Professional Documents
Culture Documents
(TVA BOK) கொங்குநாட்டுக் குலவிளக்கு
(TVA BOK) கொங்குநாட்டுக் குலவிளக்கு
a4
கொங்கு நாட்டுக்
குலவிளக்கு! -
[கொங்கு "வேளாளர் ' இன வதனி
eae க
ட டல த
ஆ
ட்ட
ட் ae et. ்
> spaniuhy:
புலவர் திருவள்ஷவர் ஆறுமுகம்
ொங்குநாட்டுக் குலவிளக்கு!
கொங்கு
வேளாளர் இன வாழ்வும் வரலாறும்!
ஆசிரியர்:
புலவர் திருவள்ளுவர் அறுமூகம்
பதிப்புரிமை: ஆசிரியருக்கே.
அச்சிட்டோர்:
திருவள்ளுவர் அச்சகம், தில்லைநகர் பொள்ளாச்சி-2
முதற் பதிப்பு: 1998 ஜூன்
ரூ. 10/
ஆசிரியர்
நுழைவாயில்...!
உலக மக்களுக்கு என்றும் சீரிய வழிகாட்டி
யாய் அமைந்து, குன்றாப் புகழ்மணக்க எக்காலத்தும்
தன்னிலை மாறாமல் இருப்பது நம் பண்பாட்டில்
உயர்ந்த பாரத மணித் திருநாடேயாகும்!
அன்புடன்,
திருவள்ளுவர் ஆறுமுகம்
நூல் ஆசிரியர்,
21 299 தில்லைநகர் பொள்ளாச்சி-2
"தாயே! - தமிழே. .
நீங்கள் காணும் கீழ்க்கண்ட எழுத்துக்கள்
சுமார் 2000 ஆண்டுகளின் முன் சோழப் பேரரசு
களால் போற்றி வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில்
கொங்கு மன்னர்களின் மடியில் தவழ்ந்து விளை
யாடிய தமிழர்தம் அரிய செல்வமாகிய * தமிழி*
என்னும் தமிழ் எழுத்துக்கள்!
LA |
இந்நூல்
7 00
கொங் கு நாட்டுக்
2 கீர்
Loeb heck
உங்கள் வீட்டுத்
RL oueti/
திரு விளக்கு!
20/58 42/4
நலம்பெற வாழ்த்து :
இவ்வரிய செல்வச் செந்தமிழ் எழுத்துக்கள் உயி
ரெழுத்து 11ம், மெய் 18 ஆகவும், மெய்யெழுத்
துக்கள் 18ன் மீதும், கீழும் மேலும் சிறு சிறு வரை
கோடுகளால் பிரிந்து உயிர்மெய் எழுத்துக்களாய்
இயங்குபவை. இவ்வெழுத்துக்கள் கற்பார் களிப்
படைந்து எளிதில் கற்றுக் கொள்ளத்தக்கவை!
பல ஆண்டுகளாகப் பழந்தமிழ் ஆய்விலும் கல்
வெட்டுக்கள் தரும் செய்திகளிலும் தீராத வேட்கை
கொண்டவன் நான்! காரணம் அக்கல்வெட்டுக்கள்
தரும் செய்திகள் நம் பண்டைய தமிழ் முன்னோர்கள்
தனக்கென வாழா பிறர்க்குரியோராய் வாழ்ந்த வர
லாற்றுச் செய்திகளைத் தரும் வாழ்வுப் பெட்டகங்கள்
அவைகள், அவைகளைப் படித்தால் நம் முன்னோரின்
ஆற்றல்கண்டு மெய் சிலிர்க்கும்! தமிழோ மணக்கும்!
அவ்வகையில், யான் “பண்டைய தமிழகக் கல்
வெட்டுக்கள் ' என்ற நூலிலிருந்து இவ்வெழுத்துக்
களை கண்டு மகிழ்வுற்று பயிற்சியும் பெற்றேன்!
எனவே யான்பெற்ற இன்பம் எந்தமிழரும்பெற
வேண்டும் என்ற பெரு நோக்கோடும்,
447 ம/
ஆசி ரி யர்
விநாமாக © gai!
திருவ, ஆறு.
ஆய கலைகள் அறுபான் நான்கும்
தூய உணர்வும் தொன்மைச் சிறப்பும்
பாயும் நதிகள் பழமுதிர்ச் சோலை
காயும் கனியும் கனியிடைச் சாறும்
பச்சை மரகதப் பாய்விரித் தன்ன
கச்சு வடம்போல் கழனிகள் சூழ்ந்த
தங்கமும் வைர தாதுப் பொருட்கள்
எங்கும் நிறைந்த எழில்மணி மாடம்
தேக்கும் அகிலும் தெங்கிள நீரும்
முக்கனிச் சாறும் முகில்தரு மழையும்
வாழைக் கமுகு வளர்மணிக் கரும்பும்
தாழைக் குலையும் தண்புனல் காற்றும்
ஆவினக் கூட்டம் ஆடிடு மயில்கள்
மாவினம் வாழும் மாமலைச் சோங்கும்
அள்ளிடுஞ் சிந்தை ஆயிர வண்ணப்
புள்ளினம் பாடும் பூமணக் காடும்
துள்ளிடு கயலும் தூம்படு புனலும்
வள்ளிக் கிழங்கும் வகைசேர் தானிய
இஞ்சியும் மஞ்சள் ஏலம் கிராம்பும்
பஞ்சுடன் பட்டும் பவளக் குன்றும்
தெல்மணி வயலும் திலந்தரு வனப்பும்
தேயிலை மிளகும் தேனுடன் தினையும்
கோயிலும் குளமும் *கோ'முறை வாழ்வும்
அரிதாய் வளம்பல ஆயிரம் செறிந்து
அறிவும் தெளிவும் ஆன்றமை குணமும்
[1
கரணிக்கை!
நூல் ஆசிரியர்
சீட்டுக் கவி!
Sug st:
அனுப்பு ரர்: புலவர் தமிழக முன்னாள் அமைச்சர் திரு.
திருவள்ளுவர் ப. குழந்தைவேலு 14 & 8 ட
, ஆறுமுகம், அவர்கள், சென்னை-2
தில்லைநகர் பொள்ளாச்சி 12—11—1991
சீரோங்கு கொங்குகுலச்
செம்மலென்றே போற்றுமுயர்
சிற்சபைசேர் அணிமுத்தாய்
திகழுநற் பெரியோன்!
ஏரோங்கு பழனிச்சாமிக்
கவுண்டர்பெற்ற திருவே!
எழிற்குழத்தை வேலுவெனும்
எமதுகுலச் செல்வா!
கூரோங்கு நின்கசுலத்தார்
குறையெல்லாம் நீங்கவெனக்
குமரவேள் அருட்கொண்
டொருநூல் செய்தேன்; அதை
பாரோங்கச் செய்து நீ
பல்சிறப்பும் கொடுத்து வாழ்த்தி
பகலவன்போல் ஒளிபெற்றுப்
பல்லாண்டு வாழ்க தாமே!
Resi: Plot No. 1087
P. KOLANDAIVELU Z-Biock
Chairman. (Ex.) M.P 14th Cross Street,
Public Accounts ANNA NAGAR (W)
Committee MADRAS-600 102
TEL: 614729.
வாழ்த்துரை !
புலவர் திருவள்ளுவர் ஆறுமுகம் அவர்
களின் அரிய முயற்சியில்-அயராத உழைப்
பில். எப்படியும் தயாரித்தே தீரவேண்டும்
என்கிற ஆர்வத்தில் எழுதப்பட்டுள்ள
கொங்கு நாட்டுக் குலவிளக்கு - (கொங்கு
வேளாளக் கவுண்டர் இன வாழ்வும் வர
லாறும்) என்கிற கிடைத்தற்கரிய புதைய
லுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பாராட்டுகள்!!
(ஒப்பம்) ப. குழந்தைவேலு
தெய்பவமயில் அழுக்குரா௬ எம்ஏ, பிஎட், சிபிஎட்.
பொள்ளாச்சி,
் அணிந்துரை!
திருவள்ளுவர் ஆறுழுகம்,
நூல் ஆக்கியோன்,
250, தில்லைநகர் பொள்ளாச்சி-2
ஒரு கொல்!
இருளும் -- ஒளியும்!
இதன் முன்பக்கங்களில் கொங்கு தாட்டின் சீர்
மிகு சிறப்புக்களையும் அருமை பெருமைகளையும் கண்
டர்கள்! இனி இதோ பல்லாண்டுகட்குமுன் கொங்கு
நாட்டிற்கு வந்த புலவர் ஒருவர் நமக்கு சான்றிதழ்
ஒன்று தருகிறார் படியுங்கள்!
கொங்கு நாட்டுக் குலவிளக்கு 35
இவ்வாறு பின்னுக்குத் தள்ளப்பட்ட இவ்வினத்
தார் தாங்கிக்கொண்ட சோகச் சுமைக ள் சொல் லி
மாளாது! அந்த வெம்மை வரலாறுகள் 'இங்கு
வேண்டா! கால ஓட்டத்தில் அந்த வெம்மையைத்
தாங்காது சிலர் ஏனோ மனம் நொந்து அக்காலங்
களில், முதலியார், பிள்ளை, என்று பேர்மாறி இன்று
ளாகவும்
அவர்தம் சந்ததியார் மிகப்பெரும் செல்வர்க
கொங்குநதாட்டுக் குலவிளக்கு 38
சிஜப்பூம் -- செயலும் !
துளுவும் - தொழுவும்!
கொங்கு வேளாளரில் மொடவாண்டப் பிரிவை சேர்ந்த இவர்
களில்பலர் தங்களை துளுவ(தொழுவ வேளாளர் என குறிப்பிடு
வது ஏன்' எனத் தெரியவில்லை! ' ஒரு? வளை காலத்தின் கட்
டாயமா?. இல்ல *யாதும் ஊர யாவரும் கேளிர்” என்ற
பொது நோக்குத் தத்துவமா? என்பதும் புரியவில்லை!
இதையடுத்து
புகழ்மிகு
தம் இத்தியப் பாராளுமன்றத்தில்
மேதைகள் டாக்டர் ஆர். கே. சண்முகம்
செட்டியார், டாக்டர் சுப்பராயன் முன்னாள்குடியரசு
தலைவர் ஆர். வெங்கட்ராமன், இரா. செழியன் ஆகி
யோர் வகித்த பெரும் பொறுப்பாகிய Public Acco-
unts Committee Chairman serm ew பொறுப்...
a
கொங்குதாட்டுக் குலவிளக்கு 60
அம்மச்சி-அப்பச்சி:ஒருதாய்தனது அம்மாவின்-அப்ப
னின் உருவத்தை அப்படியே அச்சாக அப்பிநிற்பவர்
அம்மஅச்சி, அப்பஅச்சி, ' எனபதாம்!