You are on page 1of 41

1

ஆண் துணணை (சிறுகணதைத்ததைொகுப்ப)

நிர்மலொ ரொகவன்

nirurag@gmail.com

அட்ணடைப்படைம் - தலனின் குருசொமி


guruleninn@gmail.com

மின்னூலொக்கம் - தைனசசகர்
tkdhanasekar@gmail.com

மின்னூல் தவளியீடு : http://www.freetamilebooks.com


உரிணம :Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.

2
தபொருளடைக்கம்

ஆண் துணணை (சிறுகணதைத்ததைொகுப்ப)....................................................................................................2


தபொருளடைக்கம்..........................................................................................................................................3
முன்னுணர....................................................................................................................................................4
ஆண் துணணை................................................................................................................................................5
பழ..................................................................................................................................................................9
பிளவ............................................................................................................................................................13
ஆபத்தைொன அழகு......................................................................................................................................17
கொத்திருந்தைவன்..........................................................................................................................................21
பரதை நொட்டியமும் சில தபண்களும்....................................................................................................25
அம்மொபிள்ணள.........................................................................................................................................29
கொலம் மொறவில்ணல................................................................................................................................32
மன்னிப்ப....................................................................................................................................................34
யொசரொ தபற்றது........................................................................................................................................38

3
முன்னுணர

ஒரு கணதை வொசகர் மனணதை ஈர்ப்பதைற்கு அதைன் கரு ஆழமொன பிரச்ணனணய


அலசசவண்டும். நம் இந்திய சமூகத்தில் பிரச்ணனகளொ இல்ணல! அவற்றில் சில:

கணைவனொல்தைொன் தபண்ணுக்குக் தகௌரவம் என்று இன்றும் பல தபண்கள்


நம்பகிறொர்கள். அணதை ஒட்டிய கணதை ஆண் துணணை.

பதைவி தவறி ஒருவணர எவ்வளவ தூரம் ஆட்டிப்பணடைக்கிறது, அதைன் விணளவகள்


ஆகியணவ `பழ’யில்.

பொலியல் தகொடுணமக்கு ஒரு சிறுமி ஆளொகும்சபொது, அதைனொல் பொதிக்கப்படுவது அவள்


மட்டுமல்ல (பிளவ).

தபற்சறொர் தைவறு தசய்துவிட்டைொல், அவர்களின் கொலத்திற்குப் பின்னரும் விணளவகள்


ததைொடைருமொ? (ஆபத்தைொன அழகு)

கொதைலித்தைவள் ஏமொற்றிவிட்டுப் சபொனொல்? (கொத்திருந்தைவன்)

மனிதைர்கணளப்சபொலசவ வீட்டு மிருகங்களுக்கும் உணைர்ச்சிகள் உண்டு என்பணதை


விளக்குகிறது `யொசரொ தபற்றது`.

4
ஆண் துணணை

ததைருதவல்லொம் ஒசர பணக. வழக்கம்சபொல் குப்ணப கூளத்ணதை வீட்டு வொசலில்


எரிந்தைதைொல் அல்ல. சுவொசிக்கும்சபொது மூக்கிலும், ததைொண்ணடையிலும் எரிச்சணல
ஏற்படுத்திய பட்டைொசுப் பணக தீபொவளி தநருங்கி விட்டைணதை நிணனவபடுத்தியது.

நொசித் துவொரத்தினருசக ஒரு ணகயொல் விசிறியபடி நடைந்தைொன் சொமிநொதைன். ஒருவழயொக


வீட்ணடை அணடைந்தைசபொது, உள்சள சகட்டை ஆண்குரல் அவணனக் குழப்பியது.

யொரொக இருக்கும்?

தைங்ணககளில் யொரொவது வந்துவிட்டைொர்களொ, குடும்பத்துடைன்? அவர்கணளத் தைவிர எவரும்


அவ்வீட்டுக்குள் நுணழந்தைதில்ணல. எல்லொம், தைணலவன் இல்லொதை குடும்பம்தைொசன என்ற
அலட்சியம்!

`நம்பணளதயல்லொம் விட்டுட்டு எங்சகசயொ சபொயிட்டைொருடைொ அந்தை மனுசன்!’ துக்கத்தில்


ஸ்ருதி சமசல சபொக, அம்மொ ததைரிவித்தைசபொது அவன் நொன்கொவது படிவம் படித்துக்
தகொண்டிருந்தைொன். பதினொறு வயதுக்கு இன்னும் இரண்டு மொதைங்களிருந்தைன.

முதைல் நொள், வழக்கத்துக்கு மொறொக, அப்பொவடைன் அம்மொ சண்ணடை


பிடித்துக்தகொண்டிருந்தைது நிணனவில் எழ, அலுப்பொக இருந்தைது. ததைரிந்தை சமொசொரம்தைொன்.
மணனவியும், பிள்ணளகளும் இருக்கிறசபொது, ஒரு மனிதைனுக்கு இன்தனொரு
தபண்ணுடைன் என்ன ததைொடைர்ப சவண்டியிருக்கிறது!

தைணலச்சன் பிள்ணளயொகப் பிறந்துவிட்டை பொவம், படிக்கும் ஆணசணயக் குழசதைொண்டிப்


பணதைத்துவிட்டு, குடும்பச் சுணமணய ஏற்க சவண்டியிருந்தைது.

அவர் தைங்கள் குடும்பத்துக்கு இணழத்தை துசரொகத்திற்குப் பரிகொரமொக, தைனக்குப்


தபண்வொணடைசய கூடைொது என்று முடிவ தசய்தைொன்.

`அந்தை மனிதைர்’ ஒரு வழயொக தசத்துத் ததைொணலந்திருந்தைொல், நிம்மதியொக இருந்திருக்கும்


என்று நிணனத்துக் தகொள்வொன். இந்தை இருபது வருடைங்களொக, அவன் எவ்வளசவொ
முயன்றும் அம்மொவின் முகத்தில் சிரிப்ணப மட்டும் வரவணழக்க முடியவில்ணல.

நொள் தைவறொது, தைொலிக்கயிற்றில் மஞ்சள் அணரத்துப் பூசிக்தகொள்பவளிடைம் எரிச்சல்தைொன்


மூளும் சொமிநொதைனுக்கு. அத்தைொலிணயக் கட்டியவசன இல்ணலதயன்று ஆகிவிட்டைது.
இன்னும் என்ன பதிபக்தி சவண்டியிருக்கிறதைொம்!

ஆனொல், வொய்திறந்து அவன் எதுவம் தசொன்னதில்ணல. பொவம், ஏற்தகனசவ தநொந்து


சபொயிருக்கிறொள்! தைொன்சவறு அவள் மனத்ணதை சமலும் ரணைமொக்க சவண்டுமொ?

திறந்திருந்தை கதைவின்வழ உள்சள நுணழந்தைவனுணடைய கொல்கள் பூமியிசலசய பணதைந்து


சபொயின.

“யொரு வந்திருக்கொங்க, பொத்தியொ சொமிநொதைொ?” அம்மொவின் பலம்பல்கணளசய சகட்டு


வளர்ந்திருந்தைவனுக்கு, அன்று அக்குரலில் ததைொனித்தை தபருணமயும், பூரிப்பம்
வித்தியொசமொகக் சகட்டைன.

5
“நம்ப சொமிநொதைனொ! என்ணனவிடை அதிகமொ தைணலதயல்லொம் நணரச்சுப் சபொயிருக்சக!”
என்று அட்டைகொசமொகச் சிரித்தைவணரக் குசரொதைமொகப் பொர்த்தைொன்.

`ஒங்க தபொறுப்ணபதயல்லொம் என் தைணலயில கட்டிட்டுப் சபொயிட்டு, சகக்க மொட்டீங்க?’


என்று சுடைச்சுடை சகட்க நொ துடித்தைது.

இவ்வளவ கொலமொகப் சபசுவணதைசய மறந்தைவனொக, கடைணமயிசலசய கடைவணளக்


கண்டைவன்சபொல் வொழ்ந்தைொகிவிட்டைது. இந்தை உபசயொகமற்ற மனிதைருக்கொக அந்தைத்
தைவத்திலிருந்து பிறழுவொசனன்! ததைொணலந்து சபொகிறொர்!

அவர்களிருவணரயும் பொர்க்கவம் விரும்பொதைவனொக, உள்சள நடைந்தைொன் விறுவிறுதவன்று.

குளியலணறக்குள் நுணழந்தைபின் சதைொன்றிற்று, அப்படிசய தவளிசய நடைந்திருக்க


சவண்டுதமன்று.

தைனக்கு நிணனவ ததைரிந்தை நொளொய், கஷ்டைத்ணதைத் தைவிர சவறு எதுவம் அனுபவித்து


அறியொதை அம்மொ சமலும் சநொகக்கூடைொது என்று தைொன் சின்ன வயதிசலசய சவணலக்குப்
சபொனததைன்ன, தபொறுப்பொகத் தைம்பி தைங்ணககளுக்தகல்லொம் கல்யொணைம் பண்ணி
ணவத்துவிட்டு, அம்மொவக்குக் கொவல் நொயொய் தைன்ணன மொற்றிக்தகொண்டு, அதைற்கொகசவ
பிறவி எடுத்தைதுசபொல் வொழ்ந்து வந்தைததைன்ன! எல்லொவற்றுக்கும் அர்த்தைசம இல்லொது
சபொய்விட்டைசதை!

இனி தைொன் எதைற்கு? அதுதைொன் சவதறொரு ஆண்துணணை கிணடைத்துவிட்டைசதை! இப்படி ஒரு


சமயத்திற்கொகத்தைொன் அம்மொ கொத்திருந்தைொசளொ?

தைணலணய அளவக்கு மீறி குனிந்துதகொண்டு தவளிசய வந்து, வொயிணல சநொக்கி நடைந்தைொன்


சொமிநொதைன்.

அம்மொ எழுந்து ஓடி வந்தைொள். “திரும்ப எங்சகப்பொ சபொசற? அப்பொ ஒனக்கொக


சொப்பிடைொம கொத்துக்கிட்டு இருக்கொரு, பொரு!”

அம்மொவின் பரிதைவிப்பொன முகத்தைொல் சற்சற இளகிய மனத்ணதை இரும்பொக்கிக்தகொண்டு,


ஒரு தீர்மொனத்துடைன் தவளிசய சபொனொன்.

எல்லொரும் தூங்கியிருப்பொர்கள் என்று உறுதியொனதும், மீண்டும் வீட்டுக்குள் நுணழந்தைொன்.

கதைவ திறக்கும் சப்தைத்திற்கொகசவ கொத்திருந்தைதுசபொல் அம்மொ ஓடி வந்தைொள். “சொமிநொதைொ..!”


என்று ஏசதைொ தசொல்ல ஆரம்பித்தைொள்.

அவணளப் பொர்க்கவம் மனம் இடைங்தகொடுக்கொது, “தூக்கம் வருது!” என்று


முணுமுணுத்தைபடி, தைன் அணறக்கு ஓடைொதைகுணறயொகப் சபொய், கதைணவத்
தைொளிட்டுக்தகொண்டைொன் சொமிநொதைன்.

சட்ணடைணயக் கழற்றும்சபொது சயொசணன வந்தைது. அணழயொ விருந்தைொளியொக வந்தைவர்


சபொய்விட்டைொரொ, இல்ணல, அம்மொவின் பலவீனத்ணதைத் தைனக்குச் சொதைகமொக்கிக்தகொண்டு,
அங்சகசய தைங்கிவிட்டைொரொ?

அப்படிதயன்றொல்.., இப்சபொது எங்சக படுத்திருப்பொர்?

6
அந்தை எண்ணைம் எழுணகயிசலசய உடைதலல்லொம் எரிந்தைது.

தவட்கம் தகட்டைவர்கள்!

இந்தை அம்மொதைொன், `இத்தைணன வருஷங்களொக எங்சக, எவளுடைன் இருந்தீர்கசளொ,


அங்சகசய சபொய்த் ததைொணலயுங்கள்!’ என்று முகத்தில் அடித்தைமொதிரி தசொல்லிவிட்டு,
அப்படிசய கதைணவ அவர் முகத்தில் அணறந்து சொத்தியிருக்க சவண்டைொம்?

`எனக்கு நீங்கள் யொரும் சதைணவயில்ணல!’ என்பதுசபொல், சுயநலசம தபரிததைன


ஓடிப்சபொனவணர வரசவற்று, நடுக்கூடைத்தில் உட்கொரணவத்து உபசொரம் என்ன
சவண்டியிருக்கிறது!

ஐம்பது வயதுக்கு சமலும் இந்தைக் கிழவிக்குப் பருஷ சுகம் சகட்கிறசதைொ?

சச! தைனக்கு எப்படி இவ்வளவ சகவலமொன அம்மொவம், அப்பொவம் வொய்த்தைொர்கள்!

கஷ்டைப்பட்டைசபொது எல்லொம் ஏசதைொ ணவரொக்கியத்துடைன் இருந்து விட்டைவனுக்கு அன்று


முதைன்முணறயொகத் தைன்மீசதை கழவிரக்கம் பிறந்து, அது கண்ணீரொகக் தகொட்டியது.

சுமொர் பத்து வருஷங்களுக்குமுன் ஒரு சகொடீஸ்வரர், `உங்கணளமொதிரி தபொறுப்பொன


மொப்பிள்ணளணயத்தைொன் சதைடிக்தகொண்டிருந்சதைன்,’ என்று, அவர் மகணள ஏற்று,
வீட்சடைொடு தைங்கும்படி கொலில் விழொதை குணறயொகக் தகஞ்சியசபொது, அவர் பின்னொசலசய
சபொயிருக்க சவண்டும், `விட்டைது சனி’ என்று. அவர் தசொன்னபடி சகட்டு நடைப்பது
`துசரொகம்’ என்று அப்சபொது நிணனத்தைது மடைத்தைனம். அது என்னசவொ, இந்தை உலகில்
சுயநலம் உள்ளவர்கள்தைொம் பிணழக்கிறொர்கள்.

முடிவற்ற சயொசணனயில், எப்சபொது கண்ணையர்ந்சதைொம், எப்சபொது விழத்சதைொம் என்று


ஒன்றும் பரியவில்ணல சொமிநொதைனுக்கு.

மறுநொள் கொணலயில், அணறக்கு தவளிசய வருவதைற்குக்கூடைத் தையக்கமொக இருந்தைது.


விடிந்தைதும் விடியொதைதுமொக, அந்தைப் பொவி மனிதைரின் முகத்தில் விழக்க சவண்டுமொ?

அசயொக்கியத்தைனம்!

இளணம இருந்தை நொதளல்லொம் தபொறுப்பக்குப் பயந்சதைொடி, இப்சபொது முடியொதை


கொலத்தில் ஆதைரவ நொடி, சம்பொதிக்கும் மகனிடைம் வந்து ஒட்டிக்தகொள்ளப் பொர்க்கிறொர்!

என் ரத்தைம்தைொசன, என்ணனப்சபொலசவ சரொஷம் தகட்டைவனொகத்தைொன் இருப்பொன் என்று


நிணனத்துவிட்டைொர் சபொலிருக்கிறது!

நொன் யொதரன்று இவர்களுக்தகல்லொம் கொட்டுகிசறன்!

வழக்கத்துக்கு மொறொக, நீர்யொணன உள்சள பகுந்தைதுசபொல் மிகுதியொகச் சத்தைப்படுத்தினொன்


குளிக்கும்சபொது. சவண்டுதமன்சற தைண்ணீர் தமொள்ளும் தசொம்ணப இரண்டு முணற கீசழ
தைவறவிட்டைொன்.

7
துண்ணடை இடுப்பில் சுற்றிக்தகொண்டு தவளிசய வந்தைசபொது, வீடு நிசப்தைமொக இருந்தைது.
வழக்கம்சபொல் சணமயலணறக்குப் சபொய், பசியொற உட்கொருவதைொ, சவண்டைொமொ என்று
சயொசித்தைபடி நின்றசபொது, அம்மொ தவளிப்பட்டைொள்.

“நீ பயப்படைொம சொப்பிடு, வொ. அவர் இல்ல. சபொயிட்டைொரு!”

அக்குரலில் சிறிதும் சகொபமிருக்கவில்ணல. ஆனொல், அவன் இதுவணர என்றுசம


சகட்டிரொதை சசொகம் -- நிரொணச -- சொமிநொதைணன என்னசவொ தசய்தைது. பரிதைொபகரமொய்
நின்றவணளத் தைொன் ஏசதைசதைொ அசிங்கமொக நிணனத்தைணதை எண்ணி அவமொனம் ஏற்பட்டைது.

சநற்று என்றுமில்லொதை கலகலப்படைன் சபசிய தைொய் ஒசர இரவில் இவ்வளவ


மூப்பணடைந்து சபொனது எதைனொல்? யொரொல்?

“இத்தைணன கொலமொ நீ சபொட்டை உப்ணபத் தின்னுட்டு, ஒன் மனசுக்குப் பிடிக்கொதை


கொரியத்ணதை எதுக்குச் தசய்யறது? அதைொன்..!” எதுவசம நடைக்கொதைதுமொதிரி,
ஒப்பிப்பதுசபொல் சபசினொள் அம்மொ.

அவணன அணறந்திருந்தைொல்கூடை அவ்வளவ சவதைணனயொக இருந்திருக்கொது என்று


சதைொன்றியது.

அம்மொவின் முகத்தில் எப்படியொவது சிரிப்ணபப் பொர்த்துவிடை சவண்டும் என்று முன்ப


எப்சபொசதைொ ணதைப்பூசத்தின்சபொது பத்து மணலயில் ரொட்டினத்தில் உட்கொரும்படி
வற்பறுத்தியதும், இன்தனொரு முணற தைன் சக்திக்கு மீறி, விணலயுயர்ந்தை படைணவ ஒன்ணற
வொங்கி வந்தைதும் ஞொபகம் வந்தைது.

எதுவசம பலனளிக்கொது சபொனபின், அம்மொணவப் சபொலசவ தைொனும் சிரிப்ணப மறந்து


வொழக் கற்றுக்தகொண்டைணதை நிணனத்துக்தகொண்டைொன்.

அம்மொவின் முகத்தில் இனியும் மலர்ச்சிணய வரவணழக்க முடியுதமன்றொல், அது


ஒருவரொல்தைொன் முடியும். அவர் சபொக்கியணதை அவசரதைொன் மீட்டுத் தைர முடியும். இது
பரிந்சதைொ, பரியொமசலொ, அவர் கட்டிய தைொலிணய அவரொகசவ பொவித்து, அவ்வளவ
அக்கணறயொகப் பொதுகொத்து வந்திருக்கிறொள்!

கணைவனொல்தைொன் ஒரு தபண்ணின் அந்தைஸ்து சமூகத்தில் நிர்ணையிக்கப்படுகிறது என்று நம்


தபண்களுக்கு யொர் விதித்தைொர்கள்! சகொபம் எழுந்தைது சொமிநொதைனுக்கு.

அணதை மீறி சமதலழுந்தைது, அம்மொவின் நலத்ணதைசய நொடிய கடைணம உணைர்வ.

“அப்பொ எங்சக தைங்கி இருக்கொரொம்? சபொய் கூட்டிட்டு வசரன்!” என்றபடி பறப்படை


ஆயத்தைமொனொன்.

`தவடி’ என்று பயந்திருந்தைது பஸ்வொணைமொகப் சபொன நிம்மதி அம்மொவின் முகதமல்லொம்


பரவியது.

8
பழ

சமொகன் ஸொர்சமல் எல்லொ மொணைவிகளுக்குசம ஒரு `இது’.

விணளயொட்டு வீரரொனதைொல், கட்டுமஸ்தைொன உடைல். எல்லொவற்ணறயுசம விணளயொட்டைொக


எடுத்துக் தகொள்வதுசபொன்ற சிரித்தை முகம், அன்ப கலந்தை கண்டிப்ப, அசொதைொரணைமொன
கனிவ... இணவ சபொதைொதைொ ஒருவர்மீது கொதைல் தகொள்ள!

விணளயொட்டுப் பயிற்சிகளொல் அவருடைன் தநருங்கிப் பழகும் வொய்ப்ப பிரபொணவத் சதைடி


வந்தைது. அதைனொல் அத்தைணன சபருணடைய தபொறொணமக்கும் ஆளொகியிருந்தைதுபற்றி
அவளுக்குக் தகொள்ணளப் தபருணம. `நீதைொன் மொஸ்டைசரொடை தசல்லம்!’ என்று அவர்கள்
சகலி தசய்தைணதை நம்பி, இரதவல்லொம் கண்விழத்து, ஒரு கொதைல் கடிதைம் எழுதினொசள!

பதிலுக்கு, அவளிடைசம அணதைக் தகொடுத்து, `இணதை நொன் தபரிசு படுத்தைப் சபொறதில்சல.


இன்னும் தரண்டு வருஷம் சபொனொ, நீ இப்ப தசய்திருக்கிற கொரியம் எவ்வளவ
ணபத்தியக்கொரத்தைனமொனதுன்னு ஒனக்சக பரியும்!’ என்று அணமதி குன்றொது அவர்
கூறியசபொது, அவள் அணடைந்தை அவமொனம் மறக்குமொ! அவமொனம் ஆத்திரமொக மொறியது.

ஆனொல், இப்சபொது, பழ தீர்த்துக்தகொள்ள தைொய் ஒரு வழ வகுத்தைசபொது என்னசவொ,


அவளுக்குத் தையக்கமொகத்தைொன் இருந்தைது. தபொய் தசொல்லலொசமொ?

`நல்தலொழுக்கம்’ என்று பள்ளியில் தசொல்லிக் தகொடுப்பது பரீட்ணசகளில் சதைர்ச்சி தபற


மட்டும்தைொனொ?

தைன் பக்கத்தில் அமர்ந்து, கவனமொகப் பரிமொறிய தைொணய தமல்ல ஏறிட்டைொள் பிரபொ.

ஒப்பணனயற்ற முகம். பருத்திப் படைணவ. `நொனும் இருக்கிசறன்,’ என்பதுசபொல்,


கண்ணுக்குத் ததைரியொதை அளவில் ஒரு தபொட்டு.

“அம்மொ..!” பிரபொவின் குரலில் தையக்கம்.

திருமணைமொகொமசல பிறந்தை மகள். உண்ணம ததைரிந்தும், `எப்பசவொ நடைந்தைணதைப்பத்தி


இப்சபொ என்ன!’என்று தபரிய மனது கொட்டுவதுசபொல நடித்து, மணைந்தைபின், அணதைசய
குத்திக்கொட்டி, ஓயொது சந்சதைகப்பட்டு வொழ்க்ணகணய நரகமொக்கிய கணைவன். இரு
ஆண்டுகளுக்குள்சளசய திருமணை முறிவ.

`பொவம், அம்மொ!’ என்று பரிதைொபப்பட்டைொள் பிரபொ. தைொன் பிறந்தைதைொல்தைொசன இப்படி ஒரு


அவல வொழ்க்ணக! அதைற்கு ஈடு தசய்ய, அம்மொ தசொற்படி நடைந்தைொல்தைொன் என்ன?

கடைந்தை ஐந்தைொறு வருடைங்களொகசவ தைனக்குக் கண்ணைொமூச்சி கொட்டியிருந்தை பதைவி உயர்வ


அந்தை ஆண்டு கண்டிப்பொகக் கிணடைக்கும் என்று நம்பியிருந்தைொள் சீதைொ. அதைற்சகற்ப,
கட்தடைொழுங்கு ஆசிரிணயயொகவம் ஆக்கப்பட்டிருந்தைொள். பள்ளிசய அவள்
தபொறுப்பில்தைொன் இருந்தைது.

அந்தைச் சமயம் பொர்த்துத்தைொனொ சமொகன் அங்கு மொற்றலொகி வரசவண்டும்! தைணலணம


ஆசிரிணய அவன்பக்கம் சொய்ந்தைொள்.

9
பதிய மசலசிய சம்பளத் திட்டைத்தின்கீழ், பதைவி உயர்வ கிணடைப்பது தைணலணம
ஆசிரிணயயின் சொன்றிதைழொல்தைொன் என்று பிரபொவக்குத் ததைரியும். அம்மொவின் இந்தைக்
கனவ நிணறசவறொமல் சபொய்விடுசமொ என்ற பயம், சமொகன் ஸொரொல் இப்சபொது
வந்திருக்கிறது. `

அம்மொணவ ஏமொற்றிய இரு ஆண்களினொல், பிரபொவக்கும் அந்தை வர்க்கத்தின் சமசலசய


துசவஷம் இருந்தைது சீதைொவக்குச் சொதைகமொகப் சபொயிற்று. என்ன சபசசவண்டும் என்று
தசொல்லிக்தகொடுத்தைொள்.

பந்தையத்தில் ஓடியசபொது தைொன் கீசழ விழுந்துவிடை, சமொகன் ஸொர் சுளுக்தகடுத்தைணதை


இப்சபொது நிணனத்தைொலும் சிலிர்த்தைது.

தைணலணம ஆசிரிணய மிஸ். ரொஜசிங்கம் தைன்ணன அவசரமொகக் கூப்பிட்டு


அனுப்பியிருப்பது எதைற்கொக இருக்கும் என்று குழம்பியவனொக அவளுணடைய அணறயில்
நுணழந்தை சமொகன், தைன்ணனக் கண்டைதும் அவளுணடைய முகத்தில் வழக்கமொகக்
கொணைப்படும் பன்னணகக்குப் பதில் கடுணம படைர்ந்திருப்பது கண்டு திணகத்தைொன்.

“பள்ளி சொர்பிசல ஓட்டைப் பந்தையத்துக்கொக சநத்து மத்தியொனம் மூணு சபணர


சகொலொலம்பூருக்கு -- இங்சகயிருந்து ஐம்பது கிசலொமீட்டைர்-- கூட்டிட்டுப் சபொனீங்க, சரி.
மத்தை தரண்டு தபண்கணளயும் இறக்கி விட்டைப்பறம், கொர் ரிப்சபருங்கிற சொக்கிசல, நீங்க
தைகொதை முணறயிசல நடைக்க முயற்சித்தைதைொ பிரபொ பகொர் பண்ணியிருக்கொ”. சகொபத்ணதை
உள்ளடைக்கிய அந்தைக் குற்றச்சொட்டு அவன் முகத்தில், `இது என்ன விந்ணதை!’ என்ற
பொவத்ணதைத் சதைொற்றுவித்தைது.

ஏசதைொ தசொல்ல வொதயடுத்தைவணன ஒரு ணகணய உயர்த்தி நிறுத்தினொள் சமலதிகொரி.


“அப்படி ஏதும் நடைக்கசலன்னு தசொல்லப்சபொறீங்க. அதைொசன? சொயந்திரம் ஆறுமணிக்கு
எல்லொப் சபொட்டியும் முடிஞ்சிருக்கு. இவணள வீட்டுக்குக் தகொண்டு விடைறப்சபொ, மணி
பத்துக்குசமல ஆயிடுச்சுன்னு இவங்கம்மொ, சீதைொ டீச்சர், பகொர் குடுத்திருக்கொங்க.
விணளயொட்டில சதைொத்துப்சபொனதுக்கு ஆறுதைல் தசொல்றமொதிரி, சதைொணளச் சுத்தி ணக
சபொட்டிருக்கீங்க. ரொத்திரி சவணளயிசல எங்தகங்சகசயொ சுத்திட்டு, ததைொணடைணயத் தைடைவ
ஆரம்பிச்சிருக்கீங்க. இதுக்தகல்லொம் என்ன அர்த்தைம்? நல்லசவணள, அந்தை சின்னப்
தபொண்ணுக்கு ஒங்கணளத் தைடுக்கற பலமும், ணதைரியமும் இருந்திருக்கு!”

மிஸ். ரொஜசிங்கத்தின் பக்கத்திசலசய குனிந்தை தைணலசயொடு நின்றிருந்தை பிரபொணவ


அதிர்ச்சியுடைன் சநொக்கினொன் சமொகன். விழுந்தைவடைசனசய தைொன் தகொடுத்தை அவசரச்
சிகிச்ணசக்கு இந்தைத் தைண்டைணனயொ!

தைற்தசயலொக நடைந்தைணவகளுக்கு சவறுவிதைமொன பூச்சு தகொடுத்து அசிங்கப்படுத்தை


இவளுக்கு எப்படித் சதைொன்றியது?

கொணரப் பழுது பொர்த்தைபின், அவள் வீட்டில் தகொண்டுவிடும்சபொது ஒன்பது


மணிக்குள்தைொசன இருக்கும்!

“இப்படி ஏதைொவது நடைக்கக்கூடைொதுன்னுதைொன் எங்க ஸ்கூலிசல ஆண்கணளசய சவணலக்கு


ணவக்கக்கூடைொதுன்னு இத்தைணன வருஷம் கண்டிப்பொ இருந்சதைன்”. ஐம்பது வயணதை
எட்டியிருந்தைவளுக்கு, அவணனவிடை அதிர்ச்சியும், ஆத்திரமும் எழுந்தைன. “சச! ஒங்க
சிரிப்ணபயும், சபொலிப் பணிணவயும் பொத்து, நொன்கூடை இல்சல ஏமொந்துட்சடைன்!”

10
அந்தைக் குளிர்சொதைன அணறயிலும் வியர்க்க, கரங்கள் தைன்னிச்ணசயொக கழுத்ணதை
இறுக்கியிருந்தை ணடைணயத் தைளர்த்தைப் சபொயின. இப்சபொது தைொன் எது தசொன்னொலும்
எடுபடைப் சபொவதில்ணல என்று பரிந்து, தமௌனமொகத் தைணலணயக் குனிந்து தகொண்டைொன்
சமொகன்.

“நல்லசவணள, சீதைொ டீச்சருக்கு நம்ப பள்ளிக்கூடைத்சதைொடை சபர் தகட்டுடைக் கூடைொதுங்கிற


அக்கணற இருக்கு. அதைொன் எங்கிட்டை வந்து தசொல்லியிருக்கொங்க. அவங்க சபொலீஸ்,
சகொர்ட்டுன்னு சபொயிருந்தைொ..? தநணனக்கசவ கூசுது. கூடிய சீக்கிரசம ஒங்கணள சவற..”.

“அதுக்கு அவசியம் இருக்கொது, மிஸ். ரொஜசிங்கம். நொணளசயொடை நொசன நின்னுக்கசறன்”.


எவணரயும் பொரொது, அலொதியொன அணமதியுடைன் அவன் தவளிசய நடைந்தைொன்.

“தைப்பப் பண்ணைறதுக்கு முந்தி சயொசிச்சு இருக்கணும். இப்ப சரொஷப்பட்டு என்ன


பண்ணியம்?” என்று முணுமுணுத்து, அந்தை இறுக்கமொன சூழ்நிணலணயச் சமொளிக்கப்
பொர்த்தைொள் மிஸ். ரொஜசிங்கம்.

அதைற்குப்பின், பிரபொவக்கு எதிலும் அக்கணறயும், கவனமும் இல்லொமல் சபொயிற்று.


`என்றொவது இவள் சிரித்திருப்பொளொ?’ என்று கொண்பவணரச் சிந்திக்க ணவப்பதுசபொல் ஒரு
கடுணம அவள் முகத்தில் குடிசயறியது. `ஒரு நல்ல மனிதைர்சமல் அபொண்டைமொகப் பழ
சுமத்தி, அவருணடைய எதிர்கொலத்ணதைசய நொசமொக்கிவிட்சடைசன!’ என்று ஓயொது
குணமந்தைொள்.

“ஒனக்கும் பதிதனட்டு வயசு ஆகிடுச்சு. நிணறய சபர் சகக்கறொங்க,” என்று தைொய்


அவளுணடைய கல்யொணைப்சபச்ணச எடுத்தைசபொது, பிரபொவக்கு அலற சவண்டும்சபொல
இருந்தைது.

“ஏம்மொ? சமொகன் ஸொர்தைொன் என்ணன ஏற்தகனசவ தகடுத்துட்டைொசர! மனசறிஞ்சு,


இன்தனொரு ஆம்பணளசயொடை நொன் எப்படிக் குடித்தைனம் நடைத்தை முடியும்?” என்று
ததைளிவொகக் சகட்டு, அவள் வொணய அணடைத்தைொள்.

பதைவி உயர்வக்குப் பதில் சீதைொவக்குக் கிணடைத்தைததைல்லொம் குணறந்தை ஓய்வூதியம்தைொன்.

`தகட்டைணதைப் சபொதிக்க நொணவ உபசயொகித்தைொசய! இப்சபொது அவசியமொனொல்கூடைப்


சபச முடியவில்ணல, பொர்!’ என்று, பக்கவொதைம் கண்டை தைொணயக் குத்திக்கொட்டை
பிரபொவக்குத் துடிக்கும்.

ஆனொல், தைொணயப் பொர்க்கும்சபொததைல்லொம், `மிஸ்டைர் சமொகன் ஒன்ணனக் தகடுக்கப்


பொத்தைொருன்னு தசொல்லிடு!” என்ற சபொதைணன இப்சபொதுதைொன் அவள் தசொல்வதுசபொல்
ஒலிக்க, தைன்ணனசய மன்னிக்க முடியொது, அவளருசக சபொவணதைசய தைவிர்த்தைொள்.

`வொழ்க்ணகயில் எதிர்பொர்க்க இனி எந்தை சுகமும் கிணடையொது. இசதை இயந்திர கதிதைொன்!’


என்ற நிதைரிசனம் கனத்துப்சபொகும்சபொது மனத்தில் தவறுணம சூழும். ணதையல்
இயந்திரத்சதைொடு இயந்திரமொக இயங்கி வயிற்றுப்பொட்ணடைக்
கவனித்துக்தகொண்டைதைொசலொ, என்னசவொ, முதுகு வணளந்திருந்தைது.

அன்று கணடையில் ணதைத்துக் தகொண்டிருந்தைசபொது, ததைரிந்தை குரல் ஒன்று ஒலிக்க,


நிமிர்ந்தைொள் பிரபொ.

“நீ.. பிரபொ இல்சல?” அருகில் வந்தைவணரக் கண்டைதும் அவளுக்கு வியர்த்துப் சபொயிற்று.

11
ஐசயொ! தைொனிருக்கும் இடைத்ணதை எப்படிக் கண்டுபிடித்தைொர்?

பதிணனந்து வருடைங்களுக்குப் பிறகு தைன்ணன நியொயம் சகட்க வந்திருக்கிறொரொ?

“நொன்.. சமொகன்!” இயல்பொகத் தைன்ணன அறிமுகப்படுத்திக் தகொண்டைொர் வந்தைவர்.


“இப்சபொ ஆஸ்திசரலியொவிசல இருக்சகன். அசிஸ்டைண்ட் பதரொபசர். அப்பசவ அங்சக
சபொயிட்சடைன், சமல்படிப்பக்கு,” என்று சபசிக்தகொண்சடை சபொனவர், “ஆமொ? நீ நல்லொப்
படிச்சிட்டு இருந்திசய! சமசல படிக்கசல?” என்று சகட்டைசபொது, அந்தைக் கனிணவத்
தைொங்க முடியொது, பிரபொவின் உதைடுகள் துடித்தைன.

அப்சபொது, “நீ இங்சகயொ இருக்சக? ஒன்ணன எங்தகல்லொம் சதைடைறது!” என்று தசல்லக்


சகொபத்துடைன் வந்தைொன் ஒரு தவள்ணளக்கொரன். உரிணமயுடைன் சமொகனது இடுப்பில் தைன்
கரத்ணதைப் படைரவிட்டைொன்.

“ஓ.சக, பொக்கலொம்,” என்றபடி, அவனுடைன் நடைந்துசபொனொர் சமொகன் ஸொர்.

அதிர்ந்து சபொனவளொக, அவர்கள் தசன்ற திக்ணகசய விணறத்தைொள் பிரபொ. தைொன் ஒவ்தவொரு


கணைமும் எண்ணிக் கலங்கியதுசபொல, அவருணடைய வொழ்வ அழந்து சபொகவில்ணல!
தைன்னொசலொ, ஏன், சவறு எந்தைப் தபண்ணைொலுசம அவணர மயக்க முடியொது!

இது பரியொமல், அவணரப் பழ வொங்கதவன்று தபொய் தசொல்லி, அம்மொணவ அடிசயொடு


தவறுத்து, இன்னும்..படிப்ணப அணரகுணறயொக விட்டு..!

தைன் முன்னிருந்தை இயந்திரத்தின் சமசலசய தைணலணயக் கவிழ்த்தைபடி, குலுங்கிக் குலுங்கி


அழ ஆரம்பித்தைொள் பிரபொ, தைனது நீண்டைகொல இழப்பகணள ஈடுகட்டை முடியொதைவளொக.

12
பிளவ

“வர வர, சுதைொணவ தரொம்ப அடிக்கிசற நீ!”

`ஒன்சனொடை மூணளயும், சுறுசுறுப்பம் அப்படிசய சுதைொகிட்டை வந்திருக்கு!’ என்று


தைனிணமயில் ஓயொது தைன்ணனப் பகழும் கணைவரிடைமிருந்து இப்படி ஒரு குற்றச்சொட்டைொ!

தபண்ணணை முதுகில் அடித்தைதைன் கொரணைத்ணதை இவரிடைம் தசொன்னொல், “குழந்ணதைகள்


என்றொல், முன்சன பின்சனதைொன் இருக்கும்!” என்று த்த்துவம் சபசி, எரிச்சணல இன்னும்
அதிகமொக்குவொர்.

அன்று கொணல ஞொனம் குளிக்கப் சபொயிருந்தைசபொது, குளியணறயில் ஒசர துர்வொசம்!


சுவதரல்லொம் தீற்றியிருந்தைது...!

தவளியில் வந்து, “ஒன் சவணலதைொசன இது?” என்று தவறி பிடித்தைவள்சபொல் சுதைொணவ


அடித்திருந்தைொள். அவள் அழொமல் அப்படிசய நின்றிருந்தைது தைொயின் ஆத்திரத்ணதை
மிணகயொகத்தைொன் ஆக்கியது.

“முந்தி மொதிரி இல்ல சுதைொ. என்னசமொ, தரொம்பக் தகட்டுப் சபொயிட்டைொ!” என்று


கணைவரிடைம் படைபடைத்தைொள்.

மறுநொள் கொணல ஏழு மணிக்கு, வழக்கம்சபொல் பள்ளிச்சீருணடை அணிந்து, சொப்பொட்டு


சமணசயில் அமர்ந்தைொள் சுதைொ. தவள்ணளச் சட்ணடைசமல் ணமசலொணவக் தகொட்டிக்தகொள்ள,
அவசரத்தில் உணடைணய மொற்ற சநரமில்லொது சபொயிற்று.

ஆத்திரம் பீறிட்டைது தபற்றவளுக்கு. எவ்வளவ கஷ்டைப்பட்டு, குனிய முடியொமல் குனிந்து,


அணதைத் துணவத்து, இஸ்திரி பண்ணியிருந்தைொள்!

“ஒரு கொரியம் ஒழுங்கொ தசய்யத் ததைரியுதைொ, சனியன்!” என்று கன்னத்தில் ஓர் அணற
ணவக்கொமல் இருக்கமுடியவில்ணல அவளொல்.

சிறுமி எதிர்ப்பக் கொட்டைொமல் நின்றது ஞொனத்துக்குப் பதிய பலம் வந்தைதுசபொல்


இருந்தைது, கூடைசவ குற்ற உணைர்ச்சியும் ஓங்கியது.

மத்தியொனம் இரண்டு மணிக்கு, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, கொணலயில்


நடைந்தைணதை மறந்தைவளொக, “அம்மொ! என்ணன சபச்சுப் சபொட்டியில
சசர்த்துக்கிட்டிருக்கொங்க!’ என்று ததைரிவித்தைொள்.

ஞொனம் பன்சிரிப்படைன் தைன் கட்ணடை விரணல உயர்த்தினொள், மகணளப் பொரொட்டும்


விதைமொக.

‘தைம்பி என்ன தசய்யறொன்?” என்று அம்மொவின் வயிற்ணற அருணமயொக, ஒரு விரலொல்,


ததைொட்டுப்பொர்த்தைொள் சுதைொ.

அதுதைொன் கொரணைசமொ?

13
எட்டு வருடைங்களொக, ஒசர குழந்ணதையொக இருந்தை தைனக்குப் சபொட்டியொக ஒரு தைம்பி
வந்துவிடைப் சபொகிறொசன என்ற இனம்பரியொதை கலக்கசமொ?

சுதைொவக்கு வயது ஏறியது. பள்ளியில் என்னதைொன் சிறந்து விளங்கினொலும், வீட்டில்


தைொய்க்கும், மகளுக்கும் சண்ணடைகள் பலத்தைன.

பதினொறு வயதைொன தபண்ணணை அடிக்க முடியவில்ணல. வொய்வொர்த்ணதையொகக் கண்டைனம்


தசய்யத்தைொன் முடிந்த்து. “ஏண்டி! என்ன அலங்கொரம் இது? குட்ணடைப் பொவொணடை, வயிறு
ததைரிய சட்ணடை! எல்லொத்துக்கும் சமல, லிப்ஸ்டிக், உதைட்டுக்கு தவளிசய எல்லொம்! சச!
ஒன்ணனப் பொத்தைொ, `யொசரொ’ன்னு நிணனச்சுக்கப் சபொறொங்க!”

“நிணனச்சுக்கட்டும்!” திமிரொகப் பதில் வந்தைது.

பள்ளியில் ஆசிரிணயகள் எல்லொரும் அவளுணடைய திறணமகணள, பத்திசொலித்தைனத்ணதைக்


தகொண்டைொடியதைொல் வந்தை விணன என்று ஞொனம் குணமயத்தைொன் முடிந்தைது.

வலிய ஏதைொவது தசொல்லப்சபொகத்தைொன் வொக்குவொதைம் ஆரம்பிக்கிறது என்று பரிய, சுதைொ


என்ன தசய்தைொலும் ஞொனம் வொசய திறக்கொமல் இருக்கத் தைணலப்பட்டைொள். தைொய்க்கும்
மகளுக்குமிணடைசய சண்ணடை இல்லொவிட்டைொலும், கண்ணுக்குத் ததைரியொதை ஏசதைொ பிளவ.

`எனக்கு ஒரு சதைொணச சபொதும்னொ விடுங்கசளன்!’ என்று இணரபவளிடைம் என்ன சபச


முடியும்?

`பசிக்கல. சொப்பொடு சவண்டைொம்!’ என்று அசனக இரவகள் தசொல்வணதைவிடை இது


சதைவலொம் என்று திருப்தி பட்டுக்தகொள்ள சவண்டியதுதைொன்.

பன்னிரண்டு வயதுப் தபண்ணணைப்சபொல் வளர்ச்சி குன்றியிருந்தை மகணளப் பொர்த்து


அந்தைத் தைொயின் மனம் குமுறியது.

பொர்ப்பவர்களுக்கு அததைல்லொம் தபரிதைொகப்படைவில்ணல. “ஒங்க மகளுக்கொன படிப்பச்


தசலணவதயல்லொம் அதமரிக்கொவில இருக்கிற கொசலசஜ ஏத்துக்கிட்டிருக்கொசம!
தபத்தைொ, இப்படி ஒரு தபொண்ணணைப் தபத்துக்கணும்!” தவளிப்பணடையொகப்
பகழ்ந்தைொலும், முகத்தில் சதைொன்றிய தபொறொணமணய அவர்களொல் மணறக்க
முடியவில்ணல. “ஒசர மகள்! எப்படித்தைொன் பிரிஞ்சு இருக்கப்சபொறீங்கசளொ!”

பத்து வருடைங்களுக்கு சமசலசய மனத்தைளவில் அவள் தைன்ணனவிட்டு


விலகிவிட்டிருந்தைணதைப் பிறரிடைம் தசொல்லவொ முடியும்?

தைன்ணன தவறுக்கும் அளவக்கு, தபற்ற தைொணயசய ஒரு சபொட்டியொகக் கருதி, எப்சபொதும்,


எதிலும் தவன்று தஜயிக்க சவண்டும் என்று அவள் இப்படி தவறியொக அணலய தைொன்
என்ன தைப்ப தசய்சதைொம்? இன்னும் அதிக நொட்கள் இந்தைப் பொரத்ணதைச் சுமந்துதகொண்டு
வொழ முடியொது என்று பட்டைது ஞொனத்துக்கு.

“அம்மொ! நீங்களும் என்கூடை அதமரிக்கொ வொங்கசளன்!” அதிசயமொகத் தைன்ணனத் சதைடி


வந்திருக்கும் மகணள நம்ப முடியொமல் பொர்த்தைொள் ஞொனம். எதைற்தகடுத்தைொலும் எதிர்த்துப்
சபசிய தபண்ணைொ இது! பயந்தை குழந்ணதை சபசுவதுசபொல் இருந்தைது.

`இதுதைொன் சமயம், சகட்டுவிடு’, என்ற உந்துதைல் எழ, “ஒங்கிட்டை ஒண்ணு சகக்கணுசம,


சுதைொ!” என்று நீட்டினொள். அவளுணடைய பதிலுக்குக் கொத்திரொது, “ஏழு வயசுவணரக்கும்

14
என்ணனசய சுத்திச் சுத்தி வருசவ! எனக்கு அவ்வளவ அருணம நீ! ஆனொ, நீசயொ, ஓயொம
அடியும், உணதையும் வொங்கி, அடுத்தை சவணளச் சசொத்துக்சக திண்டைொடைற ஏணழக்
குழந்ணதைமொதிரி ஆத்திரமும், படைபடைப்பமொ ஆகிட்சடை. நொன்.. எங்சக தைப்ப
பண்ணிசனன்?” என்று சகட்டு முடிப்பதைற்குள், குரல் தைழதைழத்துப் சபொயிற்று. மூச்சு
சவகமொக வந்தைது.

உடைசன பதில் வந்தைது சுதைொவிடைமிருந்து. “அது.. நீங்க தசஞ்ச எதைனொசலயும் இல்லம்மொ!”

ஞொனம் ஒன்றும் விளங்கொது, அவணளசய பொர்த்தைொள்.

சிறிது சநரம் எதுவம் சபசவில்ணல சுதைொ. அவளுணடைய உதைடுகள் இறுகி இறுகிப் பிரிந்தைன.
பருவங்கள் தநரிய, கண்கள் பயத்ணதைசயொ, சவறு எந்தை உணைர்ணவசயொ கொட்டின.
எணதைசயொ தசொல்ல முயன்று, தசொல்லவம் முடியொது, தமல்லவம் இயலொதைவளொக அவள்
அவதிப்படுவணதைக் கொணை தைொய்மனம் துடித்தைது.

“எனக்கு அப்சபொ எட்டு வயசு. நீங்க மொசமொ இருந்தீங்க. தினமும் சொயந்திரம் வொசல்சல
ஸ்கூட்டைர்ல வர்றவன்கிட்சடை தரொட்டி வொங்க அனுப்பவீங்க. அப்சபொ.. அவன்..
என்ணன..!”

அதிர்ச்சியுடைன் மூச்ணச உள்ளுக்கிழுத்துக் தகொண்டைொள் ஞொனம். இரவ ஏழு மணிக்கு ததைரு


விளக்குகள் எரிய ஆரம்பித்தைதும்தைொன் தரொட்டிக்கொரன் ததைொடைர்ந்து அமுக்கும் ஹொர்ன் ஒலி
சகட்கும். இருளில் தைொன் தைவறு தசய்தைொல் யொருக்குத் ததைரியப்சபொகிறது என்ற
அலட்சியமொ? திமிரொ? வீட்தடைதிரில் தபரிய மரமும், பதைரும், அணதை ஒட்டினொற்சபொல்
தபரிய பள்ளமும் இருந்தைணதை சொதைகமொக்கிக் தகொண்டைொனொ, பொவி!

எல்லொ உணைவம் துசவஷமொகப் சபொனது இதைனொல்தைொனொ?

தசய்யொதை தைப்பக்குச் சுய தைண்டைணன!

ஒசரயடியொக அதிர்ந்து, “என்சனொடை ததைொப்பள் தகொடி கருவில இருந்தை குழந்ணதைசயொடை


கழுத்ணதைச் சுத்தியிருக்கு, ஓய்வொ இருக்கணும்னு டைொக்டைர் தசொல்லியிருந்தைொரில்ல? அதைொன்
தினமும், தரொட்டி..,” என்று சவகமொகப் சபசிக்தகொண்டு சபொனவணள ஒசர ணகவீச்சில்
தைடுத்து நிறுத்தினொள் மகள்.

“இத்தைணன வருஷம் கழச்சு, நீங்க எதுக்கும்மொ குத்தைம் தசஞ்சுட்டை மொதிரி பணதைபணதைச்சுப்


சபொறீங்க? எனக்கு அந்தை தரொட்டிக்கொரன்சமல சகொபமில்ல. பொவம்! அவன் சின்னப்
ணபயனொ இருந்தைப்சபொ யொர் வணதைச்சொங்கசளொ!”

ஆண்டுக்கணைக்கொய் உறுத்திக்தகொண்டிருந்தை முடிச்சுகள் ஒவ்தவொன்றொக அவிழத்


ததைொடைங்கின.

ஞொனம் தமல்லக் சகட்டைொள்: “நொம்ப அம்மொவக்குத் ததைரியொம ஏசதைொ தைப்ப பண்சறொம்.


அதுக்கொக எப்படியொவது அம்மொகிட்டை அடிசயொ, திட்சடைொ வொங்கிசய தீரணும்னுதைொன்
அப்படிதயல்லொம் தசஞ்சியொ? சமசல ணமசலொணவ சவணுமின்சன தகொட்டிக்கிட்டு..!”

சுதைொ தைணலயணசத்தை விதைத்ணதைப் பொர்த்தைொல், அவள் தைணல திடீதரன்று


கனத்துவிட்டைதுசபொல இருந்தைது. “திட்டு வொங்கணும்னு எதிர்பொத்து, சவணும்னு
தசய்யல. ஆனொ..,” அவள் குரல் விம்மியது. “நீங்க அடிச்சொசலொ, திட்டினொசலொதைொன்
எனக்கு நிம்மதியொ இருக்கும்!”

15
என்ன நடைக்கிறததைன்சற பரியொதை வயதில், வயதுக்கு மீறிய தசயலில் பங்தகடுக்க
ணவக்கப்பட்டு, அது `தைப்ப’ என்றவணர பரிந்து, பயம், குற்ற உணைர்வ, வருத்தைம் ஆகிய
பலவம் அழுத்தை, விடுபடை வழ ததைரியொது, தபரியவளொகப் சபொனபின், ஆத்திரத்ணதைத் தைன்
ஆயுதைமொக உபசயொகித்திருக்கிறொள்!

கல்லூரியில் மசனொதைத்துவம் படித்திருந்தும், தைன்னொல் வொழ்க்ணகக்கு அணதைப்


பிரசயொகிக்கத் ததைரியொது சபொய்விட்டைசதை என்ற தபருவருத்தைம் ஞொனத்துக்குள் எழுந்தைது.

பொலியல் வணதைக்குள்ளொன குழந்ணதைகள் நரகணல சுவற்றின்சமல் தீற்றுவது, `அம்மொ


கொப்பொற்ற மொட்சடைன் என்கிறொர்கசள!’ என்ற சகொபத்தில் தைொணயசய எதிரியொக,
சபொட்டியொகப் பொவிப்பது, பிற விஷயங்களிலொவது தைன் வயததைொத்தைவணர
மிஞ்சசவண்டும் என்ற தவறிசயொடு இயங்குவது -- தைொன் எப்படி இணதைதயல்லொம்
ஒன்றுசசர்த்துப்பொர்க்கவில்ணல?

சகட்க இன்னும் ஒன்றுதைொன் பொக்கி இருந்தைது. “கன்னொபின்னொன்னு டிதரஸ்


பண்ணிப்பிசய! ஆம்பணளங்க ஒன்ணனப் பொத்து பயந்து ஓடைணும்னுதைொசன?”

சுதைொ கலகலதவன்று சிரித்தைொள் -- ஒரு வழயொக அம்மொ தைன்ணனப் பரிந்துதகொண்டைொர்கசள


என்று.

ஞொனம் அவள் ணகணய ஆதைரவடைன் வருடினொள், தைொய்ப்பூணன குட்டிணய நொக்கொல்


நக்கிக்தகொடுப்பதுசபொல.

எவ்வளவ கஷ்டைப்பட்டிருக்கிறொள், இந்தைச் சின்ன வயதுக்குள்!

சபச எதுவம் இருக்கவில்ணல.

பல்லொண்டு பொரத்ணதை இறக்கிணவத்தை நிம்மதியுடைன், சுதைொ தைொயின் சதைொளில் தைணலசொய்த்து,


விம்மத் ததைொடைங்கினொள்.

தைொயும் அவளுடைன் சசர்ந்துதகொண்டைொள்.

16
ஆபத்தைொன அழகு

`நீ யொணர சவணுமொனொலும் கல்யொணைம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற சவணலயில,


ஒனக்கு எங்சக சபொய் மொப்பிள்ணளணயத் சதைடைறது?’ கவிதைொவக்குப் பதிணனந்து
வயதைொனசபொசதை மங்களம் அப்படிக் கூறியிருந்தைொள். `அடை, ஜொதைகம், மத்தை
தபொருத்தைதமல்லொம் பொத்துச் தசய்யற கல்யொணைதமல்லொம் நல்ல விதைமொ அணமஞ்சுடுதைொ,
என்ன!’

பத்துப் தபொருத்தைம் பொர்த்து தசய்தை திருமணைமொனொலும், இரண்சடை வருடைங்களில்


அவணளவிட்டு எங்சகொ தைணலமணறவொகிவிட்டை கணைவனொல் அவளது சிந்தைணன,
அணுகுமுணற வித்தியொசமொக இருந்தைது.

சில தபண்கணளப்சபொல ஒசரயடியொக இடிந்து சபொய்விடைொது, சமற்படிப்பப் படித்து,


தகௌரவமொன உத்திசயொகத்திலும் அமர்ந்தைொள். ஒழந்தை சநரத்தில் சமூக சசணவ. பிறருடைன்
அவர்கள் பட்டை துயங்கணளப் பகிர்ந்துதகொண்டைசபொது, தைனது வொழ்க்ணகயின் அவலம்
தபரிதைொகத் சதைொன்றவில்ணல.

தைொணயப்சபொலசவ வளர்ந்தைொள் கவிதைொவம். உயர்வ, தைொழ்வ என்ற சபதைமில்லொமல்,


எல்லொருடைனும் அனுசரணணையொகப் பழகுவொள்.

எப்சபொதைொவது தைொன் பொர்த்சதை அறியொதை அப்பொவின்சமல் சகொபம் எழும். `இந்தை


ஆண்கசள சுயநலக்கொரர்கள்!’ என்று ஒட்டுதமொத்தைமொக அவ்வர்க்கத்தின்சமசலசய
தவறுப்ப வரும். இவ்வளவ நல்ல அம்மொவிடைம் என்ன குணற கண்டு அவர்
ஓடிப்சபொனொர்?

“ஆம்பணளங்க எல்லொருசம சமொசம். இல்சலம்மொ?”

அந்தை விவரம் அறியொப் தபண்ணின் மனப்சபொக்ணகப் பரிந்து தகொண்டைவளொய், மங்களம்


சலசொகச் சிரித்தைொள். “தைொத்தைொணவ மறந்துட்டிசய!” என்று, தைனக்கு ஒரு சுதைந்திரமொன
வொழ்க்ணகணய அணமத்துக் தகொடுத்தைவணர நிணனவபடுத்தினொள்.

“ஆசணைொ, தபண்சணைொ, நொம்ப எல்லொருசம மனுஷ ஜொதிதைொசன! சொமியொ? தைப்ப


தசய்யத்தைொன் தசய்சவொம்!”

கவிதைொவக்கு அதிசயமொக இருந்தைது. தபண்கள்கூடை ஆண்கணள வருத்துவொர்களொ!

அதைன்பின், அவளுக்கு ஆண்களின்சமல் தபொதுவொக ஏற்பட்டிருந்தை கசப்ப


மட்டுப்பட்டைது. எந்தை ஒருவணரயும் அவரது தசயல்கணள ணவத்துத்தைொன் எணடைசபொடை
சவண்டும் என்று நிச்சயித்தைொள்.

ஆனொல், ஆண்கணள நம்பவதைற்கும் தையக்கமொக இருந்தைது. அவசரப்பட்டு யொர்சமலொவது


ஆணசப்பட்டுத் ததைொணலத்தைொல், அவரும் அப்பொமொதிரி தபொறுப்பற்றவரொக இருந்து
ணவத்தைொல், ஆயுசு பூரொவம் யொர் அவதிப்படுவது?

ஏசதைசதைொ சயொசித்தைவள், மற்ற தபண்கணளப்சபொல, அவளது அழணகசயொ, அறிவக்


கூர்ணமணயசயொ பகழ்ந்து சபசிய ஆண்களிடைம் எளிதைொக மயங்கிவிடைவில்ணல. சிந்தைணன
தைறிதகட்டு ஓடைொதைதைொல், அணதை ஒருமுகமொகப் படிப்பில் தசலுத்தை முடிந்தைது.

17
சவணலயில் சசர்ந்து, படிப்படியொக முன்சனறிக் தகொண்டிருந்தைசபொதுதைொன் சுந்தைணரச்
சந்தித்தைொள். உத்திசயொகம் சம்பந்தைமொன சந்சதைகங்கணளக் சகட்பதில் ஆரம்பித்தைது
அவர்கள் உறவ.

“ஒனக்கொவது அப்பொ மட்டும்தைொன் இல்சல. எனக்கு எங்க அப்பொ, அம்மொ தரண்டு


சபணரயுசம ததைரியொது,” என்று சுந்தைர் சுயபரிதைொபத்துடைன் கூறியசபொது, கவிதைொவிற்குச்
சிறிது குற்ற உணைர்வ உண்டைொயிற்று.

தைொயன்சப அறியொது வளர்ந்திருந்தைவனிடைம் தைொன் சிறிது அன்ணபக் கொட்டினொல்கூடை,


அவன் அணதைப் பலமடைங்கொகத் திருப்பி அளிப்பது அவன்சமல் இரக்கத்ணதைத்
சதைொற்றுவித்தைது. அசதை சமயம், தபருணமயொகவம் இருந்தைது.

தியொகரொஜ ஆரொதைணனணய ஒட்டி நடைந்தை இணசவிழொவில் கவிதைொ பங்குதகொண்டு,


சமணடைணய விட்டு இறங்குணகயில், முகதமல்லொம் பூரிப்பொக அவணளப் பொரொட்டினொன்
சுந்தைர். தைன்ணனயும் அறியொமல், அவணன உரசுவதுசபொல தநருங்கியவள், “அம்மொ!
இவர்-- சுந்தைர். எங்க ஆபீஸ்தைொன்!” என்று பக்கத்தில் நின்றிருந்தை மங்களத்துக்கு
அறிமுகப்படுத்தினொள்.

சுந்தைர் தைன் மகணள உரிணமயுடைன் பொர்த்தை விதைத்திலிருந்தைதும், அணதை அங்கீகரிப்பதுசபொல


அவளும் சற்சற தைணலணயக் குனிந்து நின்றணதையும் பொர்த்தைொள் மங்களம். தைனக்குள்
சிரித்துக்தகொண்டைொள்.

“ஒரு நொள் வீட்டுக்கு வொங்கசளன்!” என்று அணழப்ப விடுத்தைொள். கவிதைொவின் முகம்


அப்சபொது மலர்ந்தைணதையும் கவனிக்கத் தைவறவில்ணல.

கவிதைொ தகொண்டுணவத்தை சதைனீணரப் பருகியபடி இருந்தைவனிடைம் தமல்ல


சபச்சுக்தகொடுத்தைொள் மங்களம். “ஏன் சுந்தைர்? ஒங்க அப்பொ, அம்மொ ஒங்க கூடைதைொன்
இருக்கொங்களொ? இல்சல, சவணல விஷயமொ நீங்க மட்டும் இங்சக இருக்கீங்களொ?

“நொன் பொட்டி வீட்டிசல இருக்சகன், ஆன்ட்டி. அவங்கதைொன் என்ணன வளர்த்தைொங்க.


எனக்கு தரண்டு வயசொ இருக்கும்சபொசதை அப்பொ, அம்மொ தரண்டுசபரும்
சபொயிட்டைொங்க!” உணைர்ச்சியற்ற குரலில் ததைரிவித்தைொன்.

“அடைடைொ! ததைரியொம சகட்டுட்சடைன். இந்தை கவிதைொதைொன் தமொதைல்சலசய தசொல்லி


இருக்கக்கூடைொது?” என்று பழணய மகள்சமல் திருப்பினொள் முதியவள். இருந்தைொலும்,
அடுத்து வந்தைது மற்றுதமொரு சகள்வி. “நீங்க பிறந்து வளர்ந்தைததைல்லொம் சக.எல்ல
(சகொலொலம்பூரில்) தைொனொ?”

அக்சகள்விக்கு விணடையளிக்க சுந்தைர் சிறிது அவகொசம் எடுத்துக்தகொண்டைதுசபொல்


இருந்தைது. “நொன் பிறந்தைது ஈப்சபொவிசல!”

அதைற்குசமல் மங்களம் ஏதைொவது சகட்டிருப்பொள், “சபொதும்மொ நீங்க குறுக்கு விசொரணணை


தசஞ்சது! வக்கீலொப் சபொயிருந்திருக்கலொம், சபசொம!” என்று கவிதைொ குறுக்கிட்டு
இருக்கொவிட்டைொல்.

“சபசொம இருந்தைொ, எப்படி கவிதைொ வக்கீல் ததைொழல் தசய்ய முடியும்?” என்று சுந்தைர் சகட்க,
மூவரும் மனம்விட்டுச் சிரித்தைொர்கள்.

18
“சபொயிட்டு வசரன், ஆன்ட்டி,” என்று சுந்தைர் ணககூப்பியபடி எழுந்தைசபொது,
மங்களத்திற்கு சுந்தைரிடைம் சகட்க சவண்டியது இன்னும் ஒன்று பொக்கியிருந்தைது: “ஒங்க
பொட்டி சபரு என்ன? ஒரு சவணள, அவங்க எனக்குத் ததைரிஞ்சவங்களொக்கூடை இருக்கலொம்.
சகொயில், கச்சசரி -- இப்படி எங்சகயொவது பொத்திருப்சபொம்!”

அவன் தசொன்னொன்.

தைொயின் முகத்ணதைக்கூடைப் பொர்க்கப் பிடிக்கொதைவளொக, சொப்பிடைொமசலசய சபொய்


படுத்துக்தகொண்டைொள் கவிதைொ.

`எல்லொ ஆண்களுசம நம்பத் தைகொதைவர்களில்ணல,’ என்று தசொல்லிச் தசொல்லித் தைன்ணன


வளர்த்தை அம்மொவொ இது? சந்சதைகப் பிரொணியொக, சுந்தைர் என்னசமொ குற்றவொளிக் கூண்டில்
நிற்பதுசபொல் பொவித்து..!

அணரமணி அவணளத் தைனிசய விட்டுவிட்டு, அணறக்குள் நுணழந்தைொள் மங்களம். “எனக்கு


ஒரு சந்சதைகம். அது சரியொ சபொச்சு!”

தைொய் தசொன்னது கொதில் விழொதைதுசபொல் கவிதைொ படுத்திருந்தைொள். `தமொதைல்சல, யொணர


சவணுமொனொலும் கட்டிக்கன்னு தசொல்றது. இப்சபொ, அருணமயொ வளத்தை தபொண்ணு
தைன்ணனவிட்டுப் சபொயிடைப் சபொறொசளன்னு பயம்!’ என்று தைனக்குள் தபொருமினொள்.

“என்னடைொ, இந்தை சுந்தைணர எப்பசவொ பொத்தை மொதிரி இருக்சகன்னு நிணனச்சசன்.


அப்படிசய அவங்கப்பொணவ உரிச்சு தவச்ச மொதிரியில்ல இருக்கொர்!”

சட்தடைன படுக்ணகயில் எழுந்து உட்கொர்ந்துதகொண்டைொள் கவிதைொ. “சுந்தைசரொடை அப்பொணவ


ஒங்களுக்குத் ததைரியுமொ?”

மங்களம் சற்று சயொசித்தைொள், விஷயத்ணதை எப்படிப் பக்குவமொகச் தசொல்வது என்று.


“அவங்கப்பொசவொடை சபொட்சடைொ தினமும் சபப்பரில வருசம!” சமொளிக்கப்பொர்த்தைொள்.

“மந்திரியொ? அரசியல்வொதியொ?”

“அததைல்லொமில்ல. தபண்டைொட்டி சவற ஒருத்தைசனொடை உறவ தவச்சிருந்தைதைொல,


திட்டைமிட்டு அவணளக் தகொணல தசய்துட்டைொருன்னு வழக்கு. இசதைொ, இந்தைப் பொட்டிதைொன்
மொப்பிள்ணளசமல சகஸ் சபொட்டைது!”

சுந்தைர் தபற்சறொர் இருவணரயும் இழந்தைது இப்படித்தைொனொ! “தூக்குத் தைண்டைணனயொ?”


தமல்லிய குரலில் சகட்டைொள் கவிதைொ.

“ஊகும். `தைக்க ஆதைொரம் இல்சல’ன்னு அவணர விடுதைணல தசஞ்சொங்க. ஆனொ, மனுஷன்


தைொசன தூக்கு மொட்டிக்கிட்டு தசத்தைொர், பொவம்!” எப்பசவொ நடைந்தைதைற்கு வருத்தைப்பட்டைொள்.
“வீட்டிசல தபொம்பணள சரியொ இல்லொட்டியும் கஷ்டைம்தைொன்!” தைொன் தசொல்ல
சவண்டியணதைச் தசொல்லிவிட்டு, மங்களம் தவளிசய நடைந்தைொள்.

`ஒழுங்கற்ற அம்மொவக்குப் பிறந்தைவன் மட்டும் நல்லவனொக இருக்க முடியுமொ?’


இரதவல்லொம் குழம்பிக் தகொண்டிருந்தைொள் கவிதைொ.

19
மறுநொள். “நீங்க தமொதைல்சலசய எங்கிட்டை தசொல்லியிருக்கணும், சுந்தைர்! இப்படி, அம்மொ
தசொல்லிக் சகக்கறப்சபொ, எனக்கு எவ்வளவ அவமொனமொ, அதிர்ச்சியொ இருந்தைது,
ததைரியுமொ?” அடிக்குரலில் சகட்டுவிட்டு, கண்ணணைத் துணடைத்துக்தகொண்டைொள்.

இருவரது சதைனீரும் ஆறிக்தகொண்டிருந்தைது.

“எணதைச் தசொல்லி இருக்கணும், கவி? நொன் நிஜமொசவ ஒழுக்கமில்லொதை ஒரு


அம்மொவக்குப் பிறந்தைவன்தைொனொன்னு என் மனசில ஒரு பக்கம் உறுத்திக்கிட்சடை இருக்சக,
அணதையொ?” அவன் சகொப்ணபணயக் ணகயில் எடுத்துவிட்டு, மீண்டும் கீசழ ணவத்தைொன்.
“அம்மொ அழகுப் சபொட்டியில பரிசு வொங்கினவங்க. அதுசவ அப்பொ அவங்கசமல
அவநம்பிக்ணகப்படை கொரணைமொயிடுச்சொம். பொட்டி தசொல்லிச் தசொல்லி அழுவொங்க”.

ணவத்தை கண் வொங்கொமல், அவன் வொணயசய பொர்த்துக்தகொணிருந்தைொள் கவிதைொ.

“ஒரு சவணள, அப்பொதைொன் சந்சதைகப் பிரொணியொ இருந்து, மத்தைவங்கசளொடை அம்மொ


கலகலப்பொ சபசிப் பழகினணதை தைப்பொ பரிஞ்சுக்கிட்டு இருக்கலொம், இல்லியொ?
வொர்த்ணதையொல அப்பொ ஓயொம குத்திக் குதைர்றணதை தபொறுக்க முடியொம, அம்மொ
விவொகரத்துக்கு ஏற்பொடு தசஞ்சொங்களொம். அணதைத் தைொங்கமுடியொம.., அதுக்குள்சள..!”
தைொன் பொர்த்சதையிரொதை தபற்சறொணரப்பற்றி நிணறயசவ சயொசித்திருந்தைொன்.

“யொணர நம்பறது, யொணர தவறுக்கறதுன்னு எனக்கு ஒண்ணுசம பரியல, கவி. `எனக்கும்


ஏன் எல்லொணரயும்சபொல அப்பொ, அம்மொசவொடை சந்சதைொஷமொ இருக்கிறமொதிரி ஒரு நல்ல
குடும்பம் அணமயசல?’ன்னு தநனச்சு, தநனச்சு அழுதிருக்சகன், ததைரியுமொ? ஒன்ணனப்
பொத்தைப்பறம்தைொன், எதிர்கொலம்னு ஒண்ணு இருக்கிறசதை நிணனவ வந்திச்சு. இப்ப நீயும்..!”
சுந்தைரின் குரல் சகவியது.

அது அலுவலக கொண்டீன் என்றும் பொரொது, அவன் ணகணயத் தைொவிப் பற்றினொள் கவிதைொ.
“ஷ்..! எப்பசவொ நடைந்து முடிஞ்சணதைப்பத்தி இப்ப என்ன!” என்று தசல்லமொக
மிரட்டினொள்.

20
கொத்திருந்தைவன்

“சங்கர் முந்திமொதிரி இல்சலம்மொ. சிடுசிடுங்கிறொரு!”

சங்கணர அனுபமொ தைங்கள் வீட்டுக்கு அணழத்து வந்து அறிமுகப்படுத்தியசபொது, தைொன்


உண்ணமணய மணறக்கொது தசொன்னது எவ்வளவ நல்லதைொகப் சபொய்விட்டைது!

‘இவங்கப்பொ கொண்ட்ரொக்டில வீடு கட்டைற ததைொழலொளியொ இருந்தைவரு. சவணல


பொக்கிறப்சபொ ஒரு விபத்திசல சபொயிட்டைொரு,’ என்று ஆரம்பித்து, வயிற்றுப்
பிணழப்பக்கொகத் தைொன் சவணல பொர்க்க சவண்டிய நிர்ப்பந்தைம் ஏற்பட்டைணதைத்
ததைரிவித்தைொள்.

அனுபமொவின் அழகில் கிறங்கிப் சபொயிருந்தைவனுக்கு அந்தைஸ்து வித்தியொசம் ஒரு


தபொருட்டைொகப்படைொது என்று தைொன் எண்ணியது தபொய்த்துவிட்டைசதை!

“விடுடி. ஏசதைொ, கொதைல், கீதைல்னு நீதைொன் சபத்திக்கிட்டு இருந்சதை! இப்பவொச்சும்


பரிஞ்சுதைொ?” என்று மகணளச் சமொதைொனப்படுத்தை முயன்றொலும், அத்தைொயின் மனது
துடித்தைது.

அடுத்தை கொரியத்தில் இறங்கினொள். “அதமரிக்கொவில இருக்கிற அந்தை டைொக்டைர் ஒன்சமல


ஆணசப்பட்டு, வலிய வந்து சகட்டைொன். நீதைொன் பிடிகுடுத்துப் சபசல. இப்ப என்ன
தசொல்சற?”

அனுபமொவக்கும் அம்மொ தசொன்னபடி சகட்பதுதைொன் பத்திசொலித்தைனம் என்று


சதைொன்றிப்சபொயிற்று. ‘நீ சணமயல்கொரி மகள்தைொசன!’ என்று நொணளக்சக
தகொடுணமப்படுத்தி விட்டைொல்?

எப்சபொதும் தைன்ணனப் பகழ்ந்தைபடிசய இருந்தைசபொது சதைணவப்பட்டை கொதைலனுணடைய


இன்தனொரு முகம் ததைரிந்தைசபொது, அணதை ஏற்கும் துணிவிருக்கவில்ணல அவளுக்கு.

“நொன் என்ன தசய்ய முடியும், சங்கர்?எனக்கொகசவ வொழறொங்க அம்மொ. அவங்க கொட்டைற


மொப்பிள்ணளக்குக் கழுத்ணதை நீட்டை சவண்டியது கடைணம இல்ணலயொ?” என்று வசனம்
சபசி, துளிக்கூடை சலனமில்லொது, மூன்று வருடைப் பிணணைப்ணபத் துண்டித்துக்தகொண்டைொள்.

`இப்பசவ இந்தைக் கழுத்ணதை தநரிச்சுப் சபொட்டுடைசறன். அப்பறம் எப்படி


இன்தனொருத்தைனுக்கு அணதை நீட்டுசவ, பொக்கலொம்!’ துடித்தை கரங்கணளயும், மனத்ணதையும்
அடைக்கினொன் சங்கர்.

“வொழ்த்துகள்! சகொடீஸ்வரியொ சமல்நொட்டிசல வொழப்சபொசற! அப்சபொ இந்தை ஏணழணய


எப்பவொவது நிணனச்சுப் பொத்துக்க!” அணடைத்தை குரலில் தசொல்லிவிட்டு, தைணலணய
அதீதைமொகக் குனிந்தைபடி அவ்விடைத்ணதைவிட்டு நகர்ந்தைொன்.

எத்தைணன, எத்தைணன கனவகள்! எல்லொவற்ணறயுசம இல்ணல குணலத்துவிட்டைொள்!

(நொம்ப தரண்டு சபருசம நல்ல அழகு. இல்சல, அனு? நொன் பகுதி சநர மொடைல். நீ --
கல்லூரியின் அழகு ரொணி. நமக்குப் பிறக்கிற குழந்ணதைணய அழகுப் சபொட்டிக்கு
அனுப்பணும்!)

21
அழகொவது, மண்ணைொவது!

அனுவின் பொரொட்டுக்தகன பொர்த்துப் பொர்த்து வளர்த்தை மீணசணயயும், கிருதைொணவயும்


தவறுப்படைன் பொர்த்தைொன்.

சதைொற்றத்தில் கவனம் குணறய, அது சவறு திணசயில் திரும்பியது.

என்னதைொன் படித்துப் பட்டைம் வொங்கிவிட்டைொலும், சயொசிக்கொமல் தசலவழக்க முடியொதை


தைன் நிணலணய எண்ணி, தைன்ணனத்தைொசன பொர்த்துப் பரிதைொபப்பட்டுக் தகொண்டைொன்.

மகணனப் பொர்த்து லட்சுமி கலங்கினொள். “முப்பத்தி மூணு வயசு ஆகிட்டைசதைடைொ. இப்ப


இல்லொம, எப்ப கல்யொணைம் தசய்துக்கப்சபொசற?” என்று அரற்றினொள்.

“எல்லொப் தபொண்ணுங்களுக்கும் பணைம்தைொம்மொ தபரிசு! அதைொன் தரண்டு எடைத்திசல


சவணல பொத்து, குருவிசபொல பணைம் சசக்கசறன்!” தைன்ணன அழகொல் மயக்கி, ஏமொற்றிய
அனுபமொணவப்பற்றித் தைொயிடைம் ததைரிவித்தைொன்.

“நல்ல பிள்ணளடைொ, நீ! இதுக்கொகவொ சொமியொர் சவஷம் சபொட்சடை? அந்தைமொதிரி


பணைப்பிசொசசொடை குடும்பம் நடைத்தினொ, நல்லொவொ இருந்திருக்கும்? அடை, இந்தைப்
தபொண்ணு இல்லொட்டி, ஒலகத்திசல சவற தபொண்சணை கிணடையொதைொ?”

சங்கர் சமொதைொனமணடையவில்ணல என்பணதை அவன் தைளர்ந்தை உடைசல கொட்டிக்தகொடுத்தைது.

விடைொப்பிடியொகத் தைொய் ததைொடைர்ந்தைொள்: “இந்தைமட்டும் கொணலச் சுத்தின பொம்ப கடிக்கொம


விட்டுச்சசன்னு கடைவளுக்கு ஒரு கும்பிடு சபொடுவியொ! என்னசமொ.., சதைவதைொஸ் கணைக்கொ
ஆடைறிசய!”

அவனுக்கொக ஏசதைசதைொ கூறினொலும், லட்சுமியின் மனசம ஆறுதைல் அணடையவில்ணல.

தைன் மகணன ஒரு தபண் பறக்கணிப்பதைொ?

வர வர, கொலம் தரொம்பத்தைொன் தகட்டுவிட்டைது. முன்தபல்லொம், `இசதைொ, இவர்தைொன் உன்


பருஷன்!’ என்று ணககொட்டுவொர்கள் தபரியவர்கள். முன்பின் ததைரியொதைவருடைன், அவர்
எப்படிப்பட்டைவரொக இருந்தைொலும், சசர்ந்து வொழவில்ணல நொங்கதளல்லொம்?

சபொகிறது! ஏசதைொ சிறு தபண். பகட்டுக்கு ஆணசப்பட்டிருக்கலொம். அவளுணடைய தைொய்க்கு


பத்தி எங்சக சபொயிற்று? தபண்ணணைக் கண்டித்து இருக்க சவண்டைொம்?

இப்சபொதிருக்கும் தபண்களுக்கு தவட்கம், மொனம் எதுவம் கிணடையொது. நொலு சபர்


பொர்க்க ணகசகொர்த்துக்தகொண்டு, கண்டைவனுடைன் ஊர் சுற்றுவது, அவன் அலுத்தைவடைன்
சவறு ஒருத்தைணன சதைடிப்சபொவது! சீ!

தைொன் பொர்த்சதையிரொதை அனுபமொவின்சமல் துசவஷத்ணதை வளர்த்துக்தகொண்டைொள் லட்சுமி.


மகணனத் தைன்னிடைமிருந்து பிரிக்கப் பொர்த்தைவள் என்ற குசரொதைமும் அதில் கலந்திருந்தைது.

மகனும் தைன்ணனப்சபொல் அவணள தவறுக்கத் ததைொடைங்கியிருப்பொன் என்று


நம்பியிருந்தைவணள அயரணவத்தைொன் சங்கர்.

22
“அம்மொ! இன்னிக்கு அனுணவப் பொத்சதைன். அவளுக்கு இன்னும் கல்யொணைம் ஆகசல!”
அவன் முகத்திலிருந்தை பரவசம் அவளுக்கு ஆத்திரமூட்டியது.

“அணதைப்பத்தி நமக்தகன்ன! ஒன்ணன `சவணைொம்’னு திமிரொப் சபொனவ இல்சல! அவ


சபச்சு இனிசம எதுக்கு?”

சங்கருக்கு இருந்தை மனநிணலயில் தைொயின் உணைர்வகணளப் பரிந்துதகொள்ள முடியவில்ணல.

“அந்தைப் பணைக்கொரன் இருந்தைொசன, அவனுக்குக் குணைசமொ, அழசகொ கிணடையொதைொம். அனு


எங்கிட்டை, `அந்தை ஆளு ஒங்க கொல்தூசுகூடை தபற மொட்டைொரு, சங்கர்!’ அப்படின்னு
அழமொட்டைொக்குணறயொ தசொன்னொ!”

“இப்பத்தைொன் பத்தி வந்திச்சொமொ?”

“சகளுங்கசளன்! அவசனொடை கொதைலிங்கணளப்பத்தி இவகிட்சடைசய அளந்திருக்கொன். இவ


கலங்கிப்சபொயிருக்கொ, பொவம்! `அங்க இததைல்லொம் சகஜம்! படிச்ச தபொண்ணுங்கிசற, நீ
என்ன இப்படி பத்தைொம்பசலியொ இருக்கிசய!’ன்னு சகலி தசஞ்சொனொம்!”

“இப்சபொ அவணனயும் விட்டுட்டு நிக்கறொளொ?” லட்சுமியின் குரலிலிருந்தை ஏளனத்ணதை


அவன் கவனிக்கவில்ணல.

“அதுவம் நல்லதுக்குத்தைொன். இல்சலம்மொ? `நம்ப தரண்டு சபருக்கும்தைொன்


முடிசபொட்டிருக்கு. அணதை யொரொசல மொத்தை முடியும்?’ அப்படின்னு தசொல்லிட்டு
வந்சதைன்”.

லட்சுமிக்குப் எரிச்சல் பிறந்தைது. `இந்தை ஆம்பணளங்களுக்சக மொனம், சரொஷம் எதுவம்


கிணடையொது. கொணைொமப்சபொன பந்து கிணடைக்கிறமொதிரியொன சமொசொரமொ கொதைலும்,
கல்யொணைமும்? சவணைொம்னு சபொனவ, இப்ப இவன் ணகயில நொலு கொசு சசர்ந்திருக்கிறது
ததைரிஞ்சு சபொய், திரும்பி வந்திருக்கொ. இவனுக்கு எங்சக சபொச்சு பத்தி? நொணளக்சக
கல்யொணைமொகி, இணதைவிடைப் பணைக்கொரனொ ஒருத்தைணனப் பொத்தைொ, என்ன தசய்வொளொம்?
இவ நொலு வருஷம் சங்கசரொடை சுத்திட்டு, சவற ஒருத்தைணனக் கட்டிக்க சரிங்கலொம். அந்தை
ஆம்பணள மத்தை தபொண்ணுங்கசளொடை பழகினது மட்டும் தைப்பொப் சபொயிடுச்சொ?’ என்று,
தபொதுவொக எல்லொ ஆண்கணளயும், அனுபமொணவயும் மனதுக்குள் திட்டித் தீர்த்தைொள்.

நீண்டை ணகவிரல்களின் நுனியில் சிவப்பத்ததைொப்பிசபொல் அழகொகச் சிவந்திருந்தை


மருதைொணிணயப் பொர்த்தைொள் அனுபமொ. பன்னணக பிறந்தைது.

தைனித்திருக்கும்சபொது சங்கர் என்ன தசொல்வொர்? அவளுணடைய அழணக எவ்வளவ


பகழ்ந்தைொலும் அலுக்கொசதை அவருக்கு!

பக்கத்தில் அமர்ந்திருந்தை சங்கர், ஏசதைொ சபொட்டியில் தவற்றி தபற்றதுசபொல் மிதைப்பொக


இருந்தைொன்.

மொணலயும், கழுத்துமொக கணைவருடைன் சசர்ந்து மொமியொணர முதைலில் நமஸ்கரித்தை


அனுபமொ, ஆசீர்வொதைத்திற்கொகக் கொத்திருந்தைொள்.

அவளுக்கு மட்டும் சகட்கும் விதைத்தில், “இன்னும் நீ சின்னப்பிள்ணள இல்ல.


நிமிஷத்துக்கு நிமிஷம் எணதை எணதைசயொ நிணனச்சு ஆணசப்படைற பத்திணய இசதைொடை

23
விட்டுட்டு, தபொறுப்பொ நடைந்துக்கப்பொரு!” என்ற வொர்த்ணதைகள் வந்தைன லட்சுமியின்
உதைட்டிலிருந்து.

சற்றும் எதிர்பொரொதை அந்தைக் கண்டைனத்ணதைக் சகட்டு, அனு மயங்கி விழுந்தைொள்.

திருமணைத்துக்கு வந்திருந்தைவர்களுக்கு ஒசர குழப்பம். கொதைல் கல்யொணைம் என்றொர்கசள!


ஒரு சவணள, மசக்ணகசயொ?

`என்ன சீக்சகொ உள்ளுக்குள்சள! ஒடைம்ப தைளதைளன்னு இருக்கிறதைொசல மயங்கிட்டைொன்!’


என்று முணுமுணுத்தைபடி, இரண்டு தபண்களின் உதைவிசயொடு அனுபமொணவப்
படுக்ணகயில் கிடைத்தினொள் லட்சுமி.

ஒன்றும் பரியொது, பிரணமயொக நின்றிருந்தை மகணனப் பொர்த்தைதும், `என் சபச்ணசக்


சகட்டைொனொ? நன்றொகப் படைட்டும்!’ என்று கறுவத்தைொன் முடிந்தைது அவளொல்.

கசமுசொ என்று எழுந்தை குரல்கள் சங்கரின் கொதிலும் விழொது சபொகவில்ணல. அவனுக்குத்


தைணலகுனிவொய் இருந்தைது.

`நல்லொ சயொசிச்சியொப்பொ?’ என்று, கல்யொணைத்துக்குமுன் அம்மொதைொன் எத்தைணன தைடைணவ


சகட்டைொள்?

அப்சபொசதை சயொசித்திருக்க சவண்டும். இனி என்ன தசய்ய முடியும்!

`தசய்து கொட்டுகிசறன்!’ என்று கறுவிக்தகொண்டைொன்.

அப்சபொது கண்விழத்தை அவனது பது மணனவி, “மணிக்கணைக்கில சஹொமப்பணகயில


ஒக்கொந்திருந்தைது! தைணலணய சுத்திக்கிட்டு வந்திடுச்சு!” என்றொள், தமல்லிய குரலில். கொல்
தைடுக்கி, கீசழ விழுந்தை குழந்ணதை, அம்மொ கவனிக்கிறொர்கள் என்று ததைரிந்தைதும், தபரிதைொக
அழுதைபடி இரக்கத்ணதைத் சதைடுசம, அந்தை மனப்பக்குவம்தைொன் அவளுக்கு இருந்தைது.

சங்கர் பல்ணலக் கடித்துக்தகொண்டைொன். எங்சக தைொன் அவணள தநருங்கிவிடுசவொசமொ


என்று வந்தை வொர்த்ணதைகள்!

“தபரிய பணைக்கொரசனொடை வொழப்சபொசறொம்னு கனவ கண்டுக்கிட்டு இருந்தைவ, இல்ல?


யொணரசயொ மனசில தவச்சுக்கிட்டு, இன்தனொருத்தைசனொடை வொழ முடியுமொ, என்ன!”

சங்கர் தைன்சமல் தகொண்டிருந்தை கொதைசலொ, எதுசவொ, இன்தனொருவணன நொடித் தைொன்


சபொனசபொசதை அழந்துவிட்டைது! இப்சபொது குசரொதைமும், பழவொங்கும் எண்ணைமும்தைொன்
அவ்விடைத்தில்!

தைன்சமலும் தைவறு இல்ணலயொ?

மனம் இடித்துக்கொட்டை, அனுபமொவின் இன்பக்கனவகள் தபொடிப்தபொடியொக


தநொறுங்கின.

நரகமொன ஒரு வொழ்க்ணகணய எப்படித் தைவிர்ப்பது என்று குழம்ப ஆரம்பித்தைொள்.

24
பரதை நொட்டியமும் சில தபண்களும்

“அம்மொ! டைொன்ஸ் கிளொஸ் சபொகணும்!” கொலில் தசருப்பணிந்து, தவளிசய கிளம்பத்


தையொரொக நின்ற லதைொ ணகயொலொகொதைவளொய் முனகினொள். வன்தசயல்களின் கூடைொரமொக
இருந்தை அந்தைப் பறம்சபொக்குப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயதுப்தபண் தைனியொக
நடைக்க முடியொது.

மகளின் ஆர்வத்ணதைத் தைணடை தசய்வதைொ, அல்லது கணைவனின் இச்ணசக்கு உடைன்படுவதைொ


என்று சதைவகி குழம்பினொள்.

உள்சள உட்கொர்ந்திருந்தைவனின் குரல் இணரச்சல்சபொல் சகட்டைது: “எங்க இவ்வளவ


சீக்கிரமொ கிளம்பிட்சடை, அதுவம் ஞொயித்துக்கிழணம கொணலயில?” சநரம், கொலமின்றி,
எப்சபொது சவண்டுமொனொலும் மணனவியுடைன் சல்லொபிக்கலொம் என்ற சபரொவலுடைன்
வொரொந்திர விடுமுணறணய எதிர்சநொக்கிக் தகொண்டிருந்தைவனது சகள்வியில் ஏமொற்றம்,
அதைனொல் எழுந்தை சகொபம் ததைொக்கியிருந்தைது.

முதைல் நொளிரவ ஏசதைொ படைத்ணதைப் பொர்த்துவிட்டு, இருவரும் ஆட்டைம் சபொட்டைணதை


சதைவகியும் நிணனத்துப்பொர்த்தைொள். அந்தை தநகிழ்ச்சியில் மயிர்க்கொல்கள் குத்திடை,
உடைதலங்கும் சிலிர்த்தைது. அதைன் எதிதரொலியொக, இன்று பகலிலும் அந்தை நிகழ்வ
ததைொடைரும் என்பணதை அவள் அனுபவத்தில் அறிந்தைதுதைொன்.

“வந்து.., லதைொ.. டைொன்ஸ்..,” என்று தையங்கினொள்.

“டைொன்ஸ் கத்துக்கறொளொம், டைொன்ஸ்! தபரிய சிம்ரன், பொரு, இவ! ஒம்தபொண்ணு


சமணடைசயறினொ, பொக்கறவங்க சிரிப்பொங்க. சமணடைசய இடிஞ்சு விழுந்துடைொதைொ!”
என்தறல்லொம் இளக்கொரமொகச் தசொல்லிப் சபொனவன், “ எனக்குக் கொதலல்லொம்
குணடையுது. ஒங்களுக்கொகத்தைொசன ஒரு நொணளக்குப் பன்னிரண்டு மணி சநரம் டைொக்சி
ஓட்டைசறன்! தசொந்தைமொ கொடி வொங்கவம் விடைமொட்டைறொங்க. கிணடைக்கிறததைல்லொம்
ஓனருக்குக் குடுக்க சவண்டியதிசலசய சரியொப்சபொயிடுது!” என்று தைன் விதிணய மீண்டும்
நிணனவபடுத்தினொன்.

லதைொ உள்சள வந்தைொள். “சரிம்மொ. நொன் சபொகசல. அப்பொ பொவம்! நீங்க அப்பொ கொல்சல
எண்ணணை சதைய்ச்சுவிடுங்க!”

இந்தை அறியொப்தபண்ணுக்கு எவ்வளவ தூரம் உண்ணம பரிந்திருக்கிறது என்ற குழப்பம்


எழுந்தைது சதைவகிக்கு. குற்ற உணைர்ச்சியும், அவமொனமும் ஒருங்சக எழுந்தைன. “டீச்சர்
ஏசமொட்டைொங்க?”

லதைொ அதைற்குப் பதில் தசொல்லவில்ணல. பள்ளியிலும் அவர்கள் இனத்திற்குத் திட்டு.


நொட்டில் சிறுபொன்ணமயினர். அதைனொல், எங்கும் மரியொணதை கிணடைப்பதில்ணல. மலொய்,
சீனர், இந்தியர் என்று, வித்தியொசமில்லொது எல்லொ ஆசிரிணயகளும் திட்டுகிறொர்கள். ஏன்,
இந்தை டைொன்ஸ் டீச்சர்கூடை, `வொயில விரல் சபொடைொசதைன்னு எவ்வளவ தைடைணவ தசொல்றது!’
என்று திட்டை, எல்லொ மொணைவிகளும் சிரிக்கவில்ணல? ஏசனொ, அவணளப் பொர்த்தைொல்
எல்லொருக்கும் திட்டைத் சதைொன்றுகிறது!

சில மொதைங்களுக்குமுன், `இன்னிக்கு டி.வியில நல்ல படைம் ஓடுது!’ என்ற அவளது


மறுப்ணபமீறி, தைொய் அவணள அந்தை பரதைநொட்டிய வகுப்பில் சசர்த்திருந்தைொள் --
அருகிலிருந்தை சகொயிலில் இலவசமொகக் கற்றுக்தகொடுக்கிறொர்கள் என்பது ஒரு கொரணைம்.

25
அத்துடைன், அந்தை ஆறு மொடிப்பகுதியிலிருந்தை எல்லொ தபண்களும் நொட்டியம் பயிலப்
சபொனொர்கள்.

ததைொணலகொட்சி அருகிசலசய அமர்ந்து, வொய் நொட்டியம் நல்ல உடைல்பயிற்சி என்று


பக்கத்துவீட்டு அம்மொள் கூற, சதைவகிக்கு ஆணச பிறந்தைது. தபரிய எதிர்பொர்ப்படைன்
மகணள அவ்வகுப்பில் தகொண்டு விட்டிருந்தைொள், `என் மக தகொஞ்சம் குண்டு, டீச்சர்.
கத்துக்குடுப்பீங்களொ, டீச்சர்?’ என்ற தகஞ்சலுடைன். (ஓயொது முறுக்கு, மிக்ஸ்சர், கச்சொன்
(நிலக்கடைணல) என்று தகொரித்தைபடி இருந்தைதைொல் லதைொ தபயருக்கு ஏற்றபடி தகொடியொக
இல்ணல).

சில மொதைங்களிசலசய, மகளின் வொய்க்குள்சளசய இருந்தை வலது ணக கட்ணடைவிரல் மற்ற


விரல்களுடைன் இணணைந்து முத்திணரகள் பழகுவணதைக் கண்டு சதைவகிக்குக் தகொள்ணள
மகிழ்ச்சி.

இப்சபொது நொணலந்து வொரங்களொக, அவணள அணழத்துப்சபொக முடியவில்ணல. வீட்டில்


யொருக்கொவது உடைம்பக்கு ஏதைொவது வந்துவிடும். இல்ணல, உறவினர் யொரொவது
இறந்திருப்பொர்கள். ஏசதைொ ஒரு கொரணைம்!

இந்தைக் கஷ்டைங்கள் டைொன்ஸ் பழகிக்தகொடுக்கும் டீச்சருக்குப் பரிகிறதைொ! `சபொன வொரம்


ஏன் வரவில்ணல?’ என்று திட்டுவொள்.

“எல்லொரும் வந்திருக்கீங்களொ?”

பல மொணைவிகள் ஒரு குரலில் பதிலளித்தைொர்கள்: “லதைொ வரல்சல, டீச்சர்!”

தைணலசய ஒரு முணற பக்கவொட்டில் ஆட்டிக்தகொண்டை நடைன ஆசிரிணய, “நீங்க ஒழுங்கொ


வந்தைொத்தைொன் தபொங்கலுக்கு நம்ப சகொயில்ல ஆடைமுடியும்!” என்றபடி, கருமசம
கண்ணைொக, தைணலக்சகொணல இரண்டு தைட்டு தைட்டினொள். பூமிணய வணைங்கிவிட்டு,
ஆடைத்ததைொடைங்கினொர்கள் அப்தபண்கள்.

“சதைவகி! ஒங்க மகளும் தபொங்கலுக்கு ஆடைப்சபொகுதைொ?” அவசரமொக சதைத்தூள் வொங்க


கீசழ இருந்தை கணடைக்குப் சபொனசபொது, அங்கு யொசரொ சகட்டைொர்கள்.

நொன்கு சபருக்கு முன்னொல் ஆடும் அளவக்கு மற்ற தபண்கள் சதைர்ந்துவிட்டைொர்களொ?

சதைவகி மொடிப்படிகளில் தைொவி ஏறினொள். “லதைொ! பறப்படு சீக்கிரம்! இன்னிக்கு டைொன்ஸ்


கிளொஸ் இருக்கில்ல?”

லதைொ கொதில் விழொதைமொதிரி இருந்தைொள். இன்று பள்ளிக்கூடைமும் இல்ணல. டீச்சர்களிடைம்


ஒரு நொளொவது திட்டு வொங்கொமல் இருக்கலொம் என்று பொர்த்தைொல், இந்தை அம்மொ ஒன்று!

இந்தைப் தபண் ஏனிப்படி எதிலும் பிடிப்பின்றி இருக்கிறொள் என்ற ஆயொசத்துடைன்,


“குளிச்சுட்டு, பறப்படு சீக்கிரம்!” என்று துரிதைப்படுத்தினொள் தைொய்.

அப்படியும் லதைொ எழுந்திருக்கவில்ணல.

“நல்ல தபொண்ணில்ல! வொம்மொ! கமலொ, சரவதி எல்லொரும் ஆடைப்சபொறொங்களொம்.


யொர்கிட்டையொவது சகட்டு, ஒனக்கும் ஜிமிக்கி, கழுத்துக்கு முத்து மொணல எல்லொம் வொங்கித்
தைசரன். டீச்சர் பளபளொன்னு பட்டு மொதிரி இருக்கிற டிதரஸ் வொங்கிக் குடுப்பொங்க!”

26
“படைம் முடிஞ்சுடும்,” என்று முணுமுணுத்தைபடிசய எழுந்தைொள் லதைொ.

அவர்கள் சபொனசபொது வகுப்ப ஆரம்பித்திருந்தைது. தைணரணயயும், ஆசிரிணயயும் தைட்டிக்


கும்பிட்டுவிட்டு, பிற தபண்களுடைன் சசரப்சபொனொள் லதைொ.

“இங்க இருக்கு வீடு! இவ்வளவ சலட்டைொ வந்திட்டு, எங்க பொதி டைொன்ஸில..? தகொஞ்சம்
இரு!” டீச்சரின் எரிச்சலொன குரணலவிடை பிற தபண்களின் பரிதைொபப் பொர்ணவதைொன்
அவளொல் தபொறுக்க முடியொதைதைொக இருந்தைது. அவணளச் சமொதைொனப்படுத்தை கட்ணடை விரல்
வொணய நொடியது.

`வொயிசல விரல் சபொடைொசதைன்னு எத்தைணன தைடைணவ தசொல்லியிருக்சகன்? அதுவம்


சகொயில்சல!’ என்று எப்சபொதும் கண்டிக்கும் ஆசிரிணய அன்று அவணள
அலட்சியப்படுத்தினொள்.

`எவ்வளவ முயன்றொலும் சிலசபணரத் திருத்தை முடியொது. அவர்களுக்கொகச் தசலவிடும்


சநரத்தில் உபசயொகமொக சவறு ஏதைொவது தசய்யலொம்!’ என்று முடிதவடுத்தைவள்சபொல்,
பிற மொணைவிகளிடைம் தைன் கவனத்ணதைச் தசலுத்தினொள்.

“சிரிச்ச முகமொ இருக்கணும். தமொணறச்சுக்கிட்டு ஆடினொ, யொருக்கு ஒங்கணளப் பொக்கப்


பிடிக்கும்? அதுக்கொக, பலித்சதைொலுன்னு கொட்டைற இடைத்தில சிரிச்சு ணவக்கொதீங்க.
எத்தைணன சபர் பலி சிரிச்சு பொத்திருக்கீங்க?”

சிரிப்ணப அடைக்க முடியொது சதைொழகள் ஆடியசபொது, லதைொவக்கு மட்டும் அழுணக வந்தைது.


மூக்ணக உறிஞ்சினொள்.

மகணளப் பொர்த்தை சதைவகியின் குற்ற உணைர்ச்சி இன்னும் அதிகரிக்க, “டீச்சர்!” என்று


தமள்ள அணழத்தைொள்.

“ஷ்..! தகொஞ்சம் இருங்க. ஒத்திணக நடைக்குது!”

“விழொவில லதைொவம் ஒரு மூணலயில நின்னு ஆடைட்டுசம, டீச்சர்!”

முகத்ணதை நன்றொகத் திருப்பி, சதைவகிணயப் பொர்த்தைொள் ஆசிரிணய. முகத்தில் கடுணம. “நொன்


வீட்டில ணகப்பிள்ணளணய விட்டுட்டு, இருபதும் இருபதும் நொப்பது ணமல் கொர்
ஓட்டிட்டு, இருக்கிற ஒரு லீவ நொளிசலயும் இங்க வசரன். எதுக்கு? ஒங்க குழந்ணதைங்க
முன்னுக்கு வரணும்னு. ஆனொ, இங்க, பக்கத்திசல, இருக்கிற இவளுக்கு ஒழுங்கொ வர
முடியல!” லதைொணவச் சுட்டிக் கொட்டியபடி தபொரிந்தைொள்.

“அவங்கப்பொவக்கு..,” சமசல எணதை, எப்படிச் தசொல்வது என்று விழத்தைொள் சதைவகி.

`நிறுத்துங்கள்!’ என்பதுசபொல் டீச்சரின் ணக பொவணன கொட்டியது. “அடுத்தைடுத்து என்ன


வருதுன்னு ததைரியொம, லதைொ மத்தைவங்கணளப் பொத்துப் பொத்து ஆடைறொ. அப்படி
அணரகுணறயொ ஆடினொ, பொக்கறவங்க என்ணனப்பத்தி என்ன நிணனப்பொங்க?”
படைபடைப்பில் குரல் ஓங்கியது. `ஓசிக்கிளொசுன்னொ, மட்டைமொத்தைொன் இருக்கணுமொ?”

பிறகு, அவர்கள் அங்கிருப்பணதைசய மறந்தைவளொக, “சகொகிலொ! `ஆதிமூலசம’ங்கிற


இடைத்திசல இடைது கொணல இன்னும் தகொஞ்சம் நீட்டும்மொ!” சபசுவது அவசளதைொனொ
என்று சந்சதைகம் எழுமளவக்கு குரல் குணழந்திருந்தைது.

27
ததைொடைர்ந்து அவள், “சகொகிலொணவப் பொத்து மத்தைவங்க கத்துக்கணும்!” என்றது
யொருக்கொகச் தசொல்லப்பட்டைது என்று எல்லொரும் நன்றொகசவ பரிந்தைது.

சிறு வயதிசலசய சபொலிசயொவொல் பொதிக்கப்பட்டு, சற்று விந்தி நடைந்தை தபண் சகொகிலொ.


`தினமும் கொணலயில முணளவிட்டை சுசதைசிக் கச்சொணன பச்ணசயொகசவ சொப்பிடு,’ என்ற
டீச்சரின் அறிவணரணயப் பின்பற்றியதில், தைணசகள் வலுவணடைந்திருந்தைன. வொரந்தைவறொது,
நொட்டிய வகுப்பக்கு வந்தைொள். இப்சபொது தைன்னம்பிக்ணகயும் வந்திருந்தைது. தைன் உடைல்
குணறணயயும், அதைன் பொதிப்பொன உணைர்ச்சிப்தபருக்ணகயும் மறந்தைொள். நிமிர்ந்து நிற்க
முடிந்தைது.

அவளது துணிணவ, ஊக்கத்ணதை, பொரொட்டும் விதைமொக, முன்வரிணசயில் நின்று ஆடும்


வொய்ப்ணப அவளுக்கு வழங்கியிருந்தைொள் டீச்சர்.

சகொகிலொணவசய தபொறொணமயுடைன் தவறித்தைொள் லதைொ.

உதைடுகள் பிதுங்க, வீட்டுக்கு நடைந்தைொள். “சகொகிலொவக்கு சரியொசவ நடைக்க முடியொதும்மொ.


அவகூடை ஆடைறொ. என்ணன மட்டும்..டீச்சர்..!” மீதிணய அவளுணடைய விம்மல் தசொல்லிற்று.

வீட்ணடை அணடைந்தைதும், “என்ணன அம்சபொன்னு விட்டுட்டு, மகொரொணி எங்சக


சபொயிட்டீங்க?” என்று சவடிக்ணகயொகக் சகட்டை கணைவனிடைம், “ஒங்களுக்கு சவற
சவணல என்ன? எப்பவம் படுக்ணகயும், தூக்கமும்தைொன்!” என்று எரிந்து விழுந்தைொள்
சதைவகி.

அத்துடைன் நிறுத்திக்தகொள்ளொமல், “அதைொன் நொம்ப இப்படிசய சீரழஞ்சுக்கிட்டு


இருக்சகொம்!” என்று தசொல்லியபடி தைொனும் அழ ஆரம்பித்தைொள்.

28
அம்மொபிள்ணள

பூங்சகொணதையினருசக சிறியததைொரு மரக்கட்டிலில் கண்ணணை மூடிப் படுத்திருந்தைது


அவனது முதைல் சிசு.

`அது இனி கண்ணணைத் திறந்தைொலும் ஒன்றுதைொன், மூடினொலும் ஒன்றுதைொன்!’ என்று


நிணனக்கும்சபொசதை ஏசதைொ தநஞ்ணச அணடைத்துக்தகொண்டைது.

“ஒங்களுக்கு நொன் என்ன தகொணற தவச்சசன்? இப்படிப் பண்ணிட்டீங்கசள!” யொரொவது


ஏதைொவது சகட்டைொல், ஓரிரு வொர்த்ணதைகள் மட்டும் சபசும் பூங்சகொணதை அன்றுதைொன்
முதைன்முதைலொக அவ்வளவ ஆக்சரொஷத்துடைன், சுயமொகப் சபசினொள். அதுவம்
கணைவனிடைசம!

அவளுக்கு விணடையளிக்கும் திறனின்றி, தைங்கரொசு தைணலகுனிந்தைபடி, ஆஸ்பத்திரி


அணறணயவிட்டு தவளிசயறினொன்.

அணறக்கு தவளிசய நின்றிருந்தை சகொமளம் கண்ணில் சவதைணனயுடைன் தவளிநடைந்தை


மகணனப் பொர்த்தைொள்.

`ஒன்ணன எவ்வளவ ஒசத்தியொ நிணனச்சிருந்சதைன்! சீ!’ அவள் மனதில் நிணனத்தைது


அவனுக்குக் சகட்டைது.

மணனவி இருக்ணகயிசலசய சகடுதகட்டை தபண்கணள சதைடிப் சபொயிருக்கிறொன்!

பத்து வயதுவணர தைன் மடியிசலசய ணவத்துக் தகொஞ்சிய மகன்!

“ஒங்கப்பொமொதிரி நீயும் என்ணன விட்டுட்டுப் சபொயிடைொசதை, தைங்கம்!” சிறுவயதில் அம்மொ


ஓயொது அரற்றியது அவனுக்குப் பரியத்தைொன் இல்ணல. அப்பொ அவர்களுடைன்தைொசன
இருந்தைொர்?

குழப்பத்தினூசடை, தைனக்கு ஒவ்தவொன்ணறயும் பொர்த்துச் தசய்யும் அம்மொவின்சமல்


பரிதைொபம் உண்டைொயிற்று. அவளுணடைய கழுத்ணதை இறுகக் கட்டிக்தகொண்டைொன்.

எல்லொரும் கடைவளுக்குப் பணடையல் தசய்தைொல், அம்மொவக்கு அவன்தைொன் ததைய்வம். அவள்


எது சணமத்தைொலும், அவன் சொப்பிட்டுப் பொர்த்தைதும், `பிடிச்சிருக்கொ தைங்கம்?’ என்று பல
முணற சகட்டு, தைன் சம்மதைத்ணதைக் கொட்டை அவன் தைணலயொட்டினொல்தைொன் இன்தனொரு
முணற அணதைச் தசய்வொள்.

ஒரு முணற, ஏசதைொ நூதைனமொன உணைவப் பண்டைத்ணதைத் தையொரித்து, அணதை இவன்,


`நல்லொசவயில்ணலசய!’ என்று தசொல்லிவிடை, அவள் துடித்தைணதைப் பொர்த்து, இனி அம்மொ
மனம் சநொக எணதையும் தசொல்லக்கூடைொது என்று நிச்சயித்துக்தகொண்டைொன்.

அன்ணறயிலிருந்து, எது தசொல்வதைற்கு முன்பம், `நொன் இப்படிச் தசொன்னொல், அம்மொ


எப்படி எடுத்துக்தகொள்வொள்?’ என்று சயொசித்துப் சபச ஆரம்பித்தைொன். அதைனொல்
சபசுவசதை அபூர்வமொகிப் சபொயிற்று.

29
தைட்டில் அம்மொ என்ன சபொட்டைொலும், எவ்வளவ சபொட்டைொலும், சொப்பிட்டைொன். `குண்டு’
என்று சகமொணைவர்கள் சகலி தசய்தைசபொது, `எங்கம்மொவக்கு நொன் இப்படி இருந்தைொத்தைொன்
பிடிக்கும்!’ என்று மறுதமொழ அளிப்பொன், வீம்பொக.

அதிசயமொக ஒருமுணற, “எங்க ஸ்கூல்ல எல்லொணரயும் உல்லொசப் பயணைம் கூட்டிட்டுப்


சபொறொங்கம்மொ. நொலு நொள்! நொனும் சபொசறசன!” என்று அம்மொவின் கழுத்ணதைக் கட்டிக்
தகொஞ்சியசபொது, “என்ணனத் தைனியொ விட்டுட்டுப் சபொக ஒனக்கு அவ்வளவ ஆணசயொ,
தைங்கம்?” என்று அழுணகக்குரலில் சகட்டை சகொமளம், அன்று பூரொவம் எதுவம் சபசொது,
எணதைசயொ பறிதகொடுத்தைதுசபொல தவறித்துப் பொர்த்துக்தகொண்டிருந்தைொள்.

மறுநொள் எல்லொ மணைவர்களும் தபயணரப் பதிவ தசய்யும்சபொது, “ஏன் தைங்கரொசு, நீ


வரசல?” என்று அதிசயப்பட்டுக் சகட்டைொள் ஆசிரிணய.

“அவன் அவங்கம்மொணவவிட்டு எங்சகயும் வரமொட்டைொன், டீச்சர்!” யொசரொ ஒருவன்


துடுக்கொகச் தசொல்ல, எல்லொரும் சிரித்தைொர்கள்.

இந்தை மொதிரி தரௌடிகளுடைன் ஊர் சுற்றுவதைற்கு, வீட்டு வொசலில் தைனக்தகன்று அம்மொ


வொங்கிப் சபொட்டிருந்தை ஊஞ்சலில் உட்கொர்ந்து தபொழுணதைக் கழக்கலொம்!

இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற ணபயன்களின் ததைொல்ணல அதிகமொயிற்று. சபொதைொதை


குணறக்கு, இப்சபொததைல்லொம் அப்பொவம் சசர்ந்துதகொண்டைொர்.

தைொனுண்டு, தைன் நண்பர்கள் உண்டு என்றிருந்தைவருக்கு அப்சபொதுதைொன் தைனக்கு ஒரு மகன்


இருக்கிறொன் என்ற பிரக்ணஞசய வந்திருந்தைது.

“இந்தைொ! அவணன அவன் வயசுப் பசங்கசளொடை பழக விடு. இப்படி, வீட்டிசலசய பிடிச்சு
தவச்சுக்கிட்டு!” தபொங்கிய ஆத்திரத்தில் பல்ணலக் கடித்துக்தகொள்ள, முணுமுணுப்பொக
வந்தைது குரல்.

அதுசவ தபொறுக்கவில்ணல சகொமளத்திற்கு. “எல்லொம் எனக்குத் ததைரியும். வீட்டிசலசய


தைங்கொம, கூட்டைொளிங்கசளொசடைசய தபொழுணதைக் கழக்க.., ஒவ்தவொருத்தைணரப்சபொல, என்
மகன் ஒண்ணும் சூதைொடிசயொ, குடிகொரசனொ இல்சல!”

சூதைொட்டைம் தைந்தை சபொணதையில், `இணதைவிடை சவறு சுகமில்ணல!’ என்று சதைொன்றிப்


சபொயிருந்தைது அவருக்கு. திருமணைமொகிய சில வருடைங்களிசலசய, மணனவிணய
நொடுவதில் நொட்டைம் அறசவ சபொயிற்று. அதைனொசலசய அவளுணடைய ஏளனத்துக்கும்,
தவறுப்பக்கும் தைொன் பொத்திரமொகியிருந்தைது அவருக்குத் ததைரிந்துதைொன் இருந்தைது.

இப்சபொது தைொன் அதிகம் சபசினொல், தைன் குணறணய உரக்க விமர்சித்துவிடுவொசளொ என்ற


பயம் எழ, வொய் அணடைத்துப்சபொயிற்று. `அம்மொவம், பிள்ணளயும் எப்படிசயொ
ததைொணலயட்டும்!’ என்று ணககழுவிவிட்டைொர்.

மகணனதயொத்தை இணளஞர்கள் கொதைல், கீதைல் என்று அணலந்து, தைொன்சதைொன்றித்தைனமொக


எவணளசயொ கல்யொணைம் தசய்துதகொண்டு தபற்சறொணரப் பறக்கணித்துவிட்டுப்
சபொவணதைப் பொர்க்ணகயில், சகொமளத்திற்கு அவணனப்பற்றி அபொரப்தபருணம எழும்.

`எங்க தைங்கத்ணதைப்சபொல உண்டைொ! படிச்சொன், சவணலயில சசர்ந்தைொன்.


`இந்தைொங்கம்மொ,’ன்னு அப்படிசய சம்பளப் பணைத்ணதை என் ணகயில குடுத்துடைறொன். ஒரு

30
சிகதரட்டு பிடிச்சிருப்பொனொ, இன்னிவணரக்கும்!’ எதிரில் யொரும் இல்லொவிட்டைொலும்கூடை
தைொசன மகன் தபருணமணயப் சபசிக்தகொண்டிருப்பொள், சலிக்கொது.

தைங்கரொசு நிச்சலனமொக இருந்தைொன். அம்மொ தசொன்னொல் மகன் முடி தவட்டிக்தகொள்ளப்


சபொனொன். எந்தைக் கணடையில் எப்படிப் சபரம் சபசி சொமொன் வொங்க சவண்டும் என்று
ஒவ்தவொரு முணறயும் உபசதைசம் நடைக்கும்.

அம்மொ இல்லொதை ஒரு உலகத்ணதைக் கற்பணன தசய்யக்கூடை தைங்கரொசுவக்குப் பயமொக


இருந்தைது. அம்மொசவ பொர்த்து முடித்தை தபண்ணின் கழுத்தில் தைொலி கட்டினொன்,
அசட்டுச்சிரிப்சபொடு.

அவனுக்குத் ததைரியொது, பலரும் சகொமளத்திடைம், `ஒனக்கு வயசொகசல ஒரு மருமக வந்தைொ


ஒனக்கு நல்லதுதைொசன?’ என்று சகட்டைதைன் விணளவ அது என்று.

மகனுணடைய அன்பக்கொக மருமகளுடைன் சபொட்டி சபொடை சவண்டியிருக்குசம என்று


முதைலில் பயந்தை சகொமளம், மிகவம் சொதைொரணைமொன ஒருத்திணயத் சதைர்ந்ததைடுத்தைொள்.

பூங்சகொணதை அம்மொ மொதிரிசய ததைரிந்தைொள் தைங்கரொசுவக்கு.

முரட்டுத்தைனமொகப் சபசிசயொ, நடைந்சதைொ அவணள சநொகடிக்கக்கூடைொது என்று


சதைொன்றிப்சபொயிற்று. ‘சவதறொரு தபண்ணணை -- என்னதைொன் அவள் மணனவியொக
இருந்தைொலும் -- நொன் நொடினொல், அம்மொவக்கு வருத்தைமொக இருக்கொது? என்ற குழப்பம்
சவறு எழுந்தைது.

கல்யொணைமொகி இரண்டு வருடைங்களுக்குப் பிறகுதைொன் தைன்னிடைம் ஏசதைொ குணற


இருக்கக்கூடும் என்ற சந்சதைகம் எழுந்தைது. ஏசதைொ சவகத்தில், உடைன் சவணல தசய்யும்
ரொமுவிடைம் தசொல்ல, மன்மதைக்கணலணயத் ததைொழலொகக் தகொண்டிருந்தை தபண்களின்
அறிமுகம் கிணடைத்தைது. அந்தை அனுபவம் அளித்தை சவகத்தில் மணனவிக்குக் கணைவனொக
இயங்க முடிந்தைது.

தைொன் தைகப்பனொகப் சபொகிசறொம்! தைங்கரொசுவக்குள் ஒரு நிணறவ. முதைன்முணறயொக, அம்மொ


தசொல்லிக் தகொடுக்கொமல் ஒரு கொரியத்ணதைச் தசய்திருக்கிசறொம்!

ஆனொல், அந்தைப் தபருணமயும், பூரிப்பம் நிணலக்கவில்ணல.

“குழந்ணதைக்குப் பிறவியிசலசய பொர்ணவயில்ணல. கருவிசலசய கொம சநொயொல்


பொதிக்கப்பட்டு..,” என்று டைொக்டைர் கூறிக்தகொண்சடை சபொனசபொது, தைங்கரொசுவக்கு
ஒன்றுதைொன் பரிந்தைது. தைன்னொல் எணதையுசம உருப்படியொகச் தசய்ய முடியொது.

“எனக்கு ஒண்ணுசம ததைரியொதும்மொ. ரொமுதைொன் தசொல்லிக்குடுத்தைொன்!” என்று


சிறுபிள்ணளயொகசவ ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியசபொது, சகொமளத்தின்
இதைழ்களில் ஒரு சிறு பன்னணக.

மகணனப் பிறரிடைம் இழந்து, தைனிணமக்கு ஆளொகிவிடுசவொசமொ என்ற பயம் இனி


கிணடையொது. அவன் என்றும் அவள் குழந்ணதைதைொன்!

31
கொலம் மொறவில்ணல

ஏற்தகனசவ பஞ்சணடைந்திருந்தை கண்கள் பசியிலும், தைொகத்திலும் இன்னும் மங்கலொனது


சபொலிருந்தைன. அதைற்கு சமலும்

தைொக்குப்பிடிக்க முடியொது, “அம்மொ சுசீலொ!” என்று ஈனஸ்வரத்தில் அணழத்தைொள்


முதியவள்.

உரக்க அணழத்தைொசல வரொதை மருமகள் இப்சபொது மட்டும் கொதில் வொங்கிக்தகொள்வொளொ,


என்ன!

“குடிக்க தகொஞ்சம்..,” அதைற்குசமல் சபச முடியொது இருமல் அவணள அணலக்கணழத்தைது.

தைனது தபரிய உடைணலத் தூக்கமுடியொது தூக்கிக்தகொண்டு வந்தை சுசீலொவக்கு ஏக எரிச்சல்.


“அதைொன் தகொஞ்சம் சபசினசல இருமுதில்ல? வொணய மூடிக்கிட்டு இருக்கிறது!”

“என்சனொடை..!” மீண்டும் இருமல்.

“என்ன?” உறுமல்.

`என்சனொடை தபன்சனுக்கொக என்ணன ஒன் வீட்டிசல தவச்சுக்கிட்டு இருக்கொம, மகள்


வீட்டுக்கு அனுப்பிசடைன்!’ என்று சகட்கத்தைொன் நிணனத்தைொள் முதியவள்.

ஆனொல் பயத்தில் தசொல்லவந்தைது மறந்சதை சபொயிற்று.

மகள் வீடுதைொன் சிறியது. மனசமொ விசொலமொனது. அங்கு சபொனொல், சொப்பொட்டுக்கும்,


குடிநீருக்கும் கொசு சகட்கமொட்டைொள். பணைம் தகொடுத்தைொலும் வொங்கமொட்டைொள். `நொன்
சின்னப்பிள்ணளயொ இருக்கிறப்சபொ, எங்கிட்டை கொசு வொங்கிட்டைொ சசொறு சபொட்டீங்க?’
என்று முகத்ணதைச் சுருக்கி, தசல்லமொய் முணறப்பொள். வொய் திறந்து தைொய் எதுவம்
சகட்பதைற்குமுன், பக்திப் பத்தைகங்கள் வொங்கி, அணதை சபரப்பிள்ணளகணள விட்டுப்
படிக்கவம் ணவப்பொள்.

ஆனொல், அவணள தநருங்கவிடைொது தசய்து, `நடைமொடை முடியொதை மொமியொணர ணவத்துக்


கொப்பொற்றுகிசறன்!’ என்று தைன் தபருந்தைன்ணமணய நொன்குசபரிடைம் மருமகள் தபருணம
சபச, தைொன் அங்குதைொன் அல்லல்பட்டைொக சவண்டும் என்பது முதியவளுக்குப்
பரியவில்ணல.

35 ஆண்டுகளுக்குப்பின்

“அம்மொ எங்சக, சொரு?”

அலட்சியமொக வந்தைது பதில். “அவங்க ரூமில ஒக்கொந்து, ஏதைொவது குருட்டு சயொசணன


தசய்துக்கிட்டிருப்பொங்க!”

“டி.விதைொன் ஓடுதில்ல? கூப்பிசடைன். பொத்துட்டுப் சபொகட்டும், பொவம்!”

32
“பொவதமன்ன பொவம்! பிள்ணளங்க ஆணசயொ கொர்ட்டூன் பொக்கறொங்க. இவங்க
விடுவொங்களொ! தைமிழசல இருக்கிற கண்ரொவி ததைொடைணரதயல்லொம் ஒண்ணு விடைொம
பொத்தைொகணும்!”

“அவங்களுக்கு அதைொசன பரியுது!”

“இப்ப வர்றததைல்லொம் சின்னப்பிள்ணளங்க பொக்கறமொதிரியொ இருக்கு? தபரியவங்க -


சின்னவங்க மரியொணதை இல்லொம ஒருத்தைணர ஒருத்தைர் அடிச்சுக்கிறொங்க, வொயில வந்தைபடி
தகட்டை வொர்த்ணதை சபசறொங்க. அணதைதயல்லொம் பொத்து தைொனும் கத்துக்கிட்டு, அத்ணதையும்
இதுங்கசளொடை சண்ணடைக்கு நிப்பொங்க, `எனக்குப் பிடிச்சணதைப் சபொடுங்கடைொ’ன்னு!”

மணனவியின் பகொணரக் சகட்டைதும், மகனுக்கும் தைொயின்சமல் ஆத்திரம் வந்தைது.


“இவங்கசளொடை தபரிய ததைொல்ணலயொப் சபொச்சு. வயசொனொ, ரொமொயணைம், மகொபொரதைம்னு
எணதையொவது படிச்சு, சபொற வழக்குப் பண்ணியம் சதைடிக்கணும். அம்மொவக்சகொ
பத்தைகங்கணளக் ணகயொல் ததைொடைசவ பிடிக்கல. அடை, அவங்ககிட்டை கொசு பணைமொ இல்ல?
தசொந்தைத்திசல ஒரு டி.வி வொங்கி, ரூமில தவச்சுக்கறதுக்கு என்ன!”

சொரு உதைட்ணடைச் சுழத்தைொள். “ஒங்கம்மொதைொசன? சகக்கொம இருப்பொங்களொ? நொன்தைொன்


கூடைசவ கூடைொதுன்னுட்சடைன்”.

“ஏன் சொரு?”

“பரியொம சபசறீங்கசள! இந்தைப் பசங்க பொட்டி ரூமூக்குப்சபொய் கண்டைணதையும் பொத்து,


இளிச்சுக்கிட்டு நிக்கறதுக்கொ? இப்பசவ வீட்டுப்பொடைம் ஒழுங்கொப் பண்ணைறதில்சல!”

கணைவன் அடைங்கிப்சபொனொன்.

“அதைொன் நொன் கண்டிப்பொ தசொல்லிட்சடைன், `சபசொம ஒங்க ரூமிசலசய ஓய்வொ


இருங்கத்ணதை. சொப்பொட்ணடையும் அங்சகசய அனுப்பசறன்’னு!”

“அதுவம் சரிதைொன்!” என்று ஒத்துப்பொடினொன் சுசீலொவின் மகன்.

தைனது அ(சி)ணறயில் சுவற்ணறசய தவறித்தைபடி அமர்ந்திருந்தை பொட்டிக்கு, “அம்மொ சுசீலொ!


குடிக்க தகொஞ்சம் தைண்ணி தகொண்டு வொசயன்!” என்று எங்கிருந்சதைொ மொமியொரின் குரல்
சகட்டைது.

33
மன்னிப்ப

கொணல ஏழு மணிக்குள் தைணலக்குக் குளித்துவிட்டு, ஈரத்தைணலயில் ஒரு துண்ணடைச்


சுற்றிக்தகொண்டு, வொசலில் கிடைந்தை மசலசிய நண்பணன எடுக்க வந்தைொள் பொரு.

ததைொணலசபசி அணழத்தைது.

`யொர் இவ்வளவ சீக்கிரம்?’ என்ற சயொசணனயுடைன் உள்சள சபொய், `ஹசலொ, வணைக்கம்!’


என்றொள் அசுவொரசியமொக.

முகமன் தசொல்லொது, “துர்கொ சபொயிட்டைொளொம்!” என்ற குரல் -- சதைொழ கமலினியுணடையது.

“எங்சக?” என்று வொய்வணர வந்தை சகள்விணய அடைக்கிக்தகொண்டு, எதுவம் சபசத்


சதைொன்றொது தவறித்தைொள் பொரு.

`ததைொணலந்தைொள்!’ என்று ஒரு அலொதி நிம்மதி எழுந்தைது.

அடுத்து ஏசதைசதைொ சபசிக்தகொண்சடை சபொன கமலினியின் குரலில் மனம் பதியவில்ணல.

தைன் ஆருயிர்த்சதைொழ என்தறண்ணிய துர்கொ! அப்படி ஒரு துசரொகம் நிணனப்பொளொ


தைனக்கு?

வொரம் ஒருமுணற கணைவருடைன் சிவன் சகொயிலுக்குப் சபொகும்சபொததைல்லொம்,


அருகிலிருந்தை அவள் வீட்டுக்குப் சபொவொசள! அப்சபொததைல்லொம் சிரித்துச் சிரித்துப்
சபசியததைல்லொம் நொடைகமொ?

“இனிசம அசதைொடை வீட்டுக்கு என்ணனக் கூப்பிடைொசதை!” என்று கண்டிப்பொன குரலில்,


அதுவம் அஃறிணணையில் கணைவர் கூறியசபொது ஆச்சரியமொக இருந்தைது பொருவக்கு.
ததைொடைர்ந்து, “க..ணடை!” என்ற தகட்டை வொர்த்ணதைணய அவர் பிரசயொகித்தைசபொது,
அப்படிதயல்லொம் யொணரயும் துச்சமொகப் சபசுபவர் இல்ணலசய என்று அவள் சயொசணன
சபொயிற்று. “ஏன்?”

அவள் சகள்விக்கு அவர் பதில் தசொல்லவில்ணல. “கூப்பிடைொசதை. அவ்வளவதைொன்!” என்று


முரட்டுத்தைனமொகக் கூறிவிட்டு அப்பொல் விணரந்தைொர்.

பொரு, துர்கொ இருவரும் ஆண்டு தைவறொது, தியொகரொஜ ஆரொதைணனணய ஒட்டி நடைக்கும்


விழொவில் பஞ்சரத்ன கிருதிகணளப் பொடுவொர்கள்.

ஒருமுணற, துர்கொவின் பொட்டில் விணளயொட்டைொய் ஏசதைொ தைப்ப கண்டுபிடித்துச்


சிரித்துவிட்டைொள் பொரு.

துர்கொவக்கு வந்தைசதை ஆங்கொரம்! “சபசொம பொடைறதுன்னொ பொடு. இல்லொட்டைொ, வொணய


மூடிண்டு வீட்டிசலசய இரு!” என்று கட்ணடைக்குரலில் அலறிவிட்டு அவள்
தவளிசயறியசபொது, கூடைப் பொடுபவர்கள், நிகழ்ச்சிணய நடைத்துபவர்கள் எல்லொருசம
விதிர்விதிர்த்துப் சபொனொர்கள்.

34
முதைலில் அவமொனமொக உணைர்ந்தை பொருவக்கு, கணைவர் அவணளக் கவனிப்பசதையில்ணல,
அவருணடைய உத்திசயொகம்தைொன் அவருக்கு மணனவி என்தறல்லொம் துர்கொ தைன்னிடைம்
குணறப்பட்டுக் தகொண்டைது நிணனவிதலழுந்தைது. `பொவம்! என்னிடைம் அந்தை ஆத்திரத்ணதைக்
கொட்டியிருக்கிறொள்!’ என்று, தகொந்தைளித்தை மனணதை சமொதைொனப்படுத்திக் தகொண்டைொள்.

அதைற்கடுத்தை மொதைம் ஒரு கச்சசரியில் துர்கொணவப் பொர்த்தைதும், பன்னணகயுடைன் அவள்


அமர்ந்திருந்தை இடைத்துக்கு விணரந்தைசபொது, தைணரயில் ஏசதைொ சதைடுவதுசபொல குனிந்து,
அவணள தைவிர்த்தைது ஏன்?

அடுத்தைடுத்து பல முணற அசதைசபொல் நடைக்க, “துர்கொவக்கு ஏசனொ என்ணனப் பிடிக்கொம


சபொயிடுத்து!” என்று குழந்ணதைசபொல் கணைவரிடைம் முணறயிட்டைசபொது, அவர் நிதைொனமொக,
“அது நீ தசஞ்ச எதைனொசலயுமில்சல!” என்றொர்.

அடுத்து அவர் கூறியது!

இவளொ? இவளொ!

எவ்வளவ உயர்வொக எண்ணியிருந்சதைொம் சதைொழணயப்பற்றி!

“நொம்ப கணடைசியொ அவ வீட்டுக்குப் சபொசனொசம, அப்சபொ..,” முகத்தில் சவதைணனயும்,


அவமொனமும் ஒருங்சக தகொப்பளிக்க, அன்று நடைந்தைணதை நிணனவ கூர்ந்தைொர் அவர்.

அடுத்தை பல நொட்கள் அவருணடைய வொர்த்ணதைகணளசய அணசசபொட்டைொள் பொரு.

அந்தைப் பொவி சிரித்து சிரித்துப் சபசியததைல்லொம் தைன்ணனப் பொர்த்தை பூரிப்பில் இல்ணலயொ?


தைன் கணைவணர வசப்படுத்தைத்தைொனொ?

`மடியொகப் பூணஜ தசய்கிசறன் சபர்வழ’ என்று ரவிக்ணக சபொடைொது அணரகுணறயொக


உடுத்து, பரிமொறும்சபொது ஒரு ணகயொல் சலசொகப் படைணவணய விலக்கி, கண்ணைொல் சவறு
சமிக்ணஞ தசய்வொளொ ஒருத்தி?

பொருவொல் நம்ப முடியவில்ணல. நம்பப் பிடிக்கவில்ணல.

“ஒரு சவணள படைணவ தநகிழ்ந்துசபொனணதை நீங்கதைொன் தைப்பொ,” என்று, தைொசன நம்ப


முடியொதை ஒரு கொரணைத்ணதைக் கற்பித்துக்தகொண்டைசபொது, “ஒங்கிட்டைசபொய் தசொல்சறசன!”
என்று கத்தினொர் கணைவர். “எனக்தகன்ன அவ்வளவகூடைத் ததைரியொதைொ? நமக்குக்
கல்யொணைமொகி எத்தைணன வருஷம் ஆச்சு! கிளிசபொல நீ பக்கத்திசலசய இருக்க..! அந்தைக்
கழுணதை என்ணன என்னன்னு நிணனச்சிண்டைது?”

`இணதை நீங்க எப்பசவொ தசொல்லியிருந்தைொ, நொன் அவ்வளவ சவதைணனப் பட்டிருக்க


மொட்சடைசன!’ என்று தசொல்ல நிணனத்து, தைன்ணன அடைக்கிக்தகொண்டைொள் பொரு.

முன்சப தசொல்லியிருந்தைொல், `அவ அப்படி நடைந்துக்கற அளவக்கு நீங்க என்ன


பண்ணிசனள்?’ என்று தைொன் சகட்டுவிடுசவொசமொ என்று பயந்திருக்கலொம். இப்சபொது,
மணனவி படும் சவதைணனணயப் தபொறுக்கொது உண்ணமணயச் தசொல்லியிருக்கிறொர்,
பொவம்!

35
ஒரு ஆண் தபண்ணிடைம் தைப்பொக நடைக்க முயற்சித்தைொலும், தபண் ஆணிடைம் அப்படி
நடைந்தைொலும், அணதை ரசித்து ஏற்க முடியொதைவருக்கு ஆத்திரமும், அவமொனமும், பயமும்
ஏற்படுவது இயற்ணகதைொசன!

அதைற்குப் பிறகு பொருவம் எந்தை இணச நிகழ்ச்சியிலும் கலந்துதகொள்ளவில்ணல.


தைற்தசயலொக அவணளப் பொர்க்க சநர்ந்தைொலும், அவமொனத்தைொல் இறுகிய உதைட்டுடைன் துர்கொ
விலகிவிடுவொள்.

அப்படி ஒரு சந்திப்பின்பிறகு, “அந்தைக் கழுணதை அப்படிசயதைொன் இருக்கு. வயசொனதில


தகொஞ்சம் பத்தி வந்திருக்கலொம்!” என்று பொருவிடைம் எகத்தைொளமொகச் தசொன்னவர்,
“என்ணனப் பொத்துட்டு ஓடி வந்தைொ ஒன் சிசநகிதி. `ஐசயொ! ஒங்கணளப் பொத்து எவ்வளவ
நொளொச்சு!ன்னு என் ணகணயப் பிடிக்க வந்தைொ!” அந்தை நிகழ்ச்சிணய நிணனக்கும்சபொசதை
ஏற்பட்டை அருவருப்பில் உடைணலச் சிலிர்த்துக்தகொண்டைொர். “அப்சபொ நீ எங்கிட்டை
வர்றணதைப் பொத்தைொளொ? பயந்து ஓடிட்டைொ,” என்று சிரித்தைொர். “நல்லசவணள, நொன்
தைப்பிச்சசன்!”

“அவ ஹஸ்பண்ட் சவணல முடிஞ்சொ கிளப், குடின்னு இருக்கிறவர். நீங்கசளொ, ஜொகிங்,


ஜிம் அப்படின்னு சபொய், இந்தை அம்பது வயசிசலயும் ஒடைம்ணப சின்னப்ணபயனொட்டைம்
தவச்சிண்டு இருக்சகள்!” என்று பகழ்வதுசபொல், தைன் அதிர்ஷ்டைத்ணதை
தமச்சிக்தகொண்டைொள் பொரு. “எதுவசம தைனக்குக் கிணடைக்கொட்டைொதைொன் அது ஒஸ்தியொத்
சதைொணும்!”

“ஒனக்கு நொன் சுலபமொ கிணடைச்சுட்சடைசன! அதைொன் ஒனக்கு என்சனொடை அருணம


பரியலியொக்கும்!” பன்சிரிப்படைன் அவணளச் சீண்டினொர்.

இந்தைமொதிரி எவ்வளவ சின்னஞ்சிறு நிகழ்வகள், நிணனத்து நிணனத்து ரசிப்படைன்


லயிக்கும் வண்ணைம்! இணதைதயல்லொம் தைன்னிடைமிருந்து பறிக்கப்பொர்த்தைொசள, துர்கொ!

பல வருடைங்களொகியும், பொருவின் ரணைம் பூரணைமொக ஆறவில்ணல.

அந்தைத் சதைொழதைொன் இறந்துவிட்டைொளொம்.

இன்னும் ஒசர ஒரு சந்சதைகம் பொக்கி இருந்தைது.

“எப்படி?” ததைொணலசபசியில் சபசிக்தகொண்டிருந்தைவளிடைம் விசொரித்தைொள்.

“ப்தரஸ்ட் கொன்சர்!”

வலி உயிர் சபொயிருக்குசம! உடைலில் எத்தைணனசயொ அங்கங்கள் இருக்க,


தசொல்லிணவத்தைொற்சபொல் மொர்பில் பற்றுசநொய் வருவொசனன்!

`எங்கணளத் தைவறொகப் பயன்படுத்தைத் துணிந்தை உன்னிடைம் நொங்கள் இருக்கமொட்சடைொம்!’


என்றுதைொன் அணவ பழுதைொகிவிட்டைனசவொ?

துசரொகத்திசலசய மிகக் தகொடிது மித்திரத் துசரொகம் எனபொர்கசள! ஒரு சவணள, அதைன்


விணளசவொ?

பொருவின் எண்ணைப்சபொக்கில் ஒரு முட்டுக்கட்ணடை.

36
முதைலில் தநறிதகட்டை ஆணச, அது நிணறசவறொதை ஆத்திரம், தநருங்கிப் பழகிய அப்பொவி
சிசநகிதியின் வொழ்ணவக் கணலக்கப்பொர்த்சதைொசம என்ற குற்ற உணைர்வ, இறுதியொக,
இவர்களுக்குத் தைன் உண்ணம தசொரூபம் ததைரிந்துவிட்டைசதை என்ற அவமொனம்.

அதைனொல்தைொசன அவள் அப்படி விலகி, விலகிப் சபொனொள்!

மனக்குமுறணலப் பிறரிடைம் தசொல்லி ஆற்றிக்தகொள்ளவம் வழயில்லொதுசபொக,


உள்ளுக்குள்சளசய குணமந்திருப்பொள். வடிகொல் இல்லொதை உணைர்ச்சிகள் அவள்
உடைணலசய அரித்ததைடுத்திருக்க சவண்டும்.

`பொவம், துர்கொ!’ வொய்விட்டு வந்தைன அவ்வொர்த்ணதைகள்.

பொருவக்கு ஏசதைொ சதைொன்ற, மீண்டும் குளியலணறக்குப் சபொனொள். ஏற்தகனசவ ஈரமொக


இருந்தை தைணலயில் தைண்ணீணர தமொண்டு விட்டுக்தகொண்டைொள்.

“எத்தைணன தைடைணவ குளிப்சப?” தவளியிலிருந்தை கணைவர் குரல்தகொடுத்தைொர்.

“சவணுங்கிறவொ தசத்துப்சபொயிட்டைொ!” என்று ததைளிவொன குரலில் மறுதமொழ சகட்டைது


மறுபறத்திலிருந்து.

37
யொசரொ தபற்றது

“அம்மொ! என்ணன இப்பவம் பொட்டி வீட்டிசலசய விட்டுட்டுப் சபொகப் சபொறீங்களொ?


ஒங்ககூடை கூட்டிட்டுப் சபொகமொட்டீங்க?” குரல் ஏக்கத்துடைன் தவளிப்பட்டைது.

அதைற்கு சநரிணடையொகப் பதில் கூறொது, “இங்கதைொன் நல்லொ இருக்சக, மஞ்சு! பூணன


இருக்கு. சீக்கிரசம தரண்டு, மூணு குட்டி சபொடைப்சபொகுது. அசதைொடை விணளயொடைலொம்.
சிங்கப்பூரில தரொம்ப சின்ன வீடு. இங்க இருக்கிறமொதிரி சதைொட்டைம் கிணடையொது. அசதைொடை,
தைொத்தைொசவொடை பீச்சுக்குப் சபொய் குளிக்கலொம்,” என்று சமொதைொனப்படுத்துவதில்
இறங்கினொள்.

தபற்சறொர் சகொலொலம்பூருக்கு ததைற்சக அறுபது கிசலொமீட்டைர் ததைொணலவிலிருந்தை


சபொர்ட் டிக்சன் என்ற கடைற்கணரப் பகுதியிலிருக்க, உத்திசயொக நிமித்தைம் அருணைொ
சிங்கப்பூரில் இருந்தைொள். மூன்றணர மணிப் பயணைம்.

மகணளப் பிரிந்து அவ்வளவ தூரம் சபொக முதைலில் தையக்கம் ஏற்பட்டைொலும், சமொகணனச்


சந்திக்க கடைவசள இப்படி ஒரு வொய்ப்ணப அணமத்துக் தகொடுத்தைொர் என்ற
பளகொங்கிதைம்தைொன் எழுந்தைது.

ஆறு வருடைங்களொக ஆண்துணணை இல்லொமல் தைனித்து வொழ்ந்திருந்தைொள். இப்சபொதுதைொன்


சற்று தவளிச்சம் வொழ்வில்.

`இந்தைக் கொலத்திசல யொர் இப்படி, தபொட்டில்லொம இருக்கொங்க! கல்யொணைத்துக்கு


முந்திசய, குட்டிப் தபொண்ணைொ இருக்கிறப்சபொசவ தபொட்டும், பூவம் தவச்சுக்கசல?
சும்மொ அழகொ டிதரஸ் பண்ணிக்குங்க,’ என்று ஊக்கின சக கூழயன் அவளுக்குக்
கடைவளொகசவ ததைரிந்தைொன். அவள் முகத்தில் நிரந்தைரமொகத் தைங்கிவிட்டை சசொகம் மணறந்தைது.
மீண்டும் கலகலப்பொனொள்.

தைொன் பிறப்பதைற்கு முன்சப ஒரு கொர் விபத்தில் இறந்துவிட்டை தைந்ணதைணய மஞ்சு


பொர்த்திரொதைதும் நல்லதைொகப் சபொயிற்று. இப்சபொது, `இவர்தைொன் ஒன்சனொடை அப்பொ!’
என்று சமொகணனக் கொட்டிவிடைலொம். ஒரு முழுணமயொன குடும்பமொக வொழலொம். வயதைொன
அப்பொவம், அம்மொவம் சொசுவதைமொ?

ஒரு முணற, `ஒனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசுகூடை ஆகலியொ? நம்ப தரண்டு
சபருக்கும் அஞ்சு வயசுதைொன் வித்தியொசம்!’ என்று ணகணயத் தைட்டினொன் உற்சொகமொக.

“ஒருத்தைணர ஒருத்தைர் பிடிச்சிருக்கு. கல்யொணைம் பண்ணிக்கிட்டைொ என்ன?” என்றவன்,


ததைொடைர்ந்து, அவள் சற்றும் எதிர்பொரொதை நிபந்தைணன ஒன்ணறயும் விதித்தைொன்: “ஒன் மக
எப்பவம்சபொல, தைொத்தைொ பொட்டிகூடைசவ இருக்கட்டும்!’

எப்சபொது விடுமுணற வரும், மகணளப் பொர்க்கலொம் என்று ஏங்கிக்தகொண்டிருக்கும்


தைன்னொல், இனியும் அப்படி, மொதைம் தைவறொமல், சபொக முடியுமொ? அருணைொக்கு
வொயணடைத்துப் சபொயிற்று.

`சயொசிச்சுப் பொரு, அருணைொ. ஒனக்கு ஒரு குழந்ணதை இருக்குன்னு ததைரிஞ்சும் நொன்


ஒன்ணனக் கல்யொணைம் தசய்துக்கத் தையொரொ இருக்சகன். ஆனொ, ஒன் மகணளப்

38
பொக்கறசபொததைல்லொம், `என் மணனவி இன்தனொருத்தைசனொடை இருந்தைவ’ அப்படின்னு
உறுத்திக்கிட்சடை இருக்குசம!’

அருணைொவொல் ஒரு முடிவக்கு வரமுடியவில்ணல. வழக்கம்சபொல் தைொய்வீடு


திரும்பியசபொது, தபற்சறொருடைன் கலந்து ஆசலொசித்தைொள்.

“ஒங்க சமொகன் தசொல்றது சரிதைொம்மொ. `மஞ்சுணவ என் மகளொ ஏத்துக்கசறன்’னு


தமொதைல்சல வசனம் சபசிட்டு, அப்பறம் தசத்துப்சபொன மனுஷசனொடை ஏசதைொ சபொட்டி,
ஆத்திரம்னு வந்து, குழந்ணதைணய அடிச்சொ என்ன தசய்யறது?” அப்பொவக்கு இன்தனொரு
ஆணின் மனவக்கிரங்கள் பரிந்தைன.

“அவணளப் பொத்துக்கறதிசல எங்களுக்கு ஒரு கஷ்டைமும் இல்சல,” என்று அம்மொவம்


ஒத்துப் பொடினொள், தைொன் தபற்ற மகள் எப்படிசயொ சந்சதைொஷமொக இருந்தைொல் சபொதும்
என்ற எண்ணைத்துடைன்.

ஒவ்தவொரு தைடைணவ அவள் வரும்சபொதும், `அம்மொ! நொனும் ஒங்ககூடைசவ வர்சறசன!’


என்று தகஞ்சும் மகணள இனி எப்படிச் சமொதைொனப்படுத்துவது என்ற குழப்பத்தில்
ஆழ்ந்தைொள் அருணைொ. எத்தைணனசயொ முணற, `அடுத்தை தைடைணவ. ஓ.சக?’ என்று தகொஞ்சி,
சமொதைொனம் தசய்தைொயிற்று.

விணளயொட்டுச் சொமொன்களொல் சமொதைொனம் அணடைந்துவிடும் பருவம் இப்சபொது.


நொணளக்சக, விவரம் பரிந்தைொல், `உனக்கு என்ணனவிடை அந்தை சமொகன்தைொசன தபரிசொப்
சபொயிட்டைொரு?’ என்று சண்ணடை பிடிப்பொசளொ? ஒரு சவணள, அம்மொவக்சக
சவண்டைொதைவளொகப் சபொய்விட்சடைொசம என்று உள்ளுக்குள்சளசய அழுது, எதிலும்
பற்றின்றி ஆகிவிடுவொசளொ?

மஞ்சு! சமொகன்! யொணரத் சதைர்ந்ததைடுப்பது, யொணர விட்டு விலகுவது?

அருணைொக்குத் தைற்கொலிகமொக சிந்தைணனகளிலிருந்து விடுதைணல கிணடைத்தைது, பூணனயொல்.

“மஞ்சு! தபரிய பூணனகிட்டை சபொகொசதை. குட்டிணயத்தைொன் தூக்க வசரன்னு


நிணனச்சுக்கிட்டு, ஒன்ணனப் பிரொண்டிடும்,” என்று மகணள ஓயொது கவனிக்க
சவண்டியிருந்தைது.

“அம்மொ! மூணில ஒரு குட்டிதைொம்மொ இருக்கு! இன்னும் தரண்டு எங்சகம்மொ?”

பூணன, பூணன! அருணைொவக்கு அலுப்பொக இருந்தைது. “அதைொன் ஒண்ணு இருக்கில்ல?


சபொதும். நீ அதுக்கு சொப்பிடைக் குடு. தைொத்தைொ அந்தை டைப்பொவிசல தவச்சிருக்கொரு, பொரு”.

`ததைருவிசல சபொற பூணனயொ இருந்தைொ என்ன! அதுக்கு மட்டும் பசிக்கொதைொ? அதுவம் இந்தை
சமயத்திசல!’ என்று தசொல்லிவிட்டு, பூணனக்கும், மிகுந்திருந்தை ஒரு குட்டிக்கும்
கணடையிலிருந்து சிக்கன் கலந்து, சிறு சிறு கட்டிகளொக இருந்தை உணைணவ அப்பொ வொங்கி
வந்திருந்தைொர்.

“அம்மொ! பொருங்கசளன்! அம்மொபூணன தரொம்ப நொட்டி! குட்டிசயொடை மங்கிசல


இருக்கிறணதைச் சொப்பிடுது. குட்டி, பொவம்! ஒதுங்கி நிக்குது!”

`குழந்ணதைகளுக்கு எல்லொசம சவடிக்ணகதைொன். தபரியவர்களொனபின்தைொன் சவதைணன


எல்லொம்!’ என்று எண்ணைமிட்டைொள் அருணைொ. தைனக்குப் பொல் சுரக்க வயிறு நிணறய சொப்பிடை

39
சவண்டும் என்று தைொய்ப்பூணனக்கு இயற்ணகயொகசவ ததைரிந்திருக்கிறது. இணதை
மஞ்சுவிடைம் தசொன்னொல் பரியுமொ?

அன்று சொயங்கொலம் பள்ளியிலிருந்து திரும்பிய குழந்ணதை ஓடி வந்தைொள், “அம்மொ! தைொத்தைொ!”


என்று அலறியபடி.

பதைறிப்சபொனொர்கள் இருவரும். “என்னம்மொ? என்ன ஆச்சு?”

“குட்டிணயக் கொணும்!”

“அவ்வளவதைொசன! எங்சகயொவது கொருக்கடியில, தசடிக்குள்சள ஒளிஞ்சுக்கிட்டு


இருக்கும். சபொய்த் சதைடு”.

“நொன் நல்லொப் பொத்துட்சடைம்மொ. கொணும்!” மஞ்சுவக்கு அழுணக வந்தைது.

“எங்சகயொவது ஓடிப் சபொயிருக்குமொ?” தைன்ணனத்தைொசன சகட்டுக்தகொள்வதுசபொல்


சகட்டைொள் அருணைொ.

“பூணனக்குட்டி தைொசன ஓடைொது,” என்றொர் அப்பொ, அவளுக்கு மட்டும் சகட்கும்படி.

இரண்டு நொட்கள் கழந்தும், பூணனக்குட்டி சபொன இடைம் ததைரியவில்ணல.

அருணைொ சதைொட்டைத்துக்கு வரும்சபொததைல்லொம், தைொய்ப்பூணன ஏக்கமொக ஓலமிட்டைபடி


அவணளச் சுற்றிச் சுற்றி வந்தைது அவளுக்குள் எணதைசயொ அணசத்தைது..

“ஒன் சபபி கொணுமொடைொ? வந்துடும்,” என்று அதைனுடைன் சபசி, ஆறுதைல் அளிக்க


முயன்றொள். மடியில் தூக்கி ணவத்துக்தகொண்டைொள். ஆதைரவடைன் அதைன் உடைலின்
சமற்பகுதிணயத் தைடைவிக்தகொடுத்தைொள்.

அவளுணடைய அன்பொன வொர்த்ணதைகள் அதைற்குப் பரியவில்ணலசயொ, அல்லது தைன்


சவதைணன இன்தனொரு தைொய்க்குப் பரிகிறசதை என்சறொ, அசதை நடைத்ணதை ததைொடைர்ந்தைது. தைொசன
அவள் மடியில் வந்து உட்கொர்ந்துதகொண்டைது. பூணனயின் சரொமம் ஒவ்வொணம உண்டைொக்க,
உடைசன ணகயிலும், கொலிலும் சருமம் தைடித்துவிட்டைது..

“இப்சபொ எதுக்கு அந்தை கர்மத்ணதைத் தூக்கி மடியில் தவச்சுக்கிட்டுக் தகொஞ்சசற?” என்று


அம்மொ ஆட்சசபித்தைொள். தகொஞ்ச கொலம் இருந்துவிட்டுப் சபொகப் சபொகிற மகளுணடைய
உடைல் நலம் பொதிக்கப்படுகிறசதை என்ற ஆதைங்கத்தில் வொர்த்ணதைகள் சற்றுக் கடுணமயொகசவ
வந்தைன.

அப்பொ எதுவம் தசொல்லொது, மரவள்ளிக்கிழங்கு மொணவ நீரில் குணழத்து, “சபொட்டுக்க.


அலர்ஜி சரியொகிடும்,” என்று அவளிடைம் நீட்டினொர்.

ஆனொல், குட்டிணய விட்டுவிட்டு, தைொன் மட்டும் சொப்பிடுவதைொ என்று நிணனத்தைது சபொல்,


பூணன ஆகொரத்ணதைத் ததைொடைவில்ணல.

`ஒரு சவணள, சொப்பிட்டைொல் பொல் சுரக்கும்; இனி யொருக்குக் தகொடுக்கப்சபொகிசறன் என்ற


விரக்திசயொ அதைற்கு?’ என்ற சந்சதைகம் எழுந்தைது அருணைொவக்கு.

மஞ்சுவம் தரொம்பசவ ஏங்கிப்சபொனொள். உற்சொகம் குன்றி, சொப்பிடைப் பிடிக்கொமல்..!

40
“சீக்கிரசம இன்னும் நிணறய குட்டி சபொடைப்சபொகுது தபரிசு!” என்று அவளுக்கு
நம்பிக்ணக அளிக்கப் பொர்த்தைொர் அப்பொ.

“அசதைொடை வயத்ணதைப் பொத்தியொ? எவ்வளவ தபரிசு! அதுக்குள்சளதைொன் குட்டி எல்லொம்


இருக்கு!” என்றொள் அம்மொ, தைன் பங்குக்கு.

அப்படியும் சமொதைொனமொகொமல், மஞ்சு அழுதைபடிசய தூங்கப்சபொனதும், “பூணனக்குட்டி


அப்படி எங்கதைொம்பொ சபொயிருக்கும்?” என்று தைந்ணதைணயக் சகட்டைொள் அருணைொ. இருவரும்
வொசலிலிருந்தை சிதமண்டு தபஞ்சில் உட்கொர்ந்திருந்தைனர்.

“இப்சபொ தபரிசு கர்ப்பமொ இருக்கில்சல? அதுக்குக் கொரணைமொயிருந்தை ஆண்பூணன இந்தைக்


குட்டிணயக் தகொன்னிருக்கும், இது தைன் குட்டி இல்சலன்னு!” என்சறொ படித்தைணதை சற்றும்
உணைர்ச்சி இல்லொதை குரலில் அப்பொ விவரித்தைொர்.

அருணைொ அணடைந்தை அதிர்ச்சிணயப் பொர்த்து, “பூணன உலகத்திசல இது சகஜம்தைொன்!


என்றொர், ணகணய ஒருமுணற அலட்சியமொக வீசியபடி.

சட்தடைன, அருணைொவின் நிணனவில் எழுந்தைொன் சமொகன்.

அவனுக்கும், அந்தை ஆண் பூணனக்கும் என்ன வித்தியொசம்?

பூணனக்கு சிந்திக்கும் திறனில்ணல. அதைனொல், உடைனுக்குடைசன தகொன்று விடுகிறது.


சபொட்டி மனப்பொன்ணம என்னசவொ ஒன்றுதைொன்.

“சமொகன்கிட்டை ஒன் சம்மதைத்ணதைச் தசொல்லிடு,” அப்பொ ஊக்கினொர். “மஞ்சு இல்லொட்டி


எங்களுக்கும் தவறிச்சுனு இருக்கும்!”

தைன் சுகத்துக்கொக சமொகணன மணைந்து, சுமந்து தபற்றணதை இழந்து, அந்தை சவதைணனணயப்


தபொறுக்க முடியொது, தைொன் எணதைசயொ, யொணரசயொ சுற்றிச் சுற்றி வருவதுசபொல பிரணம
எழுந்தைது அருணைொவக்குள்.

“எனக்கு இன்தனொரு கல்யொணைம் சவண்டைொம்பொ! மஞ்சுதைொன் சவணும்!” என்றொள்


அருணைொ. குரல் ததைளிவொக இருந்தைது.

41

You might also like