Professional Documents
Culture Documents
நினைக்கத் தெரிந்த மனமே
நினைக்கத் தெரிந்த மனமே
படைப்பு : ரோ.ரூபன்
மா.யமு
னா
வார்ப்புகளாகச் சில தீர்ப்புகள்
• தீர்ப்பு என்றால் என்ன?
• தீர்ப்புகள் எப்படி வழங்கப்பட வேண்டும்?
• தீர்ப்பு என்றால் தராசில் போடப்பட்டு சரியாக நிறுக்கப்பட்டு,
கொடுக்கப்படுகிற நியாயம்.
• நியாயத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆசனம்.
• எல்லாத் தரப்பினருக்கும் சமமான தீர்ப்பு தர வேண்டும்.
• நீதித் துறை,விளையாட்டுத்துறை,இலக்கியத் துறை,அரசியல் துற
ை,பத்திரிக்கைத் துறை, வர்த்தகத் துறை போன்ற துறைகளில் தீர்ப்பு
வழங்கப்படும்.
• ஏதாவது ஒரு தரப்புக்கு மன வருத்தம் ஏற்படும் என்று அஞ்சி கூறப்படுவது,
தீர்ப்பாக மதிக்கப்படமாட்டாது.
• சிலப்பதிகாரம்- கண்ணகி, மன்னன்
• முன்காலத்தில் தீர்ப்பு வழங்கும் போது அதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அது
உயிரை மாய்த்து விடும்
• மனு நீதிச் சோழன்.
• பஞ்ச தந்திரக் கதைகள்:
• நரியும் நாயும்
• வெனிஸ் நகர யூத வணிகன் (தீர்ப்பிடும் பொழுது பகுத்தறிவுடன் செயல்பட்டு
மனிதருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் செயல்பட வேண்டும்)
• சில தீர்ப்புகள் சிலரின் முகங்களில் கரி பூசுவதுண்டு; சில தீர்ப்புகள் நீதிக்கே
கரிபூசுகின்றது.
• சரியாக வழங்கப்படும் சில தீர்ப்புகள் மனித குலத்தின் பண்புகளுக்கும்,
உயர்வுகளுக்கும் வாழ்க்கைக்கும் பாடங்களாக முடியும்.
வார்ப்புகளாகச் சில தீர்ப்புகள்- படிப்பினை
• நம் வாழ்க்கையில் மலர்கிற மாற்றங்கள் தெரியும் புரியும் அவற்றைப் படிக்க படிக்க நல்ல
திசையை காட்டும் தோற்றங்கள் கிடைக்கும் மாறும் தோற்றங்கள் நம் வாழ்வுக்கு ஏற்றங்களை
கொண்டுவர புதிய உலகம் செய்வோம்
மாற்றங்களும் தோற்றங்களும்