Professional Documents
Culture Documents
Thamizhin Thanithuvam
Thamizhin Thanithuvam
தனித்துவம்
இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான்.
2004ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய அரசு இந்த அறிவிப்பை
வெளியிட்டது. இந்த நாள் செம்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த
மிகப்பெரும் வெற்றியாக அப்போது கருதப்பட்டது.
முன்னதாக இந்தியாவில் சமஸ்கிருதமும் செம்மொழியாகக் கருதப்பட்டு
வந்தாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி தமிழ்
மொழிதான்.
தற்போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 19 ஆண்டுகள்
நிறைவுபெற்றிருக்கும் நிலையில், தமிழின் தொன்மை குறித்தும், அதன் சிறப்புகள்
குறித்தும் பார்க்கலாம்.
செம்மொழி என்றால் என்ன?