ பொலிவுடன்‌ விளங்கும்‌ சில . ஆலயங்கள்‌
கீழே தரப்பட்டிருக்கிறது!

கோவை பேரூர்‌ பட்டீசுவரர்‌ - பச்சைநாயகி ஆலயம்‌


கொடுமுடி மகுடேசுவரர்‌ ஆலயம்‌
ஈரோடு : சங்கமேசுவரர்‌ ஆலயம்‌, பவானி

திருப்பூரை அடுத்த அவினாசியில்‌:


காசியில்‌ பாதி என சிறப்பிக்கப்படும்‌
அவினாசியப்பர்‌ ஆலயம்‌

திருப்பூரை அடுத்த திருமுருகன்‌ பூண்டி ஆலயம்‌


உடுமலை கொழுமம்‌ குமரலிங்கம்‌:
இராஜ லிங்கேசிவார்‌ ஆலயம்‌.
ஸ்ரீ லக்குமி percent ஆல்மும்‌

(ஆற்றின்‌ இரு கரையிலும்‌," ‘spur sourd)


கொங்கு நாட்டுக்‌ குலவிளக்கு 78

பொள்ளாச்சி ஆனைமலை; சோமேசுவரர்‌.


(ஊர்க்கோயில்‌) சோமகலாவல்லி ஆலயம்‌
(இங்கிருக்கும்‌ நந்தி சோழர்காலக்‌ கலை நயமுடையது)

ஆற்றோரக்‌ கோயில்‌: ஆனை திகம்பரேசுவரர்‌


்‌ பொற்றவ நாச்சியார்‌ ஆலயம்‌
திருச்செங்கோடு: முருக, சிவாலயம்‌
சென்னிமலை சென்னிமலை ஆண்டவர்‌
காரமடை: ஸ்ரீ அரங்கநாதர்‌ ஆலயம்‌
கோவை நகர்‌: கோ நீ அம்மன்‌ கோயில்‌
பொள்ளாச்சி ஊத்துக்குளி: அகத்தூர்‌ அம்மன்‌. . .
்‌ திருக்கோயில்‌
(மற்றும்‌ பல வரலாற்றுப்‌ புகழ்மிகு கோயில்கள்‌)

இத்திருத்‌ தலங்களில்‌ நம்‌ முன்னோர்களாகிய


பட்டா பாளையத்தாரும்‌, கொங்கு குறுநில வேந்தர்‌
களும்‌, அருளாளர்களும்‌ வழிபாடு செய்த திருத்தலங்‌
களாகையால்‌, இக்கொங்கு நாட்டில்‌ பிறந்தோர்‌
இத்தலங்களை ஒரு முறையேனும்‌ கண்டு தரிசித்து
வருதல்‌ இப்பிறப்பில்‌ செய்த நற்பேறு ஆகும்‌!

மேலும்‌ நம்‌ முன்னோர்கள்‌ விட்டுச்‌ சென்ற இந்‌


நல்லறப்‌ பணிகளுக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ - வகை
யில்‌, நமது தருமமிகு தமிழக அரசும்‌ நமது அரசுச்‌
்‌ மில்‌ கோபுரத்தையே கொண்டிருப்‌
உட வழிகாட்டல்‌ ஆகும்‌.

‘Ein send பயன்‌ என்கொல்‌ வாலறிவன்‌


_ நற்றாள்‌ ர்‌ எனின்‌?

You might also like