You are on page 1of 300

இது இருளல் ல!

1.

அந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு திருமணம் நடந்துககாண்டிருந்தது.


திருமண நிகழ் சசி் யில் மணமக்கள் உட்பட எண்ணி பத்து பபர் இருந்தால்
அதிசயம் ! இருந்த அந்த பத்து பபரும் இறுகிய முகத்துடன் இருந்தனர். யாருக்கும்
இந்த நிகழ் வில் இன்பமில் லல என்பது கதள் ளத்கதளிவாக கதரிந்தது.

ஆனாலும் அந்தத் திருமணம் எந்தத் தடங் கலுமின்றி நடந்து முடிந்தது!


மணமகன் வாசுபதவன் மணமகள் யாமினியின் கழுத்தில் மஞ் சள் கயிற் லறக்
கட்டினான். யாபரா மாலலலயக் ககாடுத்தார்கள் . அலத வாங் கி அவள்
கழுத்தில் பபாட்டான். அவளும் யாபரா தந்த மாலலலய அவன் கழுத்தில்
பபாட்டாள் . இருவரும் அங் கு அமர்ந்திருந்த அதிகாரியின் முன்னாலிருந்த
கபரிய ரிஜிஸ்ட்டரில் தங் கள் லககயாப் பத்லத பதிந்தனர். மணமக்கள்
இருவரும் லககயாப்பமிட்டதும் , சாட்சியாக வந்தவர்கள் லககயாப் பமிட்டனர்.
திருமணம் இனிலமயில் லாமபல முடிந்தது.

யாமினிலய அலழத்துக் ககாண்டு தன் கபற் பறார் பின்பன ஊலமயாய்


நடந்தான் வாசு. யாமினியின் உள் ளம் உலலக்களமாய் ககாதித்துக்
ககாண்டிருந்தது.

நீ என்ன கல் யாணம் பண்ணிகிட்டா எல் லா பிரச்சலனயும் முடிஞ் சிடுச்சா?


இனிபமதான்டா இருக்கு ஒனக்கு! நான் உன்ன பண்ணப் பபாற டார்ச்சர்ல... நீ ...
வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிக்கணும் டா! என் வாழ் க்லகய அழிச்ச
ஒன்பனாட வாழ் க்லகய அழிக்கறதுதான் இனி என் வாழ் க்லகபயாட லட்சியபம!
பழிக்குப் பழி! ஒன்ன அவமானப் படுத்தறது ஒண்ணுதான் இனிபம என் பவல!
என்று மனதுக்குள் கறுவிக் ககாண்டாள் .
அலனவரும் வாசுவின் வீட்டுக்கு வந்தனர். சம் பிரதாயத்துக்காக வாசுவின்
அம் மா ஆரத்தி சுற் றினார். ஆரத்தி சுற் றி யாமினிலய உள் பள அலழத்து
வருமாறு பணித்துவிட்டு அவனுலடய அப்பா உள் பள பபாய் விட்டார்.

யாமினிக்கு கடுப் பாக இருந்தது. ம் க்கும் ! இதுக்ககாண்ணும் ககாறச்சலில் ல!


என்று மனதுக்குள் கூறிக் ககாண்டாள் .

கணவன் கசால் படி ஆரத்தி சுற் றி மருமகலள உள் பள வருமாறு கூறிவிட்டு


உள் பள பபாய் விட்டாள் வாசுவின் அம் மா!

வாசு யாமினிலய உள் பள பபாகச் கசான்னான். அவள் அவலன முலறத்துவிட்டு


உள் பள பபானாள் .

வாசு தன்னுலடய அலறக்கு வந்தான். கழுத்திலிருந்த மாலலலயக் கழற் றி


கவறுப்பாக வீசினான். தான் அணிந்திருந்த பவட்டி சட்லடலய அவிழ் த்து
கடாசிவிட்டு கசல் ஃபிலிருந்து பவறு ஆலடலய உருவிகயடுத்து அணிந்தான்.
எங் பகா பபாவதற் காக கிளம் பி கவளியில் வந்தான்.

யாமினி கழுத்தில் அவன் அணிவித்த மாலலலயக் கூட கழற் றாமல்


ஹாலிபலபய நின்றிருந்தாள் .

"ஏன் இங் க நிக்கற?"

"ம் ! பவண்டுதல் !" என்றாள் நக்கலாக.

"சாரி! இந்த பக்கம் இருக்கு நம் ம ரூம் ! வா!" என்று அலழக்க,

"நம் ம ரூம் ? ஓ! நம் ம ரூம் !" என்று ஏளனமாகக் பகட்டுவிட்டு அபத நக்கலுடன்
பதிலலயும் தாபன கூறிவிட்டு அவனுடன் நடந்தாள் . வாசுவுக்கு ஒரு புறம்
பகாபமாகவும் மறுபுறம் அவமானமாகவும் இருந்தது. நான் ஏன் இப் ப நம் ம
ரூம் னு கசான்பனன்! அறிபவயில் ல எனக்கு! என்று மனதுக்குள் தன்லனபய
திட்டிக் ககாண்டான்.
பச! ஒபர நாள் ல என் வாழ் க்லகபய மாறிடிச்சு! என்று நிலனத்துக் ககாண்டான்.

அலறலயக் காட்டியபதாடு தன் பவலல முடிந்ததாக நிலனத்து அவன் நகர,


அவள் விரல் கசாடுக்கி அவலன அலழத்தாள் . அவனுக்கு பகாபமாக வந்தாலும்
அவளிடம் காட்ட முடியாததால் ஒன்றும் பபசாமல் அவள் முகம் பார்த்தான்.

"எனக்கு பசிக்கிது! எதாவது சாப் பிட எடுத்துகிட்டு வா!" என்றாள் அலட்சியமாக.

"அம் மாகிட்ட பகட்டா..." என்று அவன் ஆரம் பிக்க,

"ஒங் கம் மாகிட்டல் லாம் பபாய் என்னால பிச்சகயடுக்க முடியாது! பபா! நீ பய


பபாய் எனக்கும் பசத்து பிச்சகயடுத்துகிட்டு வா!" என்று கூறிவிட்டு,
கழுத்திலிருந்த மாலலலய கழற் றி எரிந்தாள் .

அவனுக்கு கட்டுக்கடங் காமல் பகாபம் வந்தாலும் ஒன்றும் கசய் யாமல்


அலறலய விட்டு கவளிபயறினான்.

சலமயலலறயில் அவனுலடய அம் மா கமௌனமாய் நின்றிருந்தாள் . அவள்


கண்கள் கசிந்தபடிபய இருந்தது. அம் மா தன்னிடம் பபச மாட்டாள் என்று
நன் கறிந்திருந்தாலும் , அவன் அலழத்தான்.

"ம் மா!"

பதிலில் லல!

"என்கிட்ட நீ ங் க பபச மாட்டீங் கன்னு கதரியும் மா! ஆனா இப் ப நா வந்தது,


அவளுக்கு பசிக்கிதாம் ! நீ ங் க எனக்குதான் பசாறு பபாடமாட்படன்னு
கசால் லிட்டீங் க! அவளுக்காவது பபாடுவீங் களா மாட்டீங் களான்னு
பகக்கதான்மா வந்பதன் !" என்றான் உலடந்த குரலில் .
"இந்த வீட்ல நாபனா எம் புருஷபனா யாலரயும் சாப் பிடக் கூடாதுன்னு
கசால் லல! நா பசாறு பபாட மாட்படன்னுதான் கசான்பனபன தவிர
உங் களகயல் லாம் சாப் பிடக்கூடாதுன்னு கசால் லல! சலமச்சி கவச்சிட்படன்!
யாருக்கு பவணுபமா எடுத்து பபாட்டு சாப் பிட்டுகங் க!" என்று எங் பகா பார்த்து
கூறிவிட்டு அவலனத் தாண்டிக் ககாண்டு சலமயலலறயிலிருந்து கவளிபய
கசன்றுவிட்டாள் அம் மா!

அவன் மனம் பவதலனயலடந்தது. எதுவும் கசய் யமுடியாத தன்னுலடய நிலல


கண்டு தன்லனபய கவறுத்தான் அவன். ஒருவித லகயாலாகாத்தனத்துடன்
தட்டில் சாப் பாட்லடப் பபாட்டுக் ககாண்டு ஒரு பாட்டிலில் தண்ணீரும் எடுத்துக்
ககாண்டு பபானான்.

அவள் அவனுலடய அலறயிலிருந்த நாற் காலியில் அமர்ந்திருந்தாள் . அவன்


அருகிலிருந்த பமலையின் பமல் தட்லடயும் பாட்டிலலயும் லவத்துவிட்டு நகர,

"என்ன இது?" என்றாள் அதிகாரமாய் .

"ஏன்? பாத்தா கதரியல! சாப் பாடு! நீ தாபன பசிக்கிதுன்னு பகட்ட?" என்றான்.

"நான் பகட்படன்! ஆனா என்னபமா நாய் க்கு கவக்கற மாதிரி எங் கிபயா
கவச்சிட்டு நீ பாட்டுக்கு பபாற!" என்றாள் . அவனுக்கு பகாபம் வந்துவிட்டது!

"ஏய் !" என்று கத்தினான்.

"ஓ! பகாவம் வருபதா! என்ன அடிக்கணும் னு பதாணுபதா? என் கழுத்த


கநறிக்கணும் னு கூட பதாணுபம!" என்றாள் ஏளனமாக!

"பச!" என்று கவறுப் பாகக் கூறிவிட்டு கவளிபய பபாக முயன்றான்.

"ஏய் ! ஒழுங் கா அத எடுத்து என் லகல குடுத்துட்டுப் பபா!" என்று கத்தினாள் .


கிராதகி! என்று மனதுக்குள் கூறிக் ககாண்பட தட்லட எடுத்து அவளுலடய
லகயில் ககாடுத்துவிட்டு பகாபமாக கவளிபயறினான்.

அவள் கனல் கக்கும் பார்லவயால் அவன் பபாவலதபய பார்த்திருந்தாள் . அவன்


பபானபின் அவன் ககாடுத்த சாப் பாட்லட கவறுப் பாகப் பார்த்தாள் . சாப் பாடு!
இது ஒண்ணுதான் ககாறச்சல் ! என்று அலத வீசிகயறிய முற் பட்டாள் . ஏன்?
இவனுக்காக நான் ஏன் சாப் பிடாம இருக்கணும் ! சாப் பிடுபவன்! இவன்
காசிலபய சாப் டடு
் ட்டு கதம் பாகி இவனபய பழி வாங் குபவன்! என்று மனதில்
கறுவிக்ககாண்டாள் .

தட்லட எடுத்துக் ககாண்டு அலறயிலிருந்து கவளிபய வந்து சலமயலலற


எங் பக என்று பார்த்தாள் . சலமயலலறயுடன் ஒட்டிய சாப் பாட்டு அலறயிலிருந்த
பமலையில் கசன்று அமர்ந்தாள் . தனக்குத் பதலவயானலத எடுத்துப் பபாட்டுக்
ககாண்டு சாப் பிட்டாள் . சாப் பிட்டு முடித்துவிட்டு எழுந்து கசன்று லககழுவிக்
ககாண்டு அவனுலடய அலறயில் வந்து அவன் கமத்லத மீது படுத்தாள் .
தன்னுலடய வாழ் க்லக ஒபர நாளில் இப்படி தலலகீழாய் மாறிவிட்டபத என்று
நிலனத்தபடி அவலன எப் படி பழி வாங் குவது என்று பயாசலன கசய் யத்
கதாடங் கினாள் .

மாலல ஐந்து மணி வாக்கில் அவன் வரும் பபாது அவள் அவனுலடய


கமத்லதயில் தூங் கியிருந்தாள் . சாப் பாட்டு பமலையில் அவள் சாப் பிட்ட
எச்லசத்தட்டு அப் படிபய இருந்தது. அவலளத் தவிர யாரும்
சாப் பிட்டிருக்கவில் லல! அவன் கசன்று அவளுலடய எச்லசத்தட்லட எடுத்து
கழுவி லவத்தான். அவள் சாப் பிட்ட இடத்தில் சிந்தியிருந்த உணவுத்
துணுக்குகலள எடுத்துப் பபாட்டுவிட்டு பமலைலய சுத்தமாகத் துலடத்தான்.
தன் கபற் பறாலரத் பதடினான். அவர்களுலடய அலறயில் தான் இருந்தனர்.

"அப் பா! சாப் பிடலலயாப் பா? உங் களுக்கு சுகர் இருக்குப் பா! பநரத்துக்கு
சாப் பிடலன்னா ....." என்று அவன் பபசும் பபாபத,

"கசத்துப்பபாய் டபறன்டா! சாப் பிடாமபல கசத்துடபறன்! உன்ன புள் லளயா


கபத்ததுக்கு நா சாகலாம் !" என்றார் அவர். அவனுலடய அம் மா வாய் கபாத்தி
கமௌனமாக அழுதாள் .
"அப் பா! இப் பவும் கசால் பறன்! சத்யமா நா எந்த தப் பும் பண்லப் பா! என்ன
நம் புங் க! யாபரா என் பமல பழி பபாட்டிருக்காங் க! ப் ளஸ
ீ ் ! என்ன நம் புங் கப் பா!"
என்றான்.

"ஏண்டா! உனக்கு சூடு கசாரலணபய ககலடயாதா?" என்றார் அவர்.

"என்ன நம் பக் கூடாதுன்பன கநனச்சா நா என்ன பண்ண முடியும் !" என்று
கூறிவிட்டு அவன் திரும் பி நடக்க,

"நாங் க கரண்டு பபரும் குன்னூர் பபாபறாம் !" என்றார்.

"ஏம் ப்பா? இப் ப என்ன அவசியம் குன்னூர் பபாக?"

"இதவிட பவற என்ன நடக்கணும் ? நீ உன் இஷ்டத்துக்கு இருந்துக்பகா! இனிபம


எங் களால நீ பண்ற அட்டூழியத்கதல் லாம் பாக்க முடியாது!"

"அப் டி என்ன அட்டூழியத்த நீ ங் க பாத்தீங் க? இது நாள் வலரக்கும் , எம் புள் ள


உத்தமன்னு கசால் லிகிட்டு திரிஞ் சீங் க! ஒபர நாள் ல உங் க உத்தம புத்திரன்
சத்ருவாய் ட்டானா?"

"இத்தன நாளா நல் லாதான் இருந்தான்! ஆனா ஒபர ஒரு தப் பு பண்ணி இத்தன
நாளா பசத்து கவச்சிருந்த நல் ல பபர் அத்தலனலயயும் அழிச்சிட்டாபன!"
என்றார் அவர் பவதலனயாக!

"அப் பா! நா எந்த தப்பும் பண்லப் பா! என்ன நம் புங் க! இப் பவும் உங் க புள் ள
உத்தமன்தாம் ப்பா!" என்றான் கண்களில் கண்ணீருடன்.

"அடப் பபாடா! கசான்ன கபாய் லயபய திரும் பத் திரும் ப கசான்னா அது
உண்லமயாய் டாது! எங் கள விடு! நாங் க கடசி காலத்திலயாவது நிம் மதியா
இருக்பகாம் !" என்று கூறிவிட்டு ஏற் கனபவ தயாராக லவத்திருந்த இரண்டு
கபட்டிகளுடன் தன் மலனவிலய அலழத்துக் ககாண்டு ஹாலுக்கு வந்தார்.
வாசலில் கால் படக்சி வந்து நின் றது.

இவர்களுலடய பபச்சுக்குரலில் தூக்கம் கலலந்து முழித்த யாமினி அவனுலடய


அலற வாசலில் நின்று இவர்கலள பவடிக்லக பார்த்துக் ககாண்டிருந்தாள் .

கபரியவர்கள் இருவரும் அவளிடம் ஒன்றுபம பபசாமல் வாசலில் நின்றிருந்த


கால் படக்சியில் ஏறி பபாய் விட்டனர்.

தன் கபற் பறார் கசன்ற திலசலயபய பார்த்துக் ககாண்டிருந்தவலன அவள்


விரல் கசாடுக்கி அலழத்தாள் . அவனுக்குப் பற் றிக் ககாண்டு வந்தது! பாவீ!
எல் லாம் இவளால் வந்தது!

"ஏய் ! எதுக்குடீ இப் டி ஒரு ட்ராமா பபாட்டு என் வாழ் க்லகல வந்த? கிராதகி!
உண்லமய கசால் லுடீ! ஒபர நாள் ல எங் கப் பாம் மாபவ என்லனய நம் பாம
பபாய் ட்டாங் கபளடீ! எதுக்குடீ வந்திருக்க? நா உனக்ககன்ன துபராகம்
கசஞ் பசன்?" என்று தன் இருலககளாலும் அவளுலடய கழுத்லத கநறிப் பலதப்
பபால பிடித்தான்.

அவள் ககாஞ் சம் கூட அசராமல் அவலன முலறத்தாள் .

அவளுலடய பார்லவயில் என்ன கண்டாபனா, அவலள விட்டுவிட்டு நகர்ந்து


கசன்று தன் தலலலயப் பிடித்தபடி பசாபாவில் கதாப்கபன்று அமர்ந்தான்.

"என்னடா? கபரிய உத்தமன் மாதிரி சீன் பபாடற! யார் வாழ் க்லகய யார்
அழிச்சது? நீ தான் என் வாழ் க்லகய அழிச்ச! உன்னால என் வாழ் க்லகபய
கதாலச்சிட்படன்! அதுக்கப் றமும் உன் பின்னாடி நாய் மாதிரி என்ன
வரகவச்சவன் நீ ! என்ன பபசறியா! பாவீ!" என்று கத்திக் ககாண்பட அவலன
தாறுமாறாக அடித்தாள் .

முதலில் அவளுலடய அடிகலள வாங் கியவன், அடுத்தடுத்து அடிகள் பலமாக


விழவும் , சட்கடன்று அவளுலடய இரண்டு லககலளயும் அழுத்தமாகப் பிடித்து
தடுத்தான்.
"என்னடீ! பபானாப் பபாட்டும் னு பாத்தா ஓவரா நடந்துக்கற? அப் டிபய
கவச்பசன்னா கசத்திடுவ!" என்று கத்தினான்.

"இப் ப மட்டும் நா உயிபராடவா இருக்பகன்! பாவீ! நீ தான் என்ன அப் பபவ


ககான்னுட்டிபயடா! நான் கசத்துப் பபாய் பலமணி பநரம் ஆச்சுடா!" என்று கூறி
அழுதாள் .

அவன் ஒன்றும் பபசாமல் அப் படிபய அமர்ந்திருந்தான். அழுதவள் சில


நிமிடங் களில் சுதாரித்துக் ககாண்டு அவலன திரும் பவும் வலச பாடத்
கதாடங் கினாள் .

"பாவீ! என்ன சாகடிச்சிட்டு நீ மட்டும் சந்பதாஷமா இருந்துடுவிபயா! விட


மாட்படன்டா! நீ கதறணும் டா! வாழவும் முடியாம சாகவும் முடியாம நீ
கதறணும் ! உன்ன பழி வாங் குபவண்டா!" என்று அவலனப் பார்த்து கத்தினாள் .

அவன் பபசாமல் எழுந்து கவளிபய பபானான். பபாகும் முன் அவலளப் பார்த்து,

"நா கவளிய பபாபறன்! லநட்டு வரமாட்படன்! கதவ பூட்டிகிட்டு உக்காந்து என்ன


பழி வாங் க ப் ளான் பண்ணு!" என்று கூறிவிட்டு தன் லபக் சாவிலய எடுத்துக்
ககாண்டு வீட்லட விட்டு கவளிபய பபானான்.

அவள் அப் படிபய தலரயில் அமர்ந்து குலுங் கி அழுதாள் .

கவகு பநரம் கழித்து எபதா சத்தம் பகட்டு கண்விழித்தவள் முதலில் தான்


எங் கிருக்கிபறாம் என்று புரியாமல் இருட்டில் சிறிது பநரம் தவித்துவிட்டு
பின்னபர இது வாசுவின் வீட்டு ஹால் ; மாலல அவன் கவளிபய கசன்றபபாது
படுத்தது; அப் படிபய தூங் கிவிட்டிருக்கிபறன் என்று புரிந்து ககாண்டாள் .
விளக்கு கூட பபாடவில் லலபய! இப் பபாது மணி என்ன இருக்கும் ? ஐபயா! அவன்
லநட்டு வரமாட்படன், வீட்லட பூட்டிக்பகா என்றாபன! அலதக் கூட கசய் யாமல்
அப் படிபய தூங் கிபனபன! என்கறல் லாம் நிலனத்தாள் . ஆனால் உடபனபய,
ஆமா! இந்த வீட்பலந்து எலதயாவது ககாள் லளயடிச்சிகிட்டு பபானாதான்
என்ன? பபாய் த் கதாலலயட்டுபம! எங் கிட்ட இனிபம இழக்கறதுக்கு உயிரத்
தவிர பவற என்ன இருக்கு? என்று கவறுப்பாய் நிலனத்துவிட்டு கமதுவாய்
எழுந்து உத்பதசமாய் மின்விளக்குகளின் ஸ்விட்சுகலளத் பதடி அலத
அழுத்தினாள் . கவளிச்சம் வந்ததும் மணி பார்த்தாள் . மணி இரவு
பதிகனான்றாகியிருந்தது!

இவ் பளா பநரமா தூங் கிபனன்! பசிக்கிபத! சாப் பிட எதாவது இருக்கா? என்று
நிலனத்தாள் . இல் ல கமாதல் ல, வீட்ட பூட்டிக்கணும் ! என்று நிலனத்து வாசல்
கதலவ சாத்துவதற் கு திரும் பினாள் . வீட்டு வாசல் கதவு திறந்திருந்தது! ஆனால்
அதற் கு முன்னால் இருந்த பஸஃப் ட்டி க்ரில் பகட் பூட்டப் பட்டிருந்தது!

இத யாரு பூட்டியிருப்பா? என்று நிலனத்தபடிபய சாப் பாட்டு பமலைக்கு


வந்தாள் . பமலை காலியாக இருந்தது! இங் க இருந்த சாப் பாகடல் லாம் எங் க
பபாச்சு? ஈவ் னிங் அவன் அவங் கப் பாம் மா பபானதும் அப் டிபய கவளியதாபன
பபானான்! அப் பபா சாப் பாகடல் லாம் இங் கதாபன இருந்துச்சு? இப் ப எங் க
பபாச்சு? என்று நிலனத்தபடி அங் கிருந்த ஃப் ரிட்லைத் திறந்தாள் . சாப் பாடு
அதனுள் பத்திரமாக இருந்தது!

இவன் திரும் பி வந்து இகதல் லாம் எடுத்து உள் ள கவச்சிட்டு பபாயிருப் பாபனா!
சரி விடு! இப் ப எனக்கு பசிக்கிது! இத அப்றமா பயாசிச்சுக்கலாம் ! என்று தன்
பயாசலனலய லகவிட்டுவிட்டு சாப் பாட்லட எடுத்து சூடுபடுத்தி சாப் பிட்டாள் .
மாலல பபாலல் லாமல் சாப் பிட்ட தட்லடக் கழுவி லவத்து சிந்திய உணவுத்
துணுக்குகலள எடுத்துப் பபாட்டு பமலைலய துலடத்துவிட்டு கசன்று
அவனுலடய கமத்லதயில் விழுந்து விட்ட தூக்கத்லத கதாடர்ந்தாள் .

காலல எழும் பபாது வீடு திரும் பவும் கவறிச்கசன்று இருந்தது! அவன் வந்து
பபானதற் கான அலடயாளம் இருந்தது! சலமயலலறயில் ஒரு ஹாட்பபக்கில்
உப் புமா இருந்தது! அருகில் ஒரு ப் ளாஸ்க்கில் சூடாக பால் இருந்தது. அதனடியில்
சிறுகுறிப் பும் இருந்தது!

எனக்குத் கதரிந்தலத கசய் து லவத்திருக்கிபறன்! மதியத்துக்கு உனக்கு


சாப் பாடு வரும் ! பகாபத்தில் சாப் பிடாமல் இருக்காபத! சாப்பிட்டுவிட்டு
கதம் பாய் என்லன பழிவாங் க திட்டம் தீட்டு! என்று எழுதியிருந்தான்.

வந்த பகாபத்தில் எல் லாவற் லறயும் தூக்கியடித்துவிடலாமா என்று பற் றிக்


ககாண்டு வந்தது அவளுக்கு! ஆனால் அலத தூக்கியடிக்க கதம் பு இல் லல! பசி
வயிற் லறக் கிள் ளியது! பல் லல நறநறகவன்று கடித்தபடி பாத்ரூமுக்குள்
நுலழந்தாள் . அங் பக புதிதாக பல் துலக்கும் ப் ரஷ்ஷும் பபஸ்ட்டும் குளியல்
பசாப் பும் இருந்தது! புதிதாக டவல் கூட லவத்திருந்தான். கட்டிலின் பமல் அவள்
அணிவதற் கு புதிதாக சுடிதார்களும் இருந்தன!

ப் ரஷ்ஷின் அடியில் சிறுகுறிப் பு! பரவாயில் லல! பல் துலக்கும் பழக்கம்


இருக்கிறபத! என்று எழுதியிருந்தான்!

ஆச்சர்யப் படுகிறானாம் ! அடப் பபாடா! பகடு ககட்ட நீ பய பல் பதய் க்கும் பபாது
நான் பதய் க்க மாட்படனா! கிறுக்கன்! என்று நிலனத்தபடி பல் துலக்கி
குளித்துவிட்டு வந்தாள் .

அவன் கிண்டி லவத்திருந்த உப் புமாலவ உண்டாள் . நல் லாதான் இருக்கு! என்று
நிலனக்காமல் இருக்க முடியவில் லல! தன்னுலடய ஆலடலய துலவத்துப்
பபாட்டாள் .

அடுத்து என்ன கசய் ய? திரும் பவும் மனலத அரிக்கும் பவதலன, அவன் பமல்
பகாபமாய் மாறியது!

நான் என்ன இவன் வீட்ல லகதியாயிருக்கணுமா? எங் க பபாய் த் கதாலஞ் சான்?


என்று நிலனத்தாள் . தன்னுலடய கசல் லல பதடினாள் . அதுதான் அன்னிக்பக
காணாம பபாச்பச! பச! சுற் றுமுற் றும் பார்த்தாள் . ஹாலில் ஓரமாக ஒரு
கதாலலபபசியிருந்தது. ஆனால் அவனுலடய நம் பர் என்ன? அருகிபலபய ஒரு
சிறிய லடரியில் அவர்கள் வீட்டிலிருப் பவர்களுலடய எண்கள் அழகான
லககயழுத்தில் கதளிவாக எழுதப் பட்டிருந்தது. அவனுலடய எண்லணத் பதடி
அலத அழுத்தினாள் . முதல் ரிங் பபாகும் பபாபத எடுத்தான்.

"வந்துகிட்பட இருக்பகன்!" என்று கடுகடுகவன்று கூறி கட் கசய் தான்.

கபரிய இவன் இவன் !?!?


அவள் கதாலலபபசிக் கருவிலய லவத்துவிட்டு திரும் பும் பபாபத அவன் கிரில்
பகட்லட திறந்து ககாண்டு உள் பள வந்தான். அவன் லகயில் சாப் பாட்டு பார்சல்
ஒன்று இருந்தது. ககாண்டு பபாய் சாப் பாட்டு பமலையில் லவத்தான்.

"சாப் பிடு!" என்று கூறிவிட்டு பாத்ரூமுக்குள் நுலழந்தான்.

அவன் கவளிய வரும் பபாது கட்லடயால மண்லடல ஒபர அடி! பபாட்றலாமா!


இல் ல பவணாம் ! அவன ககாஞ் ச ககாஞ் சமா சித்ரவலத கசய் யணும் ! அப் ப
கதவ கவளிபக்கமா லாக் பண்ணிடலாம் ! தடியன்! உள் ளபய ககடக்கட்டும் !
என்று நிலனத்து அவள் எழுவதற் குள் அவன் கதலவத் திறந்து ககாண்டு
கவளிபய வந்தான். பச! லூசுடீ நீ ! இகதல் லாம் முன்னாடிபய பயாசிச்சு கவச்சுக்க
பவணாமா! கபரிசா பழி வாங் கறாளாம் ! ஒரு சின்ன ப் ளான் கூட பபாடத்
கதரியல! நீ கயல் லாம் .... என்று தன்லனத் தாபன திட்டிக் ககாண்டாள் .

பாத்ரூமிலிருந்து கவளிபய வந்தவன் தன்னுலடய அலறக்குள் நுலழந்தான்.

அவனிடம் சண்லட பபாட பவண்டுகமன்று அலழத்த மனலத அடக்கிக்


ககாண்டாள் !

ம் ஹும் ! கசம் லமயா பசிக்கிறது! சாப் டடு


் ட்டு அவன்கிட்ட சண்ட பபாடலாம் !
என்று நிலனத்து சாப் பாட்டு பார்சலலப் பிரித்தாள் .

அவள் சாப் பிடுகிறாளா என்று அவன் அலறயிலிருந்து எட்டிப் பார்த்தான். அவன்


எட்டிப் பார்ப்பலத அவளும் பார்த்தாள் .

சர்த்தான் பபாடா! என்று நிலனத்து குனிந்தவள் திரும் பவும் அவசரமாக


நிமிர்ந்தாள் . அவன் சட்லடயில் லாமல் இருந்தான்.
அவசர அவசரமாக எழுந்தவள் பவகமாக அவனருகில் கசன்றாள் . அவலன
கதாட்டு இப் படியும் அப் படியும் திருப் பி அவன் கநஞ் சுப் பகுதிலயயும்
முதுலகயும் ஆராய் ந்தாள் !? அவள் கண்களில் கலவரம் ! பரபரப் பு! கநஞ் சுக்கூபட
காலியாகிவிடும் பபாலிருந்தது அவளுக்கு!

"ஏய் ! என்ன பண்ற? பிபஹவ் யுவர்கசல் ஃப் ! சீ! நீ யும் ஒரு கபாண்ணா?" என்று
அவன் கர்ஜித்தான்.

ஆனால் அவன் கத்துவகதல் லாம் அவள் காதுகளில் விழபவயில் லல. அவலன


நன்றாக பார்த்துவிட்டு சட்கடன்று தீச்சுட்டாற் பபால் அவலன விட்டு இரண்டடி
பின்னால் நகர்ந்தாள் .

"ஐபயா! நா தப் பு பண்ணிட்படன்! நா தப் பு பண்ணிட்படன்! எனக்கு மன்னிப்பப


கிலடயாது! அம் மா! நா ஏன் இப் டி பண்பணன்! ஐபயா! சாரி! சாரி!" என்று
அழுலகயுடன் பிதற் றினாள் . அவளுலடய கண்களிலிருந்து தாலர தாலரயாக
கண்ணீர ் வழிந்தது!

"ஏய் ! இந்தா கபாண்ணு! என்னாச்சு? என்னாச்சு! கசால் லிட்டு அழு!" என்றான்


அவன் பகாபமாய் !

"நீ .... நீ என்ன.... இல் ல .... இல் ல... நீ ங் க என்ன ககடுக்கல! நான் தப் பா
புரிஞ் சிகிட்படன்! சாரி!" என்று நடுங் கும் குரலில் கூறிவிட்டு கதாடர்ந்து
அழுதாள் .

"ஏன்? இப் ப என்ன புது ட்ராமா? என்ன கல் யாணம் பண்ணிக்க நீ ட்ராமா
பபாட்ட! அதான் கைய் ச்சுட்டிபய! கைய் ச்சப் றம் இப் ப என்ன புது ட்ராமா?"
என்றான் அவன் பவண்டா கவறுப் பாய் !

"இல் ல... இல் லங் க! சாரி! இல் ல மிஸ்டர் வாசு! நா ட்ராமா பபாடல! என்ன
ஒருத்தன் ககடுத்தது உண்லம! அது நீ ங் க இல் லன்னு நீ ங் க கசான்னீங்க! நா
நம் பல! ஆனா நீ ங் க கசான்னது உண்லமன்னு இப் பதான் புரிஞ் சிகிட்படன்! சாரி!
என் வாழ் க்லகய நீ ங் க ககடுத்துட்டீங் கன்னு கநனச்பசன்! ஆனா உங் க
வாழ் க்லகயதான் நான் ககடுத்துட்படன்!" என்று கூறி கதறினாள் .
அவன் தன் தலலலய பிடித்துக் ககாண்டு அப் படிபய தன் கட்டிலில்
கபாத்கதன்று அமர்ந்தான்!

- இது இருளல் ல..... விலரவில் கவளிச்சம் வரும் !

2.

அவன் அதிர்ந்து பபாய் தன் தலலலயப் பிடித்துக் ககாண்டு அப் படிபய


அமர்ந்தான். அவன் முகம் அவனுலடய பவதலனலய அப் பட்டமாகக் காட்டியது.

அவனுலடய முகத்லதப் பார்த்தவள் அவரசரமாக முடிவு கசய் து சட்கடன்று


எழுந்து சலமயலறக்குள் ஓடினாள் . ஏபதா நிலனத்துக் ககாண்டிருந்தவன்
அவள் எழுந்து பபாவலத ககாஞ் சம் தாமதமாகபவ உணர்ந்தாலும் அவளின்
விபரீத முடிலவ யூகித்தவனாய் பவகமாக சலமயலலறக்குள் நுலழந்தான்.

அவன் எதிர்பார்த்தபடிபய அவள் கத்திலய பதடிகயடுத்திருந்தாள் . தன்னுலடய


மணிக்கட்டில் அறுத்துக் ககாள் ள முற் பட்டவலள வலுக்கட்டாயமாகத் தடுத்து
அவளுலடய லகயிலிருந்து கத்திலய பிடுங் கிகயறிந்தான்.

"அறிவிருக்கா! இல் ல அறிவிருக்கா ஒனக்கு! எப் பவுபம இப் டிதான் அவசர முடிவு
எடுப்பியா? இதுனால திருப் பியும் எனக்குதான் ப் ரச்சலன வரும் !" என்றான்
கடுப் பாக!

"இல் லங் க! என்னால உங் களுக்கு இனிபம பிரச்சலன வராதுங் க! ப் ளஸ ீ ்!


திருப் பியும் தப்பப பண்பறன்! சாரிங் க! நா உங் க வீட்ட விட்டு பபாய் டபறங் க!
நீ ங் க நிம் மதியா இருக்கணும் ங்க! சாரிங் க" என்று ஏபதபதா பிதற் றினாள் .

அவனுக்கு அவலளப் பார்க்க பாவமாய் இருந்தது. தவறாக குற் றம்


சாட்டிவிட்படாபம என்று குற் ற உணர்ச்சியில் தவிக்கிறாள் என்று புரிந்து
ககாண்டான்.
"இங் க பாரு கபாண்ணு! ம் ச!் உன் பபர் என்ன? கமாதல் ல அத கசால் லு!
கபாண்ணு கபாண்ணுன்னு கூப் பிட என்னபமா மாதிரி இருக்கு!" என்றான்!

"யா... யாமினி!" என்றாள் !

"ம் ! குட் பநம் ! ஓபக யாமினி! ப் ளஸ


ீ ் ! தயவு கசஞ் சு அழாத! நீ கமாதல் ல சாப் பிடு!
நம் ம அப்றம் பபசிக்கலாம் !" என்றான்.

அவளால் தன்லன சமாதானப் படுத்திக் ககாள் ள முடியவில் லல. சாப் பிட


முடியாமல் தவித்தாள் .

"சாப் பாடு பவணாம் !"

"யாமினி! நா கசால் றத ககாஞ் சம் கபாறுலமயா பகளு! நீ எதப் பத்தியும்


பயாசிக்காத! எந்த கில் ட்டி ஃபீலிங் கும் பவணாம் ! நா உன்ன தப் பா கநனக்கல!
உன் நிலலல யார் இருந்தாலும் உன்னளவு ப் பரவா இருக்க மாட்டாங் க! நீ
கராம் ப லதரியசாலி! ஆனா இனிபமதான் நீ இன்னும் லதரியமா இருக்கணும் !
புரியுதா?"

"ம் !" என்றாபள தவிர அவளுக்கு அவன் கசால் வது சத்தியமாய் புரியவில் லல!

பநற் று முதல் தனக்கு ககடுதல் கசய் தவலன தண்டிக்க பவண்டும் என்று


எண்ணிக் ககாண்டிருந்தவள் இன்று தன்னால் ஒருவரின் வாழ் வு நாசமானலத
நிலனத்து நிலனத்து வருந்தினாள் ! சற் று முன்பு வலர இருந்த பசி உணர்வு
சுத்தமாக அற் றுப் பபாய் அழுலக ஒன்லறத் தவிர பவறு ஒன்றும்
கதரியாதவளாக அழுது அரற் றிக் ககாண்டிருந்தாள் !

அவன் எதற் பகா எழுந்து உள் பள பபாகும் பபாது திரும் பவும் எதாவது கூரான
ஆயுதம் கிலடக்கிறதா எனத் பதடினாள் ! எலதபயா கண்கடடுத்தவள் தன்லனத்
தாபன தாக்கிக் ககாண்டு அலறியவளின் சத்தம் பகட்டு ஓடி வந்தவன் அவலளப்
பார்த்து தலலயில் அடித்துக் ககாண்டான்!
"அறிவுங் கறது சுத்தமா இல் லயா ஒனக்கு! கடவுபள! என்ன ஏன் இப் டி
பசாதிக்கற!" என்றபடி அவள் லகயிலிருந்த கூரான ஆயுதத்லத
பிடுங் கிகயறிந்தான்!

அவள் தன் லகயில் அறுத்துக் ககாண்ட இடத்திலிருந்து ரத்தம் வழியத்


கதாடங் கியிருந்தது! அவன் வழியும் ரத்தத்லத நிறுத்த முற் பட அவள் அவலனத்
கதாடவிடாமல் தடுத்தாள் !

"உங் கள நா கராம் ப கதாந்திரவு கசய் பறன்! என்ன விட்டுடுங் க! நா


கசத்திடபறன்! உங் களுக்கு என்னால கதால் லல பவணாம் !" என்று அழுதாள் .

"கடவுபள! இங் க பாரு யாமினி! நீ கசத்துப் பபானா பிரச்சலன சரியாகாது!


புரிஞ் சுக்பகா! நீ என்ன பஞ் சாயத்து கவச்சி கல் யாணம் பண்ணிகிட்டு
வந்திருக்க! இப் ப நீ கசத்தா, நாந்தான் உன்ன ககாலல பண்பணன்னு என்னத்
தூக்கி கையில் ல கவச்சிருவாங் க! அப் ப மட்டும் எனக்கு அது ககடுதல்
இல் லலயா?" என்றான் பகாபமாக!

இப் பபாதுதான் தான் கசய் யவிருந்த காரியத்தின் வீரியம் அவளுக்கு புத்தியில்


உலறத்தது!

"இப் ப நா என்ன கசய் யறது! கடவுபள! எனக்கு மட்டும் ஏன் இப் டி கதால் லலக்கு
பமல் கதால் லல தர!" கதறினாள் . ஆனாலும் அவலன முதலுதவி கசய் யவிடாமல்
அமர்க்களம் கசய் தாள் !

அவளின் கதறல் அவனுக்கு பவதலனயாகவும் இருந்தது! அபத சமயம்


கடுப் பாகவும் இருந்தது!

இல் ல! எல் லா பநரத்திலயும் சாத்வீகமா நடந்துக்க முடியாது! சில பநரத்தில


அதிரடி பவலலயும் பண்ணியாகணும் ! என்று நிலனத்தபடி, பளாகரன்று
அவளுலடய கன்னத்தில் ஓங் கி அலறந்தான்!

ஆ...... கவன்று அலறியபடி மயங் கினாள் !


"சாரி யாமினி! எனக்கு பவற வழி கதரியல!" என்று கூறிக் ககாண்பட அவள்
லகயிலிருந்து வழியும் ரத்தத்லத நிறுத்த தன் லகக்குட்லடலய ககாண்டு
கவட்டுப் பட்ட இடத்தில் இறுகக் கட்டினான்!

தன் லகப் பபசியில் யாலரபயா அலழத்தான்! தன் வீட்டுக்கு பின் பிறமுள் ள


காபரஜிலிருந்து தன் காலர எடுத்து வந்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வந்து
அவலளத் தன் பதாளில் தூக்கிக் ககாண்டு பபாய் கவளிபய நிற் கும் காரில்
அவலள படுக்க லவத்தான்! வீட்லடப் பூட்டிக் ககாண்டு காலரக் கிளப் பினான்!

கார் அவன் லகயில் சீறிப் பாய் ந்தது! அதில் அவனுலடய பகாபமும் கவறுப் பும்
அப் பட்டமாகத் கதரிந்தது!

"ஏந்தான் இப் டி அடுத்தடுத்து தப் பு பண்ணி என் உயிர வாங் கறாபளா!


இவகளல் லாம் கபத்தாங் களா? கசஞ் சாங் களா? நிதானம் ங்கறது இவ
வாழ் க்லகல ககலடயபவ ககலடயாதா? பின்விலளவப் பத்தி எலதயும்
பயாசிக்காம இப் டியா பவல பண்ணுவாங் க?" என்று முணுமுணுத்தபடி
வண்டிபயாட்டிக் ககாண்டிருந்தான்!

சில நிமிடங் களில் கார் ஒரு கபரிய வீட்டு வாசலில் வந்து நின்றது!

இவன் காரிலிருந்து யாமினிலய கவளிபய தூக்கி வரவும் வீட்டு வாசலல ஒரு


நடுத்தர வயதுப் கபண் வந்து திறக்கவும் சரியாக இருந்தது!

"வாங் க தம் பி!"

"ஆகாஷ் வந்துட்டானா முத்துலக்ஷ்மிம் மா!?"

"வந்துட்டாரு தம் பி! தூங் கிட்டிருக்காரு! சின்னம் மா இருக்காங் க!"

"அவளா... ஆயிரம் பகள் வி பகப் பாபள..." என்றபடிபய ஹாலின் பக்கவாட்டில்


இருந்த அலறயில் யாமினிலய படுக்க லவத்தான்!
"ஆமாடா... ஆயிரம் இல் ல ..... கரண்டாயிரம் பகள் வி பகப் பபன்!" என்றபடி
அலறக்குள் நுலழந்த இளம் கபண் அழகாய் இருந்தாள் !

"கரண்டாயிரம் என்ன..... பத்தாயிரம் பகள் வி பகளு! ஆனா கமாதல் ல


ட்ரீடக
் மன்ட் பண்ணு!" என்று கூறினான்.

"என்ன ஆச்சு?"

இந்த ஒற் லறக் பகள் வியில் ஆயிரம் அர்த்தங் கள் கபாதிந்திருந்தலத அவனும்
உணர்ந்துதான் இருந்தான்!

"சூலசட் பண்ண ட்லர பண்ணி லகய கட் பண்ணிகிட்டா! நான் இங் க தூக்கிட்டு
வந்பதன்!"

அந்தப் கபண் தன் மருத்துவத்லத ஆரம் பித்தாள் ! ஆனால் பகள் விலய


நிறுத்தவில் லல!

"சூலசட் அட்கடம் டன் ் னா ஹாஸ்பிடல் தூக்கிட்டு பபாறதுதாபன! இங் க ஏண்டா


தூக்கிட்டு வந்த?"

"ச்சும் மா கநாச்சு கநாச்சுன்னு பகள் வி பகக்காம பவலலயப் பாரு!"

"இவ யார்ன்னாவது கசால் லுடா?"

"பஹங் ....... தமிழக அரசாங் க கரக்கார்டு படி பநத்திபலந்து இவ எம்


கபாண்டாட்டி! பபாதுமா?" என்றான் ஆற் றாலமயுடன்!

"வாவ் ! கங் க்ராைுபலஷன்ஸ்! கவரி ஸ்வீட் ந்யூஸ்!" என்றாள் வாய் நிலறய


சிரிப் புடன்!
"பவணாம் ஷிவானி! நாபன கடுப் பில இருக்பகன்! என் பகாவத்த ககௌறாத!"

"ஓபக! ஓபக! ரிலாக்ஸ் டியர்! நீ ககாஞ் சம் கவளிய இரு! நா இவங் களுக்கு
இஞ் கசக்ஷன் குடுக்கணும் !" என்றாள் .

கவளிபய கசல் ல எத்தனித்தவன்,

"ஷிவானி! ஷீ பஹஸ் பீன் கசக்சுவலி பஹரஸ்டு! அதுக்கு ட்ரீடக ் மன்ட் பண்ணின


கமடிகல் ரிப் பபார்ட் இது!" என்று தன் பபன்ட் பபக்ககட்டிலிருந்து சில
காகிதங் கலள எடுத்து அவளிடம் ககாடுத்தான்! அலத வாங் கிக் ககாண்பட,

"ஐல் படக் பகர்!" என்றாள் ஷிவானி!

இவன் கவளிபய வரவும் ஆகாஷ் எழுந்து வரவும் சரியாக இருந்தது!

"என்னாச்சுடா?" பகட்டான் ஆகாஷ்!

"ம் ச!் என்ன கசால் ல! சாரிடா! உன்ன தூங் கவிடாம கதாந்திரவு கசஞ் சுட்படன்!"

"பஹ! கமான் யா! இட்ஸ் ஓபக! சரி! சாப் ட்டியா?" என்று பகட்டுவிட்டு,

"நீ எங் க சாப் பிட்டிருக்கப் பபாற?" என்று பதிலலயும் தாபன கூறினான்! உள் பள
பார்த்து குரல் ககாடுத்தான்!

"முத்தக்கா! சாப் பாடு கரடியா?"

"கரடி தம் பி! சாப் பிடலாம் வாங் க!" என்றாள் முத்துலக்ஷ்மி!


"இருடா! உன்பனாட அருலம மலனவி வந்திடட்டும் ! இல் லன்னா
பத்ரகாளிபயாட அல் லக்லகயா மாறிடுவா!" என்றான் வாசு!

"ஹா.....ஹா.....ஹா....." வாய் விட்டு சிரித்தான் ஆகாஷ்!

"படய் ! அவன் என்ன பத்ரகாளிபயாட அல் லக்லகன்னு கசால் றான்! உனக்கு அது
சிரிப் பா இருக்கா?" என்று பகாபப் பட்டாள் !

"ஆமாடீ! எல் லாரும் பத்ரகாளியா மாறிடுவான்னுதான் கசால் வாங் க! இவன்


பத்ரகாளிபயாட அல் லக்லகன்னு கசால் றாபன! அதான் சிரிப்பு வந்திச்சு!"
என்றான் ஆகாஷ் சிரித்துக் ககாண்பட!

"ஆமாண்டா! அந்தம் மா பத்ரகாளி கூட ஈஸியா மலலயிறங் கிடுவாங் க! ஆனா


இந்த அல் லக்லகங் க எல் லாம் அவ் பளா சீக்ரம் மலலயிறங் க மாட்டாங் க!
அதான்!" என்று வாசு சிரிக்காமல் கசான்னதும் அவன் முதுகில் ஓங் கி ஒன்று
பபாட்டாள் ஷிவானி!

"ஆ...... படய் ! ஆகாஷ்! கநைமாபவ பத்ரகாளிபயாட அல் லக்லகதாண்டா!"


என்றுவிட்டு பமலும் சிலபல அடிகலள ஷிவானியிடமிருந்து இலவசமாக
கபற் றுக் ககாண்டான்!

ஆகாஷால் சிரிப் லப நிறுத்த முடியவில் லல!

ஷிவானி பகாபத்துடன் பபாய் பசாஃபாவில் அமர்ந்தாள் !

"சரி! சரி! வா! சாப் பிடலாம் ! பசிக்கிது!" என்றான் ஆகாஷ்!

"பபாடா! நா சாப் பிட மாட்படன்! நீ யும் இந்த தடியனுபம பபாய் சாப் பிடுங் க!"
என்று தன் மூக்லக உரிஞ் சினாள் !

"ஏய் ! சாப்பிட வா!" என்றான் வாசு!


"ப் கப!" என்றாள் .

"பஹய் ! சாப் பிட வாம் மா! இந்த மாதிரி பநரத்தில நீ சாப் பிடாம இருக்கக்
கூடாதுடா கசல் லம் !" என்றான் ஆகாஷ்!

"பபாடா!" பமலும் முறுக்கிக் ககாண்டாள் !

ஆகாஷ் கசய் வதறியாது திலகக்க, வாசு தட்டில் சாப் பாடு எடுத்து வந்து
ஷிவானியின் அருகில் அமர்ந்தான்!

"வாயத் கதற!" என்று அதிகாரமாய் கசான்னதும் ஷிவானி அலமதியாய்


வாலயத் திறந்து அவன் ஊட்டியலத வாயில் வாங் கி உண்ணலானாள் !

"ஏண்டீ! இன்னும் அபத பிடிவாதமா?" என்றான் வாசு!

"ம் ச!் ஒழுங் கா ஊட்டுடா! பகள் வி பகக்காத!"

"உன்னல் லாம் ......" என்று கடுப் பாக கூறிவிட்டு தட்லட ஆகாஷிடம்


ககாடுத்துவிட்டு வாசு அங் கிருந்து நகர,

"படய் ! எங் க எஸ்பகப் ஆகப் பாக்கற! மரியாலதயா என்னாச்சுன்னு கசால் ட்டு


பபா!" என்றாள் அவன் காட்டிய அபத அதிகாரத்துடன்!

"விட மாட்டாபள! ராட்சசி!" என்று கதளிவாக முணுமுணுத்தான்!

"அங் க என்ன முணுமுணுப் பு?"

"இல் லங் க டாக்டர் பமடம் ! சாப் டடு


் கசால் பறன் டாக்டர் பமடம் !" என்று
பபாலியான பவ் யத்துடன் வாசு கசால் லவும் ஷிவானி,
"ஆங் ! அந்த பயமிருக்கட்டும் !" என்றாள் !

"அடிங் ... எவ் பளா வாய் உனக்கு!" என்று வாசு அவலள அடிப் பது பபால பாவலன
காட்ட, அவள் வாய் விட்டு சிரித்தாள் ! ஆனால் சாப்பிடும் பபாது சிரித்ததனாபலா
இல் லல பவறு எதனாபலா அவளுக்கு குமட்டிக் ககாண்டு வர, ஓடிப் பபாய்
வாந்திகயடுத்தாள் !

முதலில் அவள் சிரிப்பலதப் பார்த்து சிரிக்க ஆரம் பித்த வாசுவும் ஆகாஷும்


அவள் வாந்திகயடுக்க ஓடியலதக் கண்டு அலமதியானார்கள் !

அவள் வாலய ககாப்பளித்துவிட்டு வந்து அமர்ந்தாள் !

"சாரிடீ! இந்த மாதிரி வாயும் வயிறுமா இருக்கற பநரத்தில உன்ன கரஸ்ட்


எடுக்க விடாம நா கராம் ப கதாந்திரவு குடுக்கபறன்!"

"ம் ச!் சும் மா ஃபீல் பண்ணாதடா! கசால் லு! என்னாச்சுன்னு!"

"பநத்தி எனக்கு ஆஃப் ! அம் மாபவாட லசட் ரிபலஷன் வீட்ல ஒரு பமபரை் !
கட்டாயப் படுத்தி என்லனயும் கூட்டிட்டு பபானாங் க! முஹூர்த்தம் முடிஞ் சி
ககௌம் பலாம் னா எல் லாரும் இருந்து சாயங் காலம் ரிசப்ஷன் அட்டன்ட்
பண்ணுங் கன்னு ஒபர அன்புத் கதால் லல! சரீன்னு மண்டபத்தில
கபரிசுங் கபளாட கமாக்க பபாட்டுகிட்டிருந்பதன்! அப் ப ஒரு கபரிசு பாத்ரூம்
பபாணும் னு எழுந்து பபாச்சு! பபாய் ட்டு கராம் ப பநரமா வரலபயன்னு பபாய்
பாக்க பபாபனன்! அங் க காலலல கல் யாணம் ஆன கபாண்ண யாபரா ஒருத்தன்
கமரட்டிகிட்டு இருந்தான்! அவன கரண்டு தட்டு தட்டி அந்த கபாண்ண
அனுப்பிட்டு திரும் பினா இந்தப் கபாண்ணு வந்து நா அவள ககடுத்துட்படன்னு
பழி பபாட்டுச்சு! இல் லன்னு பபாராடிபனன்! எல் லாரும் ஆ...ஊன்னு கத்த, என்னப்
கபத்த நல் லவர் அவ கழுத்தில தாலியக் கட்டுன்னு ஆடர் பபாடறார்! எங் க பபாய்
முட்டிக்க?! பநரா ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸ்க்கு என்ன இழுத்துகிட்டு பபாய்
கல் யாணத்த முடிச்சி கவச்சுட்டாங் க! இந்த கபாண்ணு கல் யாணம்
ஆனக்கப் றமும் என்ன ஒபர டார்ச்சர் பண்ணிச்சி! அப் பாம் மா பகாச்சிகிட்டு
குன்னூர் பபாய் ட்டாங் க! நானும் பகாச்சுகிட்டு லநட்டு வீட்டு பக்கத்தில இருக்கற
பார்க்ல பபாய் படுத்திட்படன்! காத்தால வீட்டுக்கு வந்தா இந்த கபாண்ணு
என்னத்த பாத்திச்பசா.... நீ ங் க என்ன ககடுக்கல.... சாரின்னு கதறுது! உன்
வாழ் க்லகய நா ககடுத்திட்படன்னு கசால் லிட்டு லகய கட் பண்ணிகிச்சு!
அதான் இங் க கூட்டிட்டு வந்பதன்!" என்று நடந்தலத சுருக்கமாக கசால் லி
முடித்தான்!

"ஹூம் !" கபரு மூச்சு விட்டாள் ஷிவானி!

"உங் கப் பா உனக்கு எப் டியாவது கல் யாணம் பண்ணிடனும் னு


துடிச்சுகிட்டிருந்தார்! கிலடச்ச சந்தர்ப்பத்த நல் லா யூஸ் பண்ணிகிட்டார்!"
என்றான் ஆகாஷ்!

"ஆமாடா! அதான்! நா எங் கனா பகாவிச்சுக்கப் பபாபறபனான்னு கநனச்சு


லநசா குன்னூர் ககௌம் பி பபாய் டுச்சு கபரிசு!" என்றான் வாசு!

ஷிவானி சிரித்தாள் !

"இதுல ஐயா எங் கிட்ட பகாவிச்சுக்கற மாதிரி ட்ராமா பவற! இந்த ட்ராமால
எங் கம் மா என்னமா ஆக்ட் குடுத்தாங் க கதரியுமா? சாப் பாடு பபாட மாட்படன்னு
கசால் றாங் க! வாய் கபாத்தி அழற மாதிரி சீன் பவற! எனக்கு கசம் ம சிரிப் பா
வந்துச்சு! ஆனா அவங் க மனசு பநாகுபமன்னு அவங் க பபாடற ட்ராமா எனக்கு
கதரியாத மாதிரிபய நானும் நடிச்பசன்!" என்றான் வாசு!

"ச்சி! பாவம் டா உங் க பபரண்ட்ஸ்! உனக்ககாரு கல் யாணம் பண்ணனும் னு


அவங் க ஆசப் படறது தப் பா?" என்றாள் ஷிவானி!

"அதுக்கு நா என்னடீ பண்ண முடியும் !" என்றான் விரக்தியுடன்!

"ஆனா வாசு! நீ ... இவள...." ஆகாஷ் எலதபயா பகட்க வந்து நிறுத்த,

"எங் கப் பாபவாட பபச்ச என்னிக்குபம மீற மாட்படன்டா! இந்த கைன்மத்தில


இவதான் என் மலனவி! இத மனசில கவச்சுகிட்டுதான் என் மனசாற ஒப் புகிட்டு
இவ கழுத்தில நா தாலி கட்டிபனன்! இது வலரக்கும் எப் டிபயா? இனிபம
இவபளாட சுக துக்கத்துக்கு நா கபாறுப்பு!" என்றான் அழுத்தமாக!

- இது இருளல் ல..... விலரவில் கவளிச்சம் வரும் !

3.

முத்துலக்ஷ்மி பரிமாற வாசு, ஆகாஷ், ஷிவானி மூவரும் சாப்பிட்டு


முடித்தார்கள் ! ஆகாஷ் சாப் பிட்டு விட்டு, தன் விட்ட தூக்கத்லத கதாடரப்
பபானான்.

வாசு எழுந்து பபாய் யாமினிலயப் பார்த்தான்!

கலளத்துப் பபாய் பசாகமான முகத்துடன் மருந்தின் உபயத்தால் நன்றாக


உறங் கிக் ககாண்டிருந்தாள் !

நா உன்ன கதளிவான மனபசாடதான் கல் யாணம் பண்ணிகிட்படன்! ஆனா


நாளப் பின்ன என்னப் பத்தி உனக்கு கதரிய வரும் பபாது நீ என்னவிட்டுப்
பபாகறதுக்கு பயாசிக்கபவ மாட்ட யாமினி!

நீ என்ன? உண்லமய கசால் லணும் னா எந்தப் கபாண்ணுக்குபம என்ன தன்


புருஷன்னு கசால் லிக்கப் புடிக்காது! நீ என்ன ஏமாத்தி கல் யாணம்
பண்ணிக்கிட்டன்னு நா உன்ன திட்டினது கபாய் ! நாந்தான் உன்ன ஏமாத்தி
கல் யாணம் பண்ணிகிட்டிருக்பகன்! இதுக்கு என் கமாத்தக் குடும் பமும்
உடந்லதயா இருந்திருக்காங் க! உனக்கு உண்லம கதரியறப்ப நீ எப் டி ரியாக்ட்
பண்ணுவிபயா, கதரியல! என்ன மன்னிச்சிரு யாமினி!

அவலளப் பார்த்தபடிபய மனதுக்குள் புலம் பிக் ககாண்டிருந்தான் வாசு!


அவன் அங் கு நிற் பலதப் பார்த்த ஷிவானி அவனருகில் வந்தாள் !

"எவ் பளா அழகா இருக்காங் கல் ல இவங் க?"

"ம் !"

"இவங் களப் பத்தி ஏதாவது கதரியுமா? அதாவது, இவங் க பபரண்ட்ஸ் பத்தி, வீடு
எங் க? படிக்கறாங் களா? இல் ல பவல பண்றாங் களான்னு....."

"ம் ச!் எதுவும் கதரியாது! இவ பபபர இன்னிக்கு காலலலதான் கதரியும் !"

"ஓ! என்ன பபரு?"

"யாமினி!"

"அழகான பபர்ல!"

"ம் ...."

"ஏண்டா ஒரு மாதிரி இருக்க?"

"ம் ச!் ஒண்ணுல் ல! சரி நா ககௌம் பபறன்! இன்னிக்கு ஆஃபீஸ பபாலல் ல! லநட்
ட்யூட்டி மாத்திகிட்படன்! நா ககௌம் பபறன்! இவ தூங் கட்டும் ! நா காலலல
வபரன்!"

"இல் ல இரு! நீ பாட்டுக்கு பபாய் ட்டீன்னா..... எழுந்ததும் பயப் பட மாட்டாங் களா?


இன்னும் ககாஞ் ச பநரத்தில முழுச்சிடுவாங் க! கசால் லிட்டுப் பபா!"

"ம் ச!் சரி...."


அவன் கசன்று ஹால் பசாபாவில் சாய் ந்து அமர்ந்து கண்கலள மூடிக்
ககாண்டான்.

ஷிவானி அவனுக்ககதிரில் இருந்த பசாபாவில் அமர்ந்து ஏபதா புத்தகத்லத


லகயில் எடுத்துக் ககாண்டாள் . ஆனால் சில நிமிடங் களில் அங் பகபய
அப் படிபய படுத்து உறங் கிவிட்டாள் .

யாமினி சில மணி பநரங் களில் கண் விழித்தாள் . கமதுவாக எழுந்து அமர்ந்தாள் .
லகயில் கவட்டிக் ககாண்ட இடம் வலித்தது. கதாட்டுப் பார்க்க, கட்டுப்
பபாடப் பட்டிருந்தது கண்டு மனதுக்குள் அலுத்தபடி சுற் றுமுற் றும் பார்த்தாள் .

இவள் எழுந்தலதக் கண்டு முத்துலக்ஷ்மி ஷிவானிலய எழுப்பி அலழத்து


வந்தாள் .

அலறக்குள் ஷிவானி வருவலதக் கண்ட யாமினி, அவலளப் பார்த்து


புன்னலகத்தாள் .

"ஹாய் ! ஐம் ஷிவானி! வாசுபவாட ஃப்ரண்ட்!" என்று தன்லன யாமினியிடம்


அறிமுகப் படுத்திக் ககாண்டாள் !

"நீ ங் க டாக்டரா?"

"ஓ! எப் டி கண்டு பிடிச்சீங் க?"

"இல் ல.... என் லகல கட் பண்ண இடத்தில கட்டு பபாட்டிருக்கு! ஆனா இந்த இடம்
ஹாஸ்பிடல் மாதிரி கதரியல! என்ன காப் பாத்த ..... அதுவும் நா பண்ணின
பவலலக்கு ஹாஸ்பிடல் ன்னா கநலறய ஃபார்மாலிட்டீஸ் இருக்கும் ! அதனால
வாசு தன் டாக்டர் ஃப் ரண்ட்கிட்டதான் கஹல் ப் பகட்டிருப் பார்ன்னு பதாணிச்சு!
அதான்!"

"ப் ரில் லியண்ட்!" என்றாள் ஷிவானி.


ம் க்கும் ! ப் ரில் லியண்ட்டாம் ! இகதல் லாம் நல் லாதான் புரிஞ் சுக்கறா! ஆனா
அவசரப் பட்டு ஏமாந்துட்டா! என்று மனதுக்குள் நிலனத்தபடி உள் பள வந்தான்
வாசு!

"ஆர் யூ ஓபக கநௌ?" அவலளப் பார்த்துக் பகட்டான்.

"ம் !" என்றாள் .

"சரி! மணி நாலாகுது! நீ இன்னிக்கு இங் கிபய இரு! எனக்கு லநட் ட்யூட்டி! நா
காலலல வபரன்!" என்றான்.

"அது....." என்று அவள் இழுத்தாள் .

"என்ன?"

"இல் ல! நா உங் க வீட்லபய இருக்பகன்!"

"இல் ல! இல் ல! பவணாம் !" அவன் அவசரமாக கசான்னான்.

"இல் ல வாசு! பயப் படாதீங் க! நா திரும் பவும் இந்த மாதிரி எந்த


முட்டாள் த்தனமான காரியத்லதயும் கசய் ய மாட்படன்! நீ ங் க என்ன நம் பலாம் !"

"அது...." இப் பபாது அவன் இழுத்தான்! பிறகு என்ன நிலனத்தாபனா,

"சரி வா பபாலாம் !" என்று அவலள அலழத்தான்.

"படய் ! இருடா! அவங் க எதுவும் சாப் பிடல! சாப் டடு


் வருவாங் க!"
"நீ ங் க என்ன "நீ "-ன்பன கூப் பிடுங் க டாக்டர்!" என்றாள் யாமினி.

"சரி! ஆனா நீ என்ன டாக்டர்ன்னு கூப்பிடாம ஷிவானின்னு கூப் பிடணும் !"

"அது தப் பாச்பச! நீ ங் க படிச்ச படிப் புக்கு மரியாலத தர பவணாமா?"

"இத நம் ம அப்றமா டிஸ்கஸ் பண்ணிக்கலாம் ! வாசுவுக்கு லடமாச்சு! இப் ப நீ


ககௌம் பலன்னா தடியன் கத்துவான்!" என்று யாமினியின் காதில்
கிசுகிசுத்துவிட்டு ,

"முத்தக்கா சாப் பாடு எடுத்து லவங் க!" என்று ஷிவானி முத்துலக்ஷ்மியிடம்


கூறிவிட்டு யாமினிலய அலழத்துப் பபானாள் .

முத்துலக்ஷ்மி சாப் பாடு பபாட, யாமினியால் சாப் பிட முடியவில் லல! ஏகனனில்
அவள் தன் வலது லக மணிக்கட்டில் கவட்டிக் ககாண்டிருந்தாள் ! கட்டுப் பபாட்ட
இடம் வலித்தது!

முத்துலக்ஷ்மி சாப் பாட்லட எடுத்து ஊட்ட முயல,

"பவணாங் க்கா! ஸ்பூன் குடுங் க! நா சாப்டடு


் க்குபவன்!" என்றாள் .

அவலள விபநாதமாப் பார்த்துவிட்டு அவள் பகட்டபடி ஒரு ஸ்பூலன எடுத்து


வந்து அவளிடம் தந்தாள் முத்துலக்ஷ்மி!

யாமினி ஸ்பூனின் உதவியுடன் இடது லகயால் சாப் பிட,

"ம் மா! இந்தப் கபாண்ணு கலாட்டாங் லக பளக்கம் பபால!" என்று ரகசியக்


குரலில் ஷிவானியிடம் கசான்னாள் முத்துலக்ஷ்மி!

"ஆமா முத்தக்கா! அதான் வலது லகல கட் பண்ணிகிட்டிருக்காங் க!"


"ஆக்காங் ம் மா!"

"சரி! ஆகாஷ் எழுந்துக்கற பநரமாச்சு! நீ ங் க பபாய் டீ பபாடுங் க! இவங் கள நா


பாத்துக்கபறன்!"

"சரிம் மா!" கூறியபடி உள் பள பபானாள் அவள் .

ஷிவானியின் அன்பான கவனிப் பில் அவள் சாப் பிட்டு முடித்ததும் முத்துலக்ஷ்மி


ககாடுத்த டீலயக் குடித்துவிட்டு ஷிவானியிடமும் ஆகாஷிடமும் விலடகபற் றுக்
ககாண்டு யாமினிலய அலழத்துக் ககாண்டு கிளம் பினான் வாசு!

காரில் பயணம் கசய் யும் பபாது வாசு பகட்டான்!

"உன் பபரண்ட்ஸ் யாரு? உன் வீடு எங் க இருக்கு? நீ என்ன படிச்சிருக்க?"

"கபரிசா கசால் லிக்கற மாதிரி எதுவுமில் ல! நா யாமினி! என் பபரண்ட்ஸ் கசாந்த


ஊர், கபரிய படிப் பு இப் டி எதுவும் எனக்கு இல் ல! நா ஒரு அநாலத! அநாலத
ஆஸ்ரமத்தில வளந்பதன்! ஏபதா கவர்கமன்ட் ஸ்கூல் ல படிக்க வச்சாங் க! ப் ளஸ்
டூ பாஸ் பண்பணன்! காபலை் பசக்கற அளவுக்கு எங் கிட்ட மார்க்கும் இல் ல!
அவங் ககிட்ட வசதியும் இல் ல! லதயல் க்ளாஸ் அனுப்பினாங் க! பதிகனட்டு
வயசானதும் ககாஞ் சம் பணம் குடுத்து, இத கவச்சு கபாழப்ப ஆரம் பி! உன்
வாழ் க்லகய இனிபம நீ பய பாத்துக்கன்னு கசால் லி ஆசிரமத்தவிட்டு கவளிய
அனுப்பிட்டாங் க! கவளிய வந்து ஒரு பலடீஸ் ஹாஸ்ட்டல் ல தங் கி பவல
பதடிபனன்! கசாந்தமா மிஷின் வாங் கற வசதி இல் ல! மிஷின் இல் லாததால
லதயல் பவல கசய் ய முடில! பவற எங் கியும் லதயல் பவல எதும் ககலடக்கல!
அதனால ஒரு பாத்ர கலடல பவல பண்பணன்! அந்தக் கலடக்கு பக்கத்தில ஒரு
ப் யூட்டி பார்லர் இருக்கு! அங் க பவல பண்றவங் க அடிக்கடி கல் யாண பவலலக்கு
பபாவாங் க! அப் ப என்ன ஒரு நாள் ஒரு கல் யாண கான்ட்ராக்ட்டர் பாத்துட்டு ஒரு
கபரிய கல் யாண பவலல இருக்கு! நாலு நாள் பவல! ஒரு நாலளக்கு ஐநூறு ரூபா
தபரன்! கபரிசா பவல எதும் இல் ல! அழகா ட்ரஸ் பண்ணிகிட்டு வந்தவங் கள
கவனிக்கணும் னு கசான்னார்! சும் மா இருக்கறதுக்கு கரண்டாயிரம் ரூபா
தராங் கன்னு நானும் பபாக ஆரம் பிச்பசன்! ஒவ் கவாரு குடும் பத்தில ஒவ் கவாரு
பழக்கம் ! எனக்கு புது அனுபவமா இருந்துச்சி! கமாதல் ல ஒரு மாதிரி இருந்துச்சி!
அப் றம் பபாக பபாக பவல கத்துகிட்படன்! சீர் வரிலச அடுக்க, பகாலம் பபாட,
டிலசனர் கமஹந்தி பபாட, நடு நடுல சலமயலும் ககாஞ் சம் ககாஞ் சம் னு
எல் லாம் கத்துகிட்படன்! ஐயர் எப் ப என்ன பகப் பார்! எந்த சடங் கு எதுக்கப் றம் ,
எந்த சடங் குக்கு என்ன எடுத்து கரடி பண்ணனும் னு இப் ப எல் லாம் கதரியும் !
அதனால எப் பல் லாம் கல் யாண பவல வருபதா என்ன கண்டிப் பா
கூப் பிடுவாங் க! அப்டிதான் பநத்திக்கும் அந்த கல் யாண பவலலக்கு
வந்திருந்பதன்! அங் கதான் இப் டி....." அதற் கு பமல் அவளால் பபச முடியவில் லல!

அதற் குள் வீடு வந்திருந்தது!

அவளிடம் வீட்டு சாவிலய தந்துவிட்டு அவன் கசன்று காலர பகபரஜில்


நிறுத்திவிட்டு வந்தான்.

அவள் வீட்லடத் திறந்து ககாண்டு உள் பள பபானாள் . மதியம் அவள்


லகயிலிருந்து சிந்திய ரத்தம் தலரயில் உலறந்திருந்தது! அவள் கசன்று
மாப் லபயும் பினாயிலலயும் பதடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து தலரலயத்
துலடத்தாள் !

அவன் எதுவும் கசால் லவில் லல! உள் பள கசன்று உலட மாற் றி தயாராகி
வந்தான்.

மதியம் அவன் அவளுக்காக வாங் கி வந்திருந்த உணவுப் கபாட்டலத்லத


பிரித்தாள் ! அது ககட்டிருந்தது கண்டு அலத எடுத்துப் பபாய் குப் லபயில்
வீசிவிட்டு வந்தாள் !

"சரி! வீட்ட பூட்டிக்பகா! பத்திரமா இரு! நா ககௌம் பபறன்!"

"நீ ங் க லநட் என்ன சாப் பிடுவீங் க?"

"ஆங் ! இந்தா இந்த பணத்த கவச்சுக்பகா! லநட்டு உனக்கு சாப் பாடு எதாவது
ஆடர் பண்ணிடபறன்! வீட்டுக்கு கடலிவரி வந்துடும் !" என்றபடிபய ககாஞ் சம்
பணத்லத எடுத்து அவளிடம் தந்தான்!
"இல் ல பவணாம் ! வீட்லதான் மளிலக சாமாகனல் லாம் இருக்பக! நா
சலமச்சுக்கபறன்!"

"லக சரியாகட்டும் ! அதனாலதான் கசால் பறன்!" அவளுலடய லகயில்


வலுக்கட்டாயமாக பணத்லத திணித்தான். பவறு வழியின்றி அவள் பணத்லத
வாங் கிக்ககாண்டாலும் அவன் கூறியலத மறுத்தாள் .

"அகதாண்ணும் பிரச்சலனயில் ல! நா பாத்துக்கபறன்! நீ ங் க லநட் என்ன


சாப் பிடுவீங் க?"

"ஆஃபீஸ் பகன்டீன்ல சாப் பிடுபவன்! சரி லப!" அவன் கிளம் பிவிட்டான்!

"காலலல நா தங் கியிருந்த ஹாஸ்ட்டல் பபாகணும் ! என் சாமாகனல் லாம்


இருக்கு! எந்த பஸ்ல பபாகணும் னு கசால் லுங் க!"

"நீ தனியா பபாக பவணாம் ! நா ஒம் பது மணிக்கு வருபவன்! நா வந்து கூட்டிட்டு
பபாபறன்! நீ கரடியா இரு!"

"இல் ல.... பரவால் ல...."

"நா வந்து கூட்டிட்டு பபாபறன்!" முகத்லதக் கடுகடுகவன்று லவத்துக் ககாண்டு


கண்டிப் பான குரலில் கூறிவிட்டுக் கிளம் பியவலன விரக்தியுடன் பார்த்துவிட்டு
அவன் பபானதும் வீட்லடப் பூட்டிக் ககாண்டு உள் பள பபானாள் .

காலல அவன் வீடு வரும் பபாது வீட்டு வாசலில் அழகாக


பகாலமிடப் பட்டிருந்தது! வீட்டுக்குள் ளிருந்து கமகமகவன்ற புளிக் குழம் பின்
வாசலன வந்து ககாண்டிருந்தது!

அலழப் புமணி சத்தம் பகட்டு வந்து கதலவத் திறந்தாள் யாமினி!

"எத்தன மணிக்கு உன்பனாட ஹாஸ்ட்டலுக்கு பபாகணும் ?"


"எப் ப பவண்ணாலும் ...... நீ ங் க குளிச்சி, சாப் பிட்டப் றம் ..."

"சரி!" அபதாடு பபச்சு முடிந்ததாய் அவன் தன் பவலலலய கவனிக்கச்


கசன்றான்!

அவள் தங் கியிருந்த கபண்கள் விடுதி கிண்டியில் ஏபதா ஒரு சந்துக்குள்


இருந்தது! அவன் அவலளத் தன் லபக்கில் அலழத்து வந்திருந்தான்! அவள்
உள் பள கசல் ல அவன் கவளிபயபவ நின்றான்.

யாமினி உள் பள கசன்று தன் கபாருட்கலள திரட்டி எடுத்துக் ககாண்டு


அங் கிருந்த பமலாளலரப் பார்க்கச் கசன்றாள் . அந்தப் கபண்மணி ககாஞ் சம்
கபரிய லசஸாக தார் டின் பபால இருந்தாள் . அங் கிருந்த டீவிலய கவறித்துப்
பார்த்துக் ககாண்டிருந்தாள் . டீவியில் ஏபதா சீரியல் ஓடிக் ககாண்டிருந்தது!

"பமடம் ! நா ஹாஸ்ட்டல காலி பண்பறன்! நா குடுத்த கடபாசிட் பணத்த திரும் ப


தரீங்களா?"

தன்லன டீவி பார்க்க விடாமல் கதாந்திரவு கசய் ததாபலா அல் லது இவள் காலி
கசய் வதால் இவள் ககாடுத்திருந்த லவப்புத்கதாலகலய தர
பவண்டியிருக்கிறபத என்று நிலனத்ததாபலா அவள் பகாபமாய் க் பகள் வி
பகட்டாள் .

"ஏன்? எதுக்கு காலி பண்ற?"

பகள் வி பகட்டாபளகயாழிய அவள் அதற் கு பதிலளிக்கு முன்னபர,

"நீ இப் டி திடீர்னு கடபாசிட் பணத்த பகட்டா நா எங் க பபாபவன்? அகதல் லாம்
குடுக்க முடியாது! பபா! பபா!" என்று இரக்கமின்றிக் கூறினாள் .

"அகதப் டி குடுக்க முடியாதுன்னு கசால் வீங் க? நா ஹாஸ்ட்டல் ல பசரும் பபாது நீ


எப் ப காலி பண்ணாலும் கடபாசிட் பணத்த திருப்பி தந்துடுபவாம் னு
கசால் லிதான பசத்துகிட்டீங் க! இப் ப என்ன தர மாட்படன்னு கசால் றீங் க?" என்று
நியாயம் பபசினாள் யாமினி!

"அப் டிதாண்டீ! தர மாட்படாம் டீ! உன்னால ஆனதப் பாத்துக்பகாடீ!" என்று


திட்டிய தார் டின்,

"அடிச்சிப் பபாட்டா ஏன்னு பகக்க நாதியில் லாத அநாத நாயி! என்னப் பாத்து
பகள் வி பகக்கறியா? கவளிய பபாடீ!" என்று தரக்குலறவாகத் திட்ட பவறு
கசய் தாள் .

யாமினிக்கு ஆத்திரம் வந்தாலும் தன் பணத்லத எப் படியாவது அவளிடமிருந்து


வாங் கி விட பவண்டுகமன்று தணிந்து பபானாள் !

"அப் டி கசால் லாதீங் க பமடம் ! நா கஷ்ட்டபட்டு கால் கடுக்க நின்னு சம் பாதிச்ச
பணம் !"

"பபாடீ கவளிய!" என்று கத்தியபதாடு நில் லாமல் யாமினிலய தள் ளிவிடவும்


கசய் தாள் .

அவள் தள் ளுவாள் என்று எதிர்பார்க்காத யாமினி அவள் தள் ளிய பவகத்தில்
கீபழ விழப் பபாக, சட்கடன்று அவள் விழாமல் தாங் கியது ஒரு கரம் !

யாமினி உள் பள பபாய் கவகு பநரமாகத் திரும் பாததால் உள் பள வந்தான் வாசு!
அப் பபாது அந்த தார் டின்னின் பகாபமான கத்தல் பகட்டு இங் பக வந்தவன்,
யாமினிலய அவள் திட்டுவது கண்டு பவக நலடயிட்டு அருபக வந்தவன் அவள்
விழாமல் தாங் கிப் பிடித்தான்.

"ஏய் ! யாரு பமன் நீ ? இது பலடீஸ் ஹாஸ்ட்டல் ! கைன்ட்ஸ் எல் லாம் உள் ள
வரக்கூடாது! கவளிய பபா பமன்!"

"நா பபாபறன்! இங் க என்ன சண்ட?" என்றான் வாசு.


"அதப் பத்தி ஒனக்ககன்ன?"

"எனக்ககாண்ணுமில் ல! ஆனா இனிபம இந்த ஹாஸ்ட்டலும் இங் க இருக்காது!


எப் டி வசதி?" என்றான் அவன்.

"என்ன ஔர்ற?"

"ஆமா! நாலளக்கு..... இல் ல... இல் ல.... இன்னிக்கு சாய் ங் காலபம டீவி ந்யூஸ்
எல் லாத்லயும் வந்திடும் ! அப் பாவிப் கபண்களின் பணத்லத ஏமாற் றிப் பறித்துக்
ககாண்ட விடுதி பமலாளர் லகது! அவரிடம் பபாலீஸ் துருவித் துருவி
விசாரலண! அவரிடம் நக்சலலட்களுடன் சம் மந்தப் பட்டிருப்பதற் கான
ஆவணங் கள் பறிமுதல் கசய் யப் பட்டன! அப் டீன்னு! எப் டி வசதி?" என்றான்
அவன்.

"சார்! யார் சார் நீ ங் க?" என்று அவன் முன்பன பவ் யமாக நின்று பகட்டாள் அந்தப்
கபண். அவளுக்கு வியர்த்து வழிந்தது!

"உங் கள் குரல் ந்யூஸ் பசனல் ரிப் பபார்ட்ர!் "

"ஐபயா! சாரி சார்! சாரி சார்! இப் டில் லாம் ந்யூஸ் பபாட்றாதீங் க சார்! கதரியாம
பண்ணிட்படன் சார்! உங் களுக்கு கதரிஞ் ச கபாண்ணுன்னு எனக்கு கதரியாது
சார்! ஏம் மா நீ யாவது கசால் லக் கூடாதாம் மா!" என்று வாய் க்கு வாய் சார்
பபாட்டவள் யாமினியிடமும் குலழயடித்தாள் .

"உன் கடபாசிட் அகமௌன்ட் எவ் பளா தரணும் இவங் க?"

"பத்தாயிரம் ரூபா! கஷ்டப் பட்டு என் சக்திக்கு மீறி நா இத கட்டியிருக்பகன்!"


என்றாள் யாமினி அழும் குரலில் ! எங் பக தன் உலழப் பு வீணாகி
விடுபமாகவன்ற கவலல அவள் குரலில் அப் பட்டமாகத் கதரிந்தது!

"பதா! இப் ப தந்திடபறம் மா! இரு! ஒபர கசக்கா தந்திடபறன்!"


"இல் ல கசக் பவணாம் ! எனக்கு பபங் க் அக்ககௌண்ட் கிலடயாது! பணமா
குடுங் க!" என்றாள் யாமினி.

"அவ் பளா பணம் இப்ப லகல இல் லபய! பபங் க் பபாய் எடுக்கணும் !" என்று
முணுமுணுத்தாள் அந்தப் கபண்!

"நா பசரும் பபாது பணமாதான் வாங் கிப்பபன்னு கசால் லி பணமாதாபன


வாங் கினீங்க! இப் ப எனக்கும் பணமாதான் பவணும் பமடம் !" என்றாள் யாமினி.

"சரிம் மா! சரிம் மா! பணமாபவ தந்துடபறன் ! ககாஞ் சம் கவய் ட் பண்ணு!" என்று
தணிந்த வந்த அந்தப் கபண் யாலரபயா உரத்த குரலில் அலழத்தாள் .

அவளுலடய அலழப்புக் குரலுக்கு ஓடி வந்தவனிடம் ஒரு கசல் ஃப் கசக்லகக்


ககாடுத்து,

"சீக்கிரமா பபங் க்குக்கு பபாய் பணம் எடுத்துகிட்டு வா! சீக்கிரம் ! ஓடு!" என்று
கூறிவிட்டு, வாசுவிடம் ,

"சார்! ககாஞ் சம் இருங் க சார்! லபயன் இப் ப வந்திடுவான் சார்!" என்றாள் .

"சரி! அது வலரக்கும் நாங் க கவளிய இருக்பகாம் !" என்று கூறி யாமனிலய
அலழத்துக் ககாண்டு கவளிபய வந்தான் வாசு!

அருகிலிருந்த டீக்கலடயில் இரண்டு டீலய வாங் கி ஒன்லறத் தான் எடுத்துக்


ககாண்டு மற் கறான்லற அவளிடம் ககாடுத்தான்.

"ஏன்? உனக்கு பபங் க் அக்ககௌன்ட் இல் ல?"

"இருக்கு! ஆனா அந்தம் மா குடுக்கற முக்காவாசி கசக் கபௌன்ஸ் ஆயிடும் !


நிலறய கபாண்ணுங் கள அது கடப் பாசிட் அகமௌன்ட்ட திருப் பித் தராம
ஏமாத்தியிருக்கு! அதனாலதான் பணமா பகட்படன்!"
"ஓ! நீ ங் கல் லாம் பசந்து பபாலீஸ் கம் ப்களய் ன்ட் தரதுதாபன!"

"அது பவலலக்காகாது! அபதாட கசாந்தக்காரன் ஒருத்தன் பபாலீஸ்ல கபரிய


கபாசிஷன்ல இருக்கானாம் ! அந்த லதரியத்திலதான் இப் டி நடந்துக்குது!"

"அடக்கடவுபள!"

"ஆமா! அதான் நா அப் டி தணிஞ் சி பபாபனன்! அது மட்டுமில் ல! நா


கசான்பனன்ல! ஆசிரமத்திபலந்து என்ன கவளிய அனுப்பினப்ப ககாஞ் சம்
பணம் குடுத்தாங் கன்னு! அவங் க ஐயாயிரம் ரூபா குடுத்தாங் க! ஆனா இங் க
கடபாசிட் அகமௌன்ட் பத்தாயிரம் ! அதனால எங் க ஆசிரமத் தலலவியா
இருக்கற கமலா பதவியம் மா தன் லகக்காச பபாட்டு நா இங் க பசந்துக்க உதவி
கசஞ் சாங் க! நா இங் க பசந்து பாத்ர கலடல பவலல கசஞ் சி மாசா மாசம்
ககாஞ் ச ககாஞ் சமா அந்தப் பணத்த அவங் களுக்கு திருப் பிக் குடுத்பதன் !
அப் பல் லாம் கராம் ப கஷ்டமா இருக்கும் ! ஏன்னா கலடல நின்னுகிட்பட
இருக்கணும் ! மாசம் கரண்டாயிரம் சம் பளம் ! லீவு கிலடயாது! டீ தர மாட்டாங் க!
பவலலக்கு சீக்கிரம் வர கசால் லிட்டு லநட்டு பலட்டா விடுவாங் க! ஹாஸ்டல் ல
சாப் பாடு பநரத்துக்கு நம் ம பபாகலன்னா சாப் பாடு இருக்காது! ஆனா மாசா
மாசம் ரூம் வாடலகய மட்டும் ககரக்ட்டா வாங் கிடுவாங் க! கசால் லி கவச்சா
கூட நமக்கு சாப் பாடு எடுத்து கவக்க மாட்டாங் க! கவளிய வாங் கி சாப் பிட
லகல காசிருக்காது! பாதி நாள் லநட்டு சாப் பிடாமபலபய தூங் கியிருக்பகன்!
இந்த கல் யாண பவலலக்குப் பபானப் றம் தான் வயிறு கநலறய சாப் பிட
ஆரம் பிச்சபத! அதுக்கப் றம் தான் அம் மாபவாட கடலனயும் முழுசா
அலடக்கவும் முடிஞ் சது!" என்று நீ ளமாக கசால் லி நிறுத்தினாள் .

எல் லாவற் லறயும் வாசு கபாறுலமயாகக் பகட்டிருந்தான். ஒவ் கவாருவருக்கும்


ஒவ் கவாரு பிரச்சலன! பிரச்சலனயில் லாத மனிதன் ஏது? என்று நிலனத்தான்.
அவர்கள் இருவரும் டீலயக் குடித்து முடித்துவிட்டு திரும் பவும் விடுதிக்குள்
பபானார்கள் .

"இந்தாம் மா! நீ குடுத்த கடபாசிட் அகமௌன்ட்! சரியா இருக்கான்னு எண்ணி


பாத்துக்க!" என்றபடி பணத்லத யாமினியிடம் நீ ட்டினாள் அந்த பமலாளர்
கபண்!
அலத வாங் கி கபாறுலமயாக ஒரு முலறக்கு இருமுலற எண்ணிப்
பார்த்துவிட்டு அவள் காட்டிய கவௌச்சரில் எழுதியிருந்தலத படித்துப்
பார்த்துவிட்டு சந்பதகத்துக்கு வாசுவிடம் காட்டிவிட்பட லககயாப் பமிட்டாள் !
அதன் பின் தன் லபகலள எடுத்துக் ககாண்டாள் யாமினி.

"நல் லா ஞாபகம் கவச்சிக்பகாங் க பமடம் ! இப் ப நா பபாபறன். எந்தப்


கபாண்ணுக்காவது திரும் ப பிரச்சலன குடுத்தீங் கன்னா எங் க பசனல் ல
உங் களப் பத்தி தாறுமாறா கசய் தி வந்திடும் ! ைாக்கிரலத!" என்று சத்தமில் லாத
குரலில் அழுத்தமாக மிரட்டிவிட்டு கிளம் பினான் வாசு.

"அப் டில் லாம் பண்ண மாட்படன் சார்!" என்றவள் ,

"சார்! நீ ங் க தப் பா கநனக்கலன்னா ஒண்ணு பகக்கலாமா?" என்றாள் .

"என்ன?"

"இந்தப் கபாண்ணு உங் களுக்கு எந்த வலகல கசாந்தம் னு நா


கதரிஞ் சுக்கலாமா?"

"இவ கழுத்தில தாலி கட்டின வலகல கசாந்தம் ! புரியல? இவ என் மலனவி!"


என்று கர்வத்பதாடு கூறிவிட்டு யாமினியின் லகயிலிருந்த லபலய தன் லகயில்
வாங் கிக் ககாண்டு அவள் பதாளில் உரிலமபயாடு லகபபாட்டபடி கம் பீரமாய்
நடந்தான் வாசு!

ஆ..... கவன்று வாய் பிளந்து நின்றது அந்த தார் டின்!

-இது இருளல் ல..... விலரவில் கவளிச்சம் வரும் !

4.
விடுதியிலிருந்து பநராக வங் கிக்குச் கசன்று யாமினியுலடய பசமிப் புக்
கணக்கில் அந்தப் பணத்லத பத்திரப் படுத்திவிட்பட வீட்டுக்கு அவலள
அலழத்து வந்தான் வாசு!

வீடு வரும் பபாபத நல் ல பசியில் இருந்ததால் வந்ததும் இருவரும் அமர்ந்து


உணவு உண்டனர்.

வாசு எதுவும் பபசாமல் உண்டாலும் அவளுலடய சலமயல் மிகவும் நன்றாக


இருக்கிறது என்று மனதுக்குள் நிலனத்துக் ககாண்டான்.

திடீகரன்று யாமினி பகட்டாள் .

"கராம் ப பதங் க்ஸ்! நீ ங் க மட்டும் "உங் கள் குரல் " ரிப் பபார்ட்டர்ன்னு
கசால் லியிருக்காட்டி அந்த கபாம் பள என் பணத்த திருப் பி தந்திருக்காது! எப் டி
சட்டுன் னு அப் டி கசான்னீங்க?"

அவள் அப் படிக் பகட்டதும் அவன் அவலள விபநாதமாகப் பார்த்தான்.

"ஏன்? இதுல என்ன இருக்கு?"

"இல் ல.... சட்டுன்னு ரிப் பபார்ட்டர்ன்னு கபாய் .... எப் டி...." அவள் பகட்கத்
கதாடங் கும் பபாபத அவன் முகம் பபான பபாக்லகப் பார்த்து அவள்
நிறுத்தினாள் .

"நா ஒண்ணும் கபாய் கசால் லல! கநைமாபவ நா "உங் கள் குரல் " ந்யூஸ் பசனல்
ரிப் பபார்ட்டர்தான்! நா என்ன பவல பண்பறன்னு நீ கநனச்ச?"

"இல் ல.... உங் க பபச்சு, ஸ்லடல் , எல் லாம் பாத்து.... நீ ங் களும் மத்தவங் க மாதிரி
கம் ப்யூட்டர்ல பவல பண்றவங் கன்னு கநனச்பசன்! அகதன்ன.... ஹூம் ....
சாஃப் ட்பவர் இஞ் சினீயர்ன்னு!" முதலில் அந்தப் கபயர் நிலனவுக்கு வராமல்
பின்னர் பயாசித்து கூறினாள் .
அவலள ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அவன் கசான்னான்.

"கதரிஞ் பசா கதரியாமபலா நம் ம கரண்டு பபரும் கல் யாண பந்தத்தில


இலணஞ் சுட்படாம் ! பசந்து வாழபறாமாங் கறது பவற விஷயம் ! ஆனா ஒபர வீட்ல
இருக்கப் பபாபறாம் ! பசா நம் ம கரண்டு பபருக்கும் நம் மளப் பத்தி
கதரிஞ் சிருக்கணும் ! நீ உன்னப் பத்தி ஓரளவு கசால் லிட்ட! இப்ப என்னப் பத்தி
கசால் பறன்!" என்று தன்லனப் பற் றி அவளிடம் கூறத் கதாடங் கினான்.

"அதுக்கு முன்னாடி, உன் பபர் எனக்கு கதரியாது! ஆனா என் பபர் உனக்கு எப் டி
கதரியும் ?"

"அது.... அன்னிக்கு...... கல் யாணத்தில நீ ங் க ரிஜிஸ்ட்டர்ல வாசுன்னு லசன்


பண்ணீங்கல் ல! அத பாத்து கதரிஞ் சுகிட்படன்!"

"ஓ!"

"......."

"எங் கப் பா அம் மா பபர் கதரியுமா?"

"ம் ஹூம் ....."

"அப் பா கிருஷ்னராை் ! ரிலடர்ட் பபாலீஸ் ஆஃபீசர்! அம் மா பவதாரிணி! நர்ஸா


இருந்து ரிலடர் ஆனவங் க! நா வாசுபதவன்! எம் .ஏ. இங் க்லீஷ் லிட்பரச்சர்
பண்ணிட்டு ைர்னலிசம் ல மாஸ்ட்டர் டிகிரி பண்ணிபனன்! உங் கள் குரல் ந்யூஸ்
பசனல் ல பவல பண்பறன்! எனக்கு ஒரு தங் லக இருக்கா! ஐஸ்வர்யா! பி.ஈ
கசகன்ட் இயர், பகாயம் புத்தூர்ல படிக்கறா!"

அவள் அவன் கசால் வலத அலமதியாக பகட்டுக் ககாண்டிருந்தாள் . நல் ல படிச்ச


குடும் பம் ! நா இப் டி ஒரு முட்டாள் தனத்த பண்ணிட்படபன இவருக்கு! இவபராட
படிப் புக்கும் பர்சனாலிட்டிக்கும் சம் பாத்யத்துக்கும் அந்த டாக்டரம் மா மாதிரி
ஒருத்தில் ல இவருக்கு கபாண்டாட்டியா வந்திருக்கணும் ! பச! நா ஏன் இப் டி
பண்பணன்? என்று மனலத அரிக்கும் பவதலன திரும் பவும் அவலள குலடயத்
கதாடங் கியது!

"சாரி! உங் க வாழ் க்லகய நா ககடுத்துட்படன்ல!" மிக மிக கமல் லிய குரலில்
அவள் பகட்டாள் !

"லூசுதான் நீ !" என்றான்.

அவள் கண்கள் குளம் கட்டிவிட்டது!

"சரி! நீ எப் டி நாந்தான் இந்த தப் ப பண்பணன்னு கசான்ன?"

"அது.... " அவள் அன்று நடந்த சம் பவத்லத நிலனத்தவளின் கண்களிலிருந்து


கண்ணீர ் வழிய ஆரம் பித்தது!

"நீ அழணும் னு பகக்கல! என்ன நடந்ததுன்னு கதரிஞ் சா உனக்கு அநியாயம்


பண்ணினவன் யார்ன்னு கண்டுபிடிக்க வசதியா இருக்கும் ! அதுக்குதான்
பகக்கபறன்!" என்றான்.

அவள் அழுலகயுடபன அன்று நடந்தலத கசான்னாள் .

"காலலல முஹூர்த்தம் நல் லபடியா முடிஞ் சிருச்சி! வந்திருந்த விருந்தாளிகள்


எல் லாரும் சாப் பிட்டப் றம் நாங் க, அதாவது பகட்ரிங் ஆளுங் க எல் லாரும்
சாப் பிட்படாம் ! நா சாப் பிட்டு முடிக்கும் பபாபத ஈவ் னிங் ரிசப்ஷனுக்கு பமலட
அலங் காரம் பண்றவங் க வந்திட்டாங் க! அவங் கள சூப் பர்லவஸ் பண்ணிகிட்பட
தாம் பூலப் லப கரடி பண்ணிகிட்டிருந்பதன்! அப் ப எங் க பகட்ரிங் பமபனைர்
கூப் பிடறார்ன்னு சலமயல் கார லபயன் என்ன கூப்பிட்டான்."

அவன் எதுவும் பபசாமல் அலமதியாகக் பகட்டிருந்தான்!


"எங் க இருக்கார்னு பகட்டதுக்கு ஸ்படார் ரூம் லன்னு கசான்னான். ஆனா
ஸ்படார் ரூம் பூட்டி, சாவி என்கிட்ட ஒண்ணும் , கபாண்ணு வீட்பலந்து கபரியவர்
ஒருத்தர் கிட்டயும் மட்டும் தான் குடுத்திருந்தாங் க! பூட்டின ரூம் ல எப் டி
பமபனைர் இருப் பார்னு பயாசலன பண்ணிகிட்பட நா ஸ்படார் ரூம் கிட்ட
பபாபனன்! நா கநனச்ச மாதிரிபய ஸ்படார் ரூம் பூட்டிதான் இருந்துச்சு! பக்கத்து
ரூம் கதறந்து இருந்துச்சு! ஆனா ரூம் ல கவளிச்சம் கராம் ப கம் மியா இருந்துச்சு!
ஒரு பவள இந்த ரூமான்னு நா எட்டி பாக்கறப் பபவ என் முகத்தில எபதா ஸ்ப் பர
அடிச்சது புரிஞ் சுது.... எனக்கு பலசா மயக்கம் மாதிரி வந்தாலும் பாதி நிலனவு
இருந்துச்சி! ஒரு ஆளுதான்னு கநனக்கிபறன்! என்ன கீழ தள் ளி...... நா எவ் ளபவா
பபாராடிபனன்....அவன் என்ன அலறஞ் சான்.... என் பஹர் க்ளிப்பால அவபனாட
கநஞ் சிலயும் முதுகுலயும் கீறி காயப் படுத்திபனன்..... ."

அதற் கு பமல் கசால் ல முடியாமல் அழுதாள் !

அவன் அவளருபக தண்ணீர ் தம் ப்ளலர நகர்த்தினான்! அவள் அலத எடுத்துக்


குடித்துவிட்டு ககாஞ் சம் சுதாரித்துக் ககாண்டு மீண்டும் கதாடர்ந்தாள் .

"எல் லாம் முடிஞ் சி.... எழுந்து பபாறப் ப..... நீ ங் க அன்னிக்கு பபாட்டிருந்தீங் கபள....
அபத மாதிரி ஒரு டீஷர்ட்..... பபாட்டுகிட்டு எழுந்து பபானான்! அப் டி அவன்
பபாறச்பச அவன் முதுகு கதரிஞ் சிது....... என் க்ளிப் பால நா அவன் முதுகுல
நல் லாபவ..... ஆழமாபவ காயப் படுத்தியிருந்பதன்! காயத்திலிருந்து ரத்தம்
வழிஞ் சுகிட்டிருந்துச்சு! அவன் அதத் கதாட்டு பாத்துட்டு வலில திருப் பியும் என்
பக்கத்தில வந்து என்ன அசிங் கமா திட்டிகிட்பட எட்டி ஒதச்சிட்டுதான்
பபானான்! இருட்டில அவன் முகம் சரியா கதரியல! ஆனா அவன் டீஷர்ட் நீ ங் க
பபாட்டிருந்தபததான்! உங் க அளவு உயரம் , உங் க அளவு உடம் பு, அதான்....
நீ ங் கதான்னு..... கராம் ப சாரி...... நா கராம் ப அவசரப் பட்டுட்படன்!"

அவள் பமலும் கதாடர்ந்தாள் .

"அவன் பபானப்றம் ஒரு பத்து பதினஞ் சு நிமிஷத்துக்கு என்னால எழுந்துக்க


முடியல.... அப்றம் ககாஞ் ச ககாஞ் சமா மனசில பலத்த கூட்டிக்கிட்டு.... கமதுவா
எழுந்பதன்.... எனக்கு அநியாயம் பண்ணவன விடக்கூடாதுன்னு பதாணிச்சி.....
எழுந்து நிக்க முடியல.... தல சுத்திச்சி.... ஆனாலும் பபானவன
கண்டுபிடிக்கணும் னு பிடிவாதமா கவளிய வந்பதன் ..... நீ ங் க அங் க நின்னுகிட்டு
யாலரபயா கமரட்டிகிட்டிருந்தீங் க....பாத்ததும் கராம் ப பகாவமா வந்திச்சு.....
நீ பய ஒரு ஃப் ராடு! நீ என்ன இன்கனாருத்தன கமரட்டறதுன்னுதான் பதாணிச்சி....
அதான் சத்தம் பபாட்டு எல் லாலரயும் வரவலழச்சு... .. நீ ங் க என்ன
ககடுத்திட்டீங் கன்னு கசான்பனன்! ஆனா எல் லாரும் எபதா பகக்கறதுகுள் ள
மயங் கி விழுந்பதன்..... கண் முழிச்சப் ப ஒரு ஹாஸ்பிடல் ல இருந்பதன்! அந்த
டாக்டரும் நர்ஸும் எனக்கு அட்லவஸ் பண்ணி உங் கள கல் யாணம் பண்ணிக்க
கவச்சாங் க!" அவள் ஒரு வழியாக எல் லாவற் லறயும் கசால் லி முடித்தாள் .

குனிந்து குலுங் கி அழுபவலள பதற் றத் பதான்றாமல் அவன் அன்று நடந்தலத


நிலனத்தபடி அமர்ந்திருந்தான்.

அவள் வாசுலவ குற் றம் சாட்டிவிட்டு மயங் கி விழுந்ததும் பகட்டரிங் ஆட்கள்


வாசுலவ அடிக்க வர, வாசுவின் தந்லதயும் பவறு சில கபரியவர்களும்
அவர்கலளத் தடுத்தனர்!

அப் பபாது மணப் கபண்ணின் தந்லத வாசுவின் தந்லதயிடம் ,

"கிருஷ்ணா! இது பஞ் சாயத்து நடத்தற பநரமில் ல! இது இங் க நடந்திருக்கக்


கூடாது! நீ உன் லபயலனயும் இந்தப் கபாண்ணயும் கூட்டிகிட்டு தயவு கசஞ் சி
கவளிய பபாய் டு! இது சம் மந்தி வீட்ல கதரிஞ் சா ஏதாவது தப்பா பபசுவாங் க!
என் கபாண்ணு வாழ் க்லகய ஆரம் பிக்கறச்பச இது மாதிரி ஒரு அவப் கபயபராட
ஆரம் பிக்கணுமா? உனக்கும் ஒரு கபாண்ணு இருக்கா! நல் லா ஞாபகம்
கவச்சிக்க! ப் ளஸ
ீ ் !" என்றார்.

வாசுவின் தந்லத வாசுவிடம் ,

"இவளத் தூக்கி நம் ம கார்ல படுக்க கவய் !"

"அப் பா..... நா இவள ஒண்ணும் பண்லப் பா!"

"கசால் றத கசய் ! பபாய் கார எடு!" என்று கண்டிப் புடன் கூறியவர் தன்
மலனவியிடம் திரும் பி,
"இந்தப் கபாண்ணு பக்கத்தில உக்காரு!" என்றுவிட்டு பகட்டரிங் ஆட்களிடம்
எலதபயா கூறினார். அவர்கள் கலலந்து கசன்றனர்.

"உன்ன கார எடுத்துகிட்டு வரச் கசான்பனன்ல! சரி! இவளத் தூக்கிகிட்டு என்


பின்னால வா!" என்று திரும் பவும் வாசுலவப் பார்த்து கூறிவிட்டு கார் சாவிலய
அவனிடமிருந்து வாங் கிக் ககாண்டு மண்டபத்திலிருந்து கவளிபய வந்தார்.

வாசு பவறு வழியில் லாமல் பகாபமாகச் கசன்று அவலளத் தூக்கிக் ககாண்டு


தன் தந்லதயின் பின்னால் நடந்தான். அவன் பின்பன அவனுலடய அம் மாவும்
நடந்தாள் .

அவன் அவலள தங் கள் காரின் பின் சீட்டில் படுக்க லவத்துவிட்டு முன்புறம்
ஏறிக்ககாள் ள, அவனுலடய தாய் அந்தப் கபண்ணின் அருகில் அமர்ந்து கார்
கதலவச் சாத்தினாள் .

கிருஷ்ணாவின் லகயில் கார் பவகமாகக் கிளம் பியது! அவர் அலத ஒரு


மருத்துவமலனயில் நிறுத்திவிட்டு அவளுக்கு சிகிச்லச அளிக்க ஏற் பாடு
கசய் தார்.

அங் கு சிகிச்லசக்குப் பின் அவள் கண் விழித்ததும் அவலள சமாதானப் படுத்தி


திருமணத்துக்கு ஒப்புக் ககாள் ளவும் லவத்தார்! அவர் நிலனத்தபடிபய அவர்கள்
திருமணமும் நடந்து முடிந்தது.

இலத நிலனத்தபடிபய வாசுவும் யாமினியும் அமர்ந்திருக்க, சத்தமாக வாசல்


பகட்லட திறந்து ககாண்டு ஒரு அழகான இளம் கபண் வீட்டுக்குள் வந்தாள் !

வந்தவள் , வந்ததும் வராததுமாக, வாசுவின் சட்லடக் காலலரப் பிடித்து


கபாறியத் கதாடங் கினாள் !

"படய் ! எங் கிட்ட கசால் லாம நீ எப் டிடா கல் யாணம் பண்ணிப்ப? ஏண்டா! நா
ஒருத்தி இருக்பகன்னு ஞாபகம் கூட இல் லயாடா உனக்கு?"
இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

5.

"படய் ! எங் கிட்ட கசால் லாம நீ எப் டிடா கல் யாணம் பண்ணிப்ப? ஏண்டா! நா
ஒருத்தி இருக்பகன்னு ஞாபகம் கூட இல் லயாடா உனக்கு?" என்று பகட்டுக்
ககாண்பட தன்லன அடித்தவளின் லகலயப் பிடித்து தடுக்க முயன்றான் வாசு!

"ஆ.... விடுடீ! ராட்சசி! வலிக்கிதுடீ! அடிக்காதடீ!" கத்தினான்.

"நானாடா ராட்சசி! நீ தாண்டா ராட்சசன்!" பமலும் அடிக்க முயன்றவளின்


லகலய லாவகமாப் பற் றி முறுக்கி அவலளத் தன் கட்டுக்குள் ககாணர்ந்தான்.

"சுண்கடலி மாதிரி இருந்துகிட்டு என்லனபய அடிக்கறியா? காபலைக் கட்


பண்ணிட்டு எங் கடீ வந்த?" என்று பகட்டான்!

அவனுலடய அழுத்தமான பிடியில் வலிலய உணர்ந்தவள் ,

"லகய விடுடா! வலிக்கிது!" என்று சிணுங் கினாள் .

"அண்ணான்னு கூப்பிடு! அப் பதான் விடுபவன்!" என்று கசால் லிக் ககாண்பட


தன் பிடிலய இன்னும் ககாஞ் சம் இறுக்கினான்.

அருகில் நின்று இவர்கலள வியப் பபாடு பார்த்திருந்த யாமினிலயப் பார்த்து,

"பாத்துகிட்பட நிக்கறீங் கபள! இந்த தடியன் கிட்படந்து என்ன காப் பாத்துங் க!"
என்றாள் அவள் .
அவள் அப் படி உரிலமபயாடு பகட்டதும் அவளுக்கு உதவ முற் பட்ட யாமினி,
வாசுலவ அவள் தடியன் என்றதும் பின்வாங் கினாள் .

இலதப் பார்த்த வாசு, கபருங் குரலில் சிரித்தபடி,

"ஏய் ! வாலு! உன் பாச்சா ஒண்ணும் இங் க பலிக்காதுடீபயய் ! ஒழுங் கு


மரியாலதயா, "அண்ணா! சாரிண்ணா! இனிபம அடிக்க மாட்படண்ணா!" -ன்னு
கசால் லு! அப் பதான் விடுபவன்!" என்றான்.

வீட்டுக்குள் பள அவனுலடய கபற் பறாருடன் இன்னும் மூவர் அடங் கிய


குடும் பமும் வந்தது.

வீட்டுக்குள் பள நுலழந்து ககாண்டிருந்த தன் கபற் பறாலரப் பார்த்தவள் ,


அவர்களும் உதவப் பபாவதில் லல என்பலத உணர்ந்து பவறு வழியின்றி
வாசுவிடம் சரணலடந்தாள் .

"சரிண்ணா! சாரிண்ணா! இனிபம அடிக்க மாட்படண்ணா! விடுங் கண்ணா!"


என்று பல அண்ணாக்கலள பபாட்டு அதுவும் ஒவ் கவாரு "அண்ணா"விலும்
அழுத்தம் ககாடுத்து அவனிடம் ககஞ் ச, வாசு சிரித்துக் ககாண்பட தன்
பிடிலயத் தளர்த்தி தங் லகலய பாசத்துடன் அலணத்து முத்தமிட்டான்.

"ஏய் வாலு! எத்தன நாள் லீவு பபாட்டு வந்திருக்க?"

"ஒரு வாரம் ! அந்த கஹச்.ஓ.டி. கதால் லலயிலிருந்து க்பரட் எஸ்பகப் ! ஹா....


ஹா..... ஹா....." என்று சிரித்தாள் தங் லக.

அதற் குள் வாசு வந்தவர்கலள வரபவற் றான்.

"வாங் க மாமா! வாங் க மாமி! பஹ! கசௌம் யா! வா! வா! வா!"
"யாமினி! இவதான் என் எருலம... சாரி! அருலமத் தங் லக, ஸ்வீட்டீ.... அதாவது
ஐஸ்வர்யா!" என்று அவன் அறிமுகம் கசய் து லவக்க, ஐஸ்வர்யா அவலன
முலறத்தாள் .

"அண்ணா!" என்று அவள் சிணுங் கத் கதாடங் க,

"ச்சும் மாடா ஸ்வீட்டீ! என் தங் லகய நா கலாய் க்காம யாரு கலாய் ப் பா!" என்று
அவன் தங் லகலய சமாதானம் கசய் தான்.

"வாசு! நீ கல் யாணம் பண்ணிகிட்டயாபம!? அதான் உன்லனயும் உன் அழகான


லவஃலபயும் பாக்கலாம் னு வந்பதாம் !" என்றாள் பவதாரிணியின் வயகதாத்த
கபண்கணாருத்தி.

"ஹ்ம் .... ஆமா மாமி! இவதான் மாமி, நா கல் யாணம் பண்ணிகிட்ட யாமினி!"
என்ற வாசு, யாமினியிடம் திரும் பி,

"யாமினி! இவர் பாஸ்கர் மாமா! இவங் க ருக்மணி மாமி! இவ இவங் க கபாண்ணு


கசௌம் யா! மாமாவும் அப் பாவும் க்பளாஸ் ஃப் ரண்ட்ஸ்!" என்று மற் றவர்கலளயும்
அறிமுகப் படுத்தினான்.

யாமினி தன் லக குவித்து அவர்களுக்கு வணக்கம் கசான்னாள் .

"நன்னா கவௌக்கி கவச்ச குத்து கவௌக்காட்டம் இருக்கம் மா நீ !" என்று கூறி


திருஷ்டி வழித்தாள் ருக்மணி மாமி.

"ஆமா அண்ணி! நீ ங் க கராம் ப அழகா இருக்கீங் க!" என்று யாமினியிடம் தன்


பங் குக்கு ஐஸ்வர்யாவும் பாசத்லதக் காட்டினாள் .

"ஹாய் மன்னி! நா கசௌம் யா!"


"ஆமா! இவ ஐஸ்வர்யா அலலஸ் ஸ்வீட்டி! இவ கசௌம் யா அலலஸ் ப் யூட்டி!"
என்ற வாசு சிரித்தபடி பமலும் கசான்னான்.

"ஆனா கரண்டுத்துக்கும் ஒழுங் கா டீ கூட பபாடத் கதரியாது!"

"வாசுண்ணா! திஸ் இஸ் டூ மச்!" என்றாள் கசௌம் யா.

"படய் ! அடங் குடா!" என்றாள் ஐஷூ!

வாசு சிரித்துக் ககாண்பட அங் கிருந்து நகர,

பாஸ்கர் மாமா வாசுலவ கண்கலங் க பார்த்தார்.

அலதக் கண்ட வாசுவின் முகம் மிகவும் கடினமாக மாறியது.

"ம் ச!் இவரு பவற...... கவந்த புண்ணில பவலப் பாச்சிகிட்டு...." என்று


முணுமுணுத்துக் ககாண்பட உள் பள பபானான்.

பாஸ்கர் மாமாவின் முகம் பவதலனலயக் காட்ட, கிருஷ்ணா அவலர


சமாதானம் கசய் தார்.

"விடுடா! அவனப் பத்திதான் கதரியும் ல! நீ பபா! பபாய் கரஸ்ட் எடு! ப் ரயாணம்


பண்ணினது ஒனக்கு ஒத்துக்காது!" என்றவர்

"கசௌமி! அப் பாவ கூட்டிட்டு பபாம் மா!" என்று கசௌம் யாவிடம் கூறினார்.

கசௌம் யா தன் தந்லதலய அலழத்துப் பபாக, ருக்மணியும் உடன் கசன்றாள் .


"ஐஷூ! பபா! இந்தப் லபகயல் லாம் உள் ள ககாண்டு பபாய் கவய் !" என்று
பவதாரிணி கூற,

"அண்ணி! இருங் க! நா பபாய் ஃப் ரஷ்ஷாயிட்டு வபரன்! உங் ககிட்ட கநலறய


பபசணும் !" என்று கூறிவிட்டு லபகளுடன் உள் பள கசன்றாள் .

அவர்கள் அலனவரும் பவறு பவறு அலறகளுக்கு கசல் லும் பபாதுதான் அந்த


வீட்டில் இத்தலன அலறகள் எதற் கு இருக்கிறது என்று யாமினிக்குத் புரிந்தது!

ஏகனனில் கசௌமியாவும் அவளுலடய கபற் பறாரும் ஒரு அலறக்குள் கசன்றனர்.


ஐஷூ இரண்டு லபகலள தன் கபற் பறாரின் அலறயில் லவத்துவிட்டு
இன் கனாரு லபலய எடுத்துக் ககாண்டு பவகறாரு அலறக்குள் கசன்று
கதவலடத்துக் ககாண்டாள் .

இவங் கல் லாம் இங் க அடிக்கடி வந்து தங் குவாங் க பபால! அதுக்குதான் இத்தன
ரூம் கட்டி விட்டிருக்காங் க! என்று நிலனத்தபடி நின்றிருந்தாள் யாமினி.

மணி பிற் பகல் மூன்றாகியிருந்தது.

யாமினிக்கு சங் கடமாக இருந்தது. இப் பபாது தான் என்ன கசய் ய பவண்டும் !
இங் பக நிற் க பவண்டுமா? அல் லது வாசுவின் பின்னால் கசன்றுவிட பவண்டுமா?
அல் லது சலமயலலறயில் பபாய் எலதயாவது கசய் ய பவண்டுமா? என்று
புரியாமல் குழம் பி நின்றாள் .

பவதாரிணியும் கிருஷ்ணாவும் யாமினிலய தனியாக அலழத்துச் கசன்றனர்.

"ஏம் மா இப் டி பண்ணின?" கமல் லிய குரலில் கிருஷ்ணா யாமினியிடம் பகட்டார்.


பவதாரிணி பாசத்பதாடு யாமினியின் லகலய தடவிக் ககாடுத்தாள் .

"வாசு!" கிருஷ்ணா தன் மகலன அலழத்தார்.


"அப் பா!" என்று வந்தான் வாசு!

"என்னப் பா! இப் டி நடந்துடக் கூடாதுன்னுதான நா இவள உனக்கு கட்டி


கவச்பசன்!"

"நா கவனமாதான் இருந்பதன்ப் பா! ஆனா நா அசந்த பநரத்தில இவ இப் டி


பண்ணிகிட்டா!" என்றவன், அவர்கலளக் பகட்டான்.

"உங் களுக்ககப் டி கதரியும் ப்பா!?"

"ஆகாஷ் பபான் பண்ணான்!" பவதாரிணி கசான்னாள் .

"அவர் என்ன ககடுக்கல! நாந்தான் தப் பா புரிஞ் சிகிட்படன்! நீ ங் களும் அவர


கவறுத்துட்டீங் க! அதான் அவபராட வாழ் க்லக என்னால பாழாகக் கூடாதுன்னு
இப் டி ஒரு முடிவுக்கு வந்பதன்! ஆனா அவர் என்ன காப் பாத்திட்டாரு!"
யாமினியும் கமல் லிய குரலில் கூறினாள் .

"கடவுபள! என்னம் மா நீ .... அவன் தப் பு பண்ணலன்னு எங் களுக்கு கதரியும் மா!
எங் களுக்கு கதரியும் னு அவனுக்கும் கதரியுபம!" என்றாள் பவதாரிணி.

யாமினிக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. அபத பநரத்தில் வியப் பாகவும்


இருந்தது.

"நாங் க இங் க இருந்தா நீ ங் க ஒருத்தருக்ககாருத்தர் பபசிக்க


தயங் குவீங் கபளன்னுதான் கிளம் பிபனாம் !" என்றார் கிருஷ்ணா.

"அவர் தப்பு பண்லன்னு எனக்குதான் கதரீல! ஆனா அவருக்கு கதரியும் ல!


உண்லம கதரிஞ் சப்றம் நா எப் டி அவபராட வாழ் பவன்னு நீ ங் க கநனச்சீங் க?
ஒருத்தபராட நல் ல வாழ் க்லக, கதரிஞ் பச என்னால பாழாகலாமா? என்ன
ககடுத்தவன் யார்ன்னு கண்டுபிடிச்சப் றம் நா இந்த வீட்ட விட்டு பபாய் டுபவன்
சார்!" என்றாள் யாமினி தீர்மானமாக!
"அடடா! இகதன் ன பபச்சு! இதுக்கா நா உங் களுக்கு கல் யாணம் பண்ணி
கவச்பசன்? நல் லா ஞாபகம் கவச்சிக்பகாம் மா யாமினி! இப்டில் லாம் இனிபம
உளறிகிட்டு இருக்கக் கூடாது! சட்டப் படியும் சரி, தர்மப் படியும் சரி, நீ தான் என்
மகன் வாசுபவாட மலனவி! என் மருமகள் ! இந்த வீட்டுக்கு விளக்பகத்தி
லவக்கறதுக்காக வந்திருக்கற மகாலட்சுமி!"

"அது எப் டி சார் முடியும் ? சரி வராது சார்! உங் க பிள் ள படிச்ச படிப் கபன்ன?
உங் க குடும் பம் எப்டிப் பட்டது? இதுல நா பபாய் ..... நா படிக்கல! இன்னார்தான்
என்னப் கபத்தவங் கன்னு கசால் லிக்கற தகுதியில் லாத அநாலத! எனக்ககன்ன
தகுதி இருக்கு சார்? இருக்க பவண்டிய ஒபர தகுதிலயயும் நா இழந்துட்படன்!"
என்றாள் உலடந்த குரலில் !

"இங் க பாருமா யாமினி! படிப் பும் பிறந்த குடும் ப கபருலமயும் மட்டும் தான்
ஒருத்தருக்கு தகுதியா? இல் லம் மா! ஒருத்தபராட நல் ல குணம் , லதரியம் ,
இகதல் லாம் மட்டும் தான் அவங் கபளாட தகுதி! உனக்கு அநியாயம் பண்ணவன
தண்டிக்கணும் னு நீ லதரியமா பபாராடினிபய அதுதான் உன் தகுதி! என் மகன்
தப் பு பண்லன்னு கதரிஞ் சதும் அவன் வாழ் க்லக நல் லாயிருக்கணும் னு சாகத்
துணிஞ் சிபய, அது உன் தகுதி! அப் றம் நீ கசான்ன உன் தகுதி ..... கற் புங் கறது
உடம் பாலதான் வருதா என்ன? இல் லமா! மனசாலதான் வருது! நல் லா
புரிஞ் சுக்பகா! உனக்கு நடந்தது விபத்து! அன் ஆக்ஸிகடன்ட்! அதனால அத
மறந்துடு! சரியா?"

"ஆனா..."

"நீ ககாஞ் சம் மாத்தி பயாசிம் மா! என் மகன் வாழ் க்லக நல் லாயிருக்கணும் னு
சாகறதுக்கு பதிலா அவன் கூட வாழ் ந்து அவன் வாழ் க்லக நல் லாயிருக்க நீ
முயற் சி கசய் யக் கூடாதா?" என்றார் கிருஷ்ணா!

"சரிங் க சார்!"

"அப் றம் இன்கனாண்ணு! இந்த மாதிரி சார்! பமார்ன்கனல் லாம் கூப் பிடாம
இவள அழகா அத்லதன்னும் , என்ன மாமான்னும் கூப் பிட்டு பழகு! புரியுதா?"
என்றார் கிருஷ்ணா அழுத்தமான குரலில் .
"அது...." என்று யாமினி திரும் பவும் ஆரம் பிக்க, கிருஷ்ணா தன் மகலன ஒரு
பார்லவ பார்த்து லவக்க,

"நா கசால் பறன்ப் பா!" என்றான் வாசு.

தன் தந்லதயிடம் கூறிவிட்டு யாமினிலய அலழத்துக் ககாண்டு கசன்றான்


வாசு!

யாமினிலய அலழத்துச் கசன்ற வாசு, அவளிடம் அலதப் பற் றிக் பபசாமல்


பவறு பகட்டான்.

"யாமினி! நீ பவல பண்ணின பகட்ரிங் சரவீஸ் பத்தின டீகடய் ல் ஸ் எல் லாம் குடு!
அப் டிபய உன் கதாலஞ் சு பபான கசல் பத்தின டீகடய் ல் ஸும் குடு! நான் ஆஃபீஸ்
பபாகறதுக்கு முன்னாடி இதப் பத்தி விசாரிச்சிட்டு பபாபறன்!"

அவள் எல் லாவற் லறயும் கசான்னாள் . தன்னுலடய லகப் பபசி எண்லண


அவனிடம் எழுதிக் ககாடுத்தாள் . அபதாடு தன் லகப் பபசிக்கருவியின் பிராண்ட்,
மாடல் பற் றியும் எழுதிக் ககாடுத்தாள் .

"சாதாரண பட்டன் பபான்தாங் க! நீ ங் கல் லாம் கவச்சுக்கற மாதிரி டச் பபான்


இல் ல!"

"உங் க பகட்ரிங் பமபனைர் பபர் என்ன?"

அவன் பகட்டவற் றிற் கு பதில் கசான்னாள் .

"சரி! மணி நாலாகுது! நா ககௌம் பபறன்! காலலல பாக்கலாம் ! அப் பா


கசான்னகதல் லாம் ஞாபகம் கவச்சுக்க! பபானது எலதயும் பயாசிக்காம நல் லா
சாப் பிட்டு நிம் மதியா தூங் கு! சரியா? நா வபரன்!"

"நீ ங் க கரஸ்ட்பட எடுக்கலலபய..." அவசரமாகக் பகட்டாள் .


"என்ன?" என்று புரியாமல் பகட்டான் அவன் .

"இல் ல.... பநத்திக்கும் நீ ங் க தூங் கல.... என்ன உங் க ஃப் ரண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு
பபாறதும் வரதுமா இருந்தீங் க.... அப்றம் லநட்டு ட்யூட்டிக்கு பபாய் ட்டீங் க....
காலலல என்ன கூட்டிட்டு ஹாஸ்ட்டல் , பபங் க்ன்னு அலஞ் சாச்சு! இப் பவும்
சாப் டடு
் நீ ங் க கரஸ்ட் எடுக்கபவயில் ல..... அதுக்குள் ள லடம் ஆயிடுச்சுன்னு
ட்யூட்டிக்கு ககௌம் பறீங் கபள? கரஸ்ட்படயில் லாம பவல பண்ணினா உடம் புக்கு
எதுனா வந்திடப் பபாகுது!" என்று கமல் லிய குரலில் அக்கலரயாய்
கூறியவளிடம் பதாலளக் குலுக்கிவிட்டு நகர்ந்தான். ஆனால் அவள் விடவில் லல!

"நீ ங் க இன்னிக்கு லநட்டும் ஆஃபீஸ் பகன்டீன்ல சாப்பிடுவீங் களா?"

"ம் ! ஆமா!"

"சரி! இருங் க! டீ பபாட்டுத் தபரன்!" என்று கூறிவிட்டு அவனுலடய பதிலுக்கு


காத்திராமல் சலமயலலறக்குச் கசன்றாள் .

அங் பக பவதாரிணி பால் காய் ச்சிக் ககாண்டிருந்தாள் . இவள் அவசரமாக


உள் பள வருவலதப் பார்த்ததும் ,

"என்னம் மா? ஏன் இப் டி ஓடி வர?"

"ம் .... அவர்.... வந்து உங் க பிள் ள ஆஃபீஸ் ககௌம் பறார்! அதான் டீ பபாடலாம் னு
வந்பதன்!"

"கரண்டு நிமிஷம் ! பால் காய் ஞ் சதும் பபாடலாம் !" என்றாள் பவதாரிணி.

"நீ ங் க யார் யார் எப்படி குடிப் பாங் கன்னு கசால் லுங் க, நா பபாடபறன்!" என்று
பகட்டு பவதாரிணி கூறியபடி எல் லாருக்கும் பதநீ ர் கலந்தாள் யாமினி.
யாமினி பதனீர ் கலந்து பகாப் லபகளில் விட்டு அழகாக ட்பரயில் லவத்து
எடுத்து வந்து எல் லாருக்கும் ககாடுத்தாள் .

வாசு டீ குடித்துவிட்டு தன்னுலடய அலறக்குப் பபாக, அவன் பின்னாபலபய


பபானாள் .

"பலட்டாயிருச்சா?"

"என்ன?"

"வந்து.... உங் க கமாலபல் ககாஞ் சம் தரீங்களா? எங் க கமலாம் மாவுக்கு நா


பபான் பண்ணனும் !?" என்றாள் தயங் கிய குரலில் .

"ம் ! இந்தா!"

அவள் அலத லகயில் வாங் கிவிட்டு அலத பயன்படுத்தத் கதரியாமல்


அவலனப் பார்த்தாள் .

"என்னாச்சு! அன்லாக் பண்ணிதான தந்பதன் !"

"இத எப் டி யூஸ் பண்றதுன்னு கதரீல! நீ ங் கபள நம் பர் பபாட்டு தரீங்களா?"

"சரி நம் பர் கசால் லு!"

அவள் கசான்னாள் . அவன் நம் பலர அழுத்திவிட்டு காதில் லவத்துக்


ககாண்டான். மறுமுலனயில் பபான் எடுக்கப் பட்டதற் கான அலடயாளமாக
ஹபலா என்ற சத்தம் பகட்டதும் அவளிடம் தந்தான்.

"அம் மா! நாந்தாம் மா யாமினி பபசபறன்!"


அவள் எங் கும் நகராமல் அங் பகபய நிற் பது கண்டு அவன் அவலள அங் பகபய
விட்டுவிட்டு அலறயிலிருந்து கவளிபயறினான்.

சில நிமிடங் களில் அவள் அவனுலடய லகப் பபசிலய அவனிடம் நீ ட்டியபடி


கசான்னாள் .

"பபசிட்படன்! கராம் ப பதங் க்ஸ்! ஆனா எப் டி கட் பண்றதுன்னு கதரியல!"

அவன் வாங் கிப் பார்த்துவிட்டு,

"கட்டாயிடுச்சு! சரி! நா ககௌம் பபறன். மா லப! ஸ்வீட்டி, ப்யூட்டி லப! மாமா,


மாமி உங் களுக்கும் லப!" என்று கூறியபடி தன் தந்லதயிடம் தலலயலசத்து
விலட கபற் றுக் ககாண்டு தன் லபக்லக எடுத்துக் ககாண்டு கிளம் பினான்.

ஸ்வீட்டியும் ப் யூட்டியும் யாமினிலய அண்ணிகயன்றும் மன்னிகயன்றும்


கமாய் த்துக் ககாள் ள, கிருஷ்ணாவும் பவதாரிணியும் யாமினிலயத் தாங் க,
பாஸ்கரும் ருக்மணியும் யாமினியிடம் கசல் லம் ககாஞ் ச, இதுவலர
அனுபவிக்காத பாச உணர்வில் திலளத்தாள் யாமினி.

அவலளப் பற் றி, ஆசிரமத்தில் அவளுலடய வாழ் க்லக முலற பற் றி,
அவளுலடய படிப் பு, பவலல பற் றிகயல் லாம் அந்த ஆறு பபரும் பகட்டுக்
ககாண்டாலும் அவர்கள் அவலள சிறுலமயாக நடத்தாமல் இருந்தபத
அவளுலடய மனதுக்கு இதமாக இருந்தது.

இரவு உணவு முடித்து அவரவரவர் அலறக்குள் கசன்று முடங் கிவிட, வாசுவின்


அலறயில் அவள் கசன்று படுத்தாள் . தூக்கம் வரவில் லல!

பநத்திக்கு இந்பநரம் எதப் பத்தியும் பயாசிக்காம என்னால நல் லா தூங் க


முடிஞ் சது! ஆனா இன்னிக்கு ஏன் தூக்கம் வரல! என்று பயாசித்தபடி
படுத்திருந்தாள் .
அன்று காலல முதல் நடந்தது நிலனவுக்கு வந்தது! மதியம் அவன் எல் லாரிடமும்
இவதான் யாமினி! என்றாபன தவிர இவதான் என் மலனவி என்று
கசால் லவில் லல என்று பதலவயில் லாமல் நிலனவு வந்தது!

காலலயில் தன் விடுதி பமலாளரிடம் கபருலமயும் கர்வமுமாக, "என் மலனவி!"


என்று கூறியவன், கூடப் பிறந்த தங் லகயிடம் , "இவ உன் அண்ணி!" என்று
கசால் லிக் ககாள் ள விரும் பவில் லல என்று நிலனத்துக் ககாண்டாள் .

ஆனா ப்யூட்டியும் ஸ்வீட்டியும் அண்ணி, மன்னின்னு இப் டி உருகறாங் க!


இவங் கப் பா என்னடான்னா, நீ தான் இந்த வீட்டு மகாலட்சுமிங் கறாரு! இவர்
என்னடான்னா அதப்பத்தி எதுவும் கசால் லல! ஹூம் ... இவங் கப் பாவுக்காக மறு
பபச்சு பபசாம தாலி கட்டிட்டாரு! ஆனா என்ன ஏத்துக்க மனசு வரல பபால!
அதான் காலலல சாப் பிடறப் ப கூட, பசர்ந்து வாழபறாமா இல் லலயான்னு
கதரியாது! ஆனா ஒபர வீட்ல வாழப் பபாபறாம் ! அதனால ஒருத்தரப் பத்தி
ஒருத்தர் கதரிச்சிக்கணும் னு கசான்னாரு பபாலிருக்கு! என்று விரக்தியுடன்
நிலனத்தாள் .

ஆமாம் ! யாருக்குதான் என் பபான்ற ஒருத்திலயத் தன் மலனவி என்று கூறிக்


ககாள் ள பிடிக்கும் என்று தனக்குள் பகட்டுக் ககாண்டாள் .

மாலல தன்னுலடய ஆசிரமத் தலலவியிடம் பபசியது நிலனவுக்கு வந்தது.

அவள் தனக்கு நடந்த திருமணத்லதப் பற் றிக் கூறினாள் .

"கராம் ப சந்பதாஷம் யாமினி! கபரிசா எலதயும் எதிர்பாக்காத! கபரிசா


எலதயும் கநனச்சு கலங் காத! வாழ் க்லக எப் டிகயப் டி பபாகுபதா அதன்படி வாழ
கத்துக்கம் மா! வீடு, கணவன், மாமியார், மாமனார்ன்னு ஒரு குடும் ப அலமப் பு
உனக்கு பிரமிப் பா இருக்கலாம் ! அதுக்காக பயப் படாத! எல் லார்கிட்டயும்
அன்பா நடந்துக்க! சில சமயம் மனசுக்கு பிடிக்காதது நடக்கலாம் ! அதுக்காக
கலங் காம விட்டு குடுத்து நடந்துக்கணும் ! சரியாம் மா!"

"சரிங் கம் மா!"


அம் மா! நா கல் யாணம் பண்ணிகிட்படன்னு கசான்னதும் சந்பதாஷப் பட்டீங் க!
ஆனா எந்த மாதிரி ஒரு சூழ் நிலலல இது நடந்துச்சு கதரியுமாம் மா! என்று
மானசீகமாக அவரிடம் பகட்டு கண்கலங் கினாள் .

அவளுலடய கண்லண யாபரா துலடத்து விடுவது பபாலிருந்தது!

"யாரது?" என்று பகட்டுக் ககாண்பட சட்கடன்று எழுந்தாள் !

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

6.

கண்ணீர ் வடித்தபடி படுத்திருந்த யாமினியின் கண்கலளத் துலடத்து அவலளத்


தன் கநஞ் பசாடு அலணத்தான் வாசு! அவனுலடய அன்பான அலணப் பில்
ஆறுதலலடந்தவள் அப் படிபய தூங் கத் கதாடங் கினாள் . அவலள
அலணத்தபடிபய கண்ணயரத் கதாடங் கும் பபாது அவனுலடய லகப் பபசியின்
அலறல் பகட்க, அவசரமாகக் கண் விழித்தான்.

கண்விழித்துப் பார்த்தவன் மலங் க மலங் க விழித்தான்!

"படய் ! உன் பபான் அலறுது! யார்னு பார்றா! நடு ராத்ரில இவன் பவற
கடுப் பபத்திகிட்டு...."

"....."

"படய் ! வாசு! கமாதல் ல பபான எடுடா! இல் லன்னா அத அணச்சாவது கவய் !"

"......"
"படய் ! என்னடா ஆச்சு?" என்று பகட்டுக் ககாண்பட தன் லன யாபரா உலுக்கிய
பின்னபர, தான் அலுவலகத்தில் இருக்கிபறாம் என்பதும் தான் சற் றுமுன்
கண்டது கனகவன்றும் வாசுவுக்கு உலரத்தது.

அவசர அவசரமாக தன் லகப் பபசிலய உயிர்ப்பித்து அலத காதுக்குக்


ககாடுத்தான்.

"ஹாங் .... எஸ் ஸார்..... ஓபக சார்..... சாரி சார்....." என்று ஒருவழியாய் பபசி
முடித்துவிட்டு லகப் பபசிலய அலணத்து தனக்கு முன்னாலிருந்த பமலையில்
லவத்தான் வாசு!

பச! ஏன் இப் டி ஒரு கனவு வந்திச்சு?! என்று நிலனத்தான்.

"வாசு! ஆர் யூ ஓபக? உடம் பு எதுவும் சரியில் லன்னா கரஸ்ட் எடுடா! நீ கரண்டு
நாளாபவ சரியில் ல! என்னாச்சுன்னாவது கசால் லுடா!" என்று அக்கலரயாய்
வினவிய நண்பலனப் பார்த்து கவறுலமயாய் புன்னலகத்துவிட்டு தன்
கணிணித் திலரலய கவறிக்கத் கதாடங் கினான். லககள் இயந்திரமாய்
கணிணியின் விலசப் பலலகயில் இருக்கும் கபாத்தான்கலள தட்டத் கதாடங் க
மனம் பவலலயில் பதியாமல் அந்த குட்டிப் கபண் பபசியலதபய நிலனத்தது!

யாமினி வாசுவின் அலறயில் தூக்கம் வராமல் தன் ஆசிரமத் தலலவியிடம்


மாலலயில் பபசியலத நிலனத்தபடி படுத்திருந்தாள் .

அம் மா! நா கல் யாணம் பண்ணிகிட்படன்னு கசான்னதும் சந்பதாஷப் பட்டீங் க!


ஆனா எந்த மாதிரி ஒரு சூழ் நிலலல இது நடந்துச்சு கதரியுமாம் மா! என்று தன்
ஆசிரமத் தலலவியிடம் மானசீகமாகக் பகட்டு கண்கலங் கினாள் .

அவளுலடய கண்லண யாபரா துலடத்து விடுவது பபாலிருந்தது!

"யாரது?" என்று பகட்டுக் ககாண்பட சட்கடன்று எழுந்தாள் !


அவசர அவசரமாய் எழுந்து மின்விளக்லகப் பபாட்டாள் . அலறக்குள் அவலளத்
தவிர யாருமில் லல!

சுற் றுமுற் றும் பார்த்து உண்லமயாகபவ யாருமில் லல என்று நிச்சயப் படுத்திக்


ககாண்வள் திடீகரன்று கதலவப் பார்த்தாள் . கதவு சாத்தப் பட்டு உள் பக்கமாய்
தாழிட்டிருந்தது!

என்ன இது? யாருமில் ல! அப் ப என் கண்ண யாபரா கதாடச்சிவிட்ட மாதிரி


இருந்துச்பச! பிரலமயா? யாபரா என் கண்ண, கன்னத்த கதாடற மாதிரிபய
இருந்துச்பச! எப் டி? என்று நிலனத்தபடி திரும் ப, அங் கிருந்த
நிலலக்கண்ணாடியில் அவளுலடய உருவம் கதரிந்தது. அருகில் கசன்று தன்
கண்லணயும் கன்னங் கலளயும் ஆராய் ந்தாள் . கண்ணிலிருந்து வழிந்த
கண்ணீர ் அப் படிபயதான் இருந்தது! கன்னத்தில் வழிந்திருந்ததும் தான்! என்ன
இது? ஏன் இப் டி பதாணிச்சு? என்று நிலனத்துக் ககாண்டிருக்லகயில் கதலவ
யாபரா கமலிதாகத் தட்டினார்கள் .

கமதுவாகச் கசன்று கதலவத் திறந்தாள் . பவதாரிணி நின்றிருந்தாள் .

"என்னம் மா யாமினி! தூங் கல!?"

"ம் ! எபதா சத்தம் பகட்ட மாதிரி இருந்துச்சு! அதான் எழுந்பதன்!"

"அழறியா என்ன?"

"அது..."

"எலதயும் பயாசிக்காதம் மா! பபாய் ப் படுத்து நிம் மதியாத் தூங் கு! பபா!" என்று
கூறிவிட்டு பவதாரிணி கசன்றாள் .

யாமினி கதலவ சாத்திவிட்டு மின்விளக்லக அலணத்துவிட்டு கசன்று


படுத்தாள் .
ஏன் இப் டி எனக்கு பதாணிச்சுன்னு புரியலபய என்று நிலனத்தபடிபய கமல் ல
கமல் ல கண்ணயர்ந்தாள் .

மாலல யாமினி பவலல கசய் த பகட்டரிங் சர்வீஸின் அலுவலகத்திற் கு வாசு


கசன்ற பபாது அங் கிருந்த சிலர், அன்று திருமண மண்டபத்தில் இவலன அடிக்க
வந்தவர்கள் , இப் பபாது இவலன அலடயாளம் கண்டு ககாண்டு பகாபமாகப்
பபச வந்தார்கள் .

ஆனால் அவன் யாலரயும் கண்டு ககாள் ளாமல் பநராக பமபனைர் என்ற


கபயர்ப்பலலகலய தாங் கியிருந்த அலறக்குள் நுலழந்தான்.

அவர்கள் அலனவரும் அவலன அடிப் பதற் காக அலறயின் கவளிபயபவ


காத்திருந்தனர்!

சில நிமிடங் கள் கழித்து கவளிபய வந்தவனுடன் அவர்களுலடய பமபனைரும்


சகைமாக அளவளாவியபடி வருவலதக் கண்டவர்கள் தங் களுக்குள்
முணுமுணுத்தாலும் அலமதியாகக் கலலந்து கசன்றனர்.

"கராம் ப பதங் க்ஸ்!" என்று அவரிடம் கூறிவிட்டு தன் வண்டிலய பநாக்கி


நகர்ந்தவலன நிறுத்தியது ஒரு குரல் .

"சார்!"

வாசு திரும் பிப் பார்த்தான். சாயம் பபான ஆனால் சுத்தமான சுடிதார் பபாட்டுக்
ககாண்டு ஒருத்தி நின்றிருந்தாள் . பதினாறு அல் லது பதிபனழு வயதிருக்கலாம் !
அல் லது அதற் கும் குலறபவா?! ஏகனனில் பார்ப்பதற் கு சிறுமி பபாலதான்
இருந்தாள் .

"என்னம் மா?"

"யாமினி அக்கா நல் லயிருக்கா?"


"ஆமாம் மா! நல் லா இருக்காங் க!"

"நீ ங் க அத பத்திரமா பாத்துக்குவீங் கதாபன?"

"ஹூம் ... ஆமா...." மனதுக்குள் விரக்தியான உணர்வு பதான்றுவலத அவனால்


தவிர்க்க முடியவில் லல!

"அது கராம் ப நல் ல அக்கா! பாதி நாள் அதுக்கு சாப் பாடு இல் லன்னா கூட
எனக்காக சாப் பாடு எடுத்து லவக்கும் ! அதுக்காக பமபனைர் கிட்ட திட்டு
வாங் கினாலும் அது கவலப் படாது! பாவம் அக்கா! உங் க வீட்ல அதுக்கு நல் ல
சாப் பாடு பபாடுவீங் கதாபன?"

"ஆமாம் மா!"

அவள் பபசிக் ககாண்டிருக்கும் பபாது பவறு ஒருத்தி ஓடி வந்தாள் .

"இவங் க எங் கம் மா!" என்றாள் சிறுமி!

அவன் அவலளப் பார்த்து புன்னலகத்தான்!

கபரியவள் எலதபயா கசால் லத் தயங் குவலத அவன் புரிந்து ககாண்டான்.

"எதுனாலும் பகளுங் கம் மா!"

அவள் தன் பின்னால் ஔித்து லவத்திருந்த ஒரு துணிப் லபலய அவனிடம்


நீ ட்டினாள் .

"என்ன இது?"
"வந்து..... இதுல யாமினிபயாட கபாருள் இருக்கு. இத அவகிட்ட
குடுத்திடறீங் களா?"

"சரி குடுத்திடபறன்!" என்று அவன் வாங் கிக் ககாள் ள லக நீ ட்டினான்.

அவள் அவனுக்கு மிக அருகில் வந்து, ரகசியமாய் கூறினாள் .

"சார்! இதுல ஒரு கவர் இருக்கு! அத மட்டும் கராம் ப பத்திரமா குடுத்திடுங் க!


அது கதாலலயபவ கூடாது! அது மட்டும் கதாலஞ் சிதுன்னா யாமினியால அந்த
நாயக் கண்டுபிடிக்கபவ முடியாது!" என்றாள் .

வாசுவின் கண்கள் கூர்லமயானது!

"என்ன கசால் றீங் க?"

"நீ ங் க நல் லவங் கன்னு எனக்குத் கதரியும் !" என்று தலல குனிந்தபடி கமல் லிய
குரலில் கூறினாள் .

வாசுவுக்கு அவள் கூற வரும் கசய் தி சட்கடன்று புரிந்து பபானது.

"நீ ங் க அவன பாத்தீங் களா?"

"இல் ல!"

"சரி! அந்த கவர்ல என்ன இருக்கு?"

"யாமினிபயாட கிளிப் ! அவ கசல் பபான்! அப் றம் ....."

"கசால் லுங் கம் மா!"


"அவபனாட டீசர்ட்பலந்து கிளிஞ் ச துணி!"

"சூப் பர்!" என்று வாய் விட்டுக் கூறினான் வாசு!

"இகதல் லாம் உங் களுக்ககப் டி ககடச்சிது?"

"அன்னிக்கு நானும் அங் கதா பவல பண்ணிகிட்டிருந்பதன்! அவ சத்தம்


பபாட்டப் ப எட்டிப் பாத்பதன் ! நீ ங் க அவள தூக்கிட்டு பபானதும் யாரும் வர
முன்னாடி நா ஓடிப் பபாய் அந்த ரூம் ல பாத்து ககடச்சகதல் லாம் ஒரு கவர்ல
எடுத்து கவச்சிகிட்படன்! எப்டியாவது இத அவகிட்ட குடுக்கதான்
கநனச்சிருந்பதன்!"

"கவரி குட்! நீ ங் க என்ன படிச்சிருக்கீங் க?"

"மூணாவது!"

"வாட்? மூணாவதா?" அவன் அதிர்ந்தான்.

"அப் ப எப்டி இகதல் லாம் இவ் பளா சரியா எடுத்து கவச்சிருக்கீங் க? ஐ மீன்....
அவன பிடிக்க இகதல் லாம் பவணும் னு உங் களுக்ககப் டி கதரியும் ?"

"நானும் சினிமா கநலறய பாப் பபன்! பாபநாசத்தில கமல் அந்த லபயன


ககான்ன இடத்தில இருக்கறத எடுத்து காணாம அடிப் பாரில் ல! அதுபலந்து
கதரிஞ் சிகிட்படன்!" என்றாள் அவள் கபருலமயாக!

வாசு வியந்து பபானான்! ஒரு திலரப் படம் எப் படி ஒரு தாக்கத்லத
ஏற் படுத்தியிருக்கிறது என்பலத கண்கூடாகப் புரிந்து ககாண்டான்!

"கராம் ப பதங் க்ஸ்மா! நா இத பத்திரமா அவகிட்ட குடுத்திடபறன் !"


"சார்! நா அக்காவ கராம் ப விசாரிச்பசன்னு கசால் லிடுங் க!" என்றாள் சிறுமி!

"ம் .... உன் பபர் என்ன?"

"பத்மினி!"

"என்ன?"

"பத்மினி! பத்மினி!" இரண்டு முலற கூறினாள் அவள் !

"பத்மினியா?"

"ஆமா சார்! என் பபர் நல் லாயிருக்கா?" என்றவள் ,

"என் பபர் பத்மினி! அக்கா பபர் யாமினி! எவ் பளா பமச்சிங் கா இருக்கில் ல?"
என்றாள் குதூகலமாய் !

"பத்மினி!"

இந்தப் பபலரக் பகட்டதும் அவன் மனம் கசால் கலாணா பவதலனயலடந்தது!

"சார்!" அவபளா அவளுலடய அம் மாபவா அலழப் பது காதில் பகட்காமல்


அவர்களிடம் ஒன்றுபம கூறாமல் கமதுவாக தன் வண்டிலய பநாக்கி நடந்தான்.

"பத்மினி! யாமினி!"

"பத்மினி! யாமினி!"
இதுபவ கராம் ப பநரத்துக்கு அவன் காதில் ரீங்காரமிட்டுக் ககாண்டிருந்தது!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

7.

பத்மினி, யாமினி என்ற கபயர்கள் வாசுவின் காதில் ரீங்காரமிட்டுக்


ககாண்டிருந்தன!

மாலல அந்தப் கபண் ககாடுத்தவற் லற வாங் கிக் ககாண்டு தன்னுலடய


கதாழில் மூலம் அறிமுகமான நண்பகனாருவனின் துப் பறியும் நிறுவனத்துக்குச்
கசன்று விவரம் கூற, அங் பக அவனுக்ககாரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது!

அவனுலடய தந்லத கிருஷ்ணா ஏற் கனபவ இவன் என்ன கசய் ய நிலனத்து


அங் கு கசன்றாபனா அலதச் கசய் திருந்தார்!

"என்ன வாசு? மறந்துட்டியா? உங் கப் பா ஒரு ரிலடர்ட் பபாலீஸ் ஆஃபீசர்! அவர் நீ
கசான்ன எல் லாத்லதயும் பத்தி கரண்டு நாள் முன்னாடிபய அதாவது சம் பவம்
நடந்த உடபனபய என்ன கான்டாக்ட் பண்ணி இன் ஃபார்ம் பண்ணிட்டார்!
அன்னிக்பக நானும் என் டீமும் அந்த மண்டபத்துக்கு பநராப் பபாய் யாருக்கும்
சந்பதகம் வராத மாதிரி என்கனன்ன பசகரிக்க முடியுபமா எல் லாத்லதயும்
பசகரிச்சுட்படாம் ! இது சம் மந்தமான இன்னும் ஏதாவது கபாருட்கள் கூட
அபநகமா ககலடக்கலாம் னு ஏற் கனபவ அவர் ப் ரடிக்ட் பண்ணி
கசால் லியிருந்தார்! அபத மாதிரி இப் ப நீ ககாண்டு வந்திட்ட!" என்றான் அந்த
நண்பன் ஸ்டீவன்!
தன் தந்லதயின் அக்கலரலய மனதுக்குள் வியந்தபடி நின் றிருந்த வாசுலவப்
பார்த்து அந்த நண்பன் பமலும் கசான்னான்.

"நீ எதுக்கும் கவாரி பண்ணிக்காத! மண்டபத்ல ககடச்ச சிசிடிவி ஃபுட்படை்


மட்டுமில் ல, கல் யாணத்தில எடுத்த வீடிபயா கவபரைும் - ஒரு கபாண்பணாட
வாழ் க்லகன்னு கசால் லி ககஞ் சி கூத்தாடி வாங் கிட்படன் - கரண்டுத்லதயும்
ஆராய் ச்சி பண்ணிகிட்டு இருக்பகாம் ! அதனால அவன கூடிய சீக்ரம்
கண்டுபிடிச்சுடலாம் !"

"பதங் க்யூடா ஸ்டீவன்!"

"அவங் க எப் டி இருக்காங் க?"

"ம் ச!் ககாஞ் சம் டிஸ்டர்ப்டாதான் இருக்கா! ஆனா இப் ப வீட்ல தங் லகங் க
வந்திருக்காங் க! அபநகமா கரண்டு வாலுங் களும் பசந்து அவள ஒரு வழி
பண்ணியிருப் பாங் கன்னு கநனக்கிபறன்!" என்றான் சிரித்துக் ககாண்பட!

"தட்ஸ் குட்!"

"சரிடா! நா ககௌம் பபறன்! என்ன தகவல் ககடச்சாலும் உடபன கசால் றா!"

"கண்டிப் பா!"

"லப!"

"லபடா! படக் பகர்!"

இருவரும் லககுலுக்கி விலட கபற் றனர்!

வாசுவின் லகப் பபசி அலறி அவலன நிகழ் வுக்கு அலழத்து வந்தது!


"ம் ச!் இந்தாள் ஏண்டா சும் மா சும் மா கூப்டடு
் கிட்பட இருக்கான்!" என்று அருகில்
அமர்ந்து கணிணித் திலரலய கவறித்துக் ககாண்டிருந்த தன் அலுவலக
நண்பன் கரணிடம் முணுமுணுத்தபடிபய லகப் பபசிலய உயிர்ப்பித்து காதில்
லவத்தான்.

"எஸ் சார்! சரி சார்! இபதா...... ககௌம் பிட்படன் சார்!" என்றபடிபய லகப் பபசி
அலழப் லப துண்டித்துவிட்டு மின்னஞ் சலல திறந்தான்.

அங் பக அவனுக்கான அவசரப் பணிகள் கட்டலளகளாய் அணிவகுத்திருந்தன!

"படய் கரண்! கமயில் வந்திருக்கு பாரு!" நண்பனிடம் கூறினான்.

அந்தக் கரணும் பார்த்துவிட்டு, "ஏய் ! பவணு சாஸ்த்ரி கராம் ப படுத்தறாண்டா!


பச!" என்று அலுத்தபடிபய கணிணிலய அலணக்கலானான்.

வாசு கடுத்தபடி கசான்னான்,

"ஒரு நாள் இல் ல ஒரு நாள் நம் மளும் இந்த பவணு சாஸ்த்ரி மூஞ் சிக்கு முன்னால
நம் ம ராஜினாமா கலட்டர ராக்ககட் மாதிரி பறக்க வுடணும் டா! அந்தாள் அத
கபாறுக்கிக்கறப் ப நாமளும் அந்தாள் மூக்க ஒடக்கிற மாதிரி பபசணும் !"
என்றான்!

"ஆமாடா மச்சி! இந்தாளுக்கு என்னா வில் லத்தனம் பாரு! இந்த அர்த்த ராத்ரில
களப் பணிக்கு பபாகணுமாம் ! இகதல் லாம் டூ மச்ல!" என்றபடி எழுந்தான்
நண்பன்.

தமிழக வராலாற் றில் பல பரபரப் புகள் நிலறந்த இந்த காலகட்டத்தில் ஏபதா


ஒரு முக்கியப் பிரமுகரின் வீட்டில் ஏபதா கரய் டாம் ! அலத "லலவ் கவபரை் "
கசய் ய இவர்கள் பசனல் இவர்கள் இருவலரயும் அடக்கிய அறுவர் குழு ஒன்லற
அனுப் புவதாக வந்த மின்னஞ் சலலத்தான் அவர்கள் இருவரும் படித்துவிட்டு
அவர்களின் பமலதிகாரியான பவணுபகாபாலல "பவணு சாஸ்த்ரி" என்று
விளித்து, அவலர கிழித்து நாராக்கித் கதாங் க விட்டுக் ககாண்பட கிளம் பிக்
ககாண்டிருந்தார்கள் !

காலலயில் யாமினி எழுந்து வருலகயில் அந்த வீடு அலமதியாக இருந்தது!

பவதாரிணியும் கிருஷ்ணாவும் மட்டும் விழித்திருந்தனர்! அவள் எழுந்து வருவது


கண்டு புன்னலக கசய் தாள் பவதாரிணி!

"குட்மானிங் மருமகபள!" என்றார் கிருஷ்ணா.

"கு.... குட் மானிங் !" என்றாள் யாமினி தடுமாற் றத்துடன்.

பவதாரிணி தன் கணவனின் தந்திரத்லத எண்ணி மனதுக்குள் சிரித்துக்


ககாண்டாள் .

காபிலய கலக்கிக் ககாண்டு வந்து தன் கணவனிடமும் மருமகளிடமும்


தந்துவிட்டு தானும் எடுத்துக் ககாண்டு வந்து ஹால் பசாபாவில் அமர்ந்தாள் .

யாமினி கமதுவாக காபிலய உறியத் கதாடங் க, கிருஷ்ணா காபிலய


உறிஞ் சியபடிபய கதாலலக்காட்சிலய உயிர்ப்பித்தார்.

"...... பமலும் பல தகவல் களுக்கு கதாடர்ந்து "உங் கள் குரல் " பசனலல பாருங் கள் !
....யிலிருந்து ஔிப் பதிவாளர் பகப் ரியலுடன், கசய் தியாளர்கள் கரண் மற் றும்
வாசுபதவன்!" என்று வாசு கதாலலக்காட்சியில் ஒப் பித்துக் ககாண்டிருந்தான்.

இலதப் பார்த்த பவதாரிணி உச்சுக் ககாட்ட,

"ஓ! இவனுக்கு பநத்தி லநட் ஃபீல் டு கவார்க்கா? பபாச்சு பபா! சாயங் காலம் தான்
வருவான்!" என்றார் கிருஷ்ணா!
யாமினிக்கு வாசுலவ நிலனத்து பாவமாக இருந்தது! இவர் சரியா தூங் கி
கரண்டு நாளுக்கு பமல ஆகுது! நா இவர் வாழ் க்லகல வந்ததுபலந்து இவபராட
தூக்கம் பபாச்சு! என்று நிலனத்தபடிபய நின்றிருந்தாள் .

வீட்டிலிருந்த மற் றவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுந்து வந்தனர்.

பவதாரிணி சலமயலில் இறங் க, ருக்மணி அவளுடன் பபசிக் ககாண்பட உதவிக்


ககாண்டிருந்தாள் .

கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் ஏபதா முக்கியமான விவாதத்தில்


மூழ் கியிருந்தார்கள் .

ப் யூட்டியும் ஸ்வீட்டியும் தங் கள் காதுக்கு கஹட் பபாலன ககாடுத்து,


மடிக்கணிணியில் முகநூல் பக்கத்தில் ஒரு கண்லணயும் தங் கள்
லகப் பபசியில் ஒரு கண்லணயும் பதித்திருந்தனர்.

யாமினிக்கு யாருடன் பபசுவது? யாருடன் கூட்டு பசர்வது என்பது புரியாமல்


குழம் பிய மனநிலலயில் இருந்தாள் .

அவளுக்கு அவ் வப் பபாது ஏபதா ஒரு பவலலலய பவதாரிணி ககாடுத்து அவலள
தனியாக விடாமல் பார்த்துக் ககாண்டாலும் ,

எல் லாருபம அவளிடம் சகைமாக நடந்து ககாண்டாலும் அவளால் யாருடனும்


ஒட்ட முடியவில் லல!

அலனவருக்கும் இவளுலடய தவிப் பு புரிந்பத இருந்தது! ஆனால் அன்று மாலல


நிகழ் ந்த ஒரு சம் பவம் அவளுலடய தவிப்லப முற் றிலுமாக பபாக்கியது!
அவலள இந்தக் குடும் பத்தில் ஒருத்தியாக தன் லன இலணத்துக் ககாள் ள
இருந்த தலடகள் விலக காரணமாகவும் அலமந்தது!

மிகுந்த கலளப் புடன் வாசு வீடு வரும் பபாது மாலல மணி எட்டாகியிருந்தது!

வந்ததும் வராததுமாக தன் அம் மாலவப் பார்த்து,


"எலதயாவது குடுங் கம் மா! கசம் லமயா பசிக்கிது!" என்று பகட்டுக் ககாண்பட
குளியலலறக்குள் புகுந்தான்.

தன் அம் மா ககாடுத்த உணலவ உண்டு முடித்து வந்தவன், யாமினிலய


அலழத்தான்.

"யாமினி!"

தன்லனயா அவர் எல் லார் முன்னிலும் அலழத்தார் என்ற வியப் புடன் அவன்
முன்னால் வந்தாள் யாமினி.

"இந்தா!" என்று கூறி ஒரு புத்தம் புதிய லகப் பபசிக் கருவிலய அவளிடம்
நீ ட்டினான்.

"இது எ... என்ன?"

"இது உனக்குதான்! உன்பனாட பலழய கமாலபல் கிலடச்சிருச்சு! ஆனா


முழுசா ஒடஞ் சி பபாச்சு! அதனாலதான் புது கமாலபல் வாங் கிபனன்! உன் சிம்
கார்டத
் ான் பபாட்டிருக்பகன்! இந்தா!" என்றான்.

"இல் ..... ல.... இது பவணாம் ! பலழய மாதிரிபய... வாங் கி....."

"அது மாதிரி கமாலபல் இப் ப மார்க்ககட்லபய கம் மியாதான் ககலடக்கிது!


அலத விட இது நல் லாயிருக்கும் !"

"இல் ல! இத... எப் டி யூஸ் பண்ணனும் னு எனக்கு கதரியாது! அதான்!"

வாசு தன் தங் லகலய அலழத்தான்!

"பஹ ஸ்வீட்டீ!"
"என்னடா! சும் மா கூப் டடு
் க்கிட்பட இருக்க?" சலித்தபடிபய வந்தவளிடம் ,

"ஏய் ! இந்தா! இது புது கமாலபல் ! உங் க அண்ணிக்காக வாங் கிபனன்! இது எப் டி
யூஸ் பண்ணனும் னு உங் கண்ணிக்கு கசால் லிக் குடு! புரியுதா?" என்று கூறி
தங் லகயின் லகயில் அந்த லகப் பபசிலய லவத்தான்!

"ஏன்? அத நீ பய கசால் லித்தர பவண்டியதுதாபன?"

"ஒரு பவலலயாவது உருப் படியா கசய் டீ!" என்றபடி அவன் நகர,

யாமினி திக் பிரலம பிடித்தது பபால நின்றிருந்தாள் !

அவர், "உங் கண்ணி! உங் கண்ணி!" -ன்னு கரண்டு வாட்டி கசான்னார்!


புரிஞ் சிதான் கசான்னாரா? இது என்ன புதுசா இருக்கு? என்று நிலனத்து
தனக்குள் பயாசித்தபடி நின்றிருந்த யாமினிலய உலுக்கினாள் ஸ்வீட்டி.

"அண்ணீ! அண்ணீ! என்னண்ணீ இப் டி சிலல மாதிரி நிக்கறீங் க?"

அவளுலடய உலுக்கலில் நிலனவுக்கு வந்த யாமினி, அவளிடம் ஏதும் கூறாமல்


பநராக வாசுவிடம் கசல் ல எத்தனிக்லகயில் , அவன் வாங் கித் தந்த அந்த புது
லகப் பபசி ராகமிலசத்து அலழத்தது! ஸ்வீட்டி அலதப் பார்த்து,

"அண்ணீ! கமலாம் மா காலிங் னு வருது! இந்தாங் க!" என்று கூறி அவளிடம்


அலதக் ககாடுத்தாள் .

"அம் மா! எங் கம் மா கூப் பிடறாங் க! இதுல எப் டி பபசணும் ?" என்று அவசரமாகக்
பகட்டாள் யாமினி!
ஸ்வீட்டி அதில் எப் படிப் பபச பவண்டுகமன்று கற் றுத் தர, அலத கவனமாகக்
பகட்டுக் ககாண்டு, தன்லனப் கபறாத அந்த தாயிடம் பபசுவற் காக
பின் கட்டுக்குச் கசன்றாள் யாமினி.

கமலாம் மாவிடம் பபசியதில் யாமினியின் மனம் கதளிந்துவிட்டது!


"உங் கண்ணி" என்று தன் தங் லகயிடம் கூறியதிலிருந்து, அவன் தன்லன ஏற் றுக்
ககாண்டு விட்டானா என்று குழம் பியவள் , இரண்டு நாளாக அவலனத் தன்னால்
ஏற் க முடியாமல் தவித்திருந்தாள் என்பபத அவளுக்கு இப் பபாதுதான் புரிந்தது!

"யாமினி! உன் கணவர் கராம் ப நல் ல மாதிரி லடப் ம்மா! மத்தியானம் பபான்
பண்ணி கராம் ப விசாரிச்சார்ம்மா! உன்னப் பத்தி கநலறய பகட்டார்!
உனக்ககன்ன பிடிக்கும் , பிடிக்காது! இது மாதிரி கநலறய பகட்டுகிட்டார்! நீ யும்
அவங் க வீட்ல நல் லபடியா நடந்து நல் ல பபர் எடுக்கணும் ! சரியாம் மா?!"

கமலாம் மா பபசிய இந்த வார்த்லதகபள அவளுலடய காதில் ரீங்காரமிட்டுக்


ககாண்டிருந்தன! இலத நிலனத்தபடிபய பின் கட்டில் அமர்ந்திருந்தாள் .

தன்னுலடய அலறயில் தன் லகப் பபசியில் கவனமாயிருந்த வாசுவிடம்


கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் பபானார்கள் .

"என்னப் பா?" என்று பகட்டான்.

"வாசு! ஒங் க கல் யாணத்த எல் லாருக்கும் அகனௌன்ஸ் பண்ற மாதிரி ஒரு
கிராண்ட் ரிசப்ஷன் கவக்கணும் ! எப் ப, எங் க கவக்கலாம் னு ......"

"இப் ப பவணாம் ப்பா! அப் றமா பாத்துக்கலாம் !?"

"ஏண்டா? இன்னும் அப் பா பமல பகாவமா?"

"உங் க பமல எனக்ககன்னப் பா பகாவம் ? ககாஞ் சம் லடம் குடுங் க!"


"என்ன லடம் ? ரிசப் ஷன் பண்றதில என்ன பிரச்சலன? அதான் தாலி
கட்டிட்டல் ல? அப் றம் என்ன?" என்று அவசரமாக இலட புகுந்தார் பாஸ்கர் மாமா!

அவலர ஒரு புழுலவப் பார்ப்பது பபால பார்த்துவிட்டு, அவனும் அலதபய


பகட்டான்!

"அதான் தாலி கட்டிட்படன்ல! அப்றம் என்ன பிரச்சலன உங் களுக்கு?"

பாஸ்கரின் லகலயப் பிடித்து சமாதானம் கசய் த கிருஷ்ணா, வாசுலவப்


பார்த்து,

"ஏண்டா? பவற எதாவது பிரச்சலனயா?" என்று சந்பதகமாய் க் பகட்டார்!

"அகதல் லாம் எதுவுமில் லப் பா! என் மனசுக்கு இப் ப இது பவணாம் னு பதாணுது!
அவ் பளாதான்!" என்று அலமதியாகச் கசான்னான்.

"என்னடா கபரிய மனசு? மண்ணாங் கட்டி? கபரியவங் க நாங் க கசால் றத நீ


பகக்கபவ மாட்டியா?" என்று எகிறினார் பாஸ்கர் மாமா!

"அப் ப்ப்பா! எனக்கு இப் ப எந்த ரிசப் ஷனும் பவண்டாம் !" என்று தன் தந்லதலய
பநராகப் பார்த்து அழுத்தம் திருத்தமாக மிக மிகக் கடினமான குரலில் அவன்
கூற,

"சரிடா வாசு! நீ எப்ப கசால் றிபயா அப் ப கவச்சுக்கலாம் ! இப்ப நீ கரஸ்ட் எடு!"
என்று அலமதியாக கூறிவிட்டு கிருஷ்ணா அந்த அலறலய விட்டு
கவளிபயறினார்!

பாஸ்கர் லகயாலாகாத பகாபத்துடனும் விரக்தியுடனும் வாசுலவ முலறக்க,


வாசுவும் அவலரவிட அதிகமான பகாபத்துடன் அவலர முலறத்தான்!
எதுவும் கசய் யமுடியாமல் ஏமாற் றத்துடன் அங் கிருந்து கவளிபயறினார்
பாஸ்கர்!

தன் தாயிடம் பபசிவிட்டு வந்த யாமினி, வாசுவிடம் எலதபயா பகட்பதற் காக


அவனுலடய அலறக்குச் கசல் ல, அங் பக அவன் தூங் கியிருந்தான்.
அவனிடமிருந்து குறட்லட சத்தம் வந்து ககாண்டிருந்தது!

அவள் அவனுலடய முகத்லதப் பார்த்தாள் ! அவன் எந்தச் சலனமுமின்றி


நிம் மதியாய் உறங் கிக் ககாண்டிருந்தான்!

எவ் பளா கலளப் பா இருந்தா இப் டி படுத்ததும் தூங் கியிருப் பார்! என்று
நிலனத்தபடி கவளிபயறினாள் .

எல் லாரும் இரவு உணவு முடிந்து உறங் கச் கசல் ல, எந்தவித சலனமுமின்றி
வாசுவின் அலறக்குள் உறங் கச் கசன்றாள் யாமினி!

கசன்றவள் நிம் மதியாக உறங் கும் வாசுலவ சில நிமிடங் கள் கண்ககாட்டாமல்
பார்த்தாள் . மனதிலிருந்த குழப் பங் கள் யாவும் நீ ங் கியது பபாலிருந்தது!
கட்டிலிலிருந்து ஒரு தலலயலணலய எடுத்து தலரயில் பபாட்டுக் ககாண்டு
படுத்தாள் .

பநற் று பபால் உறக்கமின்றித் தவிக்காமல் படுத்த சில கநாடிகளிபலபய


உறங் கிப் பபானாள் .

வாசு இப் பபாது ரிசப்ஷன் பவண்டாம் என்று கூறினான் என்பது அவளுக்கு


கதரிந்திருந்தால் அவளுலடய குழப் பம் நீ ங் கியிருக்குமா என்ன? நல் ல
பவலளயாக அவன் கூறியது அவள் காதில் விழவில் லல!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

8.
திருமண வரபவற் பு இப் பபாது பவண்டாம் என்று வாசு கசால் லிவிட்டதால்
பாஸ்கர் மாமா ஊருக்கு கிளம் ப ஆயத்தமானார். அவருக்கு பகாபம்
குலறந்தபாடில் லல!

பாவம் ருக்மணி மாமி! பத்து நாள் இருந்துவிட்டுப் பபாகலாம் என்று கசால் லி


குன்னூரிலிருந்து அலழத்து வந்தவர் இப்பபாது திடீகரன்று காரணபம
கசால் லாமல் இரண்டு நாட்களுக்குள் பளபய திரும் பவும் கிளம் பு என்றால்
ஒருத்திக்கு பகாபம் வராதா?

ஆனால் பகாபம் வந்து என்ன பயன்? வந்த பகாபத்லத மாமாவிடம் காட்ட


முடியாபத! அவர்தான் ருத்ர மூர்த்தியாயிற் பற! இவள் பகாபகமல் லாம் அவரிடம்
கசல் லுபடியாகுமா?

"படய் ! வாசு! எப் டியாவது உங் க மாமாகிட்ட பபசி ஒரு வாரமாவது இருக்க
பர்மிஷன் வாங் கிக் குடுடா! ப் ளஸீ ் !" என்று ருக்மணி மாமி வாசுவிடம் ககஞ் ச,

வாசு எதுவும் பபசாமல் எழுந்து பபானதிலிருந்பத மாமிக்குப் புரிந்துவிட்டது,


பிரச்சலன மாமனுக்கும் மருமகனுக்கும் தான் என்று!

ஹூம் ... இந்த மனுஷலன நம் பி நானும் ககௌம் பிபனன் பாரு! என்ன ......லபய
அடிக்கணும் ! என்று மனதுக்குள் புலம் பியபடிபய தன் கபாருட்கலள எடுத்து
லவக்கலானாள் .

ப் யூட்டி எலதயும் கபரிதாக எடுத்துக் ககாள் ளவில் லல. அவலளக் கூட்டிக்


ககாண்டு பபாய் பகாலவயில் அவளுலடய கல் லூரி விடுதியில் தள் ளிவிட்டு
அவர்கள் குன்னூருக்குப் பபாய் விடுவார்கள் . எப் படியும் இன்னும் இரு
தினங் களில் கிளம் பத்தாபன பபாகிபறாம் என்று சும் மா இருந்துவிட்டாள் .
அதுமட்டுமல் ல! வாசுண்ணாவுக்கும் அப்பாவுக்கும் எப் பபாதுபம இப் படித்தான்,
பனிப் பபார் நடந்து ககாண்டுதான் இருக்கும் என்பது கதரியுமாதலால்
அவளுக்கு இது பழகியும் விட்டது!

ப் யூட்டி கிளம் புவதால் ஸ்வீட்டியும் கிளம் ப பவண்டும் என்றாக, அவள்


கிளம் பாமல் முரண்டு பிடித்தாள் . மாமாவின் பகாபகமல் லாம் அவளிடம்
கசல் லுபடியாகாது! வல் லவனுக்கு வல் லவன் தான் லவயகத்தில் உண்பட!
"என்ன மாமா? ஒரு வாரம் அப் பாம் மாபவாட இருக்க விடாம இப் டி பண்றீங் க?
இப் ப உங் களுக்கு என்ன வந்திச்சு?" என்று பகாபமாகக் பகட்க,

"என்ன? நீ யும் உங் கண்ணனாட்டம் எதுத்துப் பபசற? கபாண் ககாழந்லதயா


லட்சணமா அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா?" என்றார் மாமா!

"இங் க பாருங் க மாமா! நா எதுத்து பபசறதுனால அடங் கப் பிடாரியும்


ககலடயாது! வாய மூடிண்டிருந்தா நல் ல கபாண்ணுன்னு நீ ங் க ஒண்ணும்
எனக்கு சர்டிஃபிபகட்டு தரப் பபாறதில் ல! ஓவரா சீன் பபாடாதீங் க! இப் ப ஏன்
ககௌம் பணும் னு சரியான ரீசன் கசால் லுங் க?" என்றாள் ஸ்வீட்டி!

"அகதல் லாம் கசால் ல முடியாது! ககௌம் புன்னா ககௌம் பு! அவ் பளாதான்!"

"நா ககௌம் ப மாட்படன்! பவணும் னா நீ ங் க ககௌம் புங் க! நா இங் கதான்


இருப் பபன்! நா மட்டுமில் ல! ப் யூட்டியும் சரி! மாமியும் சரி! இங் கதான்
இருப் பாங் க!" என்றாள் உறுதியாக.

"நீ பவண்ணா இரு! மாமியும் கசௌமியும் இங் கதான் இருப் பான்னு நீ எப் டி
கசால் லுவ?" என்றார் மாமா பகாபமாக!

"த்பதாடா! ஓவராதான் இருக்கு! நீ ங் க என்ன ககௌம் புன்னு கசால் றதுக்கு


உங் களுக்கு எவ் பளா உரிலமயிருக்குன்னு கநனக்கிறீங் கபளா..... அபத அளவு
அவங் க எங் கூடதான் இருப் பாங் கன்னு கசால் ற உரிலம எனக்கும் இருக்கு!"
என்றாள் ஸ்வீட்டி அழுத்தமான குரலில் .

மாமா ஒரு நிமிடம் ஆடித்தான் பபானார். ஆனாலும் மனிதர் அசரவில் லல.

"ஓபஹா! உரிலம ககாண்டாடறிபயா! அப் ப நானும் உரிலமயா பகப் பபன்!


உங் கண்ணன் கல் யாணம் தான் பண்ணிகிட்டான்ல! அப் ப ரிசப் ஷன் கவக்க ஏன்
ஒத்துக்க மாட்படங் கறான்னு பகட்டு கசால் லு!" என்று தன் பகாபத்துக்கான
காரணத்லத கூறினார் மாமா.
அட்ரா சக்லக.... அட்ரா சக்க... அட்ரா சக்க... அட்ரா சக்க... இதான் பமட்டரா?
அண்ணன் சரியான ஆப் பு கவச்சான் இந்த மாமாவுக்கு! என்னடா..... இந்த மாமா
ஓவரா துள் றாபரன்னு பாத்பதன்! என்று மனதில் எண்ணியபடிபய
ககௌண்டமணி பபால துள் ளினாள் ஸ்வீட்டி!

அவள் பபாடும் துள் ளாட்டத்லதப் பார்த்து கடுப் பான மாமா அவளிடம் பமலும்
பகாபித்தார்.

"ஏய் ! என்ன நக்கலா?! இப் ப இப் டி துள் ளுற அளவு என்ன நடந்தது? நா
பகட்டதுக்கு பதில் பகட்டுச் கசால் லு உங் கண்ணன் கிட்ட!" என்றார் மாமா.

"சான்பஸ இல் ல! எங் கண்ணன் ஒண்ணு கசான்னா அதுக்கு பல காரணம்


இருக்கும் ! அதுவும் நல் ல காரணமா மட்டும் தான் இருக்கும் ! இத்தன வருஷமா
அவன் கூட பழகிட்டு இது கூட உங் களுக்குத் கதரீலயா மாமா?" என்று
திருப் பினாள் இலளயவள் .

"அது என்ன காரணம் ? கபரிய காரணம் !"

"அகதல் லாம் உங் களுக்ககதுக்கு? அவனுக்கு எப் ப பதாணுபதா அப் ப ரிசப்ஷன்


கவச்சுப் பான்!"

மாமாவுக்கு இந்த பதில் சரியானதாகப் படவில் லல!

"அகதப் டி? இவனா ஒருத்திய கட்டிகிட்டு வருவானாம் ! நாங் க ஒத்துக்கணுமாம் !


இவன் இப் ப ரிசப்ஷன் பவணாம் னு கசால் வானாம் ! அலதயும் நாங் க
ஒத்துக்கணுமாம் ! இகதன்னது இது! வீட்டு கபரியவங் களுக்குன்னு ஒரு
மரியாலத ககலடயாதா?"

"மாமா! வீட்டுப் கபரியவங் களுக்கு மரியாலத குடுக்கறதுனாலதான் அண்ணன்


அலமதியா இருக்கான்! இல் லன்னா நடக்கறபத பவற! உங் களுக்கு
அண்ணலனப் பத்தி நல் லாபவ கதரியும் !" என்று பதில் தந்தாள் இலளயவள் .
மாமா அலமதியாக ஒரு நிமிடம் இருந்தார்! ஆனால் உடபனபய திரும் பவும்
ஆரம் பித்தார்!

"நா அவங் கிட்ட கபரிசா என்ன பகட்படன்! ரிசப் ஷன்தாபன கவச்சுக்க


கசால் பறன்! அவன் கல் யாணத்ததான் பாக்க குடுத்து கவக்கல! ஏபதா அவன்
ரிசப் ஷலனயாவது கண் குளிர பாக்கணும் னு ஆசப் படறது தப் பா? கசால் லுமா
தப் பா?" என்று இலரஞ் சினார்.

"மாமா! இது எபமாஷனல் ப் ளாக் கமய் ல் ! இப் டில் லாம் நீ ங் க பபசினீங்கன்னா


அண்ணன் அப்றமா கவச்சுக்கலாம் னு கசான்னத எப் பவுபம பவணாம் னு
கசால் லிடுவான்! உங் களுக்கு பல் புதான்!?!" என்றாள் ஸ்வீட்டி நக்கலாக!

இது அலனத்லதயும் வீட்டிலிருந்த அலனவரும் அருகருபக அமர்ந்து பகட்டுக்


ககாண்டுதான் இருந்தனர்! ஆனால் யாரும் எதுவும் பபசவில் லல!

"என்ன கிருஷ்ணா? நீ யாவது கசால் லக் கூடாதா?"

கிருஷ்ணா தன் இரு லககலளயும் தலலக்கு பமல் கூப் பி, "ஆள வுடு சாமி!"
என்றார்.

மாமா, பவதாரிணிலயப் பார்க்க, அவள் தன் வாயில் ஜிப் பபாட்டுக்


ககாண்டுவிட்டதாக லசலக கசய் தாள் .

ப் யூட்டியும் ருக்மணியும் இதற் கும் தனக்கும் யாகதாரு சம் மந்தமும் இல் லல


என்பதாக அமர்ந்திருந்தனர். ஆனால் இருவருபம மனதுக்குள் இலத முழுதாக
ரசித்துக் ககாண்டிருந்தனர்! ஏகனனில் அவர்கள் இருவராலும் மாமாவிடம்
இப் படி பபச முடியாபத! பபசினால் அவர்கலள சும் மா விட்டுவிடுவாரா என்ன?

வாசு அங் கு இல் லபவயில் லல! அவனுலடய அலறயில் மிக மிகக் பகாபமான
மனநிலலயில் அமர்ந்திருந்தான்!
கலடசியாக மாமாவின் பார்லவ யாமினியின் பக்கம் திரும் பியது!

அவபளா, வாசு திருமண வரபவற் லப பவண்டாம் என்று கசான்னான் என்பது


கதரிந்ததிலிருந்து திரும் பவும் குழம் பிய மனநிலலக்கு தள் ளப் பட்டிருந்தாள் .

அவள் தன்லன கவனிக்கவில் லல என்பலத உணர்ந்த மாமா,

"ஏம் மா! யாமினி! நீ யாவது உன் புருஷன்கிட்ட என் பபச்லசக் பகக்கச் கசால் லி
எடுத்து கசால் லக் கூடாதா?"

எல் லாரும் யாமினி என்ன கூறப் பபாகிறாள் என்றறிய ஆவலாக இருந்தனர்!

அவருலடய அலழப்பில் கவனம் திரும் பிய யாமினி,

"அவர் என்ன கசஞ் சாலும் அதுக்கு கண்டிப் பா ஒரு நல் ல காரணம் இருக்கும் !"
என்றாள் யாமினி கமல் லிய குரலில் !

எல் லாருக்கும் யாமினியின் பதில் ஆச்சர்யத்லத தந்தது!

"பாத்தீங் களா மாமா! அண்ணி பநத்திக்கு வந்தவங் க! ஆனா அவங் கபள


எங் கண்ணனப் பத்தி நல் லா புரிஞ் சி கவச்சிருக்காங் க! இத்தன வருஷமா
பழகறீங் க! உங் களுக்குத் கதரியல!" என்று கிண்டல் கசய் தாள் ஸ்வீட்டி!

வாசு உள் பளயிருந்து இலதக்பகட்டு வியந்து பபாய் தனக்குள் சிரித்துக்


ககாண்டான்!

"ஏம் மா! இந்த கிழவன் தன் மருமகன கல் யாணக் பகாலத்தில பாக்க ஆசப் படக்
கூடாதாம் மா?"

இப் பபாது யாமினி கூறினாள் .


"ஆசப் படறதில என்ன தப் பு!? எல் லாருக்கும் கண்டிப் பா ஏதாவது
ஆலசயிருக்கும் ! ஆனா எல் லாருக்கும் எல் லா ஆலசயும் நிலறபவறிடுமா
என்ன?" என்றாள் கமல் லிய குரலில் .

அவளுலடய பதிலில் மாமா கமாத்தமாக அடங் கிப் பபானார்!

எல் லாரும் கலலந்து கசல் ல, மாமா ருக்மணி மாமியிடம் ,

"ருக்மணி! அவ கசால் றது ககரக்டடு ் தான்! என் ஆலசதான் நிலறபவறல! உன்


ஆலசயாவது நிலறபவறட்டும் ! சந்பதாஷமா இரு! நாம அடுத்த வாரம் ஊருக்கு
பபாலாம் !" என்று எங் பகா பார்த்து கூறிவிட்டு எழுந்து பபானார்!

ருக்மணி மாமியும் , ப் யூட்டியும் , ஸ்வீட்டியும் ஓடி வந்து யாமினிலய அலணத்து


முத்தமிட்டனர்!

"கலக்கிட்டடீ ககாழந்த! ஆனானப் பட்ட பாஸ்கரலனபய ஆஃப் பண்ணிட்டிபய!


ஹப் பா! இப் பதான் பநக்கு திருப் தியாயிருக்கு!" என்று ருக்மணி மாமி
யாமினிலய புகழ் ந்து தள் ளிவிட்டாள் !

"சூப் பர் மன்னி! எங் கப் பாலவ ஒபர வார்த்லதல கைய் ச்சுட்டீங் கபள! இனிபம
எனக்கு ஏதாவது பவணும் னா உங் க கிட்டதான் கசால் லி அப் பாட்ட பகக்க
கசால் பவன்!" என்றாள் ப் யூட்டி!

ஸ்வீட்டிபயா, "அண்ணி! கசம் ம! அண்ணனுக்பகத்த அண்ணி! பாஸ்கர் மாமாவ


எப் டி கவுக்கணும் னு அண்ணனுக்கு மட்டும் தான் கதரியும் னு கநனச்பசன்!
ஆனா..... இன்னிக்கு அண்ணிக்கும் கதரியும் னு கதரிஞ் சுகிட்படன்!" என்றாள் .

இப் பபாது ஊருக்கு பபாகவில் லல என்பதால் ப் யூட்டியும் ஸ்வீட்டியும் ஷாப் பிங்


கிளம் ப, நானும் வபரன்! என்று ருக்மணி மாமியும் அவர்களுடன்
கிளம் பிவிட்டாள் !
கிருஷ்ணா பாஸ்கர் மாமாலவ சமாதானப் படுத்தி கவளியில் எங் பகா
அலழத்துச் கசன்றுவிட்டார்!

பநற் று முழுதும் ஓய் வின்றி பவலல கசய் ததால் , வாசுவுக்கு இன்று விடுப் பு
ககாடுத்திருந்தனர்! அதனால் அவன் இன்று அலுவலகம் கசல் லவில் லல!
ஆனால் ஏபதா அவசர பவலலகயன்று தன் லபக்லக எடுத்துக் ககாண்டு
கவளியில் பபானான்!

வீட்டில் இப் பபாது பவதாரிணியும் யாமினியும் மட்டும் இருந்தனர்.

பவதாரிணி கமதுவாக வந்து யாமிலயக் பகட்டாள் !

"என்னம் மா ஆலசயிருந்தது ஒனக்கு? கசால் லுமா! நா கநறபவத்தபறன்!"


என்றாள் கனிவான குரலில் !

"அகதல் லாம் ஒண்ணுல் லங் க!" என்றாள் யாமினி!

"பரவால் லமா!" என்று அவளுலடய லகலய ஆதரவாய் பற் றினாள் .

சட்கடன்று அழுலக வந்துவிட்டது யாமினிக்கு!

"எனக்கு கூடதான்..... லக கநலறய அலரச்ச மருதாணி இட்டுகிட்டு, கம் மி


விலலயிலயாவது ஒரு பட்டுப் புடலவ, அதுக்பகத்த மாதிரி நாபன என் லகயால
அலங் காரம் பண்ணி லதச்ச டிலசனர் ப் ளவுஸ், சிம் பிளா ஒரு பஹர் ஸ்லடல்
பண்ணிகிட்டு...... கபரிசா கல் யாண சத்திரத்தில இல் லன்னாலும் ஒரு சின்ன
அம் மன் பகாவில் ல கவச்சி...... எனக்கு பிடிச்சவர்...... கண்ணாலபய நா
பண்ணியிருக்கற ட்ரஸ் நல் லாயிருக்குன்னு கசால் ற மாதிரி...... நா அவர பாத்து
கமதுவா சிரிக்கற மாதிரி...... நாங் க இப் டி நடந்துக்கறதப் பாத்து பக்கத்தில
இருக்கறவங் கல் லாம் பகலி பண்ற மாதிரி......மாவிலல பதாரணம் லாம் கட்டி,
பமள தாளத்பதாட.... ஊபர வாழ் த்த.... அந்த கதய் வத்பதாட சாட்சி கவச்சி..... ஒரு
அழகான லவபவமா என் கல் யாணம் இருக்கணும் னு ...... ம் ச!்
ஆசப் பட்டகதல் லாம் நடந்துடுமா என்ன? இல் ல உங் களால இப் ப அத
கநறபவத்ததான் முடியுமா?
என் கல் யாணம் இப் டியா நடந்துச்சி? உங் க பிள் ள தப் பு பண்ணினவர்னு அவர
நா எவ் பளா ககால கவறில பாத்துகிட்டிருந்பதன்? அவர் வாழ் க்லகய நா
ககடுக்க வந்பதன்னு அவர் என்லன எவ் பளா ககால கவறியில
பாத்துகிட்டிருந்தார்? ஒரு பகாவில் லயாவது நடந்துச்சா? அட்லீஸ்ட் ஒரு சாமி
படம் ! ஒரு ககட்டி பமளம் ... யாராலயாவது ஒரு அட்சலதயாவது தூவ முடிஞ் சிதா?
இல் லன்னு கசால் லாம கரண்டு பபருக்கும் புதுசா ட்ரஸ் வாங் கி பபாட
கசான்னீங்க! நாங் களும் மறுப் பு கசால் லாம பபாட்டுகிட்படாம் ! இப் டியா
கல் யாணம் பண்ணிக்குவாங் க?" என்று கூறி கசியும் கண்ணீலரத் துலடத்துக்
ககாண்டாள் யாமினி.

பவதாரிணியின் கண்களில் குளம் கட்டியது! ஆனாலும் யாமினியிடம்


கூறினாள் .

"நீ கசால் றது எல் லாபம சரிதான்! ஆனா உனக்ககாரு விஷயம் கதரியுமா?
இப் டியாவது ஒரு கல் யாணம் வாசுவுக்கு பண்ணிட முடியாதான்னு நானும்
அவரும் பவண்டாத நாபளயில் ல!"

"ஏன்? அவருக்ககன்ன ககாறச்சல் ? நல் லா ராைாவாட்டம் இருக்கார்! அப் றம்


அவர் கல் யாணம் பண்றதுல என்ன பிரச்சலன?"

"பநரம் வரும் பபாது உனக்பக புரியும் மா! ஆனா அப் பவும் நீ என் மகலன
ராைான்னு கசால் வியா? சந்பதகம் தான்!" என்று கூறியபடி தன் கண்கலளத்
துலடத்துக் ககாண்டு பபானாள் பவதாரிணி!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

9.

ஆயிற் று! வாசுவுக்கும் யாமினிக்கும் திருமணமாகி இரண்டு மாதங் கள்


ஓடிவிட்டது! யாமினி அந்த வீட்டில் ஒருத்தியாய் வலளய வர கபரிதாய் எந்த
சங் கடமும் படவில் லல! வாசுவும் அவள் இந்த வீட்டில் இருப் பதால் எந்த
இலடஞ் சலலயும் உணரவில் லல!
பவதாரிணிக்கு சலமயலில் சிறு சிறு உதவிகள் கசய் து ககாண்டிருந்தவள்
முழுலமயாக அவபள சலமக்கவும் கதாடங் கிவிட்டாள் ! கிருஷ்ணாவுக்கும்
பவதாரிணிக்கும் யாமினியின் லகப் பக்குவம் மிகவும் பிடித்துப் பபானது!
கபரியவர்களின் விருப் பு கவறுப் பு இப் பபாது அவளுக்கு அத்துப் படி!

ஆனால் வாசுவின் விருப் பங் கலளயும் கவறுப் புகலளயும் அவளால் புரிந்து


ககாள் ளபவ முடியவில் லல! ஒரு நாள் ஒன்று கசய் து, அலத அவன் விரும் பி
உண்டான் என்று கதரிந்து மறுநாள் அலத கசய் து லவத்தால் அன்று அவன்
அலதத் கதாடபவ மாட்டான்! வற் புருத்தி அவலன உண்ண லவக்க
பவதாரிணியாலும் முடியாது! இதிலிருந்து யாமினி ஒன்று புரிந்து ககாண்டாள் !
அது, வாசு மிகவும் பமாசமான பிடிவாத குணமுள் ளவன் என்று!

ஆனால் அவன் அவளுடன் நல் ல நட்பாகபவ பழகினான்! அவலள அலழத்துப்


பபாய் நவீன வசதிகள் ககாண்ட லதயல் இயந்திரம் வாங் கிக் ககாடுத்தான்!
அபத பநரத்தில் அவளுலடய பவண்டுபகாளின் பபரில் அதற் கு அவள் ககாடுத்த
பணத்லதயும் மறுக்காமல் வாங் கிக் ககாண்டான்!

இவர புரிஞ் சுக்கபவ முடிலபய! இவகரல் லாம் கபத்தாங் களா? இல் ல


கசஞ் சாங் களா? என்று யாமினி அடிக்கடி நிலனத்துக் ககாள் வாள் !

அவள் தன் லதயல் திறலமயினால் பவதாரிணிக்கும் , ப்யூட்டி, ஸ்வீட்டி, ருக்மணி


மாமி, டாக்டர் ஷிவானி என்று அவர்களுலடய வட்டத்திலுள் ள கபண்களுக்கு புது
ரகங் களுடன் புதுலமயாக வடிவலமக்கப் பட்ட ரவிக்லக, சுடிதார் என்று
லதத்துக் ககாடுக்கத் கதாடங் கினாள் .

கிருஷ்ணா அவலள கணிணிப் பயிற் சியிலும் பசர்த்துவிட்டு அவளுக்கு


தன்னுலடய ஆதரலவ காட்டினார்!

யாமினிக்கு இந்த மாற் றம் மிகுந்த மன நிம் மதிலய வழங் கியது என்றாலும்
அவளுலடய வாழ் வில் விலளயாடியவலனக் கண்டுபிடிக்கும் வழக்கில் சிறு
கதாய் வு ஏற் பட்டிருந்ததால் மனதில் ஒரு கநருடல் இருந்து ககாண்படயிருந்தது!

கிருஷ்ணா அவலள வாய் க்கு வாய் , "மருமகபள!" என்று அலழத்தாலும் அவள்


இன்னும் அவர்கலள அத்லத என்பறா மாமா என்பறா அலழக்கவில் லல.
ஏகனனில் வாசுவும் சரி, யாமினியும் சரி, இருவரும் ஏபதா ஹாஸ்டல் பமட்
பபாலபவதான் அந்த வீட்டில் வலம் வந்து ககாண்டிருந்தார்கள் !

ஒரு நாள் மாலல ஆகாஷும் ஷிவானியும் வாசுவின் வீட்டுக்கு தங் களுலடய


சீமந்தத்திற் கு அலழப் பதற் காக வந்திருந்தார்கள் .

ஷிவானி, யாமினியிடம் மும் முரமாக எலதபயா பபசிக்ககாண்டிருக்லகயில் ,


வாசு ஆகாஷிடம் ரகசியமாகச் கசான்னான்!

"படய் ! அப் பாவும் அம் மாவும் வருவாங் க! நா வர மாட்படண்டா! எப் டியாவது


ஷிவானிய கன்வின்ஸ் பண்ணிடு!"

"அகதல் லாம் முடியாது! நாபன கன்வின்ஸ் ஆக மாட்படன்! மரியாலதயா வர!


அவ் பளாதான்! கசால் ட்படன்!"

"இல் லடா...."

"என்னவாம் இவனுக்கு? வரமாட்டானாமா?" என்று சரியாக பமாப் பம் பிடித்து


அவர்களருகில் வந்தாள் ஷிவானி.

"கண்டுபுடுச்சுடுவாபள!" என்று கதளிவாய் முணுமுணுத்தான் வாசு!

"படய் ! உன்னத் கதரியாதா எனக்கு? நல் லா ஞாபகம் கவச்சுக்க! நீ வரலன்னா


நாங் க பபாய் மலணல உக்கார மாட்படாம் ! எங் க சீமந்தம் நீ இல் லாம
நடக்காது!"

"ஏய் ! கசான்னா புரிஞ் சுக்பகாடீ! நா வந்தா உங் க கரண்டு பபர் வீட்டு


கபரியவங் களுக்கும் பிபி எகிரும் டீ!"

"எகிரட்டும் ! ஆனா நீ வர!"


"ம் ச!் ஆகாஷ்! ப்ளஸ
ீ ் டா! நீ யாவது புரிஞ் சுக்பகாடா!"

ஷிவானியாவது வாசுவிடம் தான் பிடிவாதம் பிடித்தாள் . ஆகாபஷா தன்


தந்லதக்கு பபான் கசய் து விழாலவபய நிறுத்தும் படிக் கூறினான்.

"அப் பா! எனக்கும் ஷிவானிக்கும் என் சீமந்தம் அன்னிக்கு ஒரு முக்கியமான


ஆபபரஷன் ஃபிக்ஸ் ஆகியிருக்கு! அதுவும் விஐபி வீட்டு பபஷன்ட்க்கு! எங் களால
அத அவாய் ட் பண்ண முடியல! அதனால நீ ங் க சீமந்தத்த பகன்ஸல்
பண்ணிடுங் க!" என்று அழுத்தமாகக் கூறிவிட்டு கதாடர்லப துண்டித்தான்.

"படய் ! படய் ! என்னடா...... ம் ச!் சரி! வபரன்! ஆனா நா வரதுனால அவங் க எதாவது
பிரச்சலன பண்ணினா அதுக்கு நா கபாறுப் பில் ல.... இப் பபவ கசால் லிட்படன்!"

"அகதல் லாம் நாங் க பாத்துக்கபறாம் ! ஒழுங் கு மரியாலதயா யாமினிலயயும்


கூட்டிகிட்டு வந்து பசருர வழிப் பாரு!" என்றார்கள் ஆகாஷும் ஷிவானியும் ஒபர
குரலில் !

இலதகயல் லாம் பார்த்திருந்த யாமினிக்கு ஒன்றுபம புரியவில் லல!

"இவர் வரதுனால என்ன பிரச்சலன வரும் ன்னு கசால் றாரு?" என்று நிலனத்துக்
ககாண்டாள் ! ஆனால் என்ன மாதிரி பிரச்சலனகயல் லாம் வந்தது என்று பநரில்
கதரிந்து ககாண்ட பபாது அவள் மிகவும் வருந்தினாள் .

ஆகாஷ் - ஷிவானி தம் பதியரின் சீமந்த விழாவுக்கு அவர்கள் அலழப் பு


விடுத்தது பபாலபவ விடியற் காலலபய கிருஷ்ணா, தன் மலனவி பவதாரிணி,
மகன் வாசு, மருமகள் யாமினியுடன் கிளம் பினார்!

அங் பக ஆகாஷின் கபற் பறாரும் ஷிவானியின் கபற் பறாரும் வந்தவர்கலள


அன்புடன் வரபவற் று உபசரித்தார்கள் . ஆகாஷ் அவர்கலள வாசலில் வந்து
வரபவற் று உள் பள அலழத்துச் கசன்றான். ஷிவானியும் அன்புடன் வரபவற் றாள் .
யாமினிலய கிருஷ்ணா அவர்கள் வீட்டுப் கபரியவர்களிடம் அறிமுகம் கசய் து
லவத்தார்! அவர்கள் அவலள அன்பாக உபசரித்தார்கள் . கிருஷ்ணாவும்
பவதாரிணியும் இவர்கலளப் பபான்பற இருக்கும் கபரியவர்களுடன்
இருந்துவிட, வாசு ஆகாஷிடம் கசல் ல, யாமினி ஷிவானியிடம் கசன்றுவிட்டாள் .

ஷிவானி யாமினியிடம் அளவளாவியபடி இருந்தாள் . வாசு ஷிவானிலயப்


பார்க்க வந்தான்!

"ஹூம் ! நீ பய ஒரு அர டிக்ககட்! இப் ப ஒனக்கு ஒரு அர டிக்ககட் வரப் பபாகுதா?


கநனக்கபவ சிரிப் பாயிருக்குடீ!"

"படய் ! பவணாம் ! ச்சும் மாப் பபாடா!" என்று அவள் கவட்கத்பதாடு சிரிக்க,

"படய் ! ஆகாஷ்! எப் பபலந்துடா இது?" என்றான்.

"எதுடா?" என்றபடி வந்த ஆகாஷிடம் ,

"எப் பபலந்துடா இவ கவக்ககமல் லாம் படறா?"

"படய் ! ச்சும் மா இருடா!" இப் பபாது கவட்கப் பட்டது ஆகாஷ்!

"அடடா! ஒனக்கு கூட கவக்கம் வருதா! கராம் ப அன்பயான்யமாய் ட்டீங் கடா


கரண்டு பபரும் !" என்று அவர்கலளக் கலாய் த்தான் வாசு! அப் பபாது ஷிவானி
தண்ணீர ் பவண்டும் என்று பகட்க, யாமினி கசன்று தண்ணீர ் எடுக்கச்
கசன்றாள் ! அங் பக தண்ணீகரடுக்லகயில் இவலளக் காட்டி அங் கிருப் பவர்கள்
கூடிப் பபசுவலதக் கண்டு அவளுக்கு ஒரு மாதிரியிருந்தது.

அவள் எலதயும் கண்டு ககாள் ளாமல் தண்ணீலர எடுத்து வந்து ஷிவானியிடம்


தந்தாள் !
பபசிக் ககாண்பட தண்ணீர ் குடிக்லகயில் ஷிவானிக்கு புலரபயற, ஆகாஷ்
அவளுலடய கநஞ் லச நீ வி விட, வாசு அவளுலடய தலலயில் கமதுவாகத்
தட்டியபடி,

"கமதுவாடீ!" என்றான்.

இலதப் பார்த்துக் ககாண்டிருந்த ஆகாஷின் அம் மா, பநராக வாசுவிடம் வந்து,


அவனுலடய லகலய ஷிவானியின் தலலயிலிருந்து தட்டிவிட்டுவிட்டு,

"இங் க பாரு! உனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு! அவள கதாட்டுப் பபசறது, வாடீ
பபாடீன்னு கசால் றகதல் லாம் இங் க கவச்சுக்காத புரியுதா?" என்று கவடுக்ககன
கூறிவிட்டு நகர்ந்தாள் .

வாசுவுக்கு பகாபம் வந்தது. ஆனால் ஷிவானி அவனுலடய லகலயப் பற் றி


அவலன சமாதானப் படுத்தினாள் !

ஆகாஷும் வாசுலவ சமாதானப் படுத்த, வாசு அலமதியாக அங் கிருந்து


நகர்ந்தான்! யாமினிக்கு சங் கடமாக இருந்தது! ஆனால் அவள் எலதயும் காட்டிக்
ககாள் ளவில் லல!

வலளகாப் பு ஆரம் பிக்க, முதலில் ஷிவானியின் மாமியாரும் தாயாரும்


சடங் குகலள துவக்கி லவத்து ஷிவானியின் லககளில் கண்ணாடி
வலளயல் கலள அடுக்கி சந்தனம் குங் குமம் இட்டு அக்ஷலத தூவி ஆசி
வழங் கினர். அதன் பின் வயதான சுமங் கலிப் கபண்கள் ஒவ் கவாருவராகச்
கசன்று ஷிவானிக்கு வலளயடுக்க, பவதாரிணியும் கசன்று
வலளயடுக்கினாள் . யாமினி அங் கு அவர்களுக்குத் பதலவயான உதவிகலளச்
கசய் தபடி இருந்தாள் .

இலதகயல் லாம் பார்த்தபடி ஷிவானியின் தாய் லம தந்த அழலக ரசித்தபடி


இருந்தனர் ஆகாஷும் வாசுவும் !
கலடசியாக ஆகாலஷ வலளயடுக்க அலழக்க, ஆகாஷ் தன் அன்பு
மலனவியின் லககளில் தான் அடுக்கி முடித்துவிட்டு, வாசுலவ வலளயடுக்கச்
கசான்னான்.

வாசுவும் எழுந்து வலளயடுக்க முயல, ஆகாஷின் அம் மா தமயந்தி வந்து


தடுத்தாள் .

"இகதன்ன அக்கிரமம் ! யார் லகல யார் வலளயடுக்கறது? படய் ஆகாஷ்! நீ


சும் மா இருக்க மாட்டியா?"

"ம் மா! இவன் என் நண்பன் மட்டுமில் ல! ஷிவானிக்கு கூடப் பிறக்காத


சபகாதரன் மாதிரிதான்னு உங் களுக்கும் கதரியும் ! நீ ங் க சும் மா இருங் க!" என்று
கூறிவிட்டு வாசுலவ வலளயடுக்கப் பணித்தான்.

"யாருக்கு யார் சபகாதரன்? இவன் யாரு என்னன்னு யாருக்காச்சும் கதரியுமா?


எங் கிபயா குப் லபல கிடந்த அநாதப் பய! இவனக் ககாண்டு வந்து தன்
புள் லளயா வளத்தா இவன் கிருஷ்ணா குடும் பத்தில கபாறந்தவனா
ஆகிடுவானா? கிருஷ்ணா இவன தன் புள் லளயா கநனச்சிருக்கலாம் ! ஆனா
இவன் எங் க கபாண்ணு லகல வலளயடுக்கறத ஒருநாளும் ஒத்துக்க மாட்படாம்
மாப் பிள் ள?!" என்றார் ஷிவானியின் தந்லத ராமச்சந்திரன்!

யாமினி இலதக்பகட்டு அதிர்ந்தாள் .

இவரும் என்ன மாதிரிபய ஒரு அநாலதயா? என்று நிலனத்து பவதலனப்


பட்டாள் .

ஆனால் கிருஷ்ணாவும் பவதாரிணியும் வாசுவும் கல் பபால் அப் படிபய


நின்றனர்!

"இவன் யாருக்கு கபாறந்தான், எங் க கிடந்தான்-ங் கறகதல் லாம் எனக்பகா என்


ஷிவானிக்பகா பதலவயில் லாதது! இவன் எங் கபளாட நல் ல நண்பன்!
அவ் பளாதான் எனக்குத் கதரியும் ! இவன மாதிரி ஒரு நண்பன் எங் களுக்கு
இருக்கான்னு கசால் லிக்க நாங் க கரண்டு பபருபம கபருமப் படபறாம் !" என்றான்
ஆகாஷ்!

"என்ன கபரிய நண்பன்!? இவனப் பத்தி கபருமப் பட என்ன இருக்கு? நாயக்


குளிப் பாட்டி நடு வீட்ல கவச்சாலும் அது வாலக் ககாழச்சிகிட்டு
நடுத்கதருவுக்குதான் பபாகுமாம் ! குப் லபல கிடந்தவன் தாபன! அதான்! இவன
மாதிரிபய இருக்கற ஒரு அநாலதப் கபாண்ணுகிட்ட என்ன கர்மத்த
பண்ணாபனா, கட்டாயக் கல் யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான்! இவனப்
பபாய் நண்பன்னு கசால் லிக்கற? கவக்கமாயில் ல ஒனக்கு?" என்றார் ஆகாஷின்
அப் பா சாரங் கபாணி பகாபமாக!

யாமினி இப் பபாது கமௌனமாக அழுதாள் ! தான் கசய் த ஒரு அவசரச் கசயலால்
ஒரு நல் லவருக்கு அவச்கபயர் ஏற் பட்டுவிட்டபதகயன்று பவதலனப் பட்டாள் .
ஆனால் வாசு இப் பபாதும் கல் பபால நின்றான்.

"இவனப் பத்தி யாராவது ஒரு வார்த்லத பபசினீங்கன்னா இங் க நடக்கறபத


பவற!" என்று கர்ஜித்தான் ஆகாஷ்!

"என்னடா பண்ணுவ?" என்று பதிலுக்கு கர்ஜித்தார் சாரங் கபாணி.

"உங் க உறபவ பவணாம் ன்னு எல் லாத்லதயும் தூக்கிப் பபாட்டுடுபவன் !" என்று
அழுத்தமாகச் கசான்னான் ஆகாஷ்!

"பாத்தியாடீ ஒம் புள் லளய? ஒரு அநாதப் பயலுக்காக கபத்த அப் பனபய தூக்கிப்
பபாடுவானாம் !" என்று தன் மலனவி தலமயந்தியிடம் கூறியவர்,

"நல் லாயிருப்பியாடா நீ ? எங் க புள் லளங் க மனசில கவஷத்த கவதச்சிட்டடா


பாவீ! நீ கவௌங் க மாட்டடா! நாசமா பபாய் டுவ!" என்று வாசுலவப் பார்த்து
சாபமிட்டார்!

இலதகயல் லாம் அலமதியாகப் பார்த்துக் ககாண்டு மலணயில் அமர்ந்திருந்த


ஷிவானி எழுந்து வாசுவின் அருகில் வந்தாள் !
"வாசு! உன்ன மாதிரிபய ஒரு உத்தமன நா கபத்கதடுக்கணும் னு எனக்கு
ஆசீர்வாதம் பண்ணுடா!" என்றாள் கதளிவான குரலில் !

இவ் வளவு பநரம் கல் பபால் நின்றிருந்தவன், தன் பதாழியின் வார்த்லதகலளக்


பகட்டு, கண் கலங் கினான்!

அவலள அலழத்துச் கசன்று மலணயில் அமர லவத்து வலளயடுக்கி, சந்தனம்


குங் குமம் இட்டு அக்ஷலத தூவி ஆசி புரிந்தான்!

"என்ன மாதிரியில் ல ஷிவா! என் நண்பன் ஆகாஷ் மாதிரிபய ஒரு உத்தம


புத்திரன நீ கபத்கதடுக்க என் வாழ் த்துக்கள் ! என் மருமகன பாக்க கராம் ப
ஆவலா இருக்பகன்! நல் லபடியா கபத்கதடுத்துகிட்டு வா!" என்று கூறி
அவளுலடய முன்னுச்சியில் முத்தமிட்டுவிட்டு தன் நண்பன் ஆகாலஷ ஆறத்
தழுவிவிட்டு,

"அப் பா! பபாலாம் ப்பா!" என்று கூறியபடிபய ஒரு லகயில் பவதாரிணியின்


லகலயயும் மறு லகயில் யாமினியின் லகலயயும் பிடித்து அலழத்துக்
ககாண்டு வாசல் பநாக்கி நகர,

"இபதா வந்துட்படன்ப் பா!" என்றபடிபய கிருஷ்ணா அவலனப் பின் கதாடர்ந்தார்!

ஆகாஷும் ஷிவானியும் கண்கள் கசிய தன் நண்பன் கசல் வலதப்


பார்த்திருந்துவிட்டு தங் கள் கபற் பறாலர பகாபமாகப் பார்க்க, அவர்கபளா,

"சனியன்! ஒரு வழியா ககௌம் பிட்டான்! இந்த கிருஷ்ணாவுக்கும் தான்


அறிபவயில் ல! எங் க பபானாலும் அந்த அநாலதப் பயல கூடபவ கூட்டிகிட்டு
திரியறான்! கசான்னாலும் கதரியாது! தனக்காவும் புரியாது!" என்று
முணுமுணுத்தபடி அடுத்த பவலலலயப் பார்க்க நகர்ந்தனர்!
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

10.

"நாயக் குளிப் பாட்டி நடு வீட்ல கவச்சாலும் , அது வாலக் ககாழச்சிகிட்டு நடுத்
கதருவுக்குதான் பபாகுமாம் !"

கிழவி கத்திக் ககாண்டிருந்தாள் .

"பாத்துட்பட இரு ககழவி! ஒரு நாள் இல் ல ஒரு நாள் பட்டாசக் ககாளுத்தி ஒன்
வாயில பபாட்டுர்பறன்! அப் பதான் நீ அடங் குவ!" சிறுவன் வாசு கூவிக்
ககாண்பட கவளிபய ஓடினான்!

"அன்னா..... பதய் ..... வாசுன்னா...... நானும் வபரன்...... என்னயும் கவௌாத கூத்திப்


பபான்னாாாா....." கபருங் குரலில் கத்தியபடி அவன் பின்னாபலபய ஓடினாள்
குழந்லத ஐஸ்வர்யா!

ஓடிய குழந்லதலய தாவிப் பிடித்தார் உலகநாயகி! கிருஷ்ணாவின் அம் மா!

"என் ராசாத்தி! அவன் பின்னால பபாவாத! அவன் கமாரடன்! நா ஒனக்கு


பணியாரம் சுட்டுத் தபரன்!" என்று கூறியபடி பபத்திலய தூக்கிக் ககாண்டு
உள் பள பபாக முலனந்தார்.

"ம் க்கும் ....பனியாரம் பவனாம் .... அன்னாதா பவனும் ..... நா கவௌாத பபாறன்....."
பாட்டியிடமிருந்து கநளிந்து நழுவி கீபழ இறங் கி ஓடிபய பபானாள் குழந்லத!

"பபாடீ! பபா! ஒரு நாள் அவன் உன்ன அழ கவப் பான்! அப் ப கதரியும் ! நா
கசான்னபதாட அருலம! இவள கசால் லி குத்தமில் ல! எல் லம் இவ அப் பலனயும்
ஆத்தாலளயும் கசால் லணும் ! அவன் குடுக்கற எடம் !" என்று முணுமுணுத்தபடி
உள் பள பபானார் உலகநாயகி.
சிறுவயது முதபல வாசு மிகுந்த பிடிவாதமும் துடுக்குத்தனமும் நிலறந்தவனாக
வளர்ந்தான்! அதுவும் அவனுலடய பாட்டி, எப் பபாதும் அவலனக்கண்டாபல
கவறுப்பாகப் பபசி கடுகடுத்தால் அவனுலடய பிடிவாதமும் முரட்டுத் தனமும்
இரட்டிப் பாகிவிடும் !

படிப் பில் சுமார்! எப்பபாதும் ஆசிரிய ஆசிரிலயகளிடமிருந்து இவலனப் பற் றிய


குற் றச்சாட்டுகள் ; கவரி மிஸ்ச்சீவியஸ் பாய் (very mischievous boy) என்ற கபயர்;
இப் படியாக வளர்ந்த லபயன்தான் வாசுபதவன்!

எப் பபாதாவது வீட்டுக்கு வரும் தன் பாட்டி, தன் தங் லகலய மட்டும் ராசாத்தி!
கசல் லம் ! என்கறல் லாம் ககாஞ் சுவது கண்டு அவன் வியந்திருக்கிறான்!
பாட்டிக்கு ஆண் குழந்லத என்றால் பிடிக்காது பபாலும் என்று நிலனத்து
விட்டிருக்கிறான்! ஆனால் வளர வளர, பாட்டி தன்லன விடுத்து தன் பக்கத்து
வீட்டு ஆகாஷ் பபான்ற மற் ற ஆண் குழந்லதகலளக் கூட தன் தங் லகலயக்
ககாஞ் சுவது பபாலபவ, கண்ணு! ராசா! என்கறல் லாம் ககாஞ் சுவலதக் கண்ட
பின்னபர, தன் பாட்டிக்கு தன் லனப் பிடிக்கவில் லல என்று புரிந்து ககாண்டு
அவரிடமிருந்து ஒதுங் கத் கதாடங் கினான்!

ஆனால் பவதாரிணியும் கிருஷ்ணாவும் தன்லன எப் பபாதும் தாங் குவலத


அவன் நன்கு உணர்ந்திருந்தான்!

தன் தந்லத கிருஷ்ணாவாவது சில சமயங் கள் தன்லன அடிப் பதுண்டு!


கண்டித்ததுண்டு! ஆனால் தன் தாய் பவதாரிணி எப்பபாதும் தன்லன ஒரு
வார்த்லத கூட அதட்டியதில் லல! தான் எத்தலன தவறு கசய் தாலும் எடுத்துச்
கசால் லி புரிய லவத்து, தான் அந்த தப் லப திரும் பச் கசய் யாமல் இருக்க
வலியுருத்துவாபள தவிர தன்லன ஒரு நாளும் திட்டியபதயில் லல என்று நன்றாக
புரிந்து ககாண்டிருந்தான்.

அவனுக்கு நண்பர்களாக அக்கம் பக்கத்து வீட்டு பிள் லளகள் , ஆகாஷ், ஷிவானி,


படவிட், சந்திரிகா, ரவிக்குமார், முகமது, காயத்திரி, தன் தங் லக ஐஸ்வர்யா,
பாஸ்கர் மாமவின் கபண் கசௌமியா; இவர்ககளல் லாம் ஒரு கபரிய பகங் க்!
இதில் முகமது, ஷிவானி, காயத்திரி, மூவரும் இரண்டு வயது சிறியவர்கள் !
ஐஸ்வர்யாவும் கசௌமியாவும் அவர்கலள விட சிறியவர்கள் !
வயது வித்தியாசமில் லாமல் எல் லாரும் ஒன்றாகபவ சுற் றுவார்கள் ! அதுவும்
ஐஸ்வர்யாவும் கசௌமியாவும் , "வாசுன்னா! வாசுன்னா!" என்று கூப் பிட்டுக்
ககாண்பட தன் பின்னாபலபய வரும் பபாது வாசுவுக்கு, தான் ஏபதா தாதா
பபாலவும் தன் பின்னால் ஓடிவரும் மற் றவர்கள் எல் லாரும் பசிக்காக பின் னால்
வரும் வறியவர் கூட்டம் பபாலவும் தன்லனத்தாபன உருவகம் கசய் து
ககாள் வான்!

அதுவும் அவன் நல் ல உயரம் ! உயரதுக்பகற் ற வளர்த்தி! நிறம் சற் று


குலறவுதான் என்றாலும் பார்ப்பதற் கு நல் ல ஆளுலமயுடன் ஆண்லம ததும் ப
இருப் பதாலும் , மற் றவர்கள் அலனவருபம கிட்டதட்ட இன்னும் பள் ளி கசல் லும்
பிள் லளகள் பபாலபவ இருப் பதாலும் வாசு இப் படி தன்லன "தாதா" பபான்று
நிலனத்துக் ககாள் வான்!

பன்னிகரண்டாவது படிக்கும் பபாது ஆகாஷ், ரவி, சந்திரிகா, படவிட் எல் லாரும்


நல் லாமதிப் கபண்கள் எடுத்திருக்க, வாசு அவர்கலளவிட மிகக் குலறவான
மதிப் கபண்கலளப் கபற் று பாஸ் கசய் தான்! ஆகாஷுக்கும் சந்திரிகாவுக்கும்
மருத்துவம் படிக்க ஆலசயிருந்தது! அவர்களுக்கு மருத்துவக் கல் லூரியில்
இடமும் கிலடத்தது! படவிட்டும் ரவியும் கபாறியியல் பசர, வாசுவுக்கு பிஏ
ஆங் கில இலக்கியம் தான் கிலடத்தது! அலதயும் அவன் கடபனகயன்றுதான்
படித்தான்!

படிப் பில் ஏற் பட்ட இந்த ஏற் றத்தாழ் வு அவர்களின் நட்பில் எந்த பாகுபாட்லடயும்
ஏற் படுத்தவில் லல! கசால் லப் பபானால் இன்னும் கநருக்கமாகத்தான் மாறிப்
பபானார்கள் ! ஏகனனில் படிப்பில் அதிக பநரம் கசலவிடுவதால்
எப் பபாதாவதுதான் சந்தித்துக் ககாள் ள முடிந்தது என்றாலும் சந்தித்த
ஒவ் கவாரு கபாழுதுகலளயும் அலனவரும் உற் சாகமாக ஒரு திருவிழா
பபாலபவதான் ககாண்டாடினார்கள் !

மற் றவர்கள் விரும் பிய பாடத்தில் படித்ததால் ஆலசயாகப் படிக்க, வாசு,


இரண்டு ஆண்டுகலள முக்கி முக்கி முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டில்
அடிகயடுத்து லவக்க, ஷிவானியும் காயத்திரியும் முகமதும் பன்னிகரண்டாவது
முடித்தனர்! அப் பபாது ஐஸ்வர்யாவும் கசௌமியாவும் ஏழாவதிலிருந்து எட்டாவது
பபாயிருந்தார்கள் !

பன்னிகரண்டாவது முடித்த மூவருக்கும் மருத்துவத்தில் இடம் கிலடக்க,


அலனவருக்கும் ஒபர சந்பதாஷம் !
"நம் ம கசட்ல அஞ் சு பபர் டாக்டர்ஸ்!" என்று குதித்தனர்! இலதக் ககாண்டாட
நிலனத்தனர்! அவரவர் கபற் பறாரிடம் பகட்டு ககாஞ் சமாக பணம் வாங் கிக்
ககாண்டு சினிமாவுக்குப் பபாய் விட்டு வர சம் மதம் பகட்டனர்! ஐஸ்வர்யாவும்
கசௌமியாவும் குழந்லதகள் ! அவர்கலள உங் களால் பார்த்துக் ககாள் ள
முடியாது என்று கூறி அவர்கலள விடுத்து மற் ற அலனவரும் கசல் ல அனுமதி
வழங் கினர்!

நண்பர்கள் அலனவரும் குதியாட்டம் பபாட்டபடி சினிமாவுக்கு கிளம் பினர்!


ைாலியாக சினிமா பார்த்துவிட்டு வீடு திரும் புலகயில் லகயில் மிச்சமிருந்த
காசில் எலதயாவது சாப் பிட வாங் கலாம் என்ற ஆலசகயழ, ரவிக்கும்
ஆகாஷுக்கும் விபரீத ஆலச ஒன்று வந்தது! அது எப் படியாவது ஒரு
முலறயாவது "தண்ணி" சுலவத்துப் பார்த்துவிட பவண்டும் என்பதுதான்!

வாசு அவர்கலளத் தடுத்தான்!

"படய் ! பவணாம் டா! பகர்ள் பஸாட வந்திருக்பகாம் ! வீட்ல கதரிஞ் சா நம் ம கதி
அபதா கதி! இன்கனாரு நாள் , நம் ம பாய் ஸ் மட்டும் வந்து இத கவச்சுக்கலாம் !
இப் ப பவணாம் !" என்று எச்சரிக்லக கசய் தான்.

ஆனால் விதி வலியதன் பறா!? ஆலச யாலர விட்டது?!

"படய் ! நம் ம ஒண்ணும் அப் டிபய ஒரு பாட்டில் வாங் கி குடிக்கப் பபாறதில் ல!
அவ் பளா காசும் கிலடயாது! ைஸ்ட், ஆளுக்கு ஒரு சிப் ! அது என்ன படஸ்ட்ல
இருக்குன்னு பாக்கப் பபாபறாம் ! அவ் பளாதான்!" என்றான் ஆகாஷ்!

"கசான்னா பகக்க மாட்டீங் க! சரி வாங் க!" என்றான் வாசு!

கபண்கள் அலனவரும் ஒரு இடத்தில் நிற் க, அவர்களுக்கு காவலாக முகமதும்


ரவியும் நிற் க,

படவிட்டும் வாசுவும் கலடக்குள் கசன்று ஒரு ஸ்மால் என்று பகட்டு, அதற் கு


காலச எண்ணிக் ககாடுத்துவிட்டு வர, "தண்ணி"லய சுலவத்துப் பார்க்க
ஆலசப் பட்டவர்கள் எல் லாரும் ஆளுக்கு ஒரு துளி என்று நாக்லக நலனத்துக்
ககாண்டார்கள் !

"பஹ! கசம் ம...."

"வ் பவ.... நல் லாபவயில் ல...."

"ச்சீ நாத்தமடிக்கறது....."

"ம் ... ஒரு மாதிரி இருக்கு! இதுவும் நல் லாதான் இருக்கு!"

"ஹா..... நல் லா இருக்கு! ஆனா எனக்கு புடிக்கல.... இன் னும் குடிக்கணும்


பபாலவும் இருக்கு..... ஆனா பவணாம் ....."

இப் படி ஆளாளுக்கு ஒரு மாதிரி கசால் லிக் ககாண்பட கலடலய விட்டு கவளிபய
வந்தார்கள் !

"என்னங் கடா! படஸ்ட் பண்ணியாச்சா! பாப துமா? கைன்ம சாபம் நீ ங் கிடுச்சா?"


என்று காப பப் பட்டார்கள் கபண்கள் அலனவரும் !

ஆண்கள் எல் லாரும் சிரித்தபடி, அவர்கலள கலாய் த்தபடி வீடு வர, அவர்களுக்கு
முன் பப அவர்கள் கசய் த திரிசம பவலல வீட்டுக்கு வந்துவிட்டது!

வாசுவின் வீட்டு வாசலில் எல் லாருலடய கபற் பறாரும் பகாபமாக நிற் க,


பிள் லளகள் அலனவரும் வந்ததும் , எல் லாரும் கசால் லி லவத்தாற் பபால
வாசுலவபய திட்டித் தீர்த்தார்கள் !

"கிருஷ்ணா! எல் லாம் நீ குடுக்கற எடம் தான்! இவன் இப் டிகயல் லாம் பண்றான்!"

"எங் க புள் லளங் கள ககடுக்கறபத இவந்தான்!"


"கபாட்ட பசங் கள பவற இவங் கூட அனுப் பிபனாம் ! இவன் இவங் கள எதாவது
பண்ணயிருந்தா..... எங் க கபாண்ணுங் கள எப் டி நாங் க கல் யாணம் பண்ணி
குடுப் பபாம் !"

"நீ இவன தூக்கிட்டு வந்திருக்கபவ கூடாது!"

"ஏன் எல் லாரும் ஒரு சின்ன லபயனப் பாத்து இப் டி நாக்கில நரம் பில் லாம
பபசறீங் க?" என்று பகட்டார் பாஸ்கர் மாமா!

அன்று வாசுவின் வீட்டுக்கு அவனுலடய பாட்டி பவறு வந்திருந்தார்! பகட்க


பவண்டுமா? வலச மாரி கபாழிந்தாள் !

"நாயக் குளிப் பாட்டி நடு வீட்ல கவச்சாலும் , அது வாலக் ககாழச்சிகிட்டு நடுத்
கதருவுக்குதான் பபாகுமாம் !"

"பாட்டீ! என்ன எப் பப் பாத்தாலும் இப் டி கசால் லி திட்டற? நா என்ன நாயா?"
என்று முதன் முலறயாக தன் பாட்டிலய எதிர்த்து பகள் வி பகட்டான் வாசு!

இத்தலன வருடங் களாக பபசியகதல் லாம் அவன் கபரிதாக எடுத்துக்


ககாள் ளவில் லல! ஏபதா, தான் சரியாகப் படிக்காமல் குலறவாக மதிப் கபண்
வாங் குவதாலும் , பள் ளியில் உண்லமயாகபவ சிறு சிறு குறும் புகள்
கசய் வதாலும் பாட்டி தன்லன கண்டிக்கிறாள் என்பற நிலனத்திருந்தவன்,
இப் பபாது, தான், வளர்ந்த பின்பும் இப் படிப் பபசுகிறாபள என்கிற ஆதங் கத்தில்
பகட்கப் பபாக,

"ஆமாடா! நீ நாய் தாண்டா! உன்ன உங் கம் மாகாரி எவனுக்குப் கபத்தாபளா?


எப் டி கபத்தாபளா? குப் லபல வீசிட்டா! நாபயாடு நாயா ககடந்த உன்ன,
எம் மவன் இரக்கப் பட்டு தூக்கிட்டு வந்து வளக்கறான்! கசால் ல கசால் ல
பகக்காம உன்ன தலலல தூக்கி கவச்சிகிட்டு ஆடறான்!" என்று தன்
மனதிலிருந்தலத பபாட்டுலடத்தார் உலகநாயகி!

இலதக் பகட்டதும் பபச்சிழந்து நின்றான் வாசு!


அவனுலடய மற் ற நண்பர்களுக்கும் இந்த கசய் தி மிக மிக அதிர்ச்சியாகபவ
இருந்தது!

இவர் இலதச் கசான்னதுதான் தாமதம் ! மற் ற எல் லாரும் வார்த்லதயில்


விஷத்லத கக்கத் கதாடங் கினார்கள் !

"அன்னிக்பக கிருஷ்ணா கிட்ட தலலபாடா அடிச்சிகிட்படாம் ! பகட்டானா?


உன்ன மாதிரி புள் லளய எங் க புள் லளங் கபளாட பசர விட்டபத பாவம் !"

"அப் டில் லாம் கசால் லாதீங் க!" - பாஸ்கர் மாமா!

"படிப் புதான் வரல! ஒழுக்கமாவது வந்துச்சா?"

"பபாலீஸ்காரன் லபயன்னு கசால் லிகிட்டு இல் லாத தப் கபல் லாம் பண்றான்!
அப் பங் காரனும் கண்டிக்கறதில் ல!"

"இந்த வயசிலபய எப் டி மாடு மாதிரி வளந்திருக்கான் பாரு!"

"இப் டி வளந்ததுக்ககல் லாம் கூட தப் பா பபசணுமா?" - பாஸ்கர்!

"நீ ங் க சும் மா இருங் க பாஸ்கர்!"

"இன்னிக்கு "தண்ணி"ய படஸ்ட் பண்ணினவன்! நாலளக்கு கபாண்ணு


பவணும் னு எங் க கபாண்ணுங் க பமல லக கவச்சுட்டா?"

கிருஷ்ணாவும் பவதாரிணியும் எதுவும் பபசாமல் வாசுலவபய பார்த்தபடி


நின்றிருந்தார்கள் !

எல் லாரும் பபசுவலத மிகவும் பவதலனயுடன் பகட்டிருந்த இலளயவர்கள்


அலனவரும் தாங் கள் கசய் த தவறுக்காக மிகவும் வருந்தினார்கள் ! அதுவும்
தப் பு கசய் தது நாமாக இருக்க, எல் லாரும் வாசுதான் எல் லா தப் லபயும் கசய் தது
என்பது பபால பபசக் பகட்டதும் மிகவும் பவதலனப் பட்டார்கள் !

"பபாதும் நிறுத்துங் க! என்ன ஆளாளுக்கு ஒண்ணு பபசறீங் க? எங் க வாசு எந்த


தப் பும் பண்ல!" என்று முதலில் கபாங் கிகயழுந்தது ஆகாஷ்தான்!

"படய் ! நீ பபசாத! உன்ன அவன் தன் வார்த்லதயால மயக்கிட்டான்!" என்று


ஆகாஷின் அப் பா சாரங் கபாணி கூறினார்!

"அப் பா! அவன் எந்த தப் பும் பண்ல! உண்லமயாபவ அவன் இகதல் லாம்
பவணாம் னுதான் கசான்னான்! நாந்தான் இத கமாதல் ல ஆரம் பிச்சபத! நீ ங் க
திட்ட பவண்டியது என்னதான்!" என்றான் ஆகாஷ்.

"உனக்கு ஒண்ணும் கதரியாதுடா கண்ணா! உம் மனசில தண்ணிய படஸ்ட்


பண்ணனும் ங்கற கவஷத்த கவதச்சபத இந்த பாவிதான்!" என்றார்
சாரங் கபாணி!

"ச்சீ! என்ன பபச்சு பபசறீங் கப் பா நீ ங் க?" என்று ஆகாஷ் தன் தந்லதலய
பகாபப் பட,

அதற் கும் வாசுவுக்பக திட்டு விழுந்தது!

"ஏய் ! உங் ககிட்டல் லாம் இவன் ஒழுங் காதாபனடீ நடந்துக்கறான்! எதுனா தப் பா
நடந்திருந்தான்னா கசால் லுங் கடீ!" என்று கபண்கலளப் பார்த்து உலகநாயகி
பகட்க,

வாசுவுக்கு உயிபர பபானது பபாலிருந்தது!

"பாட்டீ!" என்று அலறினான்!

"ச்சீ! என்ன பாட்டீன்னு கூப் டாத!" என்று ஏசினார் உலக நாயகி!


"ஏம் மா இப் டிலாம் கசால் றீங் க?" - பாஸ்கர்.

"பாட்டீ! அவன் எங் ககிட்ட தப் பா நடந்துக்கல! நடந்துக்கவும் மாட்டான்! ஏன்னா


அவன் எங் கபளாட நண்பன்! ஆனா நீ ங் கதான், சின்னவங் கன்னு கூட பாக்காக
எங் ககிட்ட, அசிங் க அசிங் கமா பகள் வி பகக்கறீங் க!" என்றாள் ஷிவானி!

"ஏய் ! வாய மூடுடீ! கபரியவங் கள அதிகப் பிரசங் கித்தனமா பபசாத!" என்று


அதட்டினார் அவளுலடய அப் பா ராமச்சந்திரன்!

"கபரியவங் க தப் பா பபசறாங் கப் பா! அப்ப நானும் இப் டி அதிகப்


பிரசங் கித்தனமாதான் பபசணும் !" என்றாள் ஷிவானி!

ஷிவானி, காயத்ரி, சந்திரிகா - இவர்களுக்கு பாட்டி கசான்ன வார்த்லதகளின்


அர்த்தம் விளங் கியது! ஆனால் குழந்லதகளான ஐஸ்வர்யாவுக்கும்
கசௌமியாவுக்கு அதன் அர்த்தம் விளங் கவில் லல! ஆனால் பாட்டி ஏபதா தன்
வாசுண்ணாலவ திட்டுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது!

"பாட்டீ! எங் கண்ணன திட்டாதீங் க! எங் கண்ணன் நல் லவன்!" என்று தங் கள்
பங் குக்கு வரிந்து கட்டினர்!

"பாருங் க! நம் ம புள் லளங் கபள எப் டி தப்பு தப் பா பபசுதுங் கன்னு! எல் லாம்
இவனால!"

"ஆமா! இவன் இனிபம இங் க இருக்கக் கூடாது! இவன இங் பகந்து உடபன
கவரட்டணும் !"

"கிருஷ்ணா! இவன நீ கவரட்டறியா! இல் ல நாங் க கவரட்டவா?" என்று எல் லாரும்


பகட்க,

"உங் களுக்ககல் லாம் மனசாட்சிபய கிலடயாதா?" என்று அழுதார் பாஸ்கர்!


"வாசு! நீ உள் ள பபாப் பா! உனக்கு பசிக்கும் ! எதாவது சாப் ட்டியா இல் லலயா?"
என்றபடி பவதாரிணி வாசுவின் லகலயப் பிடித்து அலழத்தாள் .

"அம் மாாாா....... " கபருங் குரகலடுத்து அழுதான் வாசு!

"ஆமாண்டா கண்ணா! உன்பனாட அம் மா கசால் பறன்! உள் ள பபா!" என்றாள் ,


அந்த அம் மாவில் அழுத்தம் ககாடுத்து!

கிருஷ்ணா வாசுவின் முதுகில் தட்டிக் ககாடுத்து,

"நீ எந்த காலத்திலயும் எந்த தப் பும் பண்ண மாட்டடா! எனக்குத் கதரியும்
எம் புள் லளய பத்தி! உள் ள பபா! அம் மா கூப் பட்றால் ல!" என்று தன் மகனுக்கு
கூறுவது பபால மற் றவர்களுக்கு கூறினார்.

"கிருஷ்ணா! நீ பண்றது ககாஞ் சம் கூட நல் லால் ல! அவன இங் பகந்து கவரட்டப்
பபாறியா இல் லலயா?" என்றார் சாரங் கபாணி.

"முடியாது!" திடமான குரலில் கூறினார் கிருஷ்ணா!

"அப் ப அவன்கிட்ட கசால் லிடு, எங் க புள் லளங் க கூட பபசக்கூடாதுன்னு!" -


சாரங் கபாணி.

"முடியாது!" திரும் பவும் திடமான குரலில் கூறினார் கிருஷ்ணா!

"அப் டி நீ கசால் லலன்னா, நாங் க எங் க லகயால அவனுக்கு கசால் பவாம் !" -
ராமச்சந்திரன்.

"இதுவும் உங் களால முடியாது!" இன்னும் அதிக திடமான குரலில் கூறினார்


கிருஷ்ணா!
"கிருஷ்ணா! நீ பிரச்சலனய வளக்கப் பாக்கற! நாங் க முடிக்கப் பாக்கபறாம் !" -
படவிட்டின் அப் பா ைார்ை்!

ஆழ் ந்த மூச்கசடுத்துக் ககாண்டு கூறினார் கிருஷ்ணா!

"எல் லாரும் நா கசால் றத நல் லா பகட்டுக்கங் க! அம் மா! உங் களுக்கும் தான்!
வாசு எம் லபயன்! அவன நா எங் கயும் கவரட்ட மாட்படன்! உங் களுக்கு
புடிக்கலன்னா நீ ங் க எங் கூட பழகாதீங் க! ஆனா அவன உங் க புள் லளங் க கூட
பழகாதன் னு கசால் ற உரிலம உங் களுக்கு கிலடயாது! அப் றம் என்ன
கசான்னீங்க? அவங் கிட்ட லகயால பபசுவீங் கன்னா? அவன் பமல உங் க நகம்
பட்டுச்சுன்னா கூட உங் களப் புடிச்சி உள் ள தூக்கிப் பபாட்டுடுபவன்!" என்றார்.

எல் லாரும் அவலர திலகப் பாய் ப் பார்க்க,

"என்ன பாக்கறீங் க? கசய் ய மாட்படன்னா? நிச்சயம் கசய் பவன்! அது


எங் கம் மாவா இருந்தாலும் சரி!" என்று கூறிவிட்டு உள் பள பபாகத் திரும் பியவர்,

"இன் கனாண்ணு கசால் ல மறந்துட்படன்! எம் லபயன் வரும் பபாது பபாகும் பபாது
அவன் மனசு பநாகற மாதிரி பபசினீங்கன்னா, கவர்பல் பஹரஸ்கமன்ட்ன்னு
ஒரு பகஸ் பபாட்டு அதுக்கும் உங் கள உள் ள தள் ளி முட்டிக்கு முட்டி தட்டிடுபவன்!
பாத்து நடந்துக்கங் க!" என்று அழுத்தமாக கூறிவிட்டு உள் பள பபானார்
கிருஷ்ணா!

"அப் டி கசால் லுடா கிருஷ்ணா!" என்று கூறிவிட்டு கசௌமியாலவ அலழத்துக்


ககாண்டு தன் வீட்டுக்குப் பபானார் பாஸ்கர் மாமா!

அப் பபாபத உலகநாயகி அவரிடம் பகாபித்துக் ககாண்டு தன் கசாந்த


இருப் பிடத்துக்கு கிளம் பிவிட்டார்.

அன்றிரவு முழுதும் வாசு அழுது ககாண்டிருந்தான்! அவலன கிருஷ்ணாவும்


பவதாரிணியும் இன்கசாற் கள் கூறி சமாதானம் கசய் தார்கள் !
வாசுவின் நண்பர்கள் அலனவலரயும் அவரவர்களுலடய கபற் பறார் வாசுவிடம்
பழகக் கூடாது என்று தலடயுத்தரவு பபாட, இலளயவர்கள் அலனவரும்
கமௌனமாக சாப் பிடாமல் இருந்து தங் கள் பிடிவாதத்லத நிலலநாட்டினார்கள் !
முழுதாக மூன்று நாட்களுக்கும் பமலாக பட்டினி இருந்து, நாலாம் நாள் ஷிவானி
மயங் கி விழுந்து, மருத்துவ மலனயில் அனுமதிக்கப் பட்டு, அதன் பின்பும்
ஏற் றப் பட்ட குளுக்பகாலஸ பிய் த்து எறிந்தாள் !

கலடசியாக கிருஷ்ணாவிடம் தான் எல் லாரும் வந்து முலறயிட்டார்கள் !

கிருஷ்ணா, வாசுலவ அலழத்துக் ககாண்டு மருத்துவமலன கசல் ல, அங் பக


அவன் ஷிவானியிடமும் மற் றவர்களிடமும் பபசிய பிறபக அவளும்
மற் றவர்களும் தங் கள் உண்ணாவிரதத்லதக் லகவிட்டார்கள் !

இந்த நிகழ் சசி


் க்குப் பின் அவர்களின் நட்பு இன்னும் பலப் பட்டது!

இதற் குப்பின் வாசுவிடம் நிலறய மாற் றங் கள் ! ஏபனா தாபனாகவன்று படித்துக்
ககாண்டிருந்தவன் படிப் பில் கவனம் கசலுத்தினான்! நன்றாகப் படித்தான்!
நல் ல பவலலக்குச் கசன்றான்!

எல் லாலரயும் எடுத்கதறிந்து பபசிக் ககாண்டிருந்தவன் கண்ணியமாகப்


பபசினான்! வயது வித்தியாசம் பார்க்காமல் எல் லாருக்கும் மரியாலத
ககாடுத்தான்! தன் நண்பர்கள் வட்டத்லதத் தவிர பவறு எங் கும் அவன்
யாரிடமும் பவடிக்லகயாகப் பபசுவலத அறபவ நிறுத்திவிட்டான்!

இன்று அவனுலடய நண்பர்கள் அலனவரும் வளர்ந்துவிட்டார்கள் ! எல் லாரும்


உலகத்தின் பல் பவறு மூலலக்கு கசன்றுவிட்டார்கள் ! ஆனாலும் அறிவியல்
கதாழிநுட்பத்தின் மூலம் அவர்களின் நட்பு இன்று வலர கதாடர்கிறது!

இவர்களின் நட்பு கதாடர்வது பபாலபவ இவர்களின் கபற் பறார்கள் இவன் பமல்


லவத்த கவறுப் பும் ககாஞ் சம் கூட குலறயாமல் கதாடர்கிறது!
அதனாபலபய, எல் லாம் இருந்தும் , எல் லாரும் இருந்தும் தனக்ககன்று
எதுவுமில் லல! தனக்காக யாருமில் லல! தான் ஒரு அநாலத! என்று
ஆகிவிட்படாபம என்று அவன் மனதில் இன்றளவும் உறுத்திக்
ககாண்டிருக்கிறது!

கிருஷ்ணா சீமந்தத்திலிருந்து வந்ததுபம தன் னுலடய அலறயில் ஒரு மூலலயில்


தியானத்தில் அமர்ந்துவிட்டார்!

யாரும் எதுவும் பபசாமல் அவரவர் அவரவரின் வருத்தத்திபலபய உழன்று


ககாண்டிருக்க, யாமினிக்கு பசி வயிற் லறக் கிள் ளியது!

விடியற் காலலயிபலபய எழுந்து விட்டதால் இன்று என்னபமா கராம் ப பசித்தது


பபால உணர்ந்தாள் ! ஆகாஷ் வீட்டு விழாவுக்கு கசன்றதால் வீட்டில் எதுவும்
சலமக்கவில் லல! விழாவிலும் எதுவும் சாப் பிடவில் லல!

சலமயலலறக்குச் கசன்றவள் என்ன இருக்கிறது என்று பார்த்து பவக பவகமாக


எலதபயா சலமத்தாள் ! சலமத்து முடித்தவள் கமதுவாக வாசுவின் அலறலய
எட்டிப் பார்க்க, அங் பக அவள் கண்ட காட்சி அவலள வியப் புக்குள் ளாக்கியது!

பவதாரிணியின் மடியில் தலல லவத்து கண் மூடி படுத்திருந்தான் வாசு! அவன்


அலமதியாகப் படுத்திருந்தாலும் அவனுலடய மனம் அலமதியிழந்துள் ளது
என்று மூடிய கண்களுக்குள் பள அலசயும் விழிகள் காட்டிக் ககாடுத்தன!
அவனுலடய முகம் கடுலமயாக இறுகியிருந்தது! பவதாரிணி அவனுலடய
தலலலய இதமாக பகாதியபடி அமர்ந்திருந்தாள் ! வாசுவின் மீது அவள்
ககாண்டிருந்த அத்தலன அன்பும் அவளுலடய கசய் லகயில் கதரிந்தது!
அவளுலடய முகம் அன்பில் கனிந்திருந்தது! சில நிமிடங் கள் கழித்து
அவனுலடய கண்களிலிருந்து கண்ணீர ் வழியத் கதாடங் க, கண்லணத்
துலடத்தபடி அவசரமாக எழுந்து பபானான்!

அவன் எழுந்து பபானதும் பவதாரிணி கமதுவாக எழுந்து வந்தாள் !

"ம் ..... சாப் பிட வாங் க!" என்று அவலள அலழத்தாள் யாமினி.
"இல் லம் மா! எனக்கு பசிக்கல! நீ சாப் பிடு!" என்று கூறிவிட்டு நகர்ந்தாள் .

யாமினி கசன்று கிருஷ்ணாலவப் பார்க்க, அவர் இன்னும் தியானத்திலிருந்து


விழிக்கவில் லல!

யாமினி வாசுலவத் பதடிப் பபானாள் ! அவன் பின் கட்டில் இருந்த துணி


துலவக்கும் கல் லில் அமர்ந்து வானத்லத கவறித்துக் ககாண்டிருந்தான்.

"வாசு!" கமல் லிய குரலில் அலழத்தாள் .

பதிலில் லல!

"வாசு!" ககாஞ் சம் சத்தமாக அலழத்தாள் .

இப் பபாதும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில் லல! அவனுலடய கவனம்


இங் கிருந்தால் தாபன?

கமதுவாக அவனுலடய பதாலளத் கதாட்டு அலழத்தாள் .

"என்ன யாமினி? கூப்ட்டியா?" என்று தன் சிந்லதயிலிருந்து கவளிபய வந்தபடி


பகட்டான்.

"சாப் பிட வாங் க!"

"ம் ச!் பசிக்கல! நீ ங் கல் லாம் சாப் பிடுங் க!"

"இப் டி கசால் லாதீங் க! சாப் பிடாம இருந்தா எல் லாம் சரியாய் டுமா?"
"......"

"உங் க வருத்தம் எனக்கு புரியுது! ஆனா அதுக்காக இப் டிபய இருக்கலாமா?"

"உனக்கு என் வருத்தம் புரியாது யாமினி! உன் பிரச்சலன பவற! என் பிரச்சலன
பவற!"

"......."

"என்ன கபரிசா..... இவனும் ஒரு அநாலத! இகதல் லாம் ஒரு பிரச்சலனயான்னு நீ


கநனக்கலாம் !"

"அது....." உண்லமயில் அவள் அப் படித்தான் நிலனத்தாள் !

"கபாறந்ததிபலந்பத நம் ம ஒரு அநாலதன்னு கதரிஞ் சா.... அது பவற...... ஆனா.....


கபாறந்து பதிகனட்டு வருஷம் வலரக்கும் இவங் கதான் கபத்தவங் கன்னு
கநனச்சிகிட்டு வாழ் ந்தப் றமா....... இவங் க என்னப் கபத்தவங் க இல் லன்னு
கதரிஞ் சுக்க வரும் பபாது அது எவ் பளா ககாடுலமயானது கதரியுமா?"

"பவணாம் வாசு! வருத்தப் படாதீங் க!"

"என்னால இந்த வலிய தாங் க முடியல! அதுவும் இப் டி கதரிஞ் சவங் கபள என்ன
காயப் படுத்தும் பபாது....."

அவளால் இப் பபாது அவனுலடய பவதலனலய புரிந்து ககாள் ள முடிந்தது!


அவனுலடய பவதலனலயக் குலறக்கும் படி ஏதாவது கசய் ய பவண்டும் பபால
இருந்தது!

"அவங் க முன்னாடி நிமிர்ந்து நின்னு காட்டுங் க வாசு!"


"என்ன?" புரியாமல் பார்த்தான்!

"ஆமா! இவங் க உங் கள கபத்தவங் க இல் லதான்! ஆனா, இந்த புள் லளய நாங் க
வளத்திருக்பகாம் னு இவங் க கபருமப் படற மாதிரி வாழ் ந்து காட்டுங் க வாசு!"

"......."

"உங் களப் பாத்து ஏசுனவங் கல் லாம் எனக்கு இப் டி ஒரு புள் லள
கபாறக்கலலபயன்னு கநனச்சு வருந்தற மாதிரி வாழ் ந்து காட்டுங் க!"

அவள் கசால் லும் ஒவ் கவாரு கசால் லும் அவனுலடய மனதின் அடி ஆழத்லதச்
கசன்றலடந்து அங் கிருந்த வருத்தங் கலள எல் லாம் துலடத்கதறிவது
பபாலிருந்தது அவனுக்கு!

"பயாசிச்சிப் பாருங் க! உண்லமயாபவ நீ ங் க யாருமில் லாத அநாலதயா?


உங் களுக்கு பசிக்கும் பபாது, அம் மா! பசிக்கிதும் மான்னு கசால் ல ஒருத்தங் க
இருக்காங் க! ஏதாவது வாங் கணும் னா, அப் பா! இது பவணும் னு பகக்க ஒருத்தர்
இருக்கார்! கூட விலளயாடவும் சண்லட பபாடவும் உங் களுக்பக
உங் களுக்குன்னு கபாம் லம மாதிரி ஒரு அழகான தங் கச்சி இருக்கா!
பதிகனட்டு வருஷமா நீ ங் க அநாலதன்னு உங் களுக்கு கதரியாதபடி, நீ ங் க அத
உணராதபடி அவங் க உங் கள வளத்திருக்காங் க! பதிகனட்டு வருஷம் கழிச்சு
உங் களுக்கு உண்லம கதரிஞ் சப் றமும் உங் கள வளத்தவங் களும் அவங் க
கபாண்ணும் உங் கள கவறுக்கல! இப் ப வலரக்கும் உங் களால உங் க அம் மா
மடியில தலல சாய் ச்சிக்க முடியுது! அவங் க மடியில தலல சாய் ச்சி உங் க
வருத்தத்த குலறச்சிக்கற பாக்கியம் உங் களுக்கு ககலடச்சிருக்கு வாசு! இத
கநனச்சி சந்பதாஷப்படுங் க!" என்றாள் யாமினி!

உண்லமதான்! இவ கசால் ற மாதிரி எனக்கு எல் லாம் இருக்கு! எல் லாரும்


இருக்காங் க! எனக்குதான் இத புரிஞ் சுக்க முடியல! என்று தனக்குள் பபசிக்
ககாண்டான்!

நிமிர்ந்து அவளுலடய முகத்லதப் பார்த்தான்!


எங் பகந்துடீ நீ வந்த? நீ கசால் றகதல் லாம் என் மனசில இருக்கற காயத்துக்கு
மருந்து பபாடற மாதிரி இருக்குடீ! என்று மானசீகமாக அவளிடம் பபசிக்
ககாண்டான்.

கமௌனமாக தன்லனபய பார்த்திருந்தவனின் லகலய ஆதரவாகப் பற் றினாள் !


அதில் ஆயிரம் அர்த்தங் கள் இருப் பது பபால அவனுக்குத் பதான்றியது!

"சாப் பிட வாங் க! கராம் ப பசிக்கிது!"

"நீ இன்னும் சாப் பிடல?"

"ஹபலா! நா மட்டுமில் ல! நீ ங் களும் தான் இன்னும் சாப் பிடல! அவங் களும் கூட
இன்னும் சாப் பிடல!"

"ஏன்?"

"ஏன்னு பகட்டா? கூப்பிட்படன்! யாரும் வரல!"

"அப் பா சாப் பிட வரலியா? அவருக்கு சுகர் இருக்கு! சரியான பநரத்துக்கு


சாப் பிடலன்னா ஷிவரிங் வந்துடும் !" என்றபடிபய எழுந்தான்.

"நீ எல் லாத்லதயும் எடுத்து கவய் ! நா பபாய் அப் பா அம் மாவ கூட்டிட்டு வபரன்!"
என்று அவளிடம் கூறிவிட்டு தன் தந்லதயிடம் கசன்றான்.

யாமினியின் கனிவான பபச்சினால் அன்றும் அதற் குப் பிறகும் எல் லாம் மறுபடி
சீராகச் கசல் லத் கதாடங் கியது!

கவகு முக்கியமாக வாசுவின் பிடிவாதங் கள் ககாஞ் சபம ககாஞ் சம் குலறந்தது
எனலாம் !
இத்தலன நாள் எப் படிபயா, இந்த சம் பவத்திற் கப் புறம் வாசு யாமினிலய தன்
மனதுக்கு கநருக்கமாக நிலனக்கத் கதாடங் கினான். ஆனால் அவளிடம்
எலதயும் கவளிக்காட்டிக் ககாள் ள அவன் விரும் பவில் லல!

ஆனால் ஆரம் பத்திலிருந்து தனக்கு ஆதரவாகப் பபசும் பாஸ்கர் மாமாவிடம்


மட்டும் இவனால் சாதாரணமாகப் பபச முடியவில் லல! அவ் வளவு ஏன்? பாஸ்கர்
மாமாலவப் பற் றி நிலனத்தாபல அவனுக்குள் ககாலலகவறி வருகிறது! என்று
அவனுலடய ககாலலகவறி எல் லல மீறுபமா?

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

11.

வாசு தன் பவலல முடிந்து தன் லபக்கில் வீடு திரும் பிக் ககாண்டிருந்தான்!

சாலலயில் சிக்னலுக்காக நிற் லகயில் அவனுக்கருகில் ஒரு டாடா சுபமா வந்து


நின்றது! அதிலிருந்து ஒரு லகக்குட்லட ஒன்று இவனுலடய காலருகில் விழ
இவன் திரும் பி அந்த வண்டிலயப் பார்த்தான்.

வண்டியில் ஆண்களும் கபண்களுமாக சில கபரியவர்கள்

இருக்க இரண்டு சிறுமிகள் ைன்னபலாரத்தில் எதிகரதிபர அமர்ந்திருந்தனர்!


அந்தச் சிறுமிகளுள் ஒருத்தியின் லகக்குட்லடதான் கீபழ விழுந்தது!

"ஏய் ! என்னடீ?" கபரியவள் ஒருத்தி பகட்டாள் .

"இ.... இல் ல.... கர்ச்சீப் ...."

"சரி! சரி!" என்றபடிபய திரும் பிக் ககாண்டாள் .


பதில் கசான்ன சிறுமி வாசுலவப் பார்க்க, வாசு அவலளப் பார்த்து
புன்னலகத்தான்.

அந்தச் சிறுமி தன் உள் ளங் லகலய அவனிடம் காட்டினாள் ! அதில் என்னபவா
கிறுக்கியிருந்தது! அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்த சிறுமி தன் இரு
கரங் கலளயும் கூப்பிக் காட்டினாள் . இருவருலடய கண்களும் அவனுக்கு
எலதபயா உணர்த்திவிடத் தவித்தன!

வாசு அலத ஒழுங் காகப் புரிந்து ககாள் வதற் குள் பச்லச சிக்னல் விழுந்துவிட,
டாடா சுபமா கிளம் பியது! சட்கடன்று தன் லககலள உள் பள இழுத்துக்
ககாண்டாள் சிறுமி!

சிறுமிகளின் முகத்தில் கசால் கலாணாத் துயரம் !

வாசுவுக்கு எபதா ஒரு கநருடல் ! என்ன கசால் லுதுங் க இந்தக்


ககாழந்லதங் கன்னு புரியலலபய என்று பயாசித்தபடிபய தன் லபக்லக அந்த
டாடா சுபமா பின்னாபலபய கசலுத்தினான்! அடுத்த சிக்னலிலும் சுபமா
பக்கத்திபலபய அவன் நிற் கும் படி அலமய, இந்த முலறயும் சிறுமியின்
லகயிலிருந்த கிறுக்கலல அவனால் புரிந்து ககாள் ள முடியவில் லல; அதற் கு
அவனுக்கு பநரமும் கிலடக்கவில் லல! சரி, அடுத்த சிக்னலில் பார்க்கலாம்
என்று இவன் நிலனத்திருக்க, இப்பபாது சிறுமிகள் ைன்னபலாரத்தில் இல் லல!
அந்த கபரிய கபண்களுக்கு மத்தியில் நசுங் கிக் ககாண்டிருந்தனர்!

இகதல் லாம் கசன்லனயின் கனமான பபாக்குவரத்தில் அடுத்தடுத்த சிக்னலில்


சில நிமிடங் களிபலபய நிகழ் ந்தன!

வாசு கவனமாக டாடா சுபமாவின் பதிகவண்லண மனதில் குறித்துக் ககாண்டு,


பவக பவகமாக தன் வண்டிலய ஓரம் கட்டினான்! தன் லகப் பபசியில் தன்
நண்பன் ஒருவனுக்கு ஏபதா கசய் திலய அனுப்பினான்! கூடபவ தன் துப் பறியும்
நண்பன் ஸ்டீவனுக்கு அலழத்து அலத அப் படிபய கஹட்பபானில் பகட்டபடிபய
தன் வண்டிலயக் கிளப் பிக் ககாண்டு அந்த டாடா சுபமாலவ ககாஞ் சம்
இலடகவளிவிட்டு பின் கதாடரலனான்!
டாடா சுபமா அலடயாறின் ஆடம் பரமான சாலலகலளத் தாண்டி ஏபதா ஒரு
கதருவுக்குள் நுலழந்து பவகமாகச் கசன்று ககாண்டிருந்தது.

வாசுவும் பின் கதாடர்ந்து ககாண்டிருந்தான். அவன் அனுப் பிய குறுஞ் கசய் தி


உரியவருக்குச் கசன்று பசர்ந்ததன் அறிகுறியாக, ஏற் கனபவ ஸ்டீவனுடன்
லகப் பபசி அலழப் பில் இலணந்திருந்தவனுடன் இப் பபாது பமலும் சிலர்
இலணப் பில் வந்திருந்தனர்! அவர்களுடன் கான்-காலில் பபசியபடிபய வாசு
அந்த வண்டிலய கதாடர்ந்தான்.

இதுவும் கசன்லனதானா? அல் லது ஏதாவது புறநகர்ப்பகுதியா? என்று


அவனுக்குத் பதான்றியது! அந்தத் கதருலவப் பார்த்தால் ஏபதா பசரிக்குள்
நுலழவது பபாலிருந்தது! குறுக்கும் கநடுக்குமாக ஓடிய பிள் லளகளுடன் கூடபவ
ஓடும் நாய் கள் ; வண்டிகள் பபாவதற் கு இடமிருந்தாலும் வசதிபயயில் லாத
சாலலகள் ; வண்டிகள் விலரந்து ஓடிக்ககாண்டிருந்தாலும் கதருவின் குறுக்பக
பபாடப் பட்டிருக்கும் கயிற் றுக் கட்டில் கள் ; அதன் மீது பசாம் பிக் கிடக்கும்
கபரிசுகள் ; சாலலயின் நடுபவ நிறுத்தி லவக்கப் பட்டிருக்கும் பலாடு பவன்கள் ;
திறந்து கிடக்கும் கழிவுநீ ர் ஓலடகள் ; அதிலிருந்து வீசும் துர்நாற் றம் ; கசன்லனத்
தமிழின் வாலட மட்டும் அங் பக பகட்கவில் லலகயன்றால் அது கசன்லனயின்
அங் கம் என்று நம் மால் ஒப் புக் ககாள் ளபவ முடியாது! ஏகனனில் கசன்லனயின்
அடர்ந்த ஆரம் பரமான பகுதிக்கு நடுவில் இப் படி ஒரு குடியிருப் புப் பகுதிலய
யாருக்கும் கதரிந்திருக்க வாய் ப்பில் லல!

மாலல மயங் கி இருள் வரத் கதாடங் கியிருந்தது! கதருவில் மின் விளக்குகள்


இல் லல! அதனால் கதருவில் அதிக கவளிச்சமுமில் லல! அந்தத் கதருவின்
முடிவில் ஒரு திருப் பத்தில் திரும் பிய டாடா சுபமா அங் கிருந்த சிறிய வீட்டு
வாசலில் நிற் க, அதிலிருந்து இறங் கிய சிறுமிகலள அந்தப் கபண்கள் அந்த
வீட்டுக்குள் அலழத்துச் கசன்றார்கள் .

வாசு அந்த திருப் பத்தில் இருந்த கபட்டிக் கலடயில் ஏபதா முகவரிலயக்


பகட்பது பபால நின்றான்.

தள் ளியிருந்து பார்த்தால் அந்தப் கபண்கள் சாதாரணமாக அலழத்துச் கசல் வது


பபாலதான் கதரியும் ! ஆனால் அவர்கள் அந்தச் சிறுமிகளின் லகலய
அழுத்தமாகப் பிடித்து இழுத்துச் கசன்று ககாண்டிருந்தார்கள் என்பது அருகில்
கசன்றால் மட்டுபம கதரியும் !
அவர்கள் உள் பள பபானதுபம அந்த டாடா சுபமா கிளம் பியது! அலத ஓட்டிக்
ககாண்டிருந்தவன் வாசு நின்றிருந்த கபட்டிக் கலடக்காரனுக்கு எபதா லசலக
கசய் துவிட்டுச் கசன்றான். கலடக்காரனும் அந்தக் கூட்டத்தில் ஒருவன் தான்
என்று வாசுவுக்குப் புரிந்தது! கான்-காலில் இருந்த ஸ்டீவனிடம் அந்த சுபமாலவ
கவனித்துக் ககாள் ளப் பணித்துவிட்டு, கலடக்காரனிடம் திரும் பினான்!

வாசு, ஒரு சிகரட்லட வாங் கி, அலத சாவதானமாக பற் ற லவத்தபடி, அந்த
கலடக்காரனிடம் ,

"இந்த லசட்ல வீடு எதாச்சும் வாடலகக்கு கிலடக்குங் களா?" என்று


விசாரித்தான்!

"கதர்லீங் கபள!"

நாபன ஒரு தில் லாலங் கடி! எங் கிட்டபயவா? என்று வாசு தன் மனதுக்குள்
நிலனத்தபடிபய பகட்டான்!

"இல் ல! நா இந்த ஊருக்கு புதுசு! இங் கதான் பக்கத்தில பவல ககடச்சிருக்கு!


அதான்!"

"கண்ணாலம் ஆயிருச்சா?"

"கண்ணாலம் னா?" வாசு பவண்டுகமன்பற அவன் பபசும் கசன்லனத் தமிழ்


புரியாதது பபால நடித்தான்!

"ஓ... சார் எந்த ஊரு?"

"நமக்கு பகாயமுத்தூர் பக்கம் ங்க! உடுமலலப் பபட்லட தாண்டி ..... சின்ன


கிராமம் !"
"ஆனா ஆளப் பாத்தா அப் டி கதர்லபய?" என்று வாசுலவ ஏற இறங் க பார்த்தபடி
சந்பதகமாய் க் பகட்ட கலடக்காரனிடம் ,

"ஓ..... நா பபாட்டிருக்க உடுப் பப் பாத்து பகக்கறீங் களா? இது இங் க வந்தப் றம் ஒரு
ஃப் ரண்டு என்ன இப்டி மாத்தி வுட்டுட்டாருங் க!" என்று புளிகினான்.

அவன் புளுகுவலத அந்த கலடக்காரனும் முழுலமயாய் நம் பினான். அதற் கு


முக்கிய காரணம் வாசுவின் வார்த்லதகளில் ககாங் குத் தமிழின் மணம்
கனமாக வீசியது!

"சாருக்கு கல் யாணம் ஆயிருச்சா?" என்றான் கலடக்காரன் கதளிவாக!

"ம் ... இன்னும் இல் லீங் க!" என்றான்! மனதில் யாமினியின் முகம் ஒரு முலற வந்து
பபானது!

"இங் க ..... பக்கத்தில..... ஒரு வீடு இருக்கு! பசங் கல் லாம் பசந்து தங் கற மாதிரி
எடம் ! பாக்கறீங் களா?"

"பசங் கன்னா..... பள் ளிக்கூடப் பசங் களாங் க?!" என்று பகட்டான் வாசு!

"ஹ.....ஹ.....ஹ....." கபருங் குரலில் சிரித்தான் கலடக்காரன்!

சிரிடா! சிரி! நல் லா சிரி! இப் ப வருவான் பாரு! ஒம் மாமியார் வீட்பலந்து..... அப் ப
எப் டி சிரிப் பன்னு நானும் பாக்கபறன்! என்று தன் மனதில் நிலனத்த வாசுவும்
கலடக்காரலனப் பார்த்து சிரித்தபடிபய பகட்டான்!

"ஏங் க சிரிக்கறீங் க..... நா எதும் தப் பா பகட்டு பபாட்படனுங் களா?"

இதற் கும் ஒரு மூச்சு சிரித்து விட்பட பதிலிருத்தான் கலடக்காரன்!


"அகதல் லாம் இல் ல தம் பி! சரி! வாங் க! வீட்ட பாக்கலாம் !" என்று கூறிவிட்டு
கலடயிலிருந்த மற் கறாருவனிடம் தலலயாட்டிவிட்டு வாசுலவ அலழத்துச்
கசன்றான் அவன்.

அந்தப் கபண்கள் நுலழந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய சந்து இருந்தது! அந்த


சந்துக்குள் கசல் லாமல் அலதத் தாண்டி இரண்டு வீடுகள் தள் ளி அலழத்துச்
கசன்று, ஒரு வீட்டின் வாசலில் நின்று குரல் ககாடுத்தான் கலடக்காரன்.

அந்த வீட்டிலிருந்து யாபரா ஒருவன் கவளிபய வரவும் , அவனிடம் விவரம்


கூறிவிட்டு கலடக்காரன் நகர, இப்பபாது வந்தவனுடன் கசன்றான் வாசு!

அவனுடன் கசன்று வீடு பார்க்கிபறன் பபர்வழி என்று ஏபதபதா பகட்டுக்


ககாண்பட அந்தப் பகுதிலயப் பற் றிய விவரங் கலள கான்-காலில்
இலணந்திருக்கும் தன் நண்பர்களும் அறிந்து ககாள் ள உதவினான்.

"இங் க தண்ணி வசதி நல் லாயிருக்குங் களா?

"இந்த பக்கத்தில சாப் பாடு ககடக்குமா? இந்த கமஸ் மாதிரி எதுனாச்சும் ....."

"நா ராத்திரி பவல விட்டு பலட்டா வந்தா பரவால் லதாபன? ஏன்னா.... நமக்கு
பநரங் காலம் பாக்க முடியாத கபாழப் புங் க...."

"வீடு கூட்ட யார்னா வருவாங் களா?..."

இப் படி பபச்சுக் ககாடுத்து தனக்கு பவண்டிய விவரங் கலள பகட்டுக் ககாண்டு
அவனிடம் விலட கபற் றுக் ககாண்டு கவளிபய வந்து கமதுவாய் நடந்தான்
வாசு!

அதற் குள் நன்றாக இருட்டத் கதாடங் க, இப் பபாது அந்தப் கபண்கள் நுலழந்த
வீட்டுக்குள் சிலர் பபாவதும் வருவதுமாக இருந்தனர்! வாசு, சுற் றும் முற் றும்
யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தபடிபய அந்த வீட்டின் பக்கவாட்டில்
இருந்த சிறிய சந்தில் நுலழந்தான்! நன் றாக இருட்டி விட்டதால் அவனால்
எளிதில் இலதச் கசய் ய முடிந்தது!

குறுகிய சந்கதல் லாம் திறந்த கவளிக் கழிப் பலற என்று மாறிவிட்டிருந்த


கசன்லனயின் சாபக்பகடு இந்த சந்லதயும் விட்டு லவக்கவில் லல!

ஏற் கனபவ அந்தத் கதரு முழுதும் கழிவுநீ ர்க் கால் வாயிலிருந்து துர்நாற் றம்
வீசியபடி இருக்க, அந்தச் சிறிய சந்தில் அதற் கு பமல் சிறுநீ ர் வாலடயும் பசர்ந்து
வீசியது!

ஆனால் வாசுவுக்கு இகதல் லாம் கருத்தில் பதியபவயில் லல! அவன் மனம்


முழுக்க அந்தச் சிறுமிகளின் கண்களில் கதரிந்த துயரம் மட்டுபம
நிலலத்திருந்தது!

அவன் அந்த சந்துக்குள் நுலழந்து அந்த வீட்டின் சுவற் றில் இருந்த சிறிய
சாளரத்தின் வழியாக உள் பள பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்தான்!

அங் பக அந்தச் சிறுமிகலளப் பபாலபவ இன்னும் பல சிறுமிகள்


அமர்ந்திருந்தார்கள் ! எல் லாருபம பதிமூன்றிலிருந்து பதிலனந்து அல் லது
பதினாறு வயதிற் குட்ட சிறுமிகள் ! அலனவரின் கண்களிலும் பயம்
அப் பட்டமாகத் கதரிந்தது!

டாடா சுபமாவில் வந்த கபரிய கபண்களுள் ஒருத்தி அந்தச் சிறுமிகலள


மிரட்டுவதும் , சில சிறுமிகலள அடிப் பதுமாக இருந்தாள் .

அந்தச் சிறுமிகலள அவர்கள் எங் கிருந்கதல் லாபமா தனித் தனியாக கடத்தி


வந்துள் ளதும் , இன்றிரவு அவர்கள் அலனவலரயும் கவளிநாட்டுக்கு கடத்த
உள் ளதாகவும் , அங் கு அவர்கள் வீட்டு பவலலக்கு பணியமர்த்தப் படுவதாகவும்
அந்தப் கபண்ணின் பபச்சிலிருந்து வாசு புரிந்து ககாண்டான்!

அந்தக் குழந்லதகள் வீட்டு பவலலக்கா அனுப் பப் படுவார்கள் ? அவன் மனம்


எலதகயல் லாபமா நிலனத்து தவித்தது!
அதற் கு பமல் ஒரு கநாடி கூட வீணாக்காமல் அவர்கலளப் பற் றி வாசு கான்-
காலில் இருக்கும் தன் நண்பர்களுக்கு கமல் லிய குரலில் கதரிவிக்க, அவர்கள்
அதற் கு உரிய நடவடிக்லக எடுத்து அலழக்க பவண்டியவர்கலள அலழத்து,
கசால் ல பவண்டியலதச் கசால் லி விட, சில நிமிடங் களில் அந்த இடம்
காவல் துலற மற் றும் உங் கள் குரல் கசய் தி பசனலின் ஔி கவள் ளத்தினால்
சூழப் பட்டது!

அத்தலன சிறுமிகளும் பத்திரமாக மீட்கப் பட்டனர்! அந்த துஷ்ட கசயலலச்


கசய் தவர்கள் பாரபட்சமின்றி காவல் துலறயால் லகது கசய் யப் பட்டார்கள் !

அந்தச் சிறுமிகலள ஏற் றி வந்த டாடா சுபமாவும் அந்த டிலரவலரயும் கூட சுற் றி
வலளத்துப் பிடித்துவிட்டனர்! அந்த கலடக்காரன் வாசுலவப் பார்த்து
முலறத்துக் ககாண்பட காவல் துலற வாகனத்தில் ஏறினான்!

சிறுமிகலள அவரவர்களின் வீட்டுக்கு அனுப் பி லவக்க காவலர்கள்


உறுதியளித்த பபாது, அலத மறுத்து வாசுவின் தலலலமயில் உங் கள் குரல்
கசய் தி பசனபல அந்தப் கபாறுப் லப ஏற் றுக் ககாண்டது!

சில சிறுமிகள் பவறு பவறு ஊர்களிலிருந்து கடத்தி வரப் பட்டதால் , இரவு பகல்
பாராது வாசுவும் அவன் நண்பர்களும் பசர்ந்து அந்தச் சிறுமிகலள பத்திரமாக
அவரவர் வீட்டில் பசர்ப்பித்தனர்!

காவல் துலற உயரதிகாரிகள் வாசுவுக்கும் அவனுலடய நண்பர்களுக்கும்


தங் கள் பாராட்லடத் கதரிவித்தனர்!

மறுநாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற் கு அலனத்து கசய் தி


பசனல் களிலும் இலதப் பற் றிய கசய் திகபள மிகவும் பரபரப்பாக
ஒலிபரப் பப் பட்டது!

வாசுவுக்கும் ஸ்டீவனுக்கும் எல் லா தரப்பிலிருந்தும் பாராட்டு மலழ கபாழிந்தது!

ஸ்டீவனுலடய துப் பறியும் நிறுவனத்துக்கு இதனால் நல் ல கபயர் கிலடத்ததால்


அவன் மிகவும் மகிழ் ந்தான்!
ஆனால் வாசுவுக்கு அப் படி எந்த மகிழ் சசி
் யும் ஏற் படவில் லல! மனதில் ஏற் பட்ட
ஒருவிதமான அலலப் புறுதல் சற் பற மட்டுப் பட்டிருப் பதாக உணர்ந்தான்!
அவ் வளபவ!

அதற் கு ஒரு முக்கியக் காரணமும் உண்டு! டாடா சுபமாவில் பார்த்த அந்த


சிறுமிகலள அவர்கள் வீட்டில் விடச் கசன்ற பபாது, முதலில் அந்தச் சிறுமிகலள
அவர்கள் தங் கள் வீட்டில் ஏற் கபவ மறுத்து விட்டார்கள் !

அந்தச் சிறுமிகளின் கபற் பறாரிடம் பல விதமாக நயமாகப் பபசி சமாதானம்


கசய் து சிறுமிகலள ஏற் க லவத்த கபருலம வாசுலவபய பசரும் !

அந்தக் குழந்லதகளின் எதிர்காலம் வீணாகிப் பபாகும் ; அவர்கள் கயவர்கள்


லகயில் மாட்டியும் மிகவும் கஷ்டப் பட்டு தப் பி வந்திருக்கிறார்கள் ; திரும் பவும்
இது பபான்று நடந்தால் அவர்களால் தப்பி வர முடியுமா? என்கறல் லாம் பகள் வி
பகட்டு அவர்கலள சம் மதிக்க லவத்தான் வாசு!

கிளம் பும் பபாது, வாசுவின் இடுப் பளபவ இருந்த அந்தச் சிறுமிகள் இருவரும் ஓடி
வந்து வாசுவின் கால் கலளக் கட்டிக் ககாண்டு அழுதார்கள் !

"கராம் பத் பதங் க்ஸ்ண்ணா! கரண்டு கசகண்ட், சிக்னல் ல கவச்சி நாங் க


கசான்னத புரிஞ் சிகிட்டு எங் கள வந்து காப் பாத்திட்டீங் க! உங் களுக்கு எப் டி
நன்றி கசால் றதுன்பன கதரீலண்ணா! பதங் க்ஸ்ண்ணா!" என்றாள் ஒருத்தி!

"அது...." வாசு தடுமாற,

"ஆமாண்ணா! இப் பவும் எங் க அப் பாம் மா கிட்ட பபசி அவங் கள சமாதானம்
கசஞ் சிருக்கீங் க! அதுக்கும் பதங் க்ஸ்ண்ணா!" என்றாள் மற் கறாருத்தி!

"பபானது பபாகட்டும் மா! கரண்டு பபரும் நல் லா படிக்கணும் ! இப் ப மாதிரிபய


லதரியமா இருக்கணும் ! சரியா! பபாங் கம் மா!" என்று சமாதானம் கசய் து
அனுப்பி லவத்துவிட்டு அவர்களின் கபற் றவர்களிடம் விலடகபற் றுக் ககாண்டு
தன் நண்பர்களுடன் வீடு திரும் பினான்!
வீடு வந்த பின்னரும் அந்த கபற் றவர்கள் கூறிய மறுப் பு வார்த்லதகள்
அவனுலடய மனதில் ஓடிக் ககாண்படயிருந்தன!

"அகதப் டிங் க! இதுங் க தானா ஓடிப் பபாகலன்னாலும் ஒரு ராத்திரி வீட்ல


தங் கலலபய..... யாரு இதுங் கள எதுவும் பண்லன்னு என்ன சாட்சி...... நாலளக்கு
இதுங் கள யார் கட்டிப் பா...... எப் டிங் க நாலளக்கு நாங் க மாப் ள பாப் பபாம் ....."

எவ் வளவுதான் சமுதாயம் முன்பனறினாலும் ஒரு கபண் ஒரு இரவு அவள் வீட்டில்
இல் லல என்றால் உடபனபய அவளுலடய ஒழுக்கம் சந்பதகத்திற் கு
இடமாகிறது! ஆணாதிக்க சமுதாயத்தில் கபண்களின் பாதுகாப் பு இங் பக
பகள் விக்குறியாக்கப் படுகிறது!

இந்த நிலல என்று மாறுபமா அன்றுதான் இந்த சமுதாயம் உருப் படும் !

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

12.

வாசு அந்தச் சிறுமிகளின் கபற் பறார் பபசியலதபய நிலனத்துக்


ககாண்டிருந்தான்! அவனுலடய சிந்தலனலய தலட கசய் வது பபால
யாமினியின் குரல் பகட்டது!

கபரிய குரலில் யாருடபனா உற் சாகமாகப் பபசிக் ககாண்டிருந்தாள் .

"இப் டியா?..."

"இல் ல அண்ணி......"
"இதுல பட்டன் மாதிரி எதுவும் இல் லலபய ......"

"கவனமா பாருங் க....."

யாருடன் இவள் இத்தலன சத்தமாகப் பபசுகிறாள் என்று வாசு அவள் குரல் வந்த
திலசலயத் பதடி வந்தான்! யாமினி வீட்டின் பின் கட்டில் இருந்த துணி
துலவக்கும் கல் லில் அமர்ந்து யாருடபனா பபானில் பபசிக் ககாண்டிருந்தாள் !
அதுவும் லகப் பபசிலய ஸ்பீக்கரில் பபாட்டு பபசியதால் அந்தப் பக்கம்
பபசுபவரின் குரலும் பகட்டது!

"அண்ணி.... இப் டியில் ல.... லஹபயா.... நா எப் டி உங் களுக்கு புரிய கவப் பபன்....."

"மன்னி..... இருங் க..... நா கசால் பறன்..... அதுல கலஃப் ட் டாப் கானர்ல..... ஒரு "வீ"
மாதிரி ஒரு பட்டன் இருக்கா...."

அந்தப் பக்கம் பபசியவர்கள் பவறு யாருமல் ல! வாசுவின் தங் லககள் ,


ஸ்வீட்டியும் ப் யூட்டியும் தான்! இருவரும் பசர்ந்து யாமினிக்கு வாசு வாங் கிக்
ககாடுத்த புதிய லகப் பபசியின் பயன்பாட்லட கற் றுக் ககாடுத்துக்
ககாண்டிருந்தார்கள் ! அவளும் உற் சாகமாகக் கற் றுக் ககாண்டிருந்தாள் .

"இரு.... இரு..... பாக்கபறன் .... ம் ..... இல் லலபய..... எங் கியுபம "வீ" மாதிரி பட்டன்
இல் ல..... பஹ... என்னப் பா இது...."

"பபாங் க அண்ணி.... நாங் க கசால் றது உங் களுக்கு புரியல.... உங் க கமாலபல் ல
ஒவ் கவாண்ணுக்கும் என்ன சிம் பல் குடுத்திருக்கான்னு எங் களுக்கு கதரியல.....
நீ ங் க பபசாம அண்ணன் கிட்டபய பகட்டுக்காப ங் க...."

"உங் க அண்ணன்கிட்டயா?" என்று இழுத்தாள் !

"என்ன அண்ணன் கிட்டயான்னு இழுக்கறீங் க?"


அவர்கள் பபசுவலதக் பகட்டபடிபய வந்த வாசு, அவள் என்ன கசால் லப்
பபாகிறாள் என்பலதக் பகட்பதற் காக அவளறியா வண்ணம் மலறந்து நின்று
அவர்கள் பபசுவலதக் பகட்டான்.

"அவரு பாவம் ஒரு வாரமா பயங் கர அலலச்சல் ..... பநரங் காலம் புரியாம பவல
பவலன்னு ஓடிக்கிட்டிருக்கார்! இதுல நா பவற அவர கடுப் பபத்தணுமா....
காண்டாய் டுவாரு....." என்றாள் யாமினி!

"காண்டாய் டுவாராம் டீ..." என்று கூறி ஸ்வீட்டி சிரிக்க, ப்யூட்டியும் உடன் பசர்ந்து
சிரித்தாள் .

"ஏன்? ஏன் சிரிக்கறீங் க? அவரு காண்டாக மாட்டாரா?" என்று யாமினி


சந்பதகமாய் க் பகட்க, அதற் கும் இலளயவர்கள் இருவரும் சிரித்தனர்!

"ம் ச!் ஏன் சிரிக்கறீங் க?" என்று யாமினி கசல் லமாகச் சிணுங் கினாள் .

வாசுவும் சிரித்துக் ககாண்டான்! தள் ளி நின்று மலறந்து ககாண்டிருந்தாலும்


யாமினியின் முகம் அவனுக்குத் கதளிவாய் த் கதரிந்தது! அவளின் சற் பற
கசன்லனத் தமிழ் கலந்த உற் சாகமான பபச்சும் மாசு மருவில் லாத முகமும்
கசல் லச் சிணுங் கல் களும் அவளுலடய காதிலிருந்த சில் க் த்கரட் ஜிமிக்கிகளின்
அலசவும் முதன் முலறயாக அவலன ஈர்த்தது! ஒரு வித ஆச்சர்யத்பதாடு
அவலள லவத்த கண் வாங் காமல் பார்த்தபடிபய நின்றிருந்தான்!

"பபா ஸ்வீட்டி! எபதா எனக்கு கதரீலன்னு பகட்டா இவ் பளா அல் டிக்கறிபய...."
என்று இப் பபாது குலறபட்ட யாமினிலய சமாதானம் கசய் கிபறன் பபர்வழி
என்று இளசுகள் இருவரும் பமலும் பமலும் கலாய் த்துக் ககாண்டிருந்தார்கள் .

யாமினி சிரிப் பதும் சிணுங் குவதுமாக இருக்க, வாசு கமதுவாக அவளருகில்


கசன்றான்.

"லஹபயா அண்ணி..... நாங் க அடுத்த முலற வரும் பபாது கத்து தபராம் !


சரியா?"
"ம் ச.் ... சரி! ஆனா எப் ப வருவீங் க கரண்டு பபரும் ?"

"இப் பதான் கசமஸ்டர் லீவ் முடிஞ் சி அடுத்த கசஷன் ஆரமிச்சிருக்கு! இன்னும்


கரண்டு மூணு மாசம் ஆகும் அண்ணி...."

"கரண்டு மாசமாகுமா... ம் ச.் .... " என்று யாமினி கசால் ல,

"ம் க்கும் ...." என்று அவளருகில் பபாய் , கதாண்லடலயச் கசருமினான் வாசு!

திடீகரன்று அவனுலடய சத்தம் பகட்டதும் பதறியடித்துக் ககாண்டு எழுந்தாள்


யாமினி! பதறி எழுந்ததால் அவளால் சரியாக காலல தலரயில் ஊன்ற
முடியாமல் கீபழ விழப் பபாக, வாசு அவளுலடய லகலயப் பிடித்து நிற் க
லவத்தான்! (சினிமால வர மாதிரி அவ கண்பணாடு கண் பாத்து அவ இடுப் பப்
பிடிச்சி நிக்க கவச்சிருப் பான்னு தாபன கநனச்சீங் க? லஹபயா! லஹபயா!)

"பஹய் ... இரு.... இரு..... பயப் படாத! நாந்தான்!" என்று கூறிக் ககாண்பட
அவளுலடய லகலயப் பிடித்து நிற் க லவத்தான்!

"நீ ங் க எப் ப வந்தீங் க? மணி மூணுதான் ஆகுது! அதுக்குள் ள வந்துட்டீங் க?


தினமும் நீ ங் க வர எட்டாகுபம?" என்று நிறுத்தாமல் பகள் வி பகட்டவலள
விபநாதமாகப் பார்த்து சிரித்தான்!

அதற் குள் லகப் பபசியில் ஸ்வீட்டியும் ப்யூட்டியும் அண்ணிகயன்றும்


மன்னிகயன்றும் பல முலற குரல் ககாடுத்துவிட்டார்கள் !

"பயய் ! வாலுங் களா! காபலை் கட்டடிச்சுட்டீங் களா?" என்று வாசு அவர்களிடம்


பகட்க,

"ஏன்? நீ கூடதான் பவலலபலந்து சீக்ரம் வந்துட்ட!! நாங் க ஏன்னு பகக்கபறாமா?"


என்று ஸ்வீட்டி நக்கலாக பதிலளித்தாள் .
"அடி! என் ராசாத்தி! இப் ப அங் க வந்பதன்னு கவய் .... அப் ப கதரியும் டீ உன் பசதி!"

"படய் ! நீ தான் மாவீரனாச்பச! வந்துப் பாருடீபயய் !" என்றாள் ஸ்வீட்டி பமலும்


நக்கலாக!

"உனக்கு வாய் ைாஸ்த்தியா பபாச்சுடீ! இருக்கட்டும் ! இருக்கட்டும் !


பபசிக்கபறன்!"

"நீ அப்றம் பபசுவியாம் ! இப் ப அண்ணிகிட்ட குடுடா!" என்றாள் அவள் அதிகாரக்


குரலில் !

"எதுக்குடீ?"

"ம் ச!் குடுடா! சும் மா கநாச்சு கநாச்சுன்னு பகள் வி பகக்காத!"

"எதுக்கு? கரண்டு பபரும் பசந்து அவள இன்னும் ககாஞ் ச பநரம் கலாய் க்கவா?
ஒண்ணும் பவணாம் ! அகதல் லாம் நாங் க பாத்துக்கபறாம் ! கரண்டு பபரும்
பசந்து அரியர்ஸ் க்ளியர் பண்ற பவலலயப் பாருங் க!"

"ஏய் ! யாரப் பாத்து அரியர்ஸ்ன்னு கசான்ன! நாங் கல் லாம் ...." என்று கபரிதாக
ஆரம் பித்தவலள அடக்கி பபாலன வாங் கிப் பபசினாள் ப்யூட்டி!

"வாசுண்ணா! எப் டி இருக்கீங் க? டீவில பாத்பதாம் ண்ணா! கங் க்ராட்ஸ்ண்ணா!"

"பதங் க்ஸ்ம் மா! சரி! நாலளக்கு பபசிக்பகாங் க உங் க அண்ணி கிட்ட! இப் ப
கரண்டு பபரும் பபாய் படிக்கற பவலலயப் பாருங் க!"

"சரிண்ணா! லப!"

"லபம் மா! பயய் ஸ்வீட்டி லபடீ!"


"லபடா!"

இருவரும் லப கசான்னபின் அலழப் லபத் துண்டித்துவிட்டு யாமினிலயப்


பார்த்து,

"கமாலபல் ல என்ன கடௌட் உனக்கு?" என்று பகட்டான்!

"அகதல் லாம் ஒண்ணுமில் ல! சும் மா அவங் கபளாட பபசிகிட்டிருந்பதன்!"


என்றபடிபய உள் பள நகர்ந்தவள் , அவன் கசான்னலதக் பகட்டு நின்றாள் !

"என்கிட்ட பகக்க விருப் பம் இல் லன்னா ஓபக!" என்றபடிபய அவளுலடய


லகப் பபசிலய அவளிடபம நீ ட்டினான்!

"இல் ல! இதுல எடுத்த பபாட்படாவ மத்தவங் களுக்கு எப் டி அனுப் பணும் னு...."

அவன் அவலள அமர லவத்து தானும் அவளருகில் அமர்ந்து ககாண்டு அந்த


நவீன லகப் பபசியின் பயன்பாட்லட கற் றுத் தந்தான்! அவள் மிக மிக
ஆர்வமாகக் கற் பது கண்டு அவனுக்கு மனதில் ஒரு விதமான உற் சாகம்
ஏற் படுவது பபாலிருந்தது!

ஆரம் பத்தில் பதலவக்காகப் பபசிக்ககாண்ட இருவரும் இப்பபாது தயக்கம்


விட்டு சகைமாக பபசிக் ககாள் ளத் கதாடங் கினார்கள் ! முக்கியமாக ஒருவலரப்
பார்த்து புன்னலக கசய் து ககாண்டார்கள் ! அதுபவ அவர்களிலடபய இன்னும்
கநருக்கத்லத ஏற் படுத்தியது!

அவளுக்கு இவன் பமல் எந்தவித உணர்வும் ஏற் படவில் லல! ஆனால் அவன்
தன்லனபய அறியாமல் ககாஞ் சம் ககாஞ் சமாக யாமினிலய மனதளவில்
பநசிக்கத் கதாடங் கியிருந்தான்!

இவர்களின் இந்த சகைமான பபாக்கு பவதாரிணிக்கு மனதில் ஒரு நிலறலவத்


தந்தது!
"அவன் இப் டி சந்பதாஷமா இருக்கறத பாக்க மாட்படாமான்னு ஏங் கிட்டு
இருந்பதாம் ! கடவுள் கண்ணத் கதாறந்துட்டார்!" என்றாள் பவதாரிணி!

"கராம் ப சந்பதாஷப்படாத! கடவுபளாட கண் இன்னும் முழுசா கதாறக்கல!"


என்றார்!

"ஏன் அப் டி கசால் றீங் க?"

"அவங் க கரண்டு பபருக்குள் ளயும் இன்னும் ஒண்ணும் இல் ல!"

"அகதப் டி உங் களுக்குத் கதரியும் ? எதுவும் இல் லாமலா அவங் க ஒருத்தரப்


பாத்து ஒருத்தர் சிரிச்சிக்கறாங் க!?"

"இப் பதான் சிரிச்சிக்க ஆரம் பிச்சிருக்காங் க! இனிபமதான் ஒண்கணாண்ணா


ஆரம் பிக்கணும் ....."

"அதான் உங் களுக்ககப் டித் கதரியும் னு பகக்கபறன்?"

தன் அன்பு மலனவிலய ஆழமாகப் பார்த்தவர், பிறகு கூறினார்!

"அவங் களுக்குள் ள எதாச்சும் இருந்திருந்தா, அந்தப் கபாண்ணு உன்லனயும்


என்லனயும் இந்பநரம் , "அத்த! "மாமா"ன்னு கமாற கவச்சு கூப் பிட
ஆரம் பிச்சிருக்கும் !" என்றார்!

பவதாரிணி ஆமாம் என்பது பபால கமதுவாக தலலலய அலசத்துக்


ககாண்டாள் ! கிருஷ்ணா கபருமூச்சு ஒன்லற விட்டுவிட்டு எழுந்து பபானார்!
இன் னும் மூன் று மாதங் கள் இப் படிபய ஓடிப் பபாக, ஆகாஷ்-ஷிவானி தம் பதிக்கு
சுகப் பிரசவத்தில் அழகான ஆண் குழந்லத பிறந்தது!

குழந்லதலயப் பார்க்கச் கசன்றிருந்த வாசுவிடம் ஆகாஷ்-ஷிவானி வீட்டுப்


கபரியவர்கள் கபரிதாக எந்தப் பிரச்சலனயும் கசய் யவில் லலகயன்றாலும்
அவலன மதிப் பாகவும் நடத்தவில் லல!

ஆனால் வாசுவுக்கு இகதல் லாம் ஒரு கபாருட்டாகபவ படவில் லல! அவன் தன்
நண்பனின் குழந்லதலய ஆலச தீரக் ககாஞ் சி மகிழ் ந்தான்!

ஆகாலஷ உரித்து லவத்தது பபால பிறந்திருந்த அந்தக் குழந்லதலய அவன்


கண்கள் கசிய லகயில் ஏந்திக் ககாண்ட பபாது அவனுலடய உள் ளம்
சிலிர்த்தது!

அதன் பட்டுப் பாதங் கலள தன் கண்களில் ஒற் றிக் ககாண்டான்!

யாமினியும் கிட்டத்தட்ட அபத மனநிலலயில் தான் இருந்தாள் ! இதற் கு முன்,


தான் வளர்ந்த இல் லத்தில் இபத பபால பல குழந்லதகலள அவள்
தூக்கியிருந்தாலும் , கபற் றவர் இல் லாமல் வரும் குழந்லதகளாதலால் அலத
தூக்கி சுத்தம் கசய் து ஆலட அணிவித்து பாட்டிலில் பாலூட்டுவதற் காக
மட்டுபம தூக்கியிருக்கிறாள் ! ககாஞ் சினால் அந்தக் குழந்லதகள் ஏங் கிப்
பபாய் விடும் என்று அங் பக ககாஞ் ச விடமாட்டார்கள் ! அவளும் ககாஞ் ச
ஆலசயிருந்தாலும் அந்தக் குழந்லதகளின் நலலன மனதில் ககாண்டு தன்
ஆலசலய மனதிபலபய பூட்டிக் ககாள் வாள் !

முதல் முலறயாக இப் படி ஒரு குழந்லதலய லகயில் ஏந்தும் பாக்கியம்


கிலடத்திருப் பதாக தனக்குள் மகிழ் ந்தபடி அலத அவளும் ஆலசதீரக்
ககாஞ் சினாள் ! கூடபவ ஷிவானிக்கும் அவள் மிகவும் உதவியாய் இருந்தாள் .
ஆரம் பத்தில் யாமினியின் மீது ஆகாஷுக்கு பரிதாபம் மட்டுபம இருக்க,
அவளுலடய உதவிகளால் இப் பபாது அவனுக்கு அவள் மீது ஒரு மரியாலத
ஏற் பட்டது!
பாலூட்டுவதற் காக குழந்லதலய ஷிவானி வாங் கிக் ககாள் ள, ஆகாஷும்
வாசுவும் அலறலய விட்டு கவளிபயறினார்கள் ! யாமினி அவளுக்கு உதவியாய்
அலறயிபலபய இருந்துவிட்டாள் .

ஆகாஷும் வாசுவும் பபசியபடிபய மருத்துவமலனயின் கீழ் தளத்தில் இருந்த


உணவகத்துக்குச் கசன்றனர்!

பபசிக் ககாண்பட ஆளுக்கு ஒரு காபிலய வாங் கிப் பருகிக் ககாண்டிருந்தனர்!


இருவரும் பபசிக் ககாண்டிருந்தார்கபளகயாழிய இருவர் மனதிலும் ஏபதபதா
எண்ணங் கள் ஓடிக் ககாண்டிருந்தது!

ஆகாஷுக்கு மனதில் குழந்லதலயப் பற் றிய மகிழ் சசி


் யும் ஷிவானியின் பிரசவ
வலியும் பவதலனகளும் என, உணர்ச்சிகள் கலலவயாய் சுற் றிக்
ககாண்டிருந்தது!

வாசுவுக்கு குழந்லதலயப் பற் றிய மகிழ் சசி


் ஒருபுறமிருந்தாலும் , குழந்லதயுடன்
நின்றிருந்த யாமினியின் பதாற் றபம மனதில் வந்து வந்து கசன்றது! திடீகரன்று
அவள் தன்னுலடய குழந்லதலய பிரசவித்தால் எப் படியிருக்கும் என்ற எண்ணம்
வர, அவனுக்கு உடம் கபல் லாம் புது கவள் ளம் பாய் ந்தது பபால ஒரு உற் சாகம்
ஏற் பட்டது! அதன் பிரதிபலிப் பாக அவனுலடய முகம் கபாலிவலடய,

"என்னடா! அப் டிபய டாலடிக்கற? என்ன விஷயம் ?" என்றான் ஆகாஷ்!

"இல் லடா! என் மருமகன கநனச்சிகிட்படன்! அதான் முகம் டாலடிக்கிது பபால!"


என்று கூறி சமாளித்தான்.

"சரி! இபத சூட்படாட சூடா எனக்கு ஒரு மருமகள கபத்துக் குடுத்துடு!" என்றான்
ஆகாஷ்!

வாசு சிரித்துக் ககாண்டான்!

"என்னடா சிரிக்கற?"
அதற் கும் வாசு சிரித்தான்! ஆனால் மனதிற் குள் இனிலமயாக ஏபதபதா
கற் பலன கசய் து ககாண்டான்!

அப் பபாது அங் பக வந்த சில கபண்கள் ஏபதா பபசியபடி வர, அப் பபாது ஒருத்தி
மற் கறாருத்திலயப் பார்த்து,

"ஏய் ! பத்மினி! உனக்கு டீயா? காபியா?" என்று வினவினாள் .

பத்மினி என்ற கபயலரக் பகட்டதும் வாசுவின் முகம் கடினமுற் றது.

"வா பபாலாம் !" என்று ஆகாலஷ அலழத்தான்!

"படய் ! என்னடா ஆச்சு?"

"பபாலாம் வான்னு கசால் பறன்!" கடுகடுகவன்று கூறினான்.

ஆகாஷுக்கு இவன் நடந்து ககாள் ளும் விதம் பார்த்து அதிர்ச்சியாயிருந்தது!

இவ் பளா பநரம் நல் லாதாபன இருந்தான்! அதுக்குள் ள என்னாச்சு இவனுக்கு?


என்று தனக்குள் பகட்டபடிபய வாசுவுடன் நடந்தான்!

குழந்லதலயப் பார்த்துவிட்டு யாமினிலய அலழத்துக் ககாண்டு வீடு வந்தால்


அங் பக பாஸ்கர் மாமா வந்திருந்தார்!

மாமாலவப் பார்த்தாபல பகாபப் படும் வாசுவுக்கு அவர் கசான்ன பசதி எரிகிற


தீயில் எண்லண ஊற் றியது பபாலிருந்தது!
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

13.

பாஸ்கர் மாமா ககாண்டு வந்த கசய் திகயன்னபவா நல் ல கசய் திதான்! ஆனால்
அது வாசுவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில் லல!

பாஸ்கர் மாமா, தன் மகள் கசௌமியாவுக்கு ஒரு நல் ல வரன் வந்திருப் பதாகவும்
அதுவும் அவர்கபள பதடி வந்திருப் பதாகவும் கூறி, அதனால் சீக்கிரபம அவளுக்கு
திருமணம் கசய் துவிடலாம் என்று முடிவு கசய் திருப் பதாகவும் கூறிக் ககாண்டு
வந்திருந்தார்!

கிருஷ்ணாவுக்கு பாஸ்கர் கூறிய கசய் தி அதிர்ச்சியாயிருந்தாலும் அவர்


எலதயும் கவளியில் காட்டிக் ககாள் ளவில் லல!

ஆனால் வாசுவால் அப் படி சும் மாயிருக்க முடியவில் லல!

"மாமா! ப் யூட்டிக்கு அப் டி என்ன வயசாயிடுச்சுன்னு இப் பபவ அவளுக்கு


கல் யாணம் பண்ண துடிக்கறீங் க! இன்னும் அவ படிப் பப முடியல! அதுக்குள் ள
மாப் ள வந்தானாம் ... இவர் கல் யாணம் பண்றாராம் !" என்று கடிந்து கூறினான்.

"படய் ! என்னடா! எம் கபாண்ணுக்கு நா எப் ப பவண்ணா கல் யாணம்


பண்ணுபவன்! அதப்பத்தி ஒனக்ககன்னடா?"

"எனக்ககன்னவா? அவ என் தங் கச்சி! நா பகப் பபன்!" என்றான் உரிலமபயாடு!

"தங் கச்சின்னா..... அவ உன் கூடப் பிறந்தவளா......"

"பவணாம் மாமா! நீ ங் க பபசறது ககாஞ் சம் கூட நல் லால் ல!"


"எதுடா நல் லால் ல..... என்னபமா நான் அவளுக்கு கல் யாணம் பண்ண குதிச்ச
மாதிரியும் அவ பவணாம் னு அழற மாதிரியும் ல கசால் ற! கமாத கமாதல் ல
நம் மாத்து கபாண்ணுக்கு தானாபவ மாப் ள வந்திருக்குன்னா அது எவ் பளா
கபரிய விஷயம் ! சந்பதாஷப் படறத விட்டுட்டு இப் டி அஸ்து ககாட்றிபய!" என்று
கடிந்து ககாண்டார்!

"சரி மாமா! அந்த மாப் ள பத்தின விவரம் கசால் லுங் க! நா அவனப் பத்தி நல் லா
விசாரிச்சப் றமா நாம அவங் க கிட்ட பமற் ககாண்டு பபசலாம் !"

"ஆங் .... இப் ப கசான்னிபய.... இது நல் ல பிள் லளக்கு அழகு! அண்ணனா
லட்சணமா இத கமாதல் ல கசய் !" என்று கூறி விட்டு அந்த மாப் பிள் லளயின்
விவரங் கலள அவனிடம் கூறினார்! மாப்பிள் லளயின் புலகப் படத்லதயும்
ககாடுத்தார்!

வாசு அந்த புலகப் படத்லதப் பார்த்துவிட்டு,

"ஆளு என்னபமா பாக்க நல் லாதான் இருக்கான்! குணம் எப் டிபயா?" என்றான்.

கிருஷ்ணா அலத வாங் கிப் பார்த்துவிட்டு,

"ம் ! நீ கசால் றதும் சரிதான்! நல் லா விசாரிச்சப் றம் பமற் ககாண்டு பபசலாம் ,
பாஸ்கரா!" என்றார்!

பாஸ்கர் மாமா தலலயாட்டினார்.

வாசு, மாமா ககாடுத்தலதகயல் லாம் கவனமாகக் குறித்துக் ககாண்டு தன்


துப் பறியும் நண்பன் ஸ்டீவனுக்கு அனுப்பி லவத்தான்!

ஸ்டீவனும் அந்த மாப் பிள் லள பற் றி நன்றாக விசாரித்து அவன் நல் லவன் தான்;
நல் ல பவலலயிலிருக்கிறான்; லக நிலறய சம் பாதிக்கிறான் என்கறல் லாம்
அவனுக்கு நற் சான்றிதழ் வழங் கி அவலனப் பற் றிய அறிக்லகலய வாசுவுக்கு
அனுப்பி லவத்தான்!

கசன்லனயில் தான் மாப் பிள் லள வீடு என்பதால் கபண் பார்க்க, பமற் ககாண்டு
பபச என்று அடுத்தடுத்த நிகழ் சசி
் களுக்காக மாமா, மாமி, கசௌமி, ஐஷூ
எல் லாரும் கசன்லன வந்துவிட்டார்கள் !

இரு வீட்டாரும் கலந்து பபசி கசௌமியாவின் கல் யாண நிச்சயதார்த்தத்துக்கு


ஏற் பாடு கசய் தார்கள் !

பாஸ்கர் மாமாவின் குடும் ப வழக்கப் படி மாப் பிள் லள வீட்டில் தான்


நிச்சயதார்த்த நிகழ் சசி
் நலடகபற பவண்டும் ; ஆனால் மாப் பிள் லள வீட்டார்,
கபண் வட்டாபர இலதயும் நடத்திவிடுங் கள் என்று பகட்டுக் ககாண்டதால்
நிச்சயதார்த்த விழா பாஸ்கர் மாமாவின் சார்பாக கிருஷ்ணா எடுத்து
நடத்தினார்.

வாசு கசௌமியாவிடம் பகட்டான்.

"கசௌமி! உனக்கு இந்த கல் யாணத்தில விருப் பம் தாபன? மாமாபவா மாமிபயா
கட்டாயப் படுத்தறாங் களா?" என்று பகட்டான் அக்கலரயாய் !

"அண்ணா! அப் டில் லாம் இல் லண்ணா! விருப் பமில் லன்னு கசால் ல முடியாது!
அதுக்காக விருப் பம் னும் கசால் ல முடியாது!" என்றாள் !

"என்னம் மா குழப் பற?"

"இல் லண்ணா! எனக்கு என் படிப் பு முடியலலபயன்னு கவலலயா இருக்கு!"


என்றாள் .

"ஆனா இப் ப கவறும் நிச்சயதார்த்தம் தாபன! கல் யாணம் உன் படிப் பு


முடிஞ் சப் றம் தாபன! அப் டிதாபன அவங் க வீட்ல கசான்னாங் கன்னு மாமா
கசான்னாரு!"
"இல் லண்ணா.... நிச்சயம் ஆய் டுச்சுன்னா காபலை் ல ஆம் பள பசங் கல் லாம்
கிண்டல் பண்ணுவாங் க..... என்பனாட ஃப்ரண்ட்பஸ பயங் கரமா கலாய் ப் பாங் க;
ப் கராஃபஸர்ஸ் நக்கலா பபசுவாங் க; அப்றம் கராம் ப முக்கியமா அந்த மாப் ள
பபான் பண்ணுவார்; பபசுவார்; கமயில் பண்ணுவார்; கவளிய மீட் பண்லாம் னு
கூப் டுவார்! படிப் புல கான்கசன்ட்பரட் பண்ணபவ முடியாது! என்னால
கல் யாணம் ஆகப் பபாறபதன்னு சந்பதாஷப் படவும் முடியல! என் படிப் பு
ககடறபதன்னு கவலப் படாமலும் இருக்க முடியல!" என்றாள் மனலத
மலறக்காமல் .

"ம் ! ... பயாசிக்க பவண்டிய விஷயம் தான்! நம் ம மாப் ள கிட்ட பபசலாம் மா!
சும் மா என் தங் கச்சிய டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுடான்னு கண்டிஷன்
பபாட்ருலாம் ! சரியா!" என்றான் வாசு!

"ஆமா ப்யூட்டீ! அவன் நம் ம கண்டஷன மீறி உன்ன டிஸ்டர்ப் பண்ணா நாபன
பபாய் அவன் சட்ட காலர பிடிச்சி நாலு அற வுட்டு கண்டிஷன
ஞாபகப் படுத்தபறன்! சரியா?" என்றாள் ஸ்வீட்டி சிரிக்காமல் !

"இரு! இரு! கமாதல் ல உன்ன அலறயபறன்!" என்றபடிபய எழுந்து அவலள


அடிக்க வந்த வாசுலவ தள் ளிவிட்டுவிட்டு அவள் ஓட, பார்த்திருந்த எல் லாரும்
சிரித்தார்கள் .

அப் பபாலதக்கு சிரித்து லவத்தாலும் கசௌமியாவுக்கு மனம் தவித்தபடிதான்


இருந்தது!

நிச்சயதார்த்த நிகழ் சசி


் க்காக ஏற் பாடுகள் கசய் வதில் யாமினி கபரும்
பங் காற் றினாள் .

மண்டபம் புக் கசய் வது, பகட்ரிங் புக் கசய் வது, சலமயல் கமனு, மண்டப
அலங் காரம் , கசௌமிக்கு அலங் காரம் , பட்சணங் கள் என அவள்
ஒவ் கவான்லறயும் பார்த்து பார்த்து கிருஷ்ணாவிடமும் பவதாரிணியிடமும்
பாஸ்கர் மாமாவிடமும் ருக்மணி மாமியிடமும் கசால் லி கசய் ய, அவர்களுக்கு
இவலளப் பார்த்து மிகவும் வியப் பாயிருந்தது!
நிச்சயத்துக்கு இன் னும் ஒரு வாரம் இருந்த நிலலயில் வாசுலவ திடீகரன்று நாலு
நாள் பவலலயாக தூத்துக்குடி கசல் ல அலுவலகத்திலிருந்து கட்டாயப் படுத்த,
பவறு வழியின்றி அவன் கிளம் பினான்!

அதற் காக கசௌமியா மிகவும் வருத்தப் பட,

"பநா கவாரீஸ்டா கசௌமி! நா ககரக்டா நிச்சயத்துக்கு கமாத நாபள


வந்துடுபவன்! நம் ம ஃபங் ஷன சூப் பரா ைமாய் ச்சுடலாம் ! சரியா?" என்று
அவளிடம் உறுதி கூறிவிட்டு எல் லாரிடமும் விலட கபற் றுக் ககாண்டு
கிளம் பினான்.

கிளம் பும் பபாது யாமினி ஏபதா இவனிடம் கூற வருவது பபால இவனுக்குத்
பதான்ற, அவளருகில் வந்து,

"நா பபாய் ட்டு வபரன்! கசௌமிக்கு துலணயா இரு! அவ கராம் ப குழம் பி


பபாயிருக்கா! அவள பத்திரமா பாத்துக்பகா!" என்றான்!

"ம் !" என்று தலலயாட்டினாள் .

அவள் ஏதாவது கசால் லுவாள் என்று எதிர்பார்த்தாபனா என்னபவா, அவள்


ஒன்றும் கசால் லாமல் தலலலய மட்டும் ஆட்ட, அவனுக்கு ஏமாற் றமாயிருந்தது!
ஆனால் அவளிடம் எலதயும் காட்டிக் ககாள் ளாமல் அவனும் தலலயாட்டிவிட்டு
நகர,

"ம் ..... எதப் பத்தியும் கவலப் படாம பத்திரமா பபாய் ட்டு வாங் க! இங் க
எல் லாத்லதயும் நா பாத்துக்கபறன்!" என்றாள் அவன் மனலதப் படித்தது பபால!

அவன் எதிர்பார்த்த வார்த்லத அவளிடமிருந்து வரவும் , அவனுக்கு மனதில்


சாரலடித்தது பபால இருந்தது!

அவலளப் பார்த்து புன்னலகத்து விட்டு கிளம் பினான்!


தூத்துக்குடி கசன்று அங் கு தனக்கு இடப் பட்டிருந்த பணிகலள கசவ் வபன
முடித்துக் ககாண்டு கசான்னது பபாலபவ நிச்சயத்திற் கு முதல் நாபள
வந்துவிட்டான் வாசு!

அதற் குள் நிச்சயத்திற் கு பவண்டிய எல் லாவற் லறயும் மிக மிக பநர்த்தியாக
தயார் கசய் துவிட்டாள் யாமினி! திருமண கான்ட்ராக்டரிடம் பவலல கசய் து
கிலடத்த அனுபவம் அவளுக்கு இப் பபாது கபரிதும் லகககாடுத்தது!

அது மட்டுமல் லாமல் கசௌமியாவின் மனக்கலக்கத்லதயும் ஓரளவு சரி


கசய் திருந்தாள் ! அதனால் அவளும் ஸ்வீட்டியும் எப் பபாதும் பபால வம் பளக்கத்
கதாடங் கியிருந்தார்கள் !

பாஸ்கர் மாமவும் மாமியும் அலழக்க பவண்டியவர்கலள பநரில் கசன்று


அலழப் பு விடுத்தார்கள் !

நிச்சயத்துக்கு முதல் நாள் காலல கசன்லன வந்த வாசு, அலுவலகம் கசன்று


தூத்துக்குடியில் பசகரித்த கசய் திகலள அலுவலகத்தில் பசர்ப்பித்துவிட்டு
சீக்கிரபம வீடு வந்துவிட்டான்!

அதன் பிறகு அவனும் யாமினியுடன் பசர்ந்து கபாறுப் பாய் நிச்சய பவலலகலள


முன்னின்று கவனித்துக் ககாண்டிருந்தான்.

மறுநாள் அழகாய் விடிந்தது!

எல் லாரும் நிச்சயதார்த்த விழாவுக்காக அதிகாலலயிபலபய மண்டபம் பபாய் ச்


பசர்ந்தார்கள் !

வாசுவும் யாமினியும் ஒன்றாக அங் பக எல் லா பவலலகலளயும் கவனித்துக்


ககாள் ள, பார்த்திருந்த கபரியவர்களுக்கு மனம் மகிழ் ந்தது! இருவரும் நல் ல
கபாருத்தமான பைாடி என்று தங் களுக்குள் பபசி மகிழ் ந்தார்கள் .
கசௌமிக்கு அழகு நிலலயத்தில் ஏற் பாடு கசய் திருந்த கபண் வந்து
அலங் கரிக்கத் கதாடங் கினாள் .

பநரம் ஆக ஆக விருந்தினர் வருலக ஆரம் பிக்க, விழா கலளகட்டத்


கதாடங் கியது!

பத்தலர மணிக்கு பமல் நிச்சயதார்த்தம் என்பதால் ஒன்பது மணி சுமாருக்கு


மாப் பிள் லள வீட்டார் வந்தனர்!

அலனவலரயும் வரபவற் று உபசரித்தனர் கபண் வீட்டார்!

நிச்சயதார்த்த நிகழ் சசி


் ஆரம் பிக்க இன்னும் பத்து நிமிடங் கபள இருந்த
நிலலயில் வாசுவுக்கு ஸ்டீவன் பபான் கசய் தான்!

"பஹ! ஸ்டீவன்! என்ன ஃபங் ஷனுக்கு வராம கால் பண்ணிகிட்டிருக்க?"

"வாசு! பபச பநரம் இல் ல! நா அங் கதான் வந்துகிட்பட இருக்பகன்! நீ ஃபங் ஷன


நிறுத்த ஏற் பாடு பண்ணு!"

"என்னடா? என்னாச்சு?"

அவன் கசான்ன கசய் திலயக் பகட்ட வாசு தன் தலலயில் இடி இறங் கியலதப்
பபால உணர்ந்தான்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

14.
"வாசு! நா அங் கதான் வந்துகிட்பட இருக்பகன்! நீ ஃபங் ஷன நிறுத்த ஏற் பாடு
பண்ணு!"

என்று ககால் லி ஸ்டீவன் கசான்ன காரணத்லதக் பகட்ட வாசு தன் தலலயில்


இடி இறங் கியலதப் பபால உணர்ந்தான்!

இவ் வளவு தூரம் ஏற் பாடு கசய் த பிறகு இப் பபாது எப் படி நிறுத்துவது? ஆனால்
நிறுத்திபய ஆக பவண்டும் !

இது கசௌமியின் வாழ் க்லக! அவள் நன்றாக இருக்க பவண்டுகமன்றால் இந்த


நிச்சயதார்த்தம் நின்பற ஆக பவண்டும் !

நிச்சயதார்த்தம் கதாடங் கிவிட்டது! மணப் கபண்லண அலழத்து அவளுக்கு


மாப் பிள் லள வீட்டார் சார்பாக புதுப் புடலவ ககாடுத்துக் ககாண்டிருந்தார்கள் !
கசௌமியும் அலத மிகுந்த மரியாலதயுடன் கவகு கவனமாக குனிந்த தலல
நிமிராமல் வாங் கிக் ககாண்டிருந்தாள் ! அவளருகில் யாமினியும் ஐஷுவும்
நின்றிருந்தார்கள் .

பாஸ்கர் மாமாவும் ருக்மணி மாமியும் பமலடயில் அமர்ந்திருந்தார்கள் !


மாமிக்கு பக்கத்தில் கிருஷ்ணாவும் பவதாரிணியும் அமர்ந்திருந்தார்கள் !

தன் தந்லதலய தனிபய அலழத்து வந்து விஷயத்லதக் கூறினான்!

"நீ என்ன கசால் ற வாசு?"

"ஆமாம் ப்பா! இப் பதான் ஸ்டீவன் பபான் பண்ணான்!"

"ஏய் ! அவந்தாபன இந்த மாப் ள நல் லவன்னு சர்டிஃபிபகட் குடுத்தான்!


அதுக்கப் றம் தாபன நம் ம பமற் ககாண்டு பபசிபனாம் !"
"அப் பா! அகதல் லாம் பபச இப் ப பநரமில் ல! பபாங் க! மாமாட்ட கசால் லுங் க!"
என்றான்!

"ஆனா.... இப் ப எப் டிடா..... எல் லார் முன்னாலயும் ....." அவர் தயங் க,

"நீ ங் க ஒரு பபாலீஸ்காரர்ப்பா!" கடிந்து கூறினான்.

"ஆமாண்டா! ஆனா நம் ம வீட்டு கபாண்ணுன்னு வரும் பபாது...."

"ஆமா! இப் ப நம் ம வீட்டு கபாண்ணு கசௌமிய மட்டும் தான் நீ ங் க கநனக்கணும் !


பபாங் க! நா கசௌமிட்ட கசால் லிடபறன்! இப் ப மாப் ள ட்ரஸ் மாத்த உள் ள
பபாவான்ல, அப் ப நா அவன பிடிக்கபறன்! சீக்கிரம் !" என்று அவரிடம் அழுத்திச்
கசால் லிவிட்டு கசௌமியிடம் கசன்றான்!

இதற் குள் புடலவ மாற் ற கசௌமி உள் பள கசல் ல, அங் பக பவதாரிணி, யாமினி,
அவனுலடய தங் லக ஐஷு மூவரும் சிரித்துப் பபசிக் ககாண்டிருக்க, அழகு
நிலலயப் கபண் புதுப் புடலவலய கசளிமிக்கு அணிவிக்கத் தயாராய் , ஃப் ளட
ீ ்
எடுத்துக் ககாண்டிருந்தாள் !

"ம் மா! நீ ங் க ககாஞ் சம் கவளிய பபாங் கபளன்!" என்று அந்த அழகு நிலலயப்
கபண்லண மட்டும் கவளியில் அனுப் பினான்!

அவள் கவளிபய கசல் லும் பபாது, ருக்மணி மாமி, யாமினிலயயும் ஐஷுலவயும்


அலழப் பதாக யாபரா வந்து அலழக்க, அவர்கள் இருவரும் கவளிபய
பபானார்கள் !

இப் பபாது பவதாரிணி மட்டும் அங் பக கசௌமிக்குத் துலணயிருக்க, வாசு


கசௌமியிடம் பகட்டான்!

"கசௌமி! நா எது பண்ணினாலும் உன் நன்லமக்குதான்னு உனக்கு


கதரியும் தாபன!"
"ஆமாண்ணா! இதுல என்ன சந்பதகம் ?"

"சந்பதகம் இல் லம் மா! கதளிவு படுத்திகிட்படன்!"

"திடீர்ன்னு என்னண்ணா...."

"ஆமாம் மா! இந்த நிச்சயதார்த்தம் நடக்காது! இந்த மாப் ள உனக்கு


பவண்டாம் மா!"

"அண்ணா!" என்று கசௌமியும் ,

"வாசு?" என்று பவதாரிணியும் அதிர்ந்தனர்!

"ஆமாம் மா! இவன் நல் லவன் இல் ல! இப் பபாலதக்கு இவ் பளாதான் கசால் ல
முடியும் !"

"நீ ங் க எது கசஞ் சாலும் அது கண்டிப் பா என் நல் லதுக்குன்னு எனக்கு
கதரியும் ண்ணா! நீ ங் க பபாய் ஆகற பவலலய பாருங் க!" என்றாள் கசௌமி
சட்கடன்று!

"ஒனக்கு இந்த அண்ணன் பமல பகாவம் இல் லலபய?"

"பகாவமா? இப் பதான் என் மனசு அலமதியாயிருக்கு! என் படிப் பு இனிபம எந்தத்
தலடயுமில் லாம கதாடருபம!"

"கராம் ப பதங் க்ஸ்டா!" என்று கூறிவிட்டு அவனுலடய அன்லனயிடம் ,

"ம் மா! எது நடந்தாலும் நன்லமக்குதான்! சீக்ரம் இவளக் கூட்டிகிட்டு வாங் க!"
அவசரமாகக் கூறிவிட்டு ஓடினான்!
"நா எப் பவுபம உன் பக்கம் தான் வாசு! ஆல் த கபஸ்ட்! சீக்ரம் பபா! நா இபதா
பின்னாலபய வபரன்!" என்று அவள் கூறிய வார்த்லதகள் அவன் காதில்
விழுந்ததன் அலடயாளமாக தன் லக கட்லட விரலல அவளுக்கு உயர்த்திக்
காட்டிக்ககாண்பட ஓடினான்!

அதற் குள் அங் பக மாப் பிள் லளக்கு புத்தாலட ககாடுத்து மாற் றி வர


அனுப்பினார்கள் !

யாருக்கும் சந்பதகம் வரக் கூடாது! நம் வீட்டுப் கபண்ணின் வாழ் க்லகயும்


பாதிக்கப் படக் கூடாது! என்று பயாசலன கசய் தபடிபய மணமகன் அலற பக்கம்
பபானான்! ஆனால் அவன் கசல் வதற் குள் மாப் பிள் லள தன் சகாக்களுடன்
உள் பள கசன்று கதவலடத்துக் ககாண்டு விட்டான்!

கிருஷ்ணா பாஸ்கர் மாமாவிடம் விஷயத்லதக் கூற,

"என்ன ஔர்ற?" என்று அவர் கமல் லிய குரலில் கிருஷ்ணாலவ கடிந்து ககாள் ள,

ருக்மணி மாமிபயா,

"அண்ணா! எம் கபாண்ணு வாழ் க்லகல விலளயாடாதீங் பகா!" என்று கண்கள்


கசிய லககயடுத்துக் கும் பிட்டாள் .

"புரியாம பபசாத ருக்மணி! எனக்கு கசௌமி பவற, ஐஷு பவற இல் ல! அவ


வாழ் க்லக நல் லாயிருக்கணும் னுதான் நா இந்த நிச்சயத்த நிறுத்த கசால் பறன் !"
என்றார் கமல் லிய குரலில் ஆனால் அழுத்தமாக!

மணமகன் அலற உள் பக்கமாக தாழிட்டிருக்க, வாசு அலறயின் அருகிபலபய


நின்றிருந்தான்!

அப் பபாது ஸ்டீவன் வாசுலவ அவனுலடய லகப் பபசியில் அலழக்க, அவன்


அங் பக சிக்னல் வரவில் லலகயன்று ககாஞ் சம் தள் ளிப் பபாய் பபசும் படி
பநர்ந்தது!
"படய் ஸ்டீவன்! வந்துட்டியா?"

"ஆமாடா! நா ஹால் ல..... பமலடக்கு பக்கத்தில.... லரட் லசட்ல நிக்கபறன்.... நீ


எங் க இருக்க?"

"மணமகன் அலறன்னு பபாட்டிருக்கு பாரு! அது பக்கத்தில...... இப் டி...... இந்தப்


பக்கம் ....." என்று கூறி லககாட்ட ஸ்டீவன் வாசுலவ கண்டுபிடித்து அவனருகில்
வந்தான். இருவரும் லகப் பபசி அலழப்லப துண்டித்துவிட்டு பநரில் பபசத்
கதாடங் கினர்.

"படய் ! அவன் ட்ரஸ் மாத்த உள் ள பபாயிருக்கான்! வரும் பபாபத பிடிக்கணும் !


அதுக்குதான் இங் க நிக்கபறன்!"

"ம் .... உங் கப் பாட்ட கசால் லிட்டியா?"

"ம் ! கசால் லிட்படன்! ஆனா நீ தாபன இவன் நல் லவன்னு ரிப் பபார்ட் குடுத்த....."

இவர்கள் பபசிக் ககாண்டிருக்கும் பபாபத வாசுவின் நண்பன் ஆகாஷ் வந்தான்!

"பஹ! சாரிடா.. ககாஞ் சம் பலட்டாயிடுச்சி....." என்று ஆகாஷ் ஆரம் பிக்கும்


பபாபத வாசு அவலன நிறுத்தினான்!

"பஹ ஆகாஷ்! வா... வா... நல் ல பவள நீ வந்த..... இந்த நிச்சயம் நடக்காது!
நிறுத்தப் பபாபறாம் ! அதுக்கு உன்பனாட உதவியும் பவணும் ..... எங் கூடபவ
நில் லு!" என்றான் வாசு!

ஆகாஷ் அதிர்ந்தாலும் தன் நண்பனின் கசயல் எப் பபாதும் நல் லதுக்பக என்று
அறிந்திருந்தபடியால் ,

"ஓபக! டன்! ஐம் ஆல் பவஸ் வித் யூ!" என்று கூறி அவர்களுடன் நின்றான்.
ஸ்டீவன் கதாடர்ந்தான்!

"படய் வாசு...... இவன் கபரிய சதி கசஞ் சிருக்கான்டா... இவன் டார்ககட்பட


நீ தான்.... அதான் இவன் உங் க வீட்டுப் கபாண்ண கல் யாணம் பண்ணிக்க
ட்ராமா பண்ணிட்டான்..... எனக்கு இன்னிக்கு காலலலதான் கதரிஞ் சது....
அதான்.... காலலபலந்து உனக்கு பபான் ட்லர பண்ணிகிட்டிருக்பகன்.... லலபன
ககலடக்கல......"

"என்னது? நாந்தான் டார்ககட்டா.... என்னடா கசால் ற?"

"எல் லாம் அப் றம் கசால் பறன்! இது உனக்ககதிரா கசய் யப் பட்ட கபரிய சதி! ஒரு
நிமிஷத்தில கசால் ல முடியாது! கமாதல் ல இவனப் பிடிச்சி பபாலீஸ்ல
ஒப் பலடச்சி முட்டிக்கு முட்டி தட்டினப் றம் உனக்கு எல் லா டீகடய் ல் ஸும்
கசால் பறன்!"

"பபாலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா? அவங் க வந்துட்டாங் களா?"

"பபாலீஸ் டிபார்டக
் மன்ட்ல என் ஃப் ரண்ட் ஒருத்தர்! கராம் ப நம் பகமானவர்!
அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிட்படன்! மண்டப வாசல் லபய கவய் ட் பண்றார்!"

"பபாலீஸ் வருதுன்னா... அப் ப.... எல் லாருக்கும் கதரிஞ் சிடுபம!"

"இல் ல..... பயப் பட பவண்டாம் ! நம் ம கரண்டு பபரும் அவன இங் பகந்து கவளிய
கூட்டிட்டு பபாய் டலாம் ! கவளிய அவர்கிட்ட ஒப் படக்கற வலரதான் கடன்ஷன்!
அப் றம் மிச்சத்த அவர் பாத்துப் பார்! அதனால விஷயம் கவளிய கதரிய சான்ஸ்
இல் ல!" என்றான் ஸ்டீவன் !

ஆகாஷுக்கு குழப் பமாக இருந்தது! இப் ப நிச்சயதார்த்தம் நிக்கப் பபாறதுன்னா


எல் லாருக்கும் கதரிஞ் சு தாபன தீரும் ! அப் றம் எப் டி இவங் க கதரியாம
நிறுத்துவாங் க..... என்று தனக்குள் நிலனத்துக் ககாண்டான்!
மூவரும் பபசிக் ககாண்டிருக்கும் பபாபத மணமகன் அலறக்கதவு
திறக்கப் படும் சத்தம் பகட்டது!

பவதாரிணியும் கசௌமியும் மணமகள் அலறயிலிருந்து கவளிபய வந்து


பமலடக்கருபக நின்று நடப் பலத ஒரு கலக்கத்பதாடு கவனித்துக்
ககாண்டிருந்தார்கள் !

வாசுவும் ஸ்டீவனும் ஆகாஷும் அதிக கவனமானார்கள் ! அப்பபாது தன் லகயில்


உதிரிப் பூக்கள் அடங் கிய தட்லட ஏந்திக்ககாண்டு அந்த இடம் வந்த யாமினி,
மணமகன் தன் அலறயிலிருந்து கவளிபய வருவது கண்டு நகர்ந்து அவனுக்கு
வழிவிட்டு நின்றாள் !

அந்த மாப் பிள் லள பட்டு பவட்டி கட்டியிருந்தான்! பமபல கவள் லளச் சட்லடலய
பபாட்டபடிபய கவளிபய வந்தான்! தன் சட்லடயின் பமல் கபாத்தான்கலள
பபாட்டபடிபய வர, எபதச்லசயாக நிமிர்ந்து பார்த்த யாமினி, அவன்,
உள் ளாலடயில் லாமல் தன் மார்லப திறந்து காட்டிக்ககாண்டு, சட்லடலயப்
பபாட்டபடி வருவலதக் கண்டு மீண்டும் தன் பார்லவலயத் தலழத்துக்
ககாண்டாள் !

யாமினி தன் பார்லவலய தலழந்திருந்தாலும் , மணமகன் அவலளக்


கடக்லகயில் அவனுலடய கநஞ் சுப் பகுதி அவளுக்கு நன்றாகத் கதரிந்தது!
அவளுலடய நாசியில் ஏபதா ஒரு வாசலன தாக்கியது!

இது!

இந்த வாசலன!

இவனுலடய கநஞ் சிலிருக்கும் இந்த வடு!

அவள் நுகர்ந்த அந்த வாசலனயும் மணமகனின் கநஞ் சிலிருந்த வடுவும்


அவளுக்கு உண்லமலய உணர்த்திபயவிட்டது!
ஆ... அவன் தான்..... அவபனதான்....

இவள் பயாசலன கசய் து ககாண்டிருக்கும் பபாபத அவன் அவலளக் கடந்து சில


அடிகள் நகர்ந்துவிட்டான்!

தன் லகயிலிருந்த தட்லட கீபழ நழுவவிட்டவள் ,

"படய் ...." என்று கத்தியபடி ஆபவசம் வந்தலதப் பபால ஓடிப் பபாய் மணமகனின்
முதுகில் ஓங் கியடித்து அவன் அணிந்து ககாண்டிருந்த சட்லடலய இழுத்துக்
கிழித்தாள் !

இவபனதான்!

தன் வாழ் லவக் ககடுத்த அந்த மகா பாவி இவபனதான்!

மணமகனுலடய முதுகில் அன்று இவள் ஏற் படுத்திய காயம் இன்று கபரிய


பள் ளமான வடுவாக மாறியிருந்தது!

"பாவீ..... என் வாழ் க்லகய ககடுத்துட்டு ஓடின பாவீ..... நா என்னடா பாவம்


கசஞ் பசன் ஒனக்கு....." என்று கத்திக் ககாண்பட அவலன சராமாரியாக
அடித்தாள் !

அவன் அவளுலடய அடிகலளத் தாங் க முடியாமல் கத்தினான்!

"ஆ..... ஏய் ...... விடு...... விடுடீ..... ஆ..... ஐபயா...... அம் மா......"

பார்த்துக் ககாண்டிருந்த அத்தலன பபரும் அதிர்ந்து பபாக, வாசுவும் ஸ்டீவனும்


தலலயில் லக லவத்துக் ககாண்டார்கள் ! ஆகாஷுக்கு இப் பபாதுதான் அவர்கள்
பபசிக் ககாண்டதன் அர்த்தம் புரிந்தது!
எது நடந்துவிடக் கூடாது என்று அவர்கள் நிலனத்து பயந்தார்கபளா அது நடந்பத
விட்டது!

ஆனால் கநாடியில் இருவருபம சுதாரித்துக் ககாண்டார்கள் ! ஸ்டீவன் தன்


பபாலீஸ் நண்பலன அலழக்க, வாசு யாமினிலய பிடிக்க, ஆகாஷ்
மணமகலனப் பிடித்தான்.

"ஏய் ! வாட் நான்கஸன்ஸ்.... நா என்ன பண்ணிபனன்.... பச... கபாம் பலளயா நீ ....."


என்று மணமகன் கத்த, மணமகனின் கபற் பறார் அவனுக்கு பரிந்து பபசி
யாமினிலய தூற் றினார்கள் !

"ச்சீ..... ச்சீ...... என்ன கபாண்ணு நீ ...."

"பயய் ! நீ தாண்டா..... நீ பயதான்! எனக்கு நல் லா கதரியும் ..... கல் யாண


மண்டபத்தில பவல கசஞ் சிகிட்டிருந்த என்ன ஏமாத்தி மயக்க மருந்து
ஸ்ப் பரயடிச்சி இருட்டில கவச்சி என்ன ககடுத்த பாவீ நீ தான்!" என்று கதறினாள் !

வாசு, வாசுவின் கபற் பறார் மற் றும் ஆகாஷுக்கு மட்டுபம கதரிந்த உண்லம
இப் பபாது யாமினியின் வாய் கமாழி மூலம் உலகுக்பக கதரிந்தது!

ருக்மணி மாமியும் ைஷுவும் கசளமியும் இலதக் பகட்டதும் வாயில்


லகலவத்துப் கபாத்திக் ககாண்டு அப் படியா என்பது பபால பவதாரிணிலயப்
பார்த்தார்கள் ! அவளும் ஆமாம் என்பது பபால தலலயாட்டினாள் !

"பயய் .... நீ யார்கிட்டபயா ககட்டுப் பபாய் ட்டு.... என்ன வந்து கசால் றியா..... "
என்று யாமினிலயப் பார்த்து கத்தியவன்,

"என்ன மிஸ்டர் வாசு! உங் க மிஸஸ் என்ன ககட்டுப் பபானவங் களா?


கல் யாணத்துக்கு முன்னாடியா ... இல் ல அப் றமா? ஐபயா பாவம் ! அப் ப நீ ங் க
ககட்டுப் பபான கபாண்ண கல் யாணம் பண்ணிகிட்டீங் களா? ஹா....ஹா...."
என்று ஏளனமாகச் சிரித்தான்!
"படய் ..... " என்று வாசு யாமினிலய விட்டு அவனுலடய சட்லடலயப் பிடிக்க,

"லகய எடு மிஸ்டர்! நாந்தான் இதப் பண்பணன்கறதுக்கு என்ன ஆதாரம் ...."

"இருக்கு மிஸ்டர்! எல் லா ஆதாரமும் இருக்கு..... நீ தான் இவங் கள


ககடுத்தீங் கன்னு எல் லா ஆதாரமும் எங் ககிட்ட இருக்கு!" என்று கூறியபடிபய
ஸ்டீவன் அலழத்திருந்த பபாலீஸ் அதிகாரி உள் பள வந்தார்!

பாஸ்கர் மாமா தலலலயப் பிடித்துக் ககாண்டு அப் படிபய அதிர்ந்து பபாய்


நின்றார்!

"குட்... பரவால் ல..... கராம் ப நல் லா துப் பறிஞ் சிருக்கீங் க....." என்று லகதட்டிய
அந்த பகடு ககட்டவன், பமலும் கசான்னான்!

"ஆமாடீ உன்ன நாந்தான் ககடுத்பதன்! அந்தப் பழி இபதா.... இந்த வாசு பமல
வரணும் னு அவன் மாதிரிபய டீஷர்ட்ட நீ பாக்கற மாதிரி பபாட்டுகிட்டு
பபாபனன்... இவன் அவமானப் படணும் னு இப் டி கசஞ் பசன்! அதுக்கு நீ ஒரு கருவி
அவ் பளாதான்! ஆனா இவன் அவமானப் படறத என்னால பாக்க முடியல.....
ஏன்னா நீ எனக்கு ஏற் படுத்தின காயம் ...... அதுக்கு உடனடியா மருத்துவம்
பாக்காட்டி ரத்தம் அதிகம் பபாய் டும் னு புரிஞ் சிது..... அதான் அந்த இடத்த வீட்டு
சீக்ரமா ஓடிட்படன்.... வாசுவ அவமானப் படுத்த முடிலபயன்னு வருத்தப்
பட்டுகிட்டு இருந்பதன்.... அப் பதான் எங் க வீட்ல இந்த கபாண்ண எனக்கு
பாத்தாங் க! விருப் பமில் லாமதான் கபாண்ணு பாக்க வந்பதன்... ஆனா
கபாண்ணுக்கு அண்ணனா இவனப் பாத்ததும் ..... அதுவும் நீ தான் இவன்
மலனவின்னு கதரிஞ் சதும் ..... கரட்டிப் பு மகிழ் சசி
் தான்! அன்னிக்கு இவன்
அவமானப் படறதப் பாக்க முடியலபயன்னு கராம் ப வருத்தப்பட்படன்.... ஆனா
இவன தினம் தினம் அவமானப் படுத்த எனக்கு சான்ஸ் கிலடச்சதுன்னு
கல் யாணத்துக்கு ஒத்துகிட்படன்!" என்றான்!

"படய் ..... இவர் ஏண்டா அவமானப் படணும் .... இவரப் பத்தி ஒனக்ககன்ன
கதரியும் ..... இவர் உத்தமர்டா....." என்று கத்தினாள் யாமினி!
"ஹ..... இவரு உத்தமாராம் ... இவன் யார்னு கதரியுமாடீ ஒனக்கு..... இவன் ஒரு
அநாதப் பய.... அது கதரியாம..... நீ பவற காகமடி பண்ணிகிட்டு....." என்று
நக்கலாக சிரித்தான் அவன்!

"படய் ! அவருக்கு கபத்தவங் க இல் லன்னு எனக்கும் கதரியும் டா..... ஆனா


கபத்தவங் கள விட ஒசத்தியா அவர இவங் க நல் லா வளத்திருக்காங் க! அது
கதரியுமா ஒனக்கு? இவர் என்ன ககடுக்கலன்னு கதரிஞ் சும் என்ன இவருக்கு
கல் யாணம் கசஞ் சு கவச்சாங் கடா! இவர் ஒரு வார்த்த கூட மறுப் பு கசால் லாம
இவர வளத்தவர் கசான்ன ஒபர காரணத்துக்காக என் கழுத்தில தாலி கட்டினார்
கதரியுமா ஒனக்கு? நா இவங் க பிள் லளயால ககடுக்கப் படலன்னு கதரிஞ் சும்
இவங் க வீட்ல என்ன எப் டி நடத்தறாங் க கதரியுமா ஒனக்கு?" என்று யாமினி
வாசுலவயும் அவனுலடய கபற் றவர்கலளயும் பற் றி உயர்வாகச் கசான்னாள் !

பகட்டிருந்த அத்தலன பபரும் வாசுலவயும் கிருஷ்ணாலவயும் ஆச்சர்யமாகப்


பார்க்க, ஆகாஷும் ஸ்டீவனும் வாசுவின் முதுகில் தட்டிக் ககாடுத்தார்கள் !
ஐஷுவும் கசௌமியும் கண்ணில் வழியும் கண்ணீருடன் ஒருவலரப் பார்த்து
ஒருவர் கபருலமயாய் புன்னலகத்துக் ககாண்டார்கள் !

இவள் பபசியலதக் பகட்டு அந்தக் பகடு ககட்டவன் கபரிய குரலில் சிரித்தான்!

"ஏன் கசய் ய மாட்டாங் க? நல் லா புரிஞ் சுக்பகா கபாண்ணு! இவன மாதிரி


ஒருத்தனப் பத்தின உண்லம கதரிஞ் சா ஒரு கபாண்ணு,..... இல் ல இல் ல.... உன்ன
மாதிரி ஒரு ககட்டுப் பபான கபாண்ணு கூட இவன கல் யாணம் பண்ணிக்க
ஒத்துக்க மாட்டா! அதனாலதான் நீ இவந்தான் தப் பு பண்ணவன்னு நியாயம்
பகக்கறப் ப இதான் சாக்குன்னு இவனுக்கு உன்ன கல் யாணம் கசஞ் சு
கவச்சுட்டாங் க! இது உனக்கு இவங் க பண்ணின நியாயம் இல் ல; துபராகம் !
அப் படிப் பட்டவன் தான் இவன்!" என்று நக்கலாகக் கூறிவிட்டு,

"என்ன மிஸ்டர் கிருஷ்ணராை் ! நா கசால் றது சரிதாபன?" என்றான்


கிருஷ்ணாலவப் பார்த்து!

கிருஷ்ணா கல் பபால நிற் க,


"படய் !" என்று வாசு மீண்டும் அவன் மீது பாய, அவலன ஆகாஷும் ஸ்டீவனும்
தடுத்துப் பிடித்தார்கள் !

"படய் ! அடங் குடா! உண்லமயதாபன கசான்பனன்! என்னபமா துடிக்கற! பாரு நா


கசான்னது உண்லமன்னு உன்ன வளத்த கபரியவர் எவ் பளா அலமதியா
இருக்கார்!" என்றான் பமலும் ஏளனமாய் !

"ச்சீ..... வாய மூடுடா....... தப் ப நீ கசஞ் சுட்டு..... அவர அநியாயமா குத்தம்


கசால் றிபய! நீ ல் லாம் கவௌங் குவியா?" என்று பகாபமாய் க் பகட்டாள் யாமினி!

"ஐய கபாண்ணு..... நா ஒண்ணும் உங் காள் பமல குத்தம் கசால் லல..... நா


கசால் றகதல் லாம் கநைம் ! பவண்ணா உம் புருஷன வளத்த அந்தம் மாட்டபய
பகளு! ஏம் மா நா கசால் றது கநைம் தாபன! பகடு ககட்டவன்தாபன இவன்!"
என்றான் நாக்கில் நரம் பில் லாமல் பபசினான்!

பவதாரிணியும் ஒன்றும் பபசாமல் கல் பபால் நிற் க,

"என்னம் மா பபச மாட்றீங் க!? ஒபஹா.... அப் ப இதுக்கு உங் க புருஷனும்


ஒடந்லதயா? அடடா.... இதானா பமட்ரு...." என்றான் நக்கலாக!

இப் பபாது கிருஷ்ணா ஆபவசமாகி,

"என்னடா கசான்ன?" என்று கத்திக் ககாண்பட அவலன அடிப் பதற் கு கநருங் க,

வாசுவும் பகாபமாகி அவன் பமல் பாய,

"ராைூஊஊஊஊ......" என்று கத்திக் ககாண்பட, தன் கநஞ் லசப் பிடித்துக்


ககாண்டு கீபழ சாய் ந்தாள் பவதாரிணி!
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

15.

யாமினிலயக் ககடுத்தவன் பபசிய பபச்லசக் பகட்ட பவதாரிணி,

"ராைூஊஊஊஊ......" என்று கத்திக் ககாண்பட, தன் கநஞ் லசப் பிடித்துக்


ககாண்டு கீபழ சாய் ந்தாள் !

அவள் கீபழ விழாமல் , அருகிலிருந்த ருக்மணி மாமியும் கசௌமியும் பத்திரமாகப்


பிடிக்க, ஐஷு தன் அன்லனலய தன் மடியில் தாங் கிக் ககாண்டாள் !

பவதாரிணியின் அலறல் குரலில் ,

"பவீஈஈஈஈ....." என்று கிருஷ்ணாவும் ,

"அம் மாஆஆஆஆஆ......" என்று வாசுவும் அலறிக் ககாண்டு அவளிடம்


ஓடினார்கள் !

ஆகாஷ் ஓடி வந்து அவசர அவசரமாக பவதாரிணிலய பரிபசாதித்து,

"வாசு! அட்டாக் வந்திருக்கு! ஒடபன ஹாஸ்பிடல் பபாகணும் !" என்றான்!

"அப் பா! அம் மாவ கூட்டிட்டு சீக்ரமா ஆகாபஷாட ஹாஸ்பிடலுக்கு பபாங் க!


ஐஷூ! நீ அப் பாபவாட பபா! கசௌமி! மண்டபத்த காலி பண்ணிகிட்டு மாமா
மாமிபயாட பத்திரமா வீட்டுக்குப் பபா! யாமினி! நீ என் கூட வா! நா இவன
அனுப்பிட்டு வபரன்! க்விக்!" வாசு கடகடகவன்று கட்டலளயிட,

ஸ்டீவன் வாசுலவ நிறுத்தி,


"வாசு! இங் க இருக்கற பவலலய நா பாத்துக்கபறன்! நீ அம் மாவ கூட்டிட்டு
ஹாஸ்பிடல் பபா! இவனதான் அகரஸ்ட் பண்ணியாச்பச! பபாலீஸ் ஸ்படஷன்
பமட்டர அப் றம் பாத்துக்கலாம் ! நீ ஆகாபஷாட ககௌம் பு!" என்று கூறி வாசுவுக்கு
உதவ முன் வந்தான்!

வாசு அவனுக்கு நன்றியாய் தலலயலசத்து விட்டு தன் தந்லதயின்


லகயிலிருந்து விழாவுக்காக கசலவு கசய் ய லவத்திருந்த பணப் லபலய
ஸ்டீவனிடம் தந்துவிட்டு ஆகாஷுடன் கசல் ல ஆயத்தமானான்!

ஸ்டீவனுலடய பபாலீஸ் நண்பர் யாமினிலயக் ககடுத்தவலனக் லகது கசய் து


அலழத்துச் கசல் ல, அவனுலடய கபற் பறாரும் அவன் பின்னாபலபய
ஓடினார்கள் ! வந்திருந்த இரு வீட்டு உறவினர்களும் , சிலர் அவனுக்கு பரிந்து
பபசியும் , சிலர் அவலனத் திட்டிக் ககாண்டும் மண்டபத்லத விட்டு
கவளிபயறினர்!

பபாவதற் கு முன் யாமினிலயக் ககடுத்தவனின் கபற் பறார் இருவரும்


யாமினிலயத் தூற் றினார்கள் !

"எம் புள் ள உன்ன ககடுத்தான்னா அத எங் க கிட்ட வந்து கசால் ல


பவண்டியதுதாபன! நாங் க பாத்து எதுனா கசஞ் சிருப் பபாம் ல.... இப் டி அவன
பபாலீஸ்ல மாட்டி விட்டுட்டிபய...... நீ நல் லயிருப் பியா....."

"ககட்டுப் பபாயிருந்தாலும் உனக்குதான் கல் யாணம் ஆயிருச்சில் ல.... கம் னு


பபாக பவண்டியதுதாபன...... எம் புள் லளய எதுக்குடீ மாட்டி விட்ட.... நாசமாப்
பபாறவபள.... நா சாபம் விடபறன்டீ....நீ ல் லாம் நல் லாபவ இருக்க மாட்டடீ....."

"கபாண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருக்காளான்னு பாரு..... ககட்டுப்


பபானாலும் வாய் குலறயலலபய.... ஒரு பயம் பவண்டாம் .... மான அவமானம்
கதரியல.... அசிங் கம் கதரியல...." என்று அவனுலடய கபற் பறார் வாய் க்கு
வந்தலத உளறிக் ககாட்டி யாமினிலய வலச பாடிக் ககாண்டிருந்தனர்!

தப் பு பண்ணின உங் க புள் லளக்கு மான அவமானம் இல் ல! தான் பண்ணின
தப் புக்காக அசிங் கப்படல! தப் பப பண்ணாத நா ஏன் அசிங் கப்படனும் ! பகடு
ககட்ட உங் க புள் லளபய நல் லா இருப் பான்னா நா அவன விட கராம் ப நல் லா
இருப் பபன்! என்று தன் மனதுக்குள் நிலனத்துக் ககாண்டாள் யாமினி! இது
ஒருபுறகமன்றாலும் பவதாரிணி இப் படி மயங் கி விழுவலதப் பார்த்தவளுக்கு
உள் ளம் பலதத்தது!

ஒரு கபண்ணின் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது! ஒரு நல் ல மனம் பலடத்த


தாயின் இதயம் பலவீனப் பட்டுவிட்டது! ஒரு நல் லவனின் வாழ் க்லகயில்
அவச்கசால் நிலறந்துவிட்டது! கபண்லணப் கபற் ற கபற் பறார் ஒருவரின் கனவு
கலலந்துவிட்டது! இது பபான்று இருக்கும் சூழ் நிலலயில் அவள் எதற் கும் பதில்
பபச விரும் பவில் லல! அதனால் அலமதியாக நின் றிருந்தாள் ! அவள்
பவதாரிணி படும் அவஸ்லதலய கண்கள் கசிய பார்த்திருந்தாள் .

அதற் குள் ஸ்டீவன் வாசுவிடம் பகட்டு, அந்த மண்டபத்தில் சலமத்திருந்த


உணவிலன யாமினி வளர்ந்த இல் லத்துக்கு பகட்டரிங் ஆட்கள் மூலம் அனுப் பி
லவத்துவிட்டு, மண்டபத்துக்கு கசட்டில் கசய் தான்!

ஆகாஷ் பவதாரிணிக்கு முதலுதவி கசய் து தன் மருத்துவமலனக்கு அலழத்துச்


கசன்றான்! அவனுடன் கிருஷ்ணா, ஐஷு, வாசு மற் றும் யாமினி ஆகிய
நால் வரும் கசன்றனர்!

அழுது ககாண்டிருந்த ருக்மணி மாமிலய சமாதானம் கசய் து கசௌமிலயயும்


அவளுலடய கபற் பறாலரயும் கட்டாயப்படுத்தி உண்ண லவத்து பத்திரமாக
வீட்டுக்கு அனுப் பி லவத்துவிட்டு அதன் பிறகு தன் கடலமலய கவனிக்கச்
கசன்றான் ஸ்டீவன்!

மருத்துவமலனயில் தீவிர கண்காணிப் புப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட


பவதாரிணிக்கு ஆகாஷும் அவனுலடய மருத்துவக் குழுவினரும் கவனமாக
மருத்துவம் கசய் து ககாண்டிருந்தார்கள் .

கவளியில் பபாடப் பட்டிருந்த இருக்லககளில் கிருஷ்ணாவும் ஐஷுவும்


அமர்ந்திருக்க, யாமினியும் வாசுவும் அவர்கலள கட்டாயப் படுத்தி வாங் கி
வந்திருந்த சிற் றுண்டிலய உண்ண லவத்துக் ககாண்டிருந்தார்கள் !
ஐஷு ஓரளவு சமாதானமாகி ககாஞ் சமாக சாப் பிட, கிருஷ்ணாவால் ஒரு கவளம்
உணவு கூட உண்ண முடியவில் லல!

சிறு பிள் லள பபால அழுது ககாண்டிருந்தவலர சமாதானம் கசய் ய வழி


கதரியாமல் திண்டாடினான் வாசு!

"அவ..... அவ.... இல் லாம உன்ன நா எப் டி வளத்திருப் பபன்!? என்னப்


கபத்தவங் கபள எனக்ககதிரா நின்னப் ப..... நா இருக்பகன்னு என்பக்கம் நின்னு....
உன்ன என்ன அருலமயா வளத்தா....." அவர் தன் பாட்டுக்குப் புலம் பிக்
ககாண்டிருந்தார்!

தன்னில் பாதியானவள் அங் பக உயிருக்குப் பபாராடுலகயில் ஒரு மனிதனின்


உன்லமயான அன்பு அந்த உயிருக்காக தவிப் பது இயற் லகதாபன!

தந்லதயின் பரிதவிப் லப முழுலமயாகப் புரிந்து ககாண்டவனாக, அவருலடய


லகலய ஆதரவாகப் பற் றினான் வாசு!

"எல் லாம் சரியாய் டும் ப்பா! அம் மா நல் ல ஆபராக்யத்பதாட எழுந்து வருவாங் க!
அவங் க எழுந்து வரச்பச நீ ங் க நல் லா இருந்தா தாபன அவங் களுக்கும்
சந்பதாஷமா இருக்கும் ! ப் ளஸ ீ ் ப் பா! ஒரு வாய் வாங் கிக்பகாங் கப் பா!" என்று
சின்னக் குழந்லதலய சமாதானம் கசய் வது பபால ஏபதபதா பபசி அவலர
உண்ண லவக்க கபரும் பாடு பட்டுக் ககாண்டிருந்தான்.

"ம் ச.் ... பவணாம் ப்பா! நீ யும் யாமினியும் சாப் பிடுங் க! நா... பக்கத்தில ஒரு
பிள் லளயார் பகாவில் இருக்குல் ல... அங் க இருக்பகன்! ககாஞ் ச பநரம் கழிச்சி
வபரன்!" என்றபடிபய எழுந்து கசன்றார்! இரண்டடி நகர்ந்தவர், திரும் ப வந்து
வாசுவிடமும் யாமினியிடமும் ,

"நீ ங் க கரண்டு பபரும் சாப் பிடுங் க! உங் களாலதான் நாங் க கரண்டு பபரும்
உயிபராடபவ இருக்பகாம் ! நா சாப் பிடலன்னு நீ ங் களும் சாப்பிடாம
இருக்காதீங் க!" என்றார்!

இருவரும் தலலயலசக்க, அவர் தளர்ந்த நலடயுடன் அங் கிருந்து கசன்றார்.


அந்த கபரிய மருத்துவமலன இருக்கும் கதருவின் கலடசியில் ஒரு சிறிய
பிள் லளயார் பகாவில் ஒன்று இருந்தது!

கமதுவாக உள் பள கசன்று கருவலறயில் வீற் றிருக்கும் விநாயகலர இரம் கரம்


கூப் பி கண்மூடி பவண்டினார்! அவருலடய கண்கள் கசிந்தது!

சில நிமிடங் கள் கண்மூடி பவண்டிவிட்டு மூன்று முலற சன்னதிலய வலம் வந்த
பின் ஓரமாக சாய் ந்து அமர்ந்தார்! தன் கண்கலள மூடிக்ககாண்டார்! மூடிய
விழிகளுக்குள் பள புன்சிரிப் புடன் பவதாரிணி பதான்றினாள் !

அவருலடய கசவிகளில் பவதாரிணியின் அலழப் பு ஒலித்துக் ககாண்டிருந்தது!

"ராைூ!" இரட்லட பின்னல் பபாட்டு பாவாலட தாவணி அணிந்து லகயில்


புத்தகங் களுடன் நடந்து ககாண்டிருந்த பவதாரிணி எதிரில் பமாட்டார்
லபக்கில் வந்து ககாண்டிருந்த கிருஷ்ணாலவ அலழத்தாள் !

"ஏய் ! ஒழுங் கு மரியாலதயா மாமான்னு கூப் பிடு! இனிபம பபர் கசால் லி


கூப் பிட்ட.... அவ் பளாதான்..... கதரியும் பசதி...." முறுக்கு மீலசயுடன் பபாலீஸ்
உலடயில் கம் பீரமாக இருந்த வாலிபன் கிருஷ்ணராை் கூறினான்!

"ராைூ..... ராைூ.... ராைூ...... இப் டிதான் ராைூன்னு பபர் கசால் லி கூப்பிடுபவன்!


என்பனாட மாமா லபயன்....... நா கட்டிக்க பபாறவரு.... என் இஷ்டம் ராைூ........"
குறும் புடன் கூறிவிட்டு சிட்டாகப் பறந்தவலள பார்த்து சிரித்தபடி தன் வழிபய
பபானான் கிருஷ்ணா!

கிருஷ்ணாவின் வீடும் பவதாரிணியின் வீடும் பக்கத்து பக்கத்து வீடுதான்!

கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் பவதாரிணி! இருவருக்கும் திருமணம்


கசய் விப் பதாய் கபரிபயார் அவர்களுலடய சிறு வயதிபலபய ஒப் பந்தம் கசய் து
ககாண்டிருந்தாலும் வளர வளர கிருஷ்ணாவின் அம் மா உலகநாயகிக்கு
பவதாரிணிலய பிடிக்காமல் பபானது!

காரணகமல் லாம் கபரிதாக ஒன்றுமில் லல! பவதாரிணி படிப்பில் ககட்டிக்காரி!


கபண்கள் படித்திருந்தால் இயற் லகயாகபவ ஒரு லதரியம் அவர்களிடம்
இருக்கும் ! அதிலும் பவதாரிணிக்கு சற் று துணிச்சல் அதிகம் ! உலகநாயகிபயா
கபண்களுக்கு படிப் பு எதற் கு என்னும் ரகம் ! பகட்க பவண்டுமா? இவர்களுலடய
திருமணம் நடப் பதில் அவருக்குத் துளி கூட விருப் பமில் லல!

ஆனால் , கிருஷ்ணாவின் தந்லத நாகலிங் கத்துக்கு, தன் மலனவியின்


அண்ணன் மகள் தான் என்றாலும் பவதாரிணிலய மிகவும் பிடிக்கும் ! கபண்
என்றால் இப் படிதான் லதரியமாக இருக்க பவண்டும் என்று கூறுபவர்!

உலகநாயகிக்கும் பவதாரிணியின் துணிச்சல் பிடிக்கும் தான்! ஆனால் அலதத்


தன்னிடபம காட்டும் பபாது அவளால் அலத ஒப் புக் ககாள் ள முடியவில் லல!

கபண்களுக்கு படிப் பு அநாவசியம் என்று உலக நாயகி கூற,

"அப் றம் எப் டி அத்த உங் க கசாத்த நா பத்திரமா பாதுகாக்கறது! யாராச்சும்


வந்து என்ன ஏமாத்தி கசாத்கதல் லாம் எழுதி வாங் கிகிட்டா...... அதான் படிக்க
பபாபறன்!" என்று துடுக்காகக் பகள் வி பகட்டு உலகநாயகிலய மடக்குவாள் !

அவள் படித்து முடித்து பவலலக்குப் பபாக நிலனத்த பபாது தடுத்த


உலகநாயகியிடம் ,

"படிச்சி முடிச்சிட்படன்! கல் யாணம் ஆகற வலரக்கும் வீட்ல சும் மா தின்னுட்டு


தின்னுட்டு தூங் கினா குண்டாய் டுபவன்! அப் றம் மாமாக்கு நீ ங் க பவற
கபாண்ண பாத்துடுவீங் கல் ல...... அதான் நா பவலலக்கு பபாபறன் ! அதுவும்
படிச்ச படிப் புக்பகத்த நர்ஸ் பவலதான்! உக்காந்த இடத்தில பண்ற பவலயில் ல!
பவலலக்கு பவலலயும் ஆச்சு! ஓடி ஓடி கசய் யறதுனால உடற் பயிற் சியும் ஆச்சு!
பநாயாளிங் களுக்கு உதவறதுனால புண்ணியமும் ஆச்சு! எப்டி அத்த?!"
என்றாள் .
"ஆமாமாம் ....." என்று கநாடித்தபடிபய கசன்றாள் உலக நாயகி!

கல் யாணத்துக்குப் பிறகு பவலலக்குப் பபாகக் கூடாது என்று கூறிய பபாதும்


பவதாரிணி கபரிதாக அலட்டிக் ககாள் ளவில் லல!

"அத்த! வீட்டு பவலல எதுனா பண்ணாம இருந்பதன்னா ஏண்டீன்னு நிக்க


கவச்சி பகள் வி பகளுங் க! ஆனா அதுக்காக என்ன பவலலக்கு பபாகக்
கூடாதுன்கனல் லாம் கசால் லக் கூடாது!" என்று லதரியமாகக் கூறினாள் !

"பாருங் கண்பண! உங் க கபாண்ணு என்னா பபச்சு பபசுதுன்னு?!" என்று தன்


அண்ணனிடம் பூடகமாக உலகநாயகி கசால் ல,

"ஆமா உலகநாயகி! அவ பாக்கறதுக்கு எம் கபாண்டாட்டி ஞானம் மாதிரி


இருந்தாலும் லதரியத்தில அப் டிபய உன்ன மாதிரி!" என்று கூறி அவள் தலலயில்
மானசீகமாகக் ககாட்டு லவத்தார் உலகநாயகியின் அண்ணன், சிவபனசன்!

"ம் க்கும் !" என்று இடித்துக் ககாண்டு பபானார் உலகநாயகி!

பவதாரிணியின் படிப் பு முடிந்து அவளுக்கும் கிருஷ்ணாவுக்கும் திருமண


நிச்சயதார்த்தம் கசய் ய நல் ல நாள் குறிக்கப் பட்டது!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனம் முழுக்க மகிழ் சசி ் யுடன் அந்த நாலள


எதிர் பார்த்திருக்க, அன்லறய தினம் மிகவும் பரபரப் பாய் விடிந்தது!

கிருஷ்ணாவுக்கு அவசர பவலலகயான்று வந்துவிட, அவன் தன் சீருலடயுடன்


கிளம் பி பவதாரிணியின் வீட்டுக்கு வந்தான்! கிருஷ்ணாவின் வீட்டில் தான்
நிச்சயதார்த்த விழா நலடகபறுவதாய் இருந்தது!

"என்ன மாமா? இன்னிக்கும் டூட்டியா?"


"ஆமா பவி! நா சரியா மதியானம் வந்துடுபவன் ! எல் லாம் நல் லபடியா முடியும் !
கவலப் படாத! அத கசால் லிட்டுப் பபாகதான் வந்பதன் !"

"சரி மாமா! பத்திரமா பபாய் ட்டு வாங் க!" என்று வழியனுப்பினாள் பவதாரிணி!

மதியம் வருகிபறன் என்று கசால் லிச் கசன்றவன் அடுத்த ஒரு மணி


பநரத்திபலபய திரும் பி வந்தான்! ஆனால் வந்தவன் பவதாரிணிலய தன்னுடன்
எங் பகா அலழத்துச் கசன்றான்!

"ஒரு முக்கியமான விஷயம் ! எங் கூட வா!" என்று கிருஷ்ணா அலழத்ததும் , என்ன
ஏகதன்று பகட்காமல் நிச்சயதார்த்த விழாவுக்காக தயாராகிக் ககாண்டிருந்த
பவதாரிணி எல் லாவற் லறயும் விட்டுவிட்டு அப் படிபய அவனுடன் கிளம் பினாள் !

"மாமா! பயப் படாதீங் க! கரண்டு பபரும் ஃபங் க்ஷனுக்கு சரியான பநரத்துக்கு


வந்துடுபவாம் ! நீ ங் க எல் லா ஏற் பாலடயும் பண்ணுங் க!" என்றான் கிருஷ்ணா
தன் மாமா சிவபனசனிடம் !

"எனக்குத் கதரியும் மாப் ள! நீ ங் க பத்திரமா பபாய் ட்டு வாங் க! ஆனா சரியான


பநரத்துக்கு வந்துடுங் க! உங் கம் மாவப் பத்தி உங் களுக்பக கதரியும் ...." என்று
கூறிய தன் மாமனிடம் மீண்டுகமாரு முலற உறுதி கூறிவிட்பட கிளம் பினான்
கிருஷ்ணா!

ஏற் கனபவ உலகநாயகி கடுப் பாக இருக்க, கிருஷ்ணாவின் கசயலும்


பவதாரிணியின் கசயலும் பமலும் அவலர கடுப் பபற் றியது! தன்
வாய் க்குள் பளபய முணுமுணுகவன்று இருவலரயும் வலசபாடத் கதாடங் கினார்!

அதற் பகற் ப, அவர்களால் உறுதி கூறியபடி சரியான பநரத்துக்கு வர முடியாமல்


பபானது!

நிச்சயதார்த்த விழா மாலல நான்கு மணிக்குத் கதாடங் க பவண்டும் ! ஆனால்


ஐந்தலரயாகியும் மணமக்கள் இருவரும் வரவில் லல!
உறவினர்கள் சலசலகவன் று ஏபதபதா பபசத் கதாடங் கினார்கள் !

வாய் க்குள் முணுமுணுத்துக் ககாண்டிருந்த உலகநாயகி, சத்தமாகபவ திட்ட


ஆரம் பித்தார்!

அவருலடய கணவர் நாகலிங் கமும் அவருலடய அண்ணன் சிவபனசனும்


தங் களால் முடிந்த வலர அவலர சமாதானம் கசய் து பார்த்துவிட்டு, பின்னர்,
இது இயலாத காரியம் என்று விட்டுவிட்டனர்!

வந்திருந்த உறவினர் கூட்டம் ககாஞ் சம் ககாஞ் சமாக கலலந் து பபானது!


எல் லாரும் பபானபின், இருவருலடய கபற் பறார் மட்டும் அங் பக இவர்களுக்காக
காத்துக் ககாண்டிருந்தனர்!

இரவு எட்டு மணி சுமாருக்கு கிருஷ்ணாவும் பவதாரிணியும் நிச்சயதார்த்தம்


நலடகபறவிருந்த கிருஷ்ணாவின் வீடு வந்து பசர்ந்தார்கள் !

கவலல அப்பிய முகத்துடன் கலளத்துப் பபாய் வந்தவர்களின் லகயில் புத்தம்


புதிதாய் பிறந்த ஆண் குழந்லதகயான்று!

பிறந்து சில மணி பநரங் கபளயான பச்சிளம் குழந்லத ஒன்லற தன் லககளில்
தூக்கிக் ககாண்டு வந்த பவதாரிணிலய அதிர்ந்து பபாய் ப் பார்த்தார்கள்
குடும் பத்தினர்!

"பவா... என்ன இது? யாருலடய குழந்லத இது?" அவளுலடய அம் மா ஞானம்


பகட்டாள் .

"என் குழந்லத!"

"என்ன ஔர்ற?" அவளுலடய அப் பா சிவபனசன்!


"ஆமாம் ப்பா! இது என் வயித்தில கபாறக்கலதான்! ஆனா இனிபம இது என்
குழந்லத!"

"என்னம் மா இகதல் லாம் ? மாப் ள! என்ன மாப் ள இகதல் லாம் ? யார் குழந்லத
மாப் ள இது?"

"என் குழந்லததான் மாமா! நாந்தான் இதுக்கு அப் பா! பவிதான் இபதாட அம் மா!"

"கவலளயாடாதீங் க மாப் ள! நீ ங் க இது மாதிரி ஒரு தப் ப என்னிக்கும் கசய் ய


மாட்டீங் கன்னு எனக்கு கதரியும் ! கசால் லுங் க! இது யாபராட குழந்லத? இத ஏன்
நீ ங் க தூக்கிட்டு வந்திருக்கீங் க?"

"என் பமல இவ் பளா நம் பிக்லக கவச்சதுக்கு கராம் ப நன்றி மாமா! ஆனா...."
என்று கிருஷ்ணா ஆரம் பிக்கும் பபாபத,

"அப் பா! இவர் இந்த தப் ப பண்லன்னு உங் களுக்கு கதரிஞ் சிடுச்சுல் ல!
அவ் பளாதான்! இதுக்கு பமல எதுவும் பகக்காதீங் க! அது என் மகபனாட
எதிர்காலத்துக்கு நல் லதில் ல!" என்று பவதாரிணி நிறுத்தினாள் !

"யாருக்கு யார் மகன்? என்ன கவலளயாடறீங் க கரண்டு பபரும் ? இது யார்ன்னு


எனக்கிப் ப கதரிஞ் சாகணும் !" என்று உலக நாயகி கட்டலளயிட,

"ம் மா! அது வந்து...." என்று கிருஷ்ணா தயங் க,

"இது எங் க குழந்லத!" என்று பவதாரிணி அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் !

"என்னடீ? கராம் பதான் வாய் நீ ளுது! இந்தக் குழந்லதய எங் கந்து எடுத்திட்டு
வந்தீங் க?" என்று உலகநாயகி அதிகாரமாகக் பகட்க, பவதாரிணி கூறினாள் !

"கபாறந்த குழந்லதய பவற எங் பகந்து எடுத்துகிட்டு வர முடியும் அத்த!


ஆஸ்பத்திரிலந்துதான் தூக்கிட்டு வந்பதாம் !" என்றாள் !
"இத நா ஒத்துக்க மாட்படன்!"

"நீ ங் க ஒத்துக்க பவணாம் ! இத நாங் க ஒத்துகிட்படாம் ! நாங் க வளத்துப் பபாம் !"

"அகதன்ன? நாங் க... நாங் கன்னு கசால் ற? எம் லபயன் இதச் கசய் ய நா ஒரு
நாளும் ஒத்துக்க மாட்படன்!"

"ஆமா.... உலகநாயகி கசால் றது சரிதான்! இந்த குழந்லதய விட்டுட்டு வந்தா


இந்த கல் யாணம் நடக்கும் ! இல் லன்னா...... என்ன மன்னிச்சிடுங் க மாப் ள! நா
இந்த கல் யாணத்துக்கு சம் மதிக்க மாட்படன்!" என்று சிவபநசனும் கூறினார்!

"அவர் கூட வாழப் பபாற நாபன ஒத்துகிட்படன்! இனிபம நீ ங் க என்ன


ஒத்துக்கறது?"

"பவா..... இப் ப உணர்ச்சி பவகத்தில நீ கசால் ற..... ஆனா காலம் பூரா இத


பண்ணினதுக்கு நீ வருத்தப் படுவ! பவணாம் !" என்று அவளுலடய அம் மா
ஞானம் கூற,

"ஆமாம் மா! நாங் க, உன் நல் லதுக்குதான் கசால் பறாம் !" என்றார் சிவபனசன்!

"இல் லப் பா! இது என் குழந்லத! உங் களால எப் டி என்ன விட்டுக் குடுக்க
முடியாபதா.... அபத மாதிரி என்னாலயும் இந்தக் குழந்லதய எதுக்காகவும்
யாருக்காவும் விட்டுக் குடுக்க முடியாது!" என்று கதளிவாகக் கூறினாள் !

கிருஷ்ணா பதிபலதும் பபசாமல் மிக மிக அலமதியாக நின் றிருக்க, சிவபநசன்


அவலன கவறுப் பாகப் பார்த்தார்!

"எந்தலலயில மண்ணள் ளிப் பபாட்டுட்டீங் க மாப் ள!" என்றார் பகாபம் கலந்த


பவதலனயுடன்!
"இங் க இவ் பளா நடக்குது?! எலதயாவது வாயத் கதாறந்து கசால் லுங் கபளன்!"
என்று உலகநாயகி தன் கணவலனப் பார்த்து கத்தினாள் !

நாகலிங் கம் பநராக தங் கள் வீட்டு சாமியலறக்குச் கசன்றார்! ஒரு நிமிடம்
கண்மூடி நின்றார்! பின்னர் அங் பக அவருலடய தாயின் புலகப் படத்தில்
கதாங் கிக் ககாண்டிருந்த தாலிலய எடுத்து வந்து கிருஷ்ணாவின் லகயில்
ககாடுத்தார்!

"அவ கழுத்தில கட்டுடா!" என்றார்!

"என்ன கசய் றீங் க நீ ங் க?" உலகநாயகி, தன் கணவலன அதட்ட,

"எல் லாம் சரியாதான் கசய் யபறன்! நீ வாய மூடு!" என்று மலனவியிடம்


கட்டலளயிட்டுவிட்டு,

"என்னடா பாக்கற? அவ கழுத்தில தாலியக் கட்டு!" என்றார்.

கிருஷ்ணா பவதாரிணியின் முகம் பார்க்க, அவள் சம் மதமாய் தன் கண்கலள


மூடித் திறக்க, மனதில் எந்தவித உணர்ச்சியும் இல் லாமல் அவளுலடய
கழுத்தில் தாலிலயக் கட்டினான் கிருஷ்ணா!

"இந்தா! இந்த குங் குமத்த அவ கநத்தில கவய் !"

அவனும் அவர் கூறியபடிபய குங் குமத்லத எடுத்து பவதாரிணியின் கநற் றியில்


லவத்தான்!

"கட்டிட்டல் ல! ககௌம் பு! இனிபம இந்த வீட்ல ஒனக்கு இடமில் ல! பபா! உன்
கபாண்டாட்டி புள் லளய கூட்டிட்டு இந்த வீட்ட விட்டு கவளிய பபா!" என்றார்
நாகலிங் கம் !

உலகநாயகி உட்பட பகட்டிருந்த அலனவரும் அதிர்ந்தனர்!


"அப் பா!"

"என்னடா அப் பா? பபா கவளிய!"

அதற் கு பமல் கிருஷ்ணா அங் கு நிற் க விருப் பப் படவில் லல! உள் பள கசன்று
தன்னுலடய சாமான்கள் சிலவற் லற எடுத்து வந்தான்! பவதாரிணியின்
கழுத்தில் தான் கட்டிய தாலி தவிர மீதி எல் லா நலககலளயும் கழற் றச்
கசான்னான்! அவள் கழற் றியதும் , எல் லாவற் லறயும் கபாதுவாக அங் கிருந்த
பமலையின் பமல் லவத்துவிட்டு,

"இந்த கபட்டியில என்பனாட சர்டிஃபிபகட்ஸ், கவர்கமன்ட்ல எனக்கு குடுத்த


யூனிஃபார்ம் தவிர ஒண்ணுமில் ல!" என்றவன் ,

"மாமா! இகதல் லாம் நீ ங் க பபாட்ட நலகங் க! எல் லாத்லதயும் கழட்டி


கவச்சுட்டா! கசக் பண்ணிக்பகாங் க! நாலளக்கு காலலல வபரன்! அவபளாட
சர்டிஃபிபகட்ஸும் , நர்ஸ் யூனிஃபார்மும் எடுத்து லவங் க! வந்து
வாங் கிக்கபறன்!" என்று கசால் லிவிட்டு பவதாரிணிலய அலணத்தாற் பபால
அலழத்துச் கசன்றான்!

யாரும் உதவ முன் வராமல் இருந்தாலும் தங் களுலடய குடும் ப வாழ் க்லகலய
அபத ஊரிபலபய ஒரு வாடலக வீட்டில் கதாடங் கினான்! அந்தக் குழந்லதலய
அவர்கள் ஒரு குப் லபயிலிருந்து எடுத்து வந்ததாக அவனுடன் பவலல
கசய் பவர்கள் மூலம் கதரிந்து ககாண்டு அவலனப் பார்க்கும் பபாகதல் லாம்
வலச பாடினார் உலகநாயகி!

திருமணம் கசய் து ககாண்டு முழுதாகப் பத்து ஆண்டுகள் பவதாரிணிக்கு


குழந்லத பிறக்கவில் லல! அதற் கும் குப்லபயிலிருந்து தூக்கி வரப் பட்ட அந்தக்
குழந்லதபய காரணம் என்று உற் றாரும் உறவினரும் தூற் றினார்கள் ! சிலர்
அந்தக் குழந்லத கிருஷ்ணாவுக்கு தவறான வழியில் பிறந்த குழந்லத!
அதனால் தான் பவதாரிணி அலத இத்தலன தூரம் பாசம் ககாட்டி வளர்க்கிறாள்
என்று கூட பழி கசான்னார்கள் !
எதற் கும் கலங் காமல் எவர் பபச்சுக்கும் எதிர்ப் பபச்சு பபசாமல் , தான் ககாண்ட
குறிக்பகாளாய் , ஊரார் கமச்ச, அந்தக் குழந்லதலய அற் புதமாக வளர்த்தாள்
பவதாரிணி! அந்தக் குழந்லததான் வாசுபதவன்!

பத்து ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப் பிறந்த குழந்லததான் ஐஸ்வர்யா!

தன்னுலடய கடந்த கால நிலனவுகளில் மூழ் கியிருந்த கிருஷ்ணாவின்


பதாலளத் கதாட்டான் வாசு!

"அப் பா! வாங் கப் பா!"

"பவி கண் முழுச்சுட்டாளாப் பா?" பகட்டபடிபய எழுந்தார் கிருஷ்ணா!

"ஆமாம் ப்பா! அம் மா கண் முழுச்சுட்டாங் க! கண் முழிச்சதும் உங் களதான்


பகட்டாங் க! வாங் க!" என்றான்!

அவன் கூறிய நற் கசய் திலயக் பகட்டவர், விநாயகரின் சன்னதிலய பநாக்கி


கும் பிட்டுவிட்டு அவனுடன் நடந்தார்!

மருத்துவமலனயில் பவதாரிணி கண்மூடிக் கிடந்தாள் ! காலலயில் புதிதாய் ப்


பூத்த மலர் பபால இருந்தவள் , அன்று நடந்த கபளபரத்தில் மதியத்துக்குள்
சருகாக மாறிவிட்டிருந்தாள் !

கிருஷ்ணா வருவலதப் பார்த்ததும் அவளருகில் அமர்ந்திருந்த யாமினியும்


ஐஷுவும் எழுந்து கவளிபய பபானார்கள் !

கிருஷ்ணா கசன்று அவளுலடய லகலயத் கதாட்டதும் கமதுவாகக் கண்


திறந்து பார்த்தாள் !

"சாப் பிடலலயா?" என்று மிகவும் கமல் லிய குரலில் பகட்டாள் .


"நீ இப் டி ககடக்கறச்ச..."

"ம் ச.் ... எனக்கு ஒண்ணுமில் ல.... நா இபதா இன்னிக்கு சாயங் காலபம வீட்டுக்கு
வந்துடுபவன்! நீ ங் க பபாய் சாப் பிடுங் க!" என்று கடிந்து ககாண்டாள் !

"ம் ! சரிம் மா! சாப் பிடபறன் !"

"ராைூ!" கமல் லிய குரலில் அலழத்தாள் !

"ம் !"

"பயந்துட்டீங் களா?"

ஆமாம் என்பது பபால தலலயாட்டிவிட்டு தன் கண்கலளத் துலடத்துக்


ககாண்டார் கிருஷ்ணா!

"பயப் படாதீங் க! பத்மினிய கண்ணால பாக்காம நா பபாக மாட்படன்!" என்றாள் !

கிருஷ்ணாவுக்கு பபான உயிர் வந்தது பபால இருந்தது! அவலளப் பார்த்து


புன்னலகத்தார்! அவளும் அவலரப் பார்த்து புன்னலகத்தாள் !

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

16.
மருத்துவமலனயில் பவதாரிணி கண் விழித்து எல் லாருலடய மனங் கலளயும்
குளிரச் கசய் துவிட, அலனவரும் ககாஞ் சம் நிம் மதியாய் உணர்ந்தனர் என்பற
கசால் லலாம் .

ஆகாஷிடமும் கிருஷ்ணாவிடமும் கூறிவிட்டு யாமினிலய அலழத்துக் ககாண்டு


வாசு காவல் நிலலயம் கசன்று முடிக்க பவண்டிய பணிகலள கவனிக்கச்
கசன்றான்.

அங் பக ஏபதபதா காகிதங் களில் யாமினியிடமும் வாசுவிடம் லககயழுத்து


வாங் கிக் ககாண்டார்கள் ! யாமினிலய ஏபதபதா பகள் விகள் பகட்டார்கள் !
இப் படிபய ஒரு மணி பநரம் கழிய, எல் லாம் முடிந்தது என்று யாமினிலய
கவளிபய தன்னுலடய லபக் அருபக காத்திருக்கச் கசால் லிவிட்டு திரும் பவும்
வாசு காவல் நிலலயத்தினுள் கசன்றான்!

யாமினி அலமதியாக அவன் கசான்னது பபால் அவனுலடய லபக்கின் அருபக


நின்றாள் .

அவள் இரு விஷயங் கலளப் பற் றி மிகவும் தீவிரமாக பயாசித்துக்


ககாண்டிருந்தாள் !

ஒன்று! என்லனக் ககடுத்தவலன கண்டுபிடித்தாயிற் று! இனி பமல்


அநாவசியமாக வாசுவின் வீட்டில் இருக்கக் கூடாது! எப் படியாவது இங் கிருந்து
கசன்றுவிட பவண்டும் ! நான் இங் கிருந்து கசல் வது வாசுவின் அப் பாலவத் தவிர
பவறு யாருக்கும் கபரிதாக பாதிப் பிருக்காது! அவர்தான் பாவம் , வாய் க்கு வாய் ,
மருமகபள! மருமகபள! என்று அலழத்தபடி இருக்கிறார்! அவருலடய
தங் ககளும் அண்ணி! மன்னி! என்று அலழக்கிறார்கள் தான்! அவர்களும் என்
பமல் பாசம் லவத்திருக்கிறார்கள் ! பவதாரிணி அம் மா கூட என்லன மிகவும்
அன்பாகத்தான் நடத்துகிறார்கள் ! ஆனால் என்னால் இதற் கு ஒன்றும் கசய் ய
முடியாது! ஆனால் ஒன்று! இப் பபாது கிளம் பினால் அவ் வளவு நன்றாக
இருக்காது! மூழ் குகிற கப் பலிலிருந்து தப்பிக்கும் எலிலயப் பபால ஆகிவிடும் !
பவதாரிணி அம் மா வீட்டுக்கு வந்து அவருலடய உடல் நிலல பதறி சீராகிய
பின்னர் இங் கிருந்து கிளம் பிவிட பவண்டும் !
இரண்டாவது! இனி அடுத்து என்ன? தங் குவதற் கு இடம் பார்க்க பவண்டும் !
பிலழப் பதற் கு ஒரு பவலல பவண்டும் ! இப் பபாலதக்கு வாசு வாங் கிக் ககாடுத்த
லதயல் இயந்திரம் உள் ளது! அலத லவத்து சம் பாதிக்கத் கதாடங் கலாம் !
ஆனால் நிரந்தர வருமானம் வரும் படியாக ஒரு பவலல பதட பவண்டும் !

இப் படி அவள் சிந்தலன கசய் து ககாண்டிருக்கும் பபாது அவளுலடய


சிந்தலனலயக் கலலப் பது பபால அருகிலிருந்த மரத்தின் பின்னால் அந்தக்
கயவனின் கபற் பறார் இருவரும் பபசிக் ககாண்டிருந்தர்கள் .

"எதுக்குடீ இவனுக்கு இந்த பவண்டாத பவல.... யார் எப் டி பபானா


இவனுக்ககன்ன.... இப் ப பார்.... இவந்தான் பபாலீஸ்ல மாட்டி அவஸ்த்தப்
படறான்!"

"நீ ங் க ககாஞ் சம் சும் மா இருங் க! இவன கவளிய ககாண்டு வர பவலலய மட்டும்
பாருங் க... புரியுதா?"

"ஏய் ... ஏய் .... இவ் பளா பட்டும் உனக்கு புத்தி வரலியா?"

"என் புத்திக்கு என்ன வந்திச்சு? உங் களுக்குதான் புத்தி ககட்டு பபாச்சு!


புள் லளய காப் பாத்தற வழிய பாக்காம இப் டி பகண மாதிரி புலம் பிகிட்டு
ககடக்கீங் க!?" என்று பகாபமாகக் கத்தினாள் அவனுலடய அம் மா!

"நீ புரிஞ் சிதான் பபசறியா? உம் புள் ளய எப் டி காப் பாத்த முடியும் ? அவபன தன்
வாயால குற் றத்த ஒத்துகிட்டான்! இதுக்கு பமல என்ன பண்ண முடியும் !?"

"உங் கள.... கமாதல் ல ஒரு நல் ல லாயரா பாருங் க! மத்தத நா பாத்துக்கபறன்!"

"ஒன்னால இல் ல.... ஒங் கப் பனாலயும் ஒண்ணும் கிழிக்க முடியாது! புரிஞ் சுக்பகா!
இப் பல் லாம் இந்த மாதிரி பகஸ்ல சட்டம் கராம் ப ஸ்ட்ராங் கா ஆயிடுச்சு! நீ
என்ன பண்ணாலும் உம் புள் ள சாகற வலரக்கும் உள் ள தான் ககடக்கணும் !
ஞாபகம் கவச்சுக்பகா!"
இதற் கு அந்த அம் மாவால் எதுவும் பபச முடியவில் லல பபாலும் ! அதனால்
யாமினிலய வலச பாடத் கதாடங் கினாள் .

"பாவீ... சண்டாளி..... எம் புள் ள வாழ் க்லகய ககடுக்கறதுக்குன்பன கபாறந்தா


பபாலிருக்கு...."

"ஹூம் .... யாரு வாழ் க்லகய யாரு ககடுத்தா.... உம் புள் ளதான் அந்தப் கபாண்ணு
வாழ் க்லகல மண்ணள் ளிப் பபாட்டிருக்கான்....."

"நீ ங் க வாய மூடுங் க..... அந்த நாசமாப் பபாறவ.... அவ வாய மூடிட்டு


இருந்திருந்தா.... இந்பநரம் எம் புள் லளக்கு நிச்சய தார்த்தம் முடிஞ் சிருக்கும் ....."

"உம் புள் ள தன் பவலலய மட்டும் பார்த்துண்டு இருந்திருந்தான்னா நீ


கநனக்கறது நடந்திருக்கும் ...."

"உங் கள நா வாய மூடச் கசான்பனன்.... என் பகாவத்த ககௌறாதீங் க...."

"காப வமா..... அகதல் லாம் இனிபம ஒனக்கு வரபவ கூடாது...."

"பவணாங் க..... பபசாம இருங் க...."

"ஹூம் ..... நா எவ் பளா வாட்டி கசால் லியிருப் பபன்..... அவனுக்கு லகல தாராளமா
காசக் குடுத்து ககடுக்காதன் னு..... அந்தப் லபயன் வாசுவப் பத்தி அவன்கிட்ட
தரக்குலறவா பபசாதன்னு.... நீ யும் சரி! உன்னப் கபத்தவங் களும் சரி! உன்
கசாந்தக்காரங் களும் சரி! யாராச்சும் எப் பவாச்சும் என் பபச்சக் பகட்டீங் களா.....
அந்தப் லபயன தரந் தாழ் த்திப் பபசிப் பபசி... நம் ம கபத்த புள் ள மனசில
கவஷத்த கவதச்சீங் க..... இன் னிக்கு.... அது விஷ மரமா வளந்து அடுத்தவன
அழிக்கபறன்னு ககௌம் பி தன்லனபய அழிச்சிண்டிருக்கான்.... ஆனா அந்தப்
லபயன் வாசு.... நீ ங் க கநனச்ச மாதிரி தரம் தாழ் ந்து பபாகல..... தன் பனாட
கபத்தவா இவா இல் லன்னு கதரிஞ் சப் றமும் அவா பபச்சுக்கு கட்டுப் பட்டு
நடக்கறான்! தான் தப் பப பண்ணலன்னாலும் அவா கசான்ன வார்த்லதக்கு
கட்டுப் பட்டு அந்தப் கபாண்ணுக்கு தாலி கட்டியிருக்கான்! அவன் மனுஷன்!"
அந்த மனிதர் கசான்னதில் இருந்த உண்லம சுட்டபதா என்னபவா, அந்தப்
கபண்மணி ஓகவன்று அழத் கதாடங் கினாள் .

"இப் ப அழுது என்ன ஆகப் பபாறது.... ஆன்னா ஊன்னா..... இப் டி ஒப் பாரி
கவக்கதான் கதரியும் உனக்கு!"

"இப் ப என்ன பண்ணப் பபாபறாம் நம் ம..." என்று பகட்டு மூக்லக சிந்தினாள்
அவள் .

"ம் ...... பண்ணின பாவத்துக்கு பிராயசித்தம் கசய் பவாம் வா..." என்று எழுந்தார்.

"என்ன கசால் றீங் கன்னு ககாஞ் சம் புரியும் படியா கசால் லுங் க...." என்று அவள்
பகாபப் பட்டாள் .

"ம் க்கும் ..... ஒன்னல் லாம் .... வா.... வந்துத் கதால.... லாயரப் பாக்க பபாலாம் .....
இவனப் கபத்ததுக்கு என்னால பவற என்ன கசய் ய முடியும் .... ஈஸ்வரா.....
இன்னும் நா என்ன கர்மத்கதல் லாம் பாக்கணும் னு எழுதியிருக்பகா...." என்று தன்
தலலலயத் தூக்கி வானத்லதப் பார்த்து புலம் பியபடிபய அவர் முன்னால்
நடக்க, அந்தப் கபண் பகாபமாகவும் அழுதபடியும் முணுமுணுத்துக் ககாண்பட
அவர் பின்னால் நடந்தாள் .

இலதகயல் லாம் கமௌனமாக பகட்டுக் ககாண்டிருந்த யாமினிக்கு குழப் பமாக


இருந்தது!

வாசுவுக்கு என்ன பிரச்சலன? அன்று அவலன வளர்த்த பவதாரிணி அம் மாவும்


இது பபால கூறினார்கள் ! அன்று ஆகாஷ் வீட்டுப் கபரியவர்களும் இபத
பபாலதான் அவலரப் பற் றி ஏபதா கூறினார்கள் ! இன் று நிச்சயதார்த்த
விழாவிலும் என்லனக் ககடுத்த பாவி இலதப் பபாலதான் கூறினான்! இபதா,
இப் பபாது அவனுலடய அம் மாவும் அவலர வலசபாடுகிறாள் ! என்னதான்
பிரச்சலன அவருக்கு?

அவர் பமல் நல் ல அபிப் ராயம் ககாண்டவர்கள் , அவலர கதய் வம் பபால
நிலனக்கிறார்கள் ; அவர் எது கசய் தாலும் நல் லதுக்குதான் என்று
நம் புகிறார்கள் ! அவலரப் பிடிக்காதவர்கள் அவலர அவமானப் படுத்தத்
துடிக்கிறார்கள் ! ஏன்?

வாசுவுக்கு என்ன பிரச்சலன? வாசுலவப் பழிவாங் க அவன் என்லன


பகலடக்காயாக ஆக்கிக் ககாண்டான்! இதன் மூலம் அவனுக்கு என்ன
கிலடக்கும் என்று எதிர்பார்த்தான்!

இப் படி அவளுலடய சிந்தலன தன்லனப் பற் றியும் வாசுலவப் பற் றியும் ஓடிக்
ககாண்டிருக்க, வாசுவும் ஸ்டீவனும் கவளிபய வந்தனர்! ஸ்டீவன் தன்னுலடய
அலுவலகம் கசல் ல, வாசு அவலள அலழத்துக் ககாண்டு ஸ்டீவலன பின்
கதாடர்ந்து அவனுலடய அலுவலகத்துக்கு கசன்றான்!

அவலள அங் கிருந்த வரபவற் பலறயில் காத்திருக்கச் கசால் லிவிட்டு ஸ்டீவனின்


அலறயில் வாசு அவனுடன் உலரயாடிக் ககாண்டிருந்தான்.

"இந்த பகஸ் நல் லபடியா முடிஞ் சிருச்சு! அவங் களக் ககடுத்தவனக் கண்டு
பிடிச்சாச்சு! குற் றவாளியும் குற் றத்த ஒத்துகிட்டான்! அதனால சீக்கிரபம
பகார்டல் தீர்ப்பும் வந்துடும் !" என்றான் ஸ்டீவன்!

"கராம் ப பதங் க்ஸ் ஸ்டீவன்!"

"ம் ச.் .. இல் லடா! உன் தங் கச்சி நிச்சயதார்த்தம் நடக்கறதுக்கு முன்னாடி இது
கதரிஞ் சிருந்தா நல் லா இருந்திருக்கும் ...... நாம எது கவளிய கதரிஞ் சிடக்
கூடாதுன்னு கநனச்சி இவ் பளா தூரம் ஏற் பாடு பண்ணிபனாபமா..... எல் லாம்
வீணாப் பபாச்சு..... அது மட்டும் சரியா நடந்திருந்ததுன்னா இப்டி.....
எல் லாருக்கும் விஷயம் கதரிஞ் சிருக்காது....." என்றான் ஸ்டீவன் உண்லமயான
வருத்தத்துடன்!

"விடுடா! இதான் நடக்கணும் னு எழுதியிருந்தா யாரால அத மாத்த முடியும் ! அத


விடு.... அவன் டார்ககட் நான்னு கசான்னிபய...."

"ஆமா வாசு.... அவனுக்கு உன் பமல என்ன கவஞ் சன்பஸா கதரியல.... உன்ன
அவமானப் படுத்தணும் னுதான் இப் டி பண்ணிருக்கான்...."
"எனக்கு அவனப் பாத்த ஞாபகம் கூட இல் லலபய...." என்றான் வாசு.

"இது இப் ப வந்த எனிமிட்டி இல் ல வாசு! கராம் ப வருஷம் முன்னாடிபய..... உன்
சின்ன வயசிலிருந்பத.... "

"அதாவது...."

"ஆமா...."

வாசுவின் முகம் மிகவும் கடினமாக மாறியது! கண்கள் சிவந்தது! அவன் தன்


கண்கலள மூடி தலலலய அழுத்தமாகப் பிடித்துக் ககாண்டான்! தன்லன
கட்டுப் படுத்திக் ககாள் ள மிகவும் சிரமப் பட்டான்!

இவனுலடய நிலலலய உணர்ந்த ஸ்டீவன் எழுந்து வந்து அவனுலடய


பதாள் களில் ஆதரவாகக் லக லவத்தான்! ஆனாலும் அவனால் வாசுவுக்கு எந்த
ஆறுதலலயும் அளிக்க முடியவில் லல!

இவன் தன்லன கவளிபய அமர லவத்துவிட்டுப் பபாய் கவகு பநரமாகிறபத


என்று உள் பள எட்டிப் பார்த்த யாமினி, வாசு இப் படி தன் தலலலயப் பிடித்துக்
ககாண்டு அமர்ந்திருப் பது கண்டு அதிர்ந்தாள் !

இவள் பார்ப்பது கண்டு ஸ்டீவன் அவலளப் பார்த்து புன்னலகத்து அவலள


வரபவற் று உள் பள அமரச் கசால் லிவிட்டு எழுந்து கவளிபய கசன்றான்!

கமதுவாக அவனருகில் வந்து அவன் பதாலளத் கதாட்டு அலழத்தாள் !

"என்னாச்சு வாசு!?"

அவன் தன் தலலலயப் பிடித்திருந்த லககலள எடுத்துவிட்டு நிமிர்ந்து


அவலளப் பார்த்தான்!
வாசுவின் சிவந்திருந்த கண்களும் பவதலன அப் பிய முகமும் பார்த்த
யாமினிக்கு அடி வயிறு கலங் கியது பபாலிருந்தது!

"ஐபயா.... என்னாச்சு வாசு?" என்றபடி அவனுலடய முகத்திலிருந்த வியர்லவலய


தன் லகக்குட்லடயால் அவள் துலடக்க, அவனுக்கு தலலலய சுற் றிக் ககாண்டு
வந்தது பபாலும் ! அருகில் அவள் நின்றிருந்ததால் , பிடிமானமாக அவள் பமல்
சாய் ந்தான்! அவள் அதிர்ந்து பபாய் அவன் விழுந்து விடாமல்
அலணத்தாற் பபால பிடித்தாள் ! எலதபயா பகட்க வந்த ஸ்டீவன் இவர்களுலடய
நிலலலயக் கண்டுவிட்டு திரும் பிப் பபானான்! சில நிமிடங் கள் இந்த நிலல
அப் படிபய நீ டித்தது!

காலலல அந்தப் பாவிய பிடிக்கறப் ப இவரு இப் டி ஆகல.... அவங் கம் மா மயக்கம்
பபாட்டு விழும் பபாது கூட இவரு இப் டி ஆகல.... இப் ப என்னாச்சு இவருக்கு....
என்று தனக்குள் நிலனத்தபடிபய அவனுலடய முதுகில் கமதுவாகத் தட்டிக்
ககாடுத்தாள் !

அவளுலடய அலணப் பு தந்த ஆறுதலா, அல் லது அவளின் பாசமான கமல் லிய
தட்டுதபலா, அல் லது அவன் அவளிடம் உணர்ந்த கமல் லிய உஷ்ணமாப ,
எதுபவா ஒன்று அவலன நிலலப் படுத்தியது! கமதுவாக அவலள விட்டு
நகர்ந்தான்!

"தலல சுத்துதா வாசு! தண்ணி எதுனா குடிக்கறீங் களா?" என்று பகட்டுக்


ககாண்பட அங் பக ஸ்டீவனின் பமலை பமல் இருந்த தண்ணீர ் பாட்டிலல
எடுத்துத் திறந்து அவனிடம் தந்தாள் !

அவள் தந்தலத மறுக்காமல் வாங் கி கடகடகவன்று தன் வாயில் சரித்துக்


ககாண்டான். அப் பபாது ஸ்டீவன் உள் பள வந்தான்.

"இரு! முகம் கழுவிட்டு வபரன்!" என்று கூறிவிட்டு எழுந்து கசன்றான்!

யாமினி ஸ்டீவனிடம் பகட்டாள் !


"அவருக்கு என்னாச்சு? தலல சுத்தற மாதிரி கபரிய பிரச்சலனயா......"

"ம் .... கபரிசா... சின்னதான்னு கதரீல... ஆனா பிரச்சலனதான்!"

"ஆனா..... வந்து..... அது என்னன்னு....."

சில நிமிடங் கள் பயாசித்த ஸ்டீவன், ஒரு கபருமூச்கசான்று எடுத்துக் ககாண்டு


கசான்னான்!

"அத நா கசால் ல முடியாது ஸிஸ்டர்! வாசுதான் உங் ககிட்ட கசால் லணும் .....
ஆனா.... உங் ககிட்ட நா ஒரு ரிக்வஸ்ட் கவக்கலாமா...."

"ரிக்வஸ்ட்ன்னா...."

"ம் .... பகாரிக்லக.... ஒரு உதவி...."

"கசால் லுங் க...."

"எந்த சூழ் நிலலயிலயும் எந்த காரணத்துக்காகவும் வாசுவ விட்டுப்


பபாய் டாதீங் க ஸிஸ்டர்! ஏன்னா... வாசு இப் ப ஒரு கநருக்கடியான சூழ் நிலலல
இருக்கான்! நாகமல் லாம் இப் பதான் அவன் மனச புரிஞ் சி நடக்கணும் !
அவனுக்கு நம் ம எல் லாபராட சப் பபார்டடு் ம் பவணும் ! "

"அவருக்கு என்ன பிரச்சலனன்னு நீ ங் கபள கசால் லக் கூடாதா?"

"இல் ல... அத வாசுதான் கசால் லணும் ! அதுதான் முலறயும் கூட!"

"கவலப் படாதீங் க! நா அவர் கூடபவதான் இருப் பபன்! எப் பவுபம!" என்றாள்


அழுத்தமான குரலில் !
"கராம் ப பதங் க்ஸ் ஸிஸ்டர்!"

"நாந்தான் உங் களுக்கு பதங் க்ஸ் கசால் லணும் !"

"எதுக்கு?"

"எல் லாத்துக்கும் !" என்று யாமினி கூறும் பபாது வாசு முகம் கழுவிக் ககாண்டு
வந்தான்! அவனுலடய கண்களில் சிவப் பு இருந்தாலும் முகத்தில் பவதலன
ககாஞ் சம் மிச்சமிருந்தாலும் ககாஞ் சம் கதளிவும் வந்திருந்தது!

"சரி ஸ்டீவன் ! நா ககௌம் பபறன்! லப!"

"வபரங் க!" என்றாள் யாமினி!

இருவருக்கும் விலட ககாடுத்து அனுப்பி லவத்தான் ஸ்டீவன்!

இரண்டு நாட்கள் மருத்துவமலனயில் இருந்து தன் பலவீனப்பட்ட இதயத்லத


பலப் படுத்திக் ககாண்டு வீடு வந்து பசர்ந்தாள் பவதாரிணி.

அவள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, இத்தலன நாளாக அடக்கி லவத்திருந்த


பகாபத்லதகயல் லாம் கமாத்தமாக கிருஷ்ணாவின் மீது காட்டினார் பாஸ்கர்
மாமா!

இவருலடய பகாபத்தினால் அவருக்கு நன்லம விலளந்தபதா இல் லலபயா


யாமினிக்கு வாசுவின் மீது காதல் பிறந்தது!
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

17.

பவதாரிணி உடல் பதறி வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, இத்தலன நாளாக


அடக்கி லவத்திருந்த பகாபத்லதகயல் லாம் கமாத்தமாக கிருஷ்ணாவின் மீது
காட்டினார் பாஸ்கர் மாமா!

கிருஷ்ணாலவ தனிபய அலழத்துச் கசன்று கத்தத் கதாடங் கினார் மாமா!

"ஏன் இப் டி பண்ண?"

"நா என்ன பண்பணன் பாஸ்கரா?" என்று குழப் பமாய் க் பகட்டார் கிருஷ்ணா!

"எதுக்கு நீ வாசுவுக்கு கல் யாணம் பண்ணி கவச்ச? அந்தப் கபாண்ண இவந்தான்


ககடுக்கலல் ல... அப்றம் என்ன ம...க்கு இப் டி ஒரு கல் யாணம் ....."

"பாஸ்கரா... நா கசால் றதக் ககாஞ் சம் நிதானமா பகளுடா...."

இவர்கள் தனியாகப் பபாய் பபசினாலும் பாஸ்கர் மாமாவின் குரல் தான் எட்டு


ஊருக்கு பகட்கிறபத! வாசுவுக்குக் பகட்காதா? இல் லல யாமினிக்குதான்
பகட்காதா? வாசு, யாமினி, பவதாரிணி, ருக்மணி மாமி, மற் றும் இலளயவர்கள்
ஐஷூ மற் றும் கசௌமிக்கும் கூட இகதல் லாம் காதில் விழத்தான் கசய் தது!

"நீ ஒண்ணும் கசால் ல பவணாம் ..... இந்தக் கல் யாணத்தப் பண்ணி கவச்சி அவன்
வாழ் க்லகல மண்ணள் ளிப் பபாட்டுட்ட நீ ...."

"என்னடா இப் டில் லாம் பபசற...."


"இந்தக் கல் யாணத்துக்கு என்ன அர்த்தம் ..... அப் ப இவன ஒரு ககட்டுப் பபான
கபாண்ணுதான் கட்டுவான்னு அர்த்தமா?"

இலதக் பகட்டு யாமினி கமௌனமாகக் கண்ணீர ் வடித்தாள் ! ஐஷுவும்


கசௌமியும் அவலளத் பதற் ற முயல, யாமினி அவர்களிடம் பவண்டாம் என்பது
பபால தலலயாட்டிவிட்டு தனியாகச் கசன்று யார் கண்ணிலும் படாதவாறு
அமர்ந்துவிட்டாள் ! ஆனால் அவள் காதுகளில் இவர்கள் பபசுவது இன்னும்
பகட்கத்தான் கசய் தது!

"பாஸ்கரா...." அலறினார் கிருஷ்ணா!

"என்ன... நா கசால் றதில இருக்கற உண்லம சுடுதா?"

"பாஸ்கரா... நீ பதலவயில் லாம பிரச்சலன பண்ற.... பவணாம் ...."

"நா எவ் பளா நல் ல நல் ல ைாதகம் லாம் ககாண்டு வந்பதன்..... எவ் பளா கபரிய
கபரிய வீட்டு கபாண்ணுங் க சம் மந்தம் எல் லாம் எடுத்துண்டு வந்பதன்! அதுல
எலதயாவது வாசுவுக்கு பாத்திருக்கலாபம..... அப் பனும் புள் ளயும் அதல் லாம்
பவணாம் பவணாம் னு கசால் லிட்டு இப் ப இந்தக் பகடு ககட்ட.... "

"பாஸ்கரா.... வார்த்லதய அளந்து பபசு...." கிருஷ்ணா பகாபமாகச் கசான்னார்!

"சரி பவணாம் ..... நீ பபாலீஸ்காரன்தாபன.... அந்தப் கபாண்ணு வந்து நியாயம்


பகட்டா.... நீ நியாயமானவனா இருந்திருந்தா..... என்ன பண்ணியிருக்கணும் ...
வாசு தப் பு பண்லன்னு நிரூபிச்சி அந்தப் கபாண்ணுக்கு நல் ல புத்தி கசால் லி
அனுப்பியிருக்கணும் ..... அத வுட்டுட்டு..... கபரிய இவன் மாதிரி..... கட்றா
தாலியன்னானாம் .... இவனும் கட்டினானாம் ....."

"இப் ப என்ன பண்ணனும் கற...."

"இந்த கல் யாணம் கசல் லாது..... அந்தப் கபாண்ண வீட்ட விட்டு அனுப் பு....."
"அதச் கசால் ல நீ ங் க யாரு!" என்று காரமாகக் பகட்டான் வாசு!

"நீ அவ கழுத்தில தாலி கட்டியிருக்கபவ கூடாது..... அவள இப்பபவ வீட்ட விட்டு


கவளிய அனுப் பு..."

"அவள வீட்ட விட்டு கவளிய அனுப் பனும் னு கசால் ல நீ ங் க யாருன்னு


பகட்படன்....." கதளிவாகவும் அழுத்தமாகவும் பகட்டான் வாசு.

"படய் .... நீ புரிஞ் சிதான் பபசறியா.... அவ யாபரா ஒருத்தனால....." என்று அவர்


முகத்லதச் சுளிக்கிக் ககாண்டு கூறத் கதாடங் கும் பபாபத வாசுவின்
கடுலமயான எச்சரிக்லகக் குரல் ஒலித்தது.

"ப் பபாதும் நிறுத்துங் க மாமா..... எம் கபாண்டாட்டியப் பத்தி இன்னும் ஒரு


வார்த்லத பபசினீங்க... அவ் பளாதான்.... மரியாலத ககட்டுடும் ...."

மாமா மட்டும் சலளத்தவரா என்ன?

"என்னடா கபரிய கபாண்டாட்டி.... அவ கழுத்தில தாலி கட்டினா, அவ உனக்கு


கபாண்டாட்டி ஆய் டுவாளா... இல் ல நீ தான் அவளுக்கு புருஷனாய் டுவியா.....
நடந்தது ஒரு கபாம் லமக் கல் யாணம் டா....."

"என் கல் யாணத்தப் பத்தி பபசற பயாக்யலத உங் களுக்கில் ல மாமா!" என்று
நக்கலாக கசான்னான் வாசு.

"எப் ட்றா கல் யாணம் கசஞ் சுண்ட.... என்னபமா அவள கதாறத்தி கதாறத்தி லவ்
பண்ணி.... பார்க், பீச்சுன்னு ஊர் சுத்தி உருகி உருகி காதலிச்சு.... அத நாங் க
ஒத்துக்காம ஓடிப் பபாய் ரிஜிஸ்ட்டர் பமபரை் பண்ணிண்டியா..... அவளப் பிடிச்சா
கல் யாணம் பண்ணிண்ட.... இல் லல் ல...."

"நா அவள என் மனசால ஏத்துகிட்டுதான் கல் யாணம் பண்ணிகிட்படன்! எது


எப் டியிருந்தாலும் இந்த கைன்மத்துக்கு அவதான்... அவ மட்டும் தான் என்
கபாண்டாட்டி...."
"கபரிசா கபாண்டாட்டின்னு கசால் றிபய.... நீ யும் அவளும் என்ன லட்சணத்தில
குடும் பம் நடத்தறீங் கன்னு எனக்குத் கதரியாதா..... என்ன அப்டிபய அவ கூட
ககாஞ் சிண்டும் குலாவிண்டுமா இருக்க.... அட ஒரு கிஸ்ஸாவது
அடிச்சிருப்பியாடா அவள.... அவளும் நீ யும் புருஷன் கபாண்டாட்டியா
வாழபவல் ல.... இந்தக் கர்மகமல் லாம் எனக்கு கதரியாதுன்னு
கநனச்சிண்டிருக்கியா....."

"மாமா.... வயசுப் கபாண்ணுங் க இருக்கற வீட்ல எதப் பபசறதுன்னு


கவவஸ்லதபயயில் லாம....." என்றான் வாசு பகாபமாக!

"படய் .... நீ பபச்ச மாத்தாத....." நக்கலாகச் கசான்னார் மாமா.

"உங் களுக்குத் கதரிஞ் சது அவ் பளாதான்!" என்றான் வாசு!

"நா பகட்டதுக்கு இது பதில் இல் ல.... நீ அவ கூட குடும் பம் நடத்தபவயில் ல...."

"இவன் ககடக்கான்! வாசு! நீ உள் ள பபாப்பா! பாரு! யாமினி அழுதுகிட்டிருக்கா!


அவளப் பபாய் ப் பாருப் பா!" என்றார் கிருஷ்ணா!

"இருங் கப் பா! அவளுக்கு ஒண்ணுமில் ல! அவள நா சமாதானப் படுத்திக்கபறன்!


ஆனா இதுதான் இப்ப முக்கியம் ! இதுக்கு இன்னிக்கு ஒரு முடிவு கட்டிபய
ஆகணும் !" என்று தன் தந்லதயிடம் கூறிவிட்டு மாமாலவ பநராகப் பார்த்து
கசான்னான்.

"என்ன கசான்னீங்க..... நானும் அவளும் குடும் பம் நடத்தபவயில் லன்னா....


குடும் பம் ன்னா என்ன மாமா... புருஷன் கபாண்டாட்டின்னா என்னன்னு
கநனச்சீங் க.... கல் யாணம் ஆனதும் எப் பவும் ககாஞ் சிகிட்டும் குலாவிகிட்டும்
இருக்கணும் ! அவ கிட்ட எல் லா பவலலயும் வாங் கிகணும் .... அவ லகயால
சலமச்சி சாப் பிடணும் ... அவ கிட்ட எல் லா துணிலயயும் பதாச்சி
வாங் கிக்கணும் .... அப் றம் ராத்ரியானா...." என்று கூறிவிட்டு தன் லகலய
முறுக்கி காற் றில் பகாபமாகக் குத்தினான்!
மாமா அவலன ஏளனமாகப் பார்த்தார்! அவன் கதாடர்ந்தான்.

"கபாண்டாட்டியா வரவ, இகதல் லாம் வாய மூடிகிட்டு கசய் யணும் .... அப் றம்
புருஷங் காரன் பவலல முடிஞ் சி வீட்டுக்கு வரச்பச, அழகா கபாம் லம மாதிரி
அலங் காரம் பண்ணிகிட்டு...." இன்னும் அதிகக் பகாபமாக சுவற் லறக்
குத்தினான்.

இலதக் பகட்டு ஐஷுவும் கசௌமியும் சங் கடமாக கநளிந்தார்கள் !

"இப் டிதாபன குடும் பம் நடத்தறீங் க நீ ங் க...." என்று ஏளனமாகக்

பகட்டான் வாசு!

இதிகலன்ன தப் பு என்பது பபால மாமா அவலனப் பார்த்தார்.

"கபாண்டாட்டிபயாட பதலவகலள அவ கசால் லாமபய புரிஞ் சிகிட்டு அத


நிலறபவத்தறவன்தான் புருஷன்! அவ கண்பலந்து ஒரு கசாட்டு கண்ணீர ் கூட
வரவிடாதவன்தான் புருஷன்! அவ கிட்ட தன் பனாட பகாவத்தக் காட்டி அவள
கண்கலங் க கவக்காதவன்தான் புருஷன்! அவ பசிக்கிதுன்னு வாயால
கசால் லாமபல அவ பசிய புரிஞ் சி அத பபாக்கறவன் தான் புருஷன்! ஒரு
கபாண்ணு யார் கூட எந்த பயமும் இல் லாம நிம் மதியா பாதுகாப் பா உணர்ந்து
தன்லன மறந்து தூங் கறாபளா அவன் தான் அவளுக்கு நல் ல புருஷன்னு
அர்த்தம் !"

பகட்டிருந்த யாமினியின் அழுலக குலறந்தது! ஐஷுவும் கசௌமியும் ஒருவலர


ஒருவர் பார்த்து புன்னலகத்துக் ககாண்டனர்! பவதாரிணியும் கிருஷ்ணாவும்
அர்த்தத்பதாடு பார்த்துக் ககாண்டனர்! ஆனால் ருக்மணி மாமி
கண்கலங் கினாள் . இலதப் பார்த்த வாசு பமலும் கசான்னான்.

"கபாண்டாட்டின்னா யாரு மாமா..... புருஷபனாட பதலவகலள மட்டும்


கசய் யறவளா என்ன..... எல் லா பவலலயும் கபாண்டாட்டிகிட்ட தள் ளறவன்! ஏன்....
புருஷனுக்கு லககால் இல் ல? அவன் என்ன எதுக்கும் லகயாலாகாதவனா?
எதுக்கும் லகயாலாகலன்னா அந்தக் பகடு ககட்டவனுக்கு கபாண்டாட்டி மட்டும்
எதுக்கு? கபாண்டாட்டின்னா, புருஷன் கசால் லாமபலபய அவன் பிரச்சலன
என்னன்னு புரிஞ் சிக்கறவதான் கபாண்டாட்டி! எந்த சூழ் நிலலயிலயும்
எப் படிப் பட்ட பிரச்சலன வந்த பபாதும் புருஷன் கூட நின் னு அவனுக்கு
மானசீகமா சப் பபார்ட் பண்றவதான் கபாண்டாட்டி! புருஷனுக்கு சலமச்சி
பபாட மட்டும் கபாண்டாட்டியில் ல.... அவனுக்கு எதுனா பிரச்சலனயிருக்கும்
பபாது சமபயாஜிதமா கசயல் படறவதான் கபாண்டாட்டி! எல் லாத்துக்கும் பமல
யார் கூட இருக்கும் பபாது அவன் மனசில இந்த உலகத்லதபய கையிக்கற
அளவுக்கு சக்தி வருபதா அவதான் அவனுக்கு நல் ல கபாண்டாட்டி!

இதுக்கு பமல ககாஞ் சறதும் குலாவறதும் தான் வாழ் க்லகன்னு நீ ங் க கநனச்சா


அது உங் க அறியாலம!

நா யாமிக்கு நல் ல புருஷன்! அத விட யாமினி எனக்கு கராம் ப கராம் ப நல் ல


கபாண்டாட்டி! நாங் க புருஷன் கபாண்டாட்டியாதான் வாழபறாம் ! இத நாங் க
யாருக்கும் நிரூபிக்கணும் னு எந்த அவசியமும் இல் ல!"

ருக்மணி மாமி வாசுவிடம் கூறினாள் !

"பவணாம் வாசு! அவர்தான் ஏபதா புரியாம பபசறார்ன்னா.... நீ யும் ஏன் அவர்கூட


மல் லுக்கு நிக்கற! விடு! அவருக்காக நா மன்னிப் பு பகக்கபறன்!
மன்னிச்சுடுப் பா!"

"நீ ங் க ஏன் மாமி, எங் கிட்ட மன்னிப் பு பகக்கறீங் க! நீ ங் க என்ன தப் பு


பண்ணீங்க!"

"ஐபயா விபடன்! அவருக்கு எதுனா ஆகிடப் பபாறதுடா...." தன் கணவனின் ரத்த


அழுத்தத்லத மனதில் லவத்து கூறினாள் மாமி!

"பாருங் க! நல் லாப் பாருங் க மாமா! நீ ங் க இப் டி கத்தறதுனால உங் க உடம் புக்கு
எதாவது வந்துடுபமான்னு பதறறாங் கபள! இவங் க நல் ல கபாண்டாட்டி!
கசால் பறன்னு தப் பா எடுத்துக்காதீங் க மாமா! உங் க இலக்கணப் படியும் சரி! நா
கசான்ன இலக்கணப் படியும் சரி! மாமி உங் களுக்கு எப் பவுபம நல் ல
கபாண்டாட்டியாதான் நடந்துகிட்டிருக்காங் க! ஆனா நீ ங் க ஒரு நல் ல புருஷன்
கிலடயாது! நல் ல தகப் பன் கிலடயாது! நல் ல மகன் கிலடயாது!" என்று கூறி
நிறுத்தி பின்னர் மிக மிக அதிகக் பகாபமாக, கடுலமயான குரலில் "நல் ல
அண்ணனும் கிலடயாது!" என்று கூறிவிட்டு யாமினியின் அருகில் பவகமாகச்
கசன்றான்!

அவலள லகதூக்கி எழுப்பினான். அவளுலடய கண்கலளத் துலடத்துக்


ககாண்பட கூறினான்!

"நீ ஏன் யாமினி, இந்தாள் பபச்கசல் லாம் பகட்டு இப் டி அழற! உன் கண்ணீருக்கு
மதிப் பு கராம் ப ைாஸ்த்தி! அத நீ இப் டி பதலவயில் லாத விஷயத்துக்ககல் லாம்
கசலவழிச்சி வீணாக்காத!"

"ஆனா.... அவர் கசால் ற மாதிரி நா ககட்டுப் பபானவதாபன வாசு!" என்று பமலும்


அழுதாள் யாமினி!

"ஒரு கபாண்ண கவறும் உடம் பா பாக்கறவங் க அப் டிதான் உளறுவாங் க!


கபாண்ணுங் கறவ ஒரு உயிர்! அவளுக்கும் மனசு இருக்கு! அவளுக்கும் விருப் பு
கவறுப்பு இருக்கு! உன்ன நா உயிராதான் பாக்கபறன்! அதுவும் எனக்பக
எனக்குன்னு இருக்கற என்பனாட கசாந்த உயிராதான் பாக்கபறன் ! நீ என் உயிர்
யாமினி! நீ என்ன கநனச்சி என்ன கல் யாணம் பண்ணிகிட்டிபயா.... ஆனா உன்
கழுத்தில இப் டி கநனச்சிதான் தாலி கட்டிபனன்!" என்றான் வாசு கதளிவாக!

யாமினிக்கு அவன் கசால் வது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது! மகிழ் சசி


் யாக
இருந்தது! தன்லனயும் ஒருவன் உயிராக நிலனக்கிறானா என்று நிலனத்தாள் !

மாமா மறுபடியும் குறுக்கிட்டார்!

"படய் ! சரிடா! நா ஒத்துக்கபறன்! நீ தான் இந்த உலகத்திலபய நல் ல புருஷன்!


உம் கபாண்டாட்டிதான் உலகத்திலபய நல் ல கபாண்டாட்டி! நீ யும் அவளும்
புருஷன் கபாண்டாட்டிதான்னு இவ் பளா பநரம் கலக்சர் அடிச்சிபய! நீ அப் டி
கநனக்கிற! ஆனா அவ அப் டிதான்னு உனக்கு எப் டி கதரியும் ?"

அவலன மடக்குவதாய் நிலனத்து பகள் வி பகட்டார் மாமா! அவலர ஒரு


புழுலவப் பார்ப்து பபால பார்த்துவிட்டுச் கசான்னான் வாசு.
"நானாச்சும் ககாஞ் சம் பயாசிச்பசன் மாமா! ஆனா அவ எலதயுபம பயாசிக்கல!
எனக்காக அவ உயிரக் குடுக்கக் கூட தயங் கல! நா தப் பு பண்லன்னு
புரிஞ் சுகிட்ட அடுத்த கசகண்பட, என் வாழ் க்லக தன் னால ககடக் கூடாதுன்னு
தன் லகயக் கட் பண்ணிகிட்டா! அது தப் புன்னு நா புரிய கவச்சதும்
புரிஞ் சிகிட்டா! என் கூடதான் இனிபம அவ வாழ் க்லகன்னு புரிஞ் ச அடுத்த
நிமிஷபம இந்த வீட்ல குடி வர அவ தயங் கல! இந்த வீட்டுக்கு வந்த மறு
நிமிஷத்திபலந்து இந்த வீட்டுல இருக்கற பவலலய தன்பனாடதா கநனச்சி தன்
லக வலிய கபாருட்படுத்தாம கசஞ் சா! எல் லாத்துக்கும் பமல எங் கம் மாக்கு
அடுத்தபடியா என்பனாட பசிய புரிஞ் சிகிட்டு சலமயால் பண்ணி கவச்சா!
இகதல் லாம் நூத்துக்கு நூறு உண்லம! ஆனா இத நீ ங் க நம் பணும் னு எந்த
அவசியமும் இல் ல! அது எனக்குத் பதலவயும் இல் ல!"

"அப் ப ஏண்டா அவ உங் கப் பலனயும் அம் மாலவயும் அத்த மாமான்னு கூப் பிட
ஆரம் பிக்கல...."

"ஏன்? முலற கவச்சி கூப் பிட்டாதான் அவ என் கபாண்டாட்டின்னு


ஒத்துப் பீங் கபளா? அப் டீன்னா நீ ங் க ஒத்துக்கபவ பவணாம் !"

"படய் ! இந்த சால் ைாப் கபல் லாம் பவணாம் ! நீ அவள கபாண்டாட்டியா


கநனக்கிற! ஆனா அவ உன்ன புருஷனா கநனக்கலங் கபறன்!"

"மாமா! உங் களுக்கு வயசாச்பச தவிர இன்னும் அறிவு வளரபவயில் ல!"

"படய் ! அப் ப ஏண்டா உங் கப் பன் அவளப் பாத்து மருமகபள! மருமகபளன்னு
உருகிகிண்டிருக்கான்! அவளுக்கு ஞாபகப் படுத்தவா? இல் ல அவனுக்பக
ஞாபகம் கவச்சிக்கவா?" என்று மிகவும் ஏளனமாகக் பகட்ட மாமாவின் பமல்
கராம் பக் பகாபமாக வந்தது கிருஷ்ணாவுக்கு! அவலரத் தன் கண்களால்
சமாதானப் படுத்திய வாசு,

"ஹூம் ... சில கைன்மங் கள் ..... மாமா... நீ ங் க வாய் கநலறய ஏபதா சுபலாகம் லாம்
முணுமுணுத்துகிட்பட பகாவிலுக்குப் பபாறீங் கபள.... அங் க அப் பப் ப பகாவில்
மணி அடிக்கறாங் கபள! எதுக்கு கதரியுமா?"
"இகதன் ன பகள் வி! சுவாமிக்கு ஏதாவது லநபவத்யம் பண்ணிருப் பா.... யாராவது
சுவாமி தரிசனம் பண்ண வந்திருப் பா.... அதுக்காக மணியடிப் பா....."

"அகதல் லாம் சரி! பூலை பண்ணும் பபாது நடுநடுல ஏன் மணியடிக்கறாங் க?"

"அது..... அதான் கசான்பனபன..... லநபவத்யம் ....."

"இவ் பளாதான் உங் களுக்குத் கதரியும் ன்னு கசால் லுங் க! பூலைக்கு நடுல
மணியடிக்கறது பக்தர்களுக்காக! பக்தர்கள் மனசில எலதயாவது
கநனச்சிகிட்பட பகாவிலுக்கு வருவாங் க! வாயால சுபலாகம் கசான்னாலும்
மனசில அவங் க கநனப் பு பவறதான் இருக்கும் ! அவங் க கநனப் ப சுவாமி பக்கம்
திலச திருப் பறதுக்காக மணியடிக்கறாங் க! மணிச்சத்தம் பகட்டதும் நம் ம
கவனம் முழுசும் கதய் வத்துகிட்ட குவியணும் னுதான் மணியடிக்கறாங் க! அது
மாதிரிதான் எங் கப்பாவும் அப் பப் ப மணியடிக்கற மாதிரி மருமகபள!
மருமகபளன்னு கூப்பிட்டு, நீ மனசால இந்த வீட்டு மருமகளா எப் பபயா
ஆயிட்டம் மா! கநனப் பால சீக்கிரபம மருமகளா ஆய் டும் மான்னு யாமினிக்கு
ஞாபகப் படுத்தறார்! இது கூடப் புரியல உங் களுக்கு!"

"படய் ! நீ தான் அவள கபாண்டாட்டி கபாண்டாட்டின்னு கசால் ற! ஆனா அவ....."

"என்ன கசால் லணும் னு எதிர் பாக்கறீங் க! வாசுதான் எம் புருஷன்னு அவ


வாயால கசால் லணும் னு எதிர்பாக்கறீங் களா? அவ கசால் ல மாட்டா!
கசால் லவும் பவணாம் ! பபாங் க! பபாய் பவலலயப் பாருங் க! மாமி! இவர
கூட்டிட்டுப் பபாங் க! பிபி ஏறிடப் பபாகுது...." என்றுவிட்டு யாமினியின் லகலயப்
பிடித்து அலழத்துச் கசன்றான்!

தன்னுலடய அலறக்குச் கசன்ற வாசு, யாமினியின் முகத்லத நன்றாகத்


துலடத்து விட்டான்! அவலளத் தன் கட்டிலில் படுக்க லவத்தான்!

"மத்தவங் க பபச்கசல் லாம் கபரிசா கநனச்சன்னா நம் ம வாழ் க்லக


நரகமாய் டும் ! எலதயும் பயாசிக்காத! நிம் மதியா தூங் கு! நா சாப் பாடு கரடி
பண்ணிட்டு வந்து எழுப் பபறன்!" என்று கூறிக் ககாண்பட ஏஸிலய ஆன்
கசய் துவிட்டு அலறலயச் சாத்திக் ககாண்டு கவளிபய பபானான்!
விந்லதயிலும் விந்லதயாக யாமினிக்கு உடபனபய தூக்கம் வந்து அவள்
தூங் கியும் விட்டாள் !

கவளிபய வந்த வாசு,

"ம் மா! அப் பா! கரண்டு பபரும் கரஸ்ட் எடுங் க! சாப் பாடு பத்திகயல் லாம்
கவலப் படாதீங் க! ஐல் படக் பகர்! கரடியானதும் கூப் பிடபறன்!" என்று கூறி
அவர்கலள அவர்களுலடய அலறக்கு அனுப்பினான்!

"மாமி! மாமாவ கூட்டிட்டு பபாய் சமாதானப் படுத்துங் க! நமக்கு பவற


வழியில் ல! அவர் அப்டிதான்! நம் மதான் அட்ைஸ்ட் பண்ணிக்கணும் ! விடுங் க!"
என்று அவர்கலளயும் அனுப்பினான்! பின்னர் தன் தங் லககளிடம் வந்தான்!

"ப் யூட்டி! ஸ்வீட்டி! வாங் க! இன்னிக்கு நம் ம சலமயல் ! நம் ம மூணு பபரும்
பசர்ந்து சலமயல ஒரு லக பாக்கலாம் !" என்று அலழத்தான்!

"அண்ணா! சாரிண்ணா!" என்றார்கள் இருவரும் ஒபர குரலில் !

"படய் ! என்னடா? என்னாச்சி கரண்டு பபருக்கும் ?"

"அண்ணிக்கு இப் டியாய் டுச்சின்னு கதரிஞ் சப் ப...."

"ம் ..... நம் மதான் அவளுக்கு முழு சப் பபார்டடு


் ம் பண்ணனும் ! அதப் பத்தி இனிபம
அவளுக்கு ஞாபகபம வராத மாதிரி நம் ம நடந்துக்கணும் ! சரியா!"

"சரிண்ணா!" திரும் பவும் ஒபர குரலில் கூறினார்கள் !

"ஆனா அண்ணா..." என்று ஆரம் பித்தாள் ஸ்வீட்டி!

"இப் ப என்ன ஸ்வீட்டீ...."


"எப் டி அண்ணி நீ ங் க கசான்னதும் தூங் கினாங் க?" என்று தன் சந்பதகத்லதக்
பகட்டாள் அவள் !

"அடி என் மக்கு தங் கச்சீ.... அவ நா கசான்னதுனால தூங் கலடீ..... அவளுக்கு


தூக்கம் வந்ததினால தூங் கினா...."

"அகதப் டி அவங் களுக்கு தூக்கம் வந்திச்சுன்னு உனக்கு கதரியும் ?"

"ஸ்வீட்டீ.... அவ இவ் பளா பநரம் அழுதிருக்கா.... அதான் தூக்கம் வந்திருச்சு....


நம் மல் லாம் குழந்லதயா இருக்கும் பபாது நம் ம அழுதா அம் மா என்ன
பண்ணுவாங் க! மடியில பபாட்டு தட்டி தூங் க கவப் பாங் க! அபத கடக்னிக்தான்!"

உடபன அவள் அடுத்த சந்பதகத்லதக் பகட்டாள் .

"அப் ப.... நீ யும் அண்ணிய இப் ப உன் மடில பபாட்டு தட்டினியாண்பண... அதான்
அவங் க உடபன தூங் கினாங் களா?" என்று அப் பாவி பபால முகத்லத லவத்துக்
ககாண்டு பகட்டு விட்டு ஓடினாள் ! ப் யூட்டி இலதப் பார்த்து சிரித்தாள் .

"அடிபயய் .... இருடீ..... உன்ன இப் ப தட்ற தட்டுல...." என்று தன் லகலய ஓங் கிக்
ககாண்டு அவலளத் துரத்திப் பிடித்தான்!

எங் பக அவன் அடித்து விடுவாபனா என்று அவன் தங் லக பயப் பட,

"என் கசல் லத் தங் கச்சீ!" என்று ககாஞ் சி விட்டு,

"சரி! சரி! சீக்கிரம் வாங் க! எல் லாரும் பசியாயிருக்காங் க! அம் மாவுக்கும்


படப் கலட்ஸ் எடுக்கணும் ! க்விக்! க்விக்!" என்று அவர்கலள அலழத்துக் ககாண்டு
சலமயலலறக்குச் கசன்றான் வாசு!
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

18.

நன்றாகத் தூங் கிகயழுந்த யாமினிக்கு வாசு கூறிய வார்த்லதகபள காதில்


ரீங்காரமிட்டுக் ககாண்டிருந்தன!

அவன் தன்னுலடய உயிராக என்லன நிலனக்கிறானா! ஆனால் நான்


அவனுக்காக எலதயுபம கசய் யவில் லலபய என்று நிலனத்து வியந்து
ககாண்டிருந்தாள் !

அபத பநரத்தில் அவன் கசான்னது பபாலபவ என் பதலவகலள நான்


கசால் லாமபலபய புரிந்து ககாண்டு அலத பார்த்து பார்த்து நிலறபவற் றியும்
வந்துள் ளாபன என்று நிலனவில் ககாண்டு வந்து வியந்தாள் !

அதற் கு பமல் வாசு கசய் து லவத்த சலமயல் பவறு அவளுக்கு அமிர்தம் பபால
இனித்தது! ஏபதா அவனும் அவன் தங் லககளும் தனக்காகபவ கமனக்ககட்டு
இவ் வளவு சுலவயான சாப் பாட்லட கசய் திருப் பதாக நிலனத்து நிலனத்து
தனக்குள் மகிழ் ந்து ககாண்டாள் !

அன்றிரவு அவளுக்குத் தூக்கம் வரவில் லல! மதியம் நன்றாகத்


தூங் கிவிட்டதாலா அல் லது இன்று புதிதாய் தன் மனலத உணரத்
கதாடங் கியதாலா என்று அவளுக்பக புரியவில் லல!

எழுந்து உட்கார்ந்தவள் கட்டிலில் நன்றாகத் தூங் கிக் ககாண்டிருக்கும்


வாசுலவப் பார்த்தாள் ! அவன் மிக மிக அழகாக இருப் பதாக அவளுக்குத்
பதான்றியது!

இத்தலன நாட்களாக அவலனப் பற் றி கபரிதாக எலதயுபம நிலனக்காதவள்


இன்று ஏபதா அந்த அலறக்குள் புதிதாக நுலழந்தது பபால உணர்ந்தாள் !
அவலனபய பார்க்க பவண்டும் பபால இருந்தது பவறு அவளுக்கு புதிதாக
இருந்தது!

எனக்கு என்னாச்சு? நா ஏன் இப் டி நடந்துக்கபறன்! ம் ச!் கண்ண மூடித் தூங் கினா
எல் லாம் சரியாய் டும் ! என்று தனக்குத் தாபன கசால் லிக் ககாண்டு படுத்து
கண்லண மூடிக்ககாண்டாள் . ஆனால் மூடிய கண்களுக்குள் வாசு வந்து
சிரித்தான்!

இகதன்னடா வம் பாப் பபாச்சு? என்று நிலனத்தபடி புரண்டு படுத்தவளின்


லகயில் அவளுலடய லகப் பபசி தட்டுப்பட்டது! அலத எடுத்து எலதபயா
அழுத்த, அது அவள் எடுத்த படங் களின் களஞ் சியத்துக்குச் (photo gallery)
கசன்றது!

அதில் அன்று வாசு தனக்கு இந்த லகப் பபசியின் பயன்பாடு குறித்து கற் றுத்
தருலகயில் எடுத்த கசல் ஃபீலயப் பார்த்தாள் !

துணி துலவக்கும் கல் லில் அவன் பமல் இடித்தபடி அமர்ந்த நிலலயில் இருவர்
தலலயும் ஒட்டிக் ககாண்டும் இருவரின் கன்னங் களும் கிட்டத்தட்ட உரசிக்
ககாண்டும் புன்னலகத்துக் ககாண்டிருந்த கசல் ஃபீலயப் பார்த்ததும் அவளுக்கு
ஒரு பக்கம் சிரிப் பாக இருந்தது! மறுபக்கம் கவட்கமாக இருந்தது!

நானும் அவரும் அழகான பைாடில் ல! என்று தனக்குத் தாபன பகட்டு சிரித்துக்


ககாண்டாள் .

அவன் கற் றுத் தந்தபடி அந்தப் படத்லத கபரிதுபடுத்தி, அவனுலடய கண்கள் ,


கநற் றி, புருவம் , அடர்ந்த கரிய மீலச, கவள் லளப் பற் கள் , கன்னம் என்று
ஒவ் கவான்றாக தனித்தனியாக கபரிதுபடுத்திப் பார்த்து, அவலன ரசித்துக்
ககாண்டிருந்தாள் !

தூங் கிக் ககாண்டிருந்த வாசு தூக்கத்தில் புரண்டு படுக்க, எங் பக, தான் அவலன
இப் படி ரசித்துக் காக ண்டிருப் பலதக் கண்டுவிடுவாபனா என்று பயந்து
அவசரமாகத் தன் லகப் பபசிலய மூடி லவத்துவிட்டு கண்கலள மூடிக்
ககாண்டாள் ! மூடிய கண்களுக்குள் மீண்டும் வாசு வந்து புன்னலகக்க,
அவலனப் பற் றிய இனிய கற் பலனயில் மூழ் கத் கதாடங் கினாள் !
இவளுலடய மாற் றபமா, இவள் காணும் கனவுகபளா எலதயுபம உணராத வாசு
ஆழ் ந்த நித்திலரயில் இருந்தான்!

திடீகரன்று யாபரா விசிப் பது பபால சத்தம் பகட்டது யாமினிக்கு! அவசரமாக


எழுந்து பார்க்க, வாசுதான் தூக்கத்திபலபய கமல் லிய குரலில் ஏபதா உளறிக்
ககாண்டிருந்தான்!

மின் விளக்லகப் பபாட்டுவிட்டு அவனருகில் கசன்று பார்த்தாள் ! அவன் தூங் கிக்


ககாண்டுதான் இருந்தான்! ஆனால் அவன் கண்களிலிருந்து கண்ணீர ் வழிந்தது!
ஏபதா முனகியபடி இருந்தான்!

"வாசு! என்னாச்சு?" என்று கமதுவாகக் குரல் ககாடுத்து அவனுலடய கன்னத்தில்


தட்டினாள் யாமினி!

தட்டிய அவளுலடய லகலய ககட்டியாகப் பிடித்துக் ககாண்டவன்,

"ம் மா! வாம் மா! வாம் மா! நீ வாம் மா!" என்றான்!

யாமினி அதிர்ந்தாள் ! தன் லகலய உருவிக் ககாள் ள முயல, அவன் அவளுலடய


லகலய விடாமல் இன் னும் ககட்டியாகப் பிடித்துக் ககாண்டு,

"உம் மடில படுத்துக்கபறன்! நீ வாம் மா!" என்று குழந்லத பபால கூறிக்ககாண்பட


அவலள இழுத்தான்!

அவள் அவன் பமல் விழுந்து விடாமல் சுதாரித்துக் ககாண்டாள் !

ஆனால் அவபனா,

"நீ என்ன விட்டுப் பபாகாதம் மா! ப் ளஸ


ீ ் உக்காரும் மா!" என்று இழுத்து அவலள
அமர லவத்து, தன் தலலலய அவள் மடி மீது லவத்துக் ககாண்டான்!
அவளுலடய லகலய தன் கன்னத்தில் அழுத்திப் பிடித்துக் ககாண்டு தூங் கிபய
பபானான்! அவனுலடய கண்களிலிருந்து வழியும் கண்ணீரும் நின்றுவிட்டது!
அவன் முனகலும் அடங் கியது!

வாசுலவப் பார்த்து யாமினிக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம்


பாவமாகவும் இருந்தது!

அடடா! மின்விளக்லக அலணக்கவில் லலபய! என்று நிலனத்து எழ முயன்றாள் !

அவனுலடய கன்னத்தில் அழுந்திக் ககாண்டிருந்த லகலய விலக்கிக் ககாள் ள


முயற் சித்தாள் ! அவன்தான் ககட்டியாகப் பிடித்துக் ககாண்டிருக்கிறாபன?!
அவளால் தன் லகலய அலசக்கக் கூட முடியவில் லல! அமர்ந்திருந்த
நிலலயிலிருந்தும் அலசய முடியவில் லல!

அப் படிபய அமர்ந்திருந்தாள் ! இவ் வளவு பநரம் நிழலல ரசித்துக்


ககாண்டிருந்தவள் , இப் பபாது நிைத்லத ரசிக்கத் கதாடங் கினாள் !

ரசித்துக் ககாண்டிருந்தவள் அப் படிபய கண்ணயர்ந்தும் விட்டாள் !

காலல அவள் கண்விழிக்கும் பபாது, தான் வாசுவின் அருகில் கட்டிலில்


படுத்திருப் பது கண்டு குழம் பினாள் !

நா எப் டி இங் க வந்பதன் ? என்று பயாசித்தவளுக்கு இரவு நடந்தது நிலனவுக்கு


வர, மின் விளக்லகப் பார்த்தாள் ! அது அலணந்திருந்தது!

ஐபயா! இத யார் அலணச்சிருப் பாங் க? என்று நிலனத்தபடிபய திரும் பிப்


பார்க்க, வாசு இன்னும் தூங் கிக் ககாண்டிருந்தான்! அவளுலடய லகலய அவன்
இன்னும் பிடித்துக் ககாண்டிருப் பலத அப் பபாதுதான் அவள் உணர்ந்தாள் !

கமதுவாக தன் லகலய உருவிக் ககாண்டு எழுந்து கசன்றாள் !


அவள் சலமயலலறயில் மும் முரமாக பவலல கசய் து ககாண்டிருக்கும் பபாது
வாசு எழுந்து வந்தான்!

அவளும் ருக்மணி மாமியும் ஏபதா சலமத்துக் ககாண்டிருந்தனர்! இவன்


வருவது கண்டு, மாமி வாசுவின் லககளில் காபிலயக் ககாடுத்துவிட்டு
பகட்டாள் !

"எத்தன மணிக்கு நீ ஆஃபீஸ்க்கு ககௌம் புவ வாசு?"

"இன்னிக்கும் லீவ் தான்! நாலளக்குதான் டூட்டி ைாயின் பண்பறன் மாமி!" என்று


கூறி, அவன் யாமினிலயப் பார்த்துக் ககாண்பட காபிலய வாங் கிக் ககாண்டு
பபானான்!

சிறிது பநரத்தில் ஐஷு எழுந்து வந்தாள் ! வந்தவள் பநராக யாமினியிடம் கசன்று,

"அண்ணி! நீ ங் க கதச்சு தந்தீங் கபள, அந்த பிங் க் சுடி! அது ககாஞ் சம் லூசா
இருக்கு! லலட்டா பிடிச்சு குடுங் க அண்ணி! நா ஊருக்கு பபாக பபக்
பண்ணனும் !" என்றாள் .

"ம் ! சலமயல் முடிச்சிட்டு பண்ணித் தபரன்!" என்று கூறிவிட்டு தன் பவலலலயத்


கதாடர்ந்தாள் யாமினி!

கசான்னது பபால சலமயலல முடித்து விட்டு ஐஷுவின் சுடிலய லதக்க


உட்கார்ந்த யாமினிக்கு இடுப் பு வலித்தது! உட்கார முடியாமல் சிரமப் பட்டாள் !

ஏபதா எடுப் பதற் காக வந்த வாசு இவள் படும் அவஸ்த்லதலயக் கண்டுவிட்டு
குற் றமாக உணர்ந்தான்! அவனுக்கு பநற் றிரவு நடந்தது நிலனவுக்கு வந்தது!

ஏபதச்லசயாக தான் கண் விழித்துப் பார்க்கும் பபாது, தான் அவள் மடியில்


தலல லவத்து உறங் கிக் ககாண்டிருப்பலதயும் அவளுலடய லகலய
ககட்டியாகப் பிடித்திருப் பலதயும் , அதனால் அவள் அமர்ந்த நிலலயிபலபய
உறங் குவலதயும் கண்டவன் அதிர்ந்தான்! மின் விளக்கு பவறு எரிந்து
ககாண்டிருந்தது கண்டு குழம் பினான்!

கமதுவாக எழுந்து மணி பார்த்தால் , அதிகாலல நான்கு என்று லகப் பபசி


கசான்னது!

அடக்கடவுபள! பநத்து லநட்டு நா என்ன பண்ணித் கதாலச்பசன்னு கதரிலபய!


இவ என்ன சமாதானம் கசய் யபறன் பபர்வழின்னு என் பக்கத்தில வந்திருப் பா
பபாலிருக்கு! அவள அம் மான்னு கநனச்சி அவ மடியில தூங் கியிருக்பகன்!
பாவம் ! என்னால இவளுக்கு எவ் பளா கஷ்டம் ! இவ வாழ் க்லகபய என்னாலதான்
நாசமாப் பபாச்சு! இப் ப நாபன இவள பநாகடிக்க ஆரம் பிச்சுட்படனா? என்று
தன்லனபய கநாந்து ககாண்டான்!

அவலள சரியாகப் படுக்க லவத்துவிட்டு மின் விளக்லக அலணத்துவிட்டு வந்து


அவளருகில் படுத்தான்!

ஏபனா கதரியவில் லல! அவளுலடய உள் ளங் லகயின் கதகதப் பு பவண்டும்


பபால இருந்தது அவனுக்கு! அதனால் அவளுலடய லகலய எடுத்து திரும் பவும்
தன் கன்னத்தில் லவத்துக் ககாண்டான்! விட்ட தூக்கத்லத மிகவும் நிலறவாக
உணர்ந்தபடிபய கதாடர்ந்தான்!

இரவு கவகு பநரம் அமர்ந்த நிலலயிபலபய உறங் கியதால் அவளுக்கு இப் பபாது
இடுப் பு வலிக்கிறது என்று புரிந்து ககாண்டவன், தன்னுலடய கபற் பறாரின்
அலறக்குச் கசன்று பவதாரிணி தன் இடுப் பு வலிக்காகப் பயன் படுத்தும்
களிம் லப பகட்டு வாங் கி வந்தான்!

"யாமினி!"

"ம் !" கநளிந்தபடிபய லதத்துக் ககாண்டிருந்தவள் அவன் அலழத்ததும் நிமிர்ந்து


அவலனப் பார்த்தாள் !

"சாரி! பநத்தி லநட்டு... அம் மான்னு கநனச்சு.... உன் மடியில தூங் கிட்படன்.....
சாரி..." என்றான்.
அவலனப் பார்த்துப் புன்னலகத்துவிட்டு அவள் கசான்னாள் .

"கபாண்டாட்டி மடில புருஷன் தூங் கலாம் ! தப் பில் ல வாசு!"

அவள் கசான்னலதக் பகட்டவன் கமலிதாகச் சிரித்தான்!

"என்ன சிரிக்கறீங் க?"

"ஒண்ணுல் ல! ம் .... கதச்சு முடிச்சுட்டியா?"

"ம் .... முடிச்சாச்சு!" என்று கூறிக் ககாண்பட லதத்த துணிலய நன்றாக


உதறிவிட்டு மடித்தாள் ! அதற் குள் ஐஷுபவ வந்து,

"பதங் க்ஸ் அண்ணி!" என்று கூறி அலத வாங் கிச் கசன்றாள் !

"சரி! இப் டி வா!" என்று வாசு அலழக்க,

"என்ன வாசு?" என்றபடி அவனருகில் கசன்றாள் !

"இடுப் பு வலிக்கிதுல் ல! கவுந்து படு! இத தடவி விடபறன்!" என்று கூறி களிம் லபக்
காட்டினான்.

"இல் ல பவணாம் ! ககாஞ் ச பநரத்தில சரியாய் டும் ! என்று கூறிக் ககாண்பட


நழுவியவலளக் லகப் பிடித்து கட்டிலில் படுக்க லவத்தான்!

"இல் ல பவணாம் ! ப்ளஸ


ீ ் !" என்று கமல் லிய குரலில் கூறியவலள அவன்
கபாருட்படுத்தபவயில் லல!
"திரும் பி படு! கசான்னா பகக்கணும் !" என்று அதட்டினான்!

"ம் ச.் ... பவணாம் வாசு!" என்று சிணுங் கியவலள கட்டாயப் படுத்தி திரும் பிப்
படுக்க லவத்துவிட்டு அவளுலடய நீ ண்ட பின்னலல ஒதுக்கிவிட்டு இடுப் லப
மலறத்த புடலவயிலனயும் ஒதுக்கினான்! ஒற் லற விரலில் ககாஞ் சமாக
களிம் லப எடுத்துக் ககாண்டு அவளுலடய இடுப்பில் தடவ, அவள் , அவனுலடய
கதாடுலகயினால் கநளிந்தாள் என்றால் , அவன் அதற் கு பமல் கநளிந்தான்!

"ம் ச.் ... யாராவது பாத்தா தப் பா கநனக்க பபாறாங் க வாசு.... ப் ளஸ


ீ ் பவணாம் ...."
என்று யாமினி முணுமுணுக்க,

வாசு அவளுலடய காதருபக குனிந்து கமல் லிய குரலில் கூறினான்.

"கபாண்டாட்டிக்கு இடுப் பு வலிச்சா புருஷன் மருந்து தடவலாம் யாமினி!


தப் பில் ல...."

அவள் சிரித்தபடி கண்லண மூடிக் ககாண்டாள் ! அவளுலடய இதழ் களில்


ஒட்டியிருந்த புன்னலகலயப் பார்த்தவன் தானும் தன் இதழ் களில்
புன்னலகலய தவழவிட்டான்!

களிம் லபத் தடவிவிட்டு விட்டு,

"பத்து நிமிஷம் அலசயாதிரு! அப் பதான் மருந்து உள் ள பபாய் வலி குலறயும் !"
என்று விட்டு நகர்ந்தான்.

களிம் லப தன் அம் மாவிடம் திருப் பித் தருலகயில் அவள் பகட்டாள் !

"என்ன வாசு! இத எதுக்கு எடுத்திட்டுப் பபான?'"


"இல் லம் மா..... அது.... " என்று இழுத்துவிட்டு, "சும் மாதான்!" என்று சிரித்துக்
ககாண்பட பபானவலனப் பார்த்த பவதாரிணியும் கிருஷ்ணாவும் தங் களுக்குள்
கண் சாலடயாக பபசி சிரித்துக் ககாண்டனர்!

யாமினியும் வாசுவும் புதுவிதமான உணர்வில் சிக்குண்டு இருக்லகயில்


பாஸ்கர் மாமா அடுத்த அணுகுண்டுடன் தயாராக இருந்தார்! அவர் வீசிய
அணுகுண்டில் வாசு நிலல குலலந்து பபானான்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

19.

இனிலமயான எண்ணங் கள் மனம் முழுதும் நிரம் பியிருந்த காரணத்தால்


யாமினியும் வாசுவும் புன்னலக முகமாக வலம் வந்தலதப் பார்த்த
கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் மனம் மிகவும் மகிழ் ந்தது!

வாசுவின் இலளயவர்கள் கூட இவர்களின் இந்தத் பதாற் றப் கபாலிவு கண்டு


மகிழ் சசி
் யலடயபவ கசய் தார்கள் !

"கராம் ப நாலளக்கப்றம் அண்ணன் முகத்தில சிரிப் ப பாக்கபறாம் ல!" என்று


ஐஷு கசௌமியிடம் சந்பதாஷமாய் க் கூற,

"ஆமா ஸ்வீட்டீ..... அண்ணாவும் மன்னியும் அழகான பபர்ல(pair)!


ஒருத்தருக்ககாருத்தர் காம் ப்ளிகமன்ட் பண்ணிக்கற மாதிரி இருக்காங் க!"

"ஆமா ப்யூட்டி! சும் மா சாதா ட்ரஸ்லபய இவ் பளா அழகா இருக்காங் கபள,
இவங் களுக்கு ப் லரடல் பமக்கப் பண்ணா...... ப் பா.... மாடல் மாதிரி
இருப் பாங் கல் ல...."
"ஆமா ஸ்வீட்டீ.... நானும் இததான் கநனச்பசன்...."

"இவங் களுக்கு கநைமாபவ அப் டி ட்ரஸ் பண்ணி பாக்கணும் னு ஆலசயா


இருக்குடீ.... அப் டி பண்ணி பபாட்படா ஷூட் கசஷன் நடத்தி ஆல் பம் க்ரிபயட்
பண்ணி ஃபபஸ்புக்ல பபாடணும் ! எங் கண்ணன்-அண்ணி : உலகத்திலபய
அழகான பைாடி! அப்டீன்னு!" என்று ஐஷு கசால் ல, கசௌமி சிரித்தாள் .

"கரண்டு பபரும் எப்பவும் இப் டிபய சந்பதாஷமா இருக்கணும் !" என்று இருவரும்
ஒபர குரலில் கூறிக் ககாண்டனர்!

ருக்மணி மாமி கூட வாசுலவயும் யாமினிலயயும் பார்த்து, இந்தக் குழந்த


வாழ் க்லகல ஒரு வழியா நல் லது நடக்கறது! கபருமாபள! இவா கரண்டு பபரும்
நன்னா இருக்கணும் ! என்று தன் மனதுக்குள் திருஷ்ட்டி வழித்துக் ககாண்டாள் !

அலனவரும் சாப் பிட உட்கார, யாமினியும் ருக்மணி மாமியும் பரிமாறத்


கதாடங் க, பாஸ்கர் மாமா, யாமினி தனக்குப் பரிமாறக் கூடாது என்றார்.

"கண்ட கண்ட கழுலதகயல் லாம் எனக்கு சாப் பாடு பபாட பவண்டாம் ! டீ


ருக்மணி! எங் க பபாய் த் கதாலஞ் ச! எனக்கு பசாறு பபாடறத விட உனக்ககன்ன
கவட்டி முறிக்கற பவல?" என்று கத்தினார்.

யாமினியின் முகம் சூம் பிப் பபாயிற் று!

"பாஸ்கரா! நீ பதலவயில் லாம பிரச்சலன பண்ற! யாமினி ஒண்ணும்


கழுலதயில் ல..... அவ என் மருமக! ஞாபகம் கவச்சுக்க!" என்று கிருஷ்ணா
பகாபமாகச் கசான்னார்!

"என்ன கபரிய மருமக.... யார் இவ...... இன்னாபராட கபாண்ணு..... இன் னாபராட


பபத்தி..... இன்ன குடும் பத்திபலந்து வந்திருக்பகன்னு எதாவது கதரியுமா
இவளுக்கு..... எங் கிபயா குப் லபல கிடந்திருப் பா.... அவள யாராவது ககாண்டு
பபாய் அனாத ஆஸ்ரமத்தில பபாட்டிருப் பா.... என்ன கபாறப் பபா இவ.....
நல் லவளுக்கா கபாறந்திருப் பா.... கண்டிப் பா இவம் மா ககட்டவளாதான்
இருப் பா.... அதான் ஒருத்தன் இவளக் ககடுத்துட்டான்..... இவகளல் லாம் உன்
மருமகள் னு எப் டி நீ ஒத்துகிட்ட...." என்று நாக்கில் நரம் பில் லாமல் பபசினார்
பாஸ்கர் மாமா!

பகட்டிருந்த அலனவரும் அதிர்ந்தனர் என்றால் வாசு பகாபத்தில் கண்கள்


சிவக்க மாமாலவ அடிப் பதற் காக எழுந்தான்!

பவதாரிணிலய பரிபசாதிப் பதற் காக ஆகாஷ் வாசுவின் வீட்டுக்குள் வந்து


ககாண்டிருந்தான்!

வாசுலவத் தடுக்க அவன் பவகமாக வரவும் யாமினியின் அழுத்தமான


வார்த்லதகள் அலதவிட பவகமாக வந்து வாசுலவத் தடுத்தது!

"நில் லுங் க வாசு!"

"எப் டி பபசறார் பாரு யாமினி!?"

ககாஞ் ச நாளாக தன்லனக் ககடுத்தவன் பற் றிய எண்ணங் களினால் ஒரு


மாதிரி பவதலனயான மனநிலலயில் இருந்த யாமினி, இன்று வாசு என்ற ஆண்
சிங் கத்தின் காதலல தன் மனதில் உணர்ந்து ககாண்டதினாபலா என்னபமா,
லதரியசாலியாக, யாலர பவண்டுமானாலும் அடித்துக் பகள் வி பகட்கும் பலழய
யாமினியாக மாறியிருந்தாள் !

"அவர் என்ன கபாய் யா கசான்னாரு! உண்லமயதாபன கசால் றாரு!" என்றாள் .

"என்ன பபசற நீ ?" என்றான் வாசு பகாபமாக!

"ஆமா வாசு! என்னப் கபத்தவங் க யார் என்னன்னு எனக்கு சத்தியமா கதரியாது!


உண்லமயாபவ எங் கம் மாவ யாராவது ஏமாத்தியிருக்கலாம் ! குந்தி பதவி
மாதிரி ஊர் உலகத்துக்கு பயந்து அவ என்ன குப் லபல வீசியிருக்கலாம் !
ககரக்டடு
் தாபன!?" என்றாள் .
"ஆனா...." என்று இழுத்த வாசுலவ திரும் பவும் நிறுத்தினாள் யாமினி!

"இல் லன்னா.... கபாறந்தது கபாண்ணுன்னு கதரிஞ் சி எந்த புண்ணியவாபனா நா


பவணாம் னு தூக்கி பபாட்டிருக்கலாம் ..... எந்த சுயநலவாதிபயாட
பபராலசயினாபலா, என் கழுத்தில கிடந்த சங் கிலிக்காக நா கடத்தி வரப் பட்டு
நா அநாலதயாக்கப்பட்டிருக்கலாம் ..... மதக்கலவரத்தில கசத்து பபான ஏதாவது
முஸ்லிம் தம் பதியபராட குழந்லதயா கூட நா இருந்திருக்கலாம் ..... பராட்
ஆக்ஸிகடன்ட்ல மாட்டி என்ன கபத்தவங் க என்ன மட்டும் காப் பாத்திட்டு
அவங் க கசத்து பபாயிருக்கலாம் ..... நாந்தான் பிச்சகயடுக்கபறன்....
எம் கபாண்ணாவது நல் லா வாழட்டும் னு எந்த பிச்சக்காரியாவது என்ன ஆஸ்ரம
வாசல் ல பபாட்டிருக்கலாம் .... ககரக்டடு
் தாபன வாசு..." என்று அழுத்தம்
திருத்தமாகக் பகட்டாள் யாமினி!

"ஆமா யாமினி! நீ கசான்னது எதுவா பவண்ணா உனக்கு நடந்திருக்கலாம் !"

"ம் ... அப் ப அநாலதயா நா மாறினது என் தப் பில் ல! என்னப் கபத்தவங் க
யார்ன்னு கதரியாம இருக்கறது என் தப் பு இல் லபவயில் ல! இந்த சமுதாயத்பதாட
தப் பு! அதுக்கு நா ஏன் வருத்தப் படணும் ! இவர் கசால் றது ககரக்டடு
் தான்!"
என்றாள் .

பாஸ்கர் மாமா கபருலமயாக வாசுலவப் பார்த்தார்!

"பாத்தியா! நா கசால் றது சரின்னு இந்தப் கபாண்பண ஒத்துகிட்டா! நா


எப் பவுபம சரியாதான் பபசுபவன்! அதனால கமாதல் ல இவள இந்தாத்த விட்டு..."

"கபாறுங் க.... நா இன்னும் பபசி முடிக்கல...." என்று மாமாலவ கடுலமயான


குரலில் நிறுத்தினாள் யாமினி!

"நா பண்ணாத தப் புக்கு எனக்கு எதுக்கு தண்டலன!? என் பிறப் பு.... நீ ங் க பகட்ட
இன்னார்னு பவண்ணா கதரியாம இருக்கலாம் .... ஆனா இப்ப நா திருமதி
யாமினி வாசுபதவன்! அதாவது... திருவாளர் வாசுபதவனுலடய மலனவி!
திருவாளர் கிருஷ்ணராை் திருமதி பவதாரிணி கிருஷ்ணராை் தம் பதிபயாட
மருமகள் ! எனக்குன்னு இந்த ஒரு அலடயாளம் இப் ப இருக்கு!" என்றாள் திடமாக!
"என்ன இந்த வீட்ட விட்டுப் பபாகச் கசால் ல யாருக்கும் அதிகாரம் ககலடயாது!
ஆனா உங் கள இந்த வீட்ட விட்டுப் கவளிய பபான்னு கசால் ற அதிகாரம்
எனக்கிருக்கு! ஏன்னா, நா இந்த வீட்டு மருமக!" என்று நிறுத்தி சில கநாடிகள்
கழித்து, "ஆனா நா அத கசால் ல மாட்படன்! ஏன்னா..... உங் கள விட எனக்கு
இங் கிதம் கதரியும் !" என்று விட்டு ருக்மணி மாமிலயப் பார்த்து, "நா
பபசினதுக்கு என்ன மன்னிச்சிடுங் க!" என்று மனதாற மன்னிப் பும் பகட்டாள் !

"சபாஷ் யாமினி!" என்று கூறி வாசு பலமாகக் லகதட்டினான்! ஆகாஷ்


மனதுக்குள் , அபடங் கப் பா! சரியான கநத்தியடி! என்று நிலனத்துக்
ககாண்டான்! ஐஷுவும் கசௌமியும் கூட ஒருவலர ஒருவர் பார்த்து
புன்னலகத்துக் ககாண்டு, "இவருக்கு இது பதலவயா?" என்று தங் களுக்குள்
பபசிக் ககாண்டனர்!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனம் மகிழ் ந்தாலும் நிலலலம விபரீதமாகிக்


ககாண்டிருப் பலத உணர்ந்தார்கள் !

"என்லனயா கவளிய பபான்னு கசால் ற? அத நீ யும் பகட்டு லக தட்றயா?" என்று


பகாபமாகக் பகட்ட பாஸ்கர் மாமா, சட்கடன்று தன் கநஞ் லசப் பிடித்துக்
ககாண்டு கீபழ சரிய, இலதப் பார்த்த வாசு, முகம் சுளித்தான்!

"மாமா! இந்த கநஞ் சு வலி ட்ராமா இனிபம கசல் லாது! எழுந்திருங் க!" என்றான்!

ஏகனனில் , வாசு பள் ளி கல் லூரியில் படிக்கும் பபாது மாமா இலதப் பபால
எலதயாவது கசால் லி அவலன அதட்டி அதிகாரம் கசய் யும் பபாகதல் லாம் வாசு
எதிர்த்துப் பபசுவான்! அப் பபாகதல் லாம் பாஸ்கர் மாமா கநஞ் சு வலி வந்தது
பபால நடித்து தன் அதிகாரத்துக்கு வாசுலவ கட்டுப் பட லவப் பார்! சில சமயம்
அவர் கையிப் பார்! பல சமயம் பவதாரிணியின் வற் புருத்தலில் அவன் மாமா
பபச்லசக் பகட்பது பபால நடிப் பான்!

ஆனால் அலதப் பபால இப் பபாது கசய் ய பவண்டுகமன்றால் யாமினிலய


அல் லவா அவர் கசால் வது பபால வீட்லட விட்டு அனுப் ப பவண்டும் !? இது எப் படி
முடியும் ? இவர் இப் படி ஏதாவது தடங் கல் கசய் வார் என்றுதாபனா என்னபமா
அப் பா என் கல் யாணத்லத அப் படி அவசர அவசரமாக நடத்தி லவத்தார் பபால!
இப் படி நிலனத்துதான் வாசு, பாஸ்கர் மாமா தன் கநஞ் லசப் பிடித்துக்
ககாண்டு கீபழ சரிவலதப் பார்த்து, "உங் க ட்ராமா இங் க இனிபம கசல் லாது!"
என்றான்.

கீபழ விழுந்து சில கநாடிகளுக்கு பமல் ஆகியும் பாஸ்கர் மாமா எழுந்து


ககாள் ளாததால் கசௌமி தன் அப் பாவின் அருகில் கசன்று பார்த்து அலறினாள் .

"அண்ணா! இது ட்ராமா இல் ல.... அப் பா மூக்குபலந்து ப் ளட் வரது....." என்று
கத்தினாள் .

அவளுலடய அலறலில் எல் லாருலடய கவனமும் அவரிடம் கசல் ல, ஆகாஷ்


முதலுதவி கசய் தான்.

"வாசு! பிபி ஷூட் அப் ஆயிருக்கு! அவர உடபன ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணி
ட்ரிப் ஸ் பபாடணும் டா!" என்றான்.

"சீக்கிரம் ...." என்று வாசு அதற் கு நடவடிக்லக எடுக்க, ஆகாஷ் கசௌமியிடம்


கூறினான்.

"கசௌமி! அங் கிள் கிட்ட பபசிகிட்படயிரு! அவர் மயக்கம் ஆகிடக் கூடாது!" என்று
எச்சரிக்லக கசய் தான்.

கசௌமி எபதா பபச்சு ககாடுக்க, பாஸ்கர் மாமா, இந்தக் கபளபரத்திலும்


தன்னுலடய ஆதிக்கத்லத வாசுவின் மீது கசலுத்தினார்.

"பட.... வாசு.... பநக்கு என்னபமா ஆகப் பபாறது..... நா கண்ண மூடறதுக்கு


முன்னால என் கபாண்ணு கழுத்தில தாலியக் கட்டுடா...." என்று கத்தினார்!

இலதக் பகட்ட அலனவரும் அதிர்ந்தனர்! யாமினிக்கு இதயபம நின்றுவிடும்


பபாலிருந்தது! அப் படிபய சிலலயாகி நின்றுவிட்டாள் !
"மாமா..... வாய மூடுங் க.... கசௌமி என் தங் லக! அது மட்டுமில் ல! நா ஏற் கனபவ
கல் யாணம் ஆனவன்! இபதா இருக்கா என் மலனவி!" என்று அழுத்தமான
குரலில் கத்தினான் வாசு!

மாமா, அவன் பபசியதிலிருந்த முதல் வாக்கியத்லத மட்டும் தான் மனதில்


வாங் கிக் ககாண்டார் பபாலும் ! அதனால் அதற் கு மட்டும் பதிலளித்தார்!

"பட.... என்னடா தங் லக.... அவ என்ன உன் கூடப் கபாறந்த தங் லகயா....
இல் லதாபன.... அதனால நீ தாலி கட்டுடா!" என்றார்.

"மாமா..." என்று பல் லலக் கடித்தான் வாசு!

"பட வாசு.... கசௌமி கழுத்தில தாலி கட்டுடா.... நா அத கண் குளிரப் பாத்துட்டு


சாபவன் டா..."

"மாமா! நீ ங் க யாரப்பத்தியும் கவலப் பட மாட்டீங் களா? கசௌமிக்கும் ஒரு


மனசிருக்கு! அதுல அவளுக்குன்னு ஆலசகள் இருக்கு! நீ ங் க இப் டி பிடிவாதம்
பிடிக்கறதுனால எதுவும் ஆகப் பபாறதில் ல.... பபசாம இருங் க! எல் லாம்
சரியாய் டும் !" என்றான்! அவன் மனம் முழுக்க மாமாவின் மீது கவறுப் பு
இருந்தாலும் இப் பபாது அவருலடய உடல் நிலலலய கருத்தில் ககாண்டு
ககாஞ் சம் நிதானமாகப் பபசினான்! ஆனால் மாமா விடுவதாக இல் லல!
பிடிவாதம் பிடித்தார்!

"வாசூ.... கசௌமிக்கு என்ன பவண்டியிருக்கு ஆலச....நா கசால் ற லபயன அவ


கல் யாணம் பண்ணிக்கணும் .... நா இருக்கும் பபாபத அவ கல் யாணத்த
முடிக்கணும் ... ருக்மணிக்கு இகதல் லாம் எதுவும் கதரியாதுடா... அவளுக்கு
சலமக்கவும் சாப் டவும் விதவிதமா மாட்டிகிட்டு மினுக்கவும் தான் கதரியும் .... நீ
தாலி கட்டுடா..." என்றார்.

இலதக் பகட்டதும் இவ் வளவு பநரம் அழுது ககாண்டிருந்த ருக்மணி மாமியும்


கசௌமியும் சட்கடன அழுலகலய நிறுத்தினர்! இருவருக்கும் பவதலனயும்
பகாபமும் , பாஸ்கர் மாமாவின் மீது கவறுப் பும் வந்தது!
"பட வாசு..... தாலி கட்டுடா..... நீ என் தங் கச்சி மகன்தாபன! என் வீட்டு குழந்லதடா
நீ ... என் குடும் பம் டா நீ ... தாலி கட்டுடா..."

இலதச் கசான்னதுதான் தாமதம் ! வாசு கபருங் குரலில் கத்தினான்!

"நா உங் க தங் கச்சி மகன்னு இப் பதான் ஞாபகம் வரதா மாமா? இத்தன நாளா
ஞாபகம் வரலியா? இப் ப மட்டும் நா உங் க வீட்டு குழந்லதயா? நா கபாறந்தப் ப
எங் க பபாச்சு இந்த நியாயம் ? நா வளரும் பபாது உங் களுக்கு இது ஞாபகம்
வரலபயா? இப் ப மட்டும் நா பகடு ககட்ட கபாறப் பு இல் லபயா? உங் க குடும் ப
கபாறப் பா ஆயிட்படபனா? உங் க வீட்டுக்கு கூட்டிட்டு பபாய் என்னிக்காவது ஒரு
நாள் எனக்கு பசாறு பபாட்டிருப் பீங் களா? அட பசாறு பவணாம் ! உங் க
கசாந்தக்காரங் க மத்தியில நாந்தான் உங் க தங் கச்சி மகன்னு
கசால் லியிருக்கீங் களா? கபரிசா வந்துட்டாரு கசாந்தம் ககாண்டாட...." என்று
தன் மனதிலிருந்த ஆதங் கத்லத எல் லாம் ககாட்டித் தீர்த்துவிட்டு தன்னுலடய
அலறயில் கசன்று கட்டிலில் கபாத்கதன்று அமர்ந்தான்!

கபரியவர்கள் தவிர இலளயவர்கள் நால் வரும் அதிர்ந்தனர்! இகதன்ன புதுக்


கலத! அப் படிகயன்றால் பாஸ்கர் மாமா நிைமாகபவ வாசுவின் தாய் மாமாவா?
என்று அலனவரும் புரிந்து ககாண்டனர்!

ருக்மணி மாமி, ஆகாலஷப் பார்த்து,

"ஆகாஷ்! நல் லா மூணு நாள் கண்பண முழிக்க முடியாதபடி இவருக்கு ஒரு


ஊசியப் பபாடு! இவர் அப் டிபய பகாமாவுக்கு பபானா கூட கபட்டர்தான்! அப் டி
ஒரு ஊசி பபாடு!" என்றாள் !

இலதக் பகட்ட பாஸ்கர் மாமா,

"அடிப் பாவீ... சண்டாளீ.... நீ நன் னாயிருப்பியா....." என்று கத்தினார்!

கிருஷ்ணாவும் ,
"ஏம் மா இப் டிகயல் லாம் பபசற?" என்றார்.

"இல் லண்ணா! இவர் பமல நா கவச்ச நம் பிக்லககயல் லாம் பபாக்கிண்டுட்டார்!


இவர் கூட இனிபம வாழறபத பவஸ்ட்! கபாண்ணு நிச்சயதார்த்தம் நின்னு
பபாச்பசன்னு வருத்தப் படறார்ன்னு கநனச்பசன்! ஆனா இந்தப் பாவி மனுஷன்
மூணு நாளா இந்தப் கபாண்ண மனசுக்குள் ள கரிச்சுக் ககாட்டிண்டு
இருந்திருக்கார்ன்னு இப் பல் ல புரியறது! ஊரான் புள் லளய ஊட்டி வளத்தா
தம் புள் ள தாபன வளரும் னு கசால் லுவா! ஆனா இந்த மனுஷன் அந்தப்
கபாண்ணுக்கு நடந்த அநியாயத்தக் கூட கநனக்காம அவளப்பபாய் எவ் பளா
தப் பா பபசறார்? யாராவது கபத்த கபாண்ண காப் பத்தபறன்னு இன்கனாரு
கபாண்ணு வாழ் க்லகல மண்ணள் ளிப் பபாடுவாளா? என்ன ஒரு வக்கிர புத்தி
இவருக்கு?" என்று கிருஷ்ணாவிடம் கசால் லிவிட்டு பாஸ்கர் மாமாலவப் பார்த்து
கசான்னாள் !

"நன்னா பகட்டுக்பகா பகடு ககட்ட பிராம் ணா... நா இனிபம ஒங் கூட வாழ
மாட்படன்! எம் கபாண்ணு நன்னா படிச்சி அவ கசாந்தக் கால் ல நின்னப் றமா
அவளுக்குப் பிடிச்சவனா, அவளப் புரிஞ் சிக்கற நல் ல மாப் லளயா பாத்து
கல் யாணம் பண்றச்பச கசால் லியனுப் பபறன்! அது வலரக்கும் நீ உசுபராட
இருந்தா வந்து அப் பாவா லட்சணமா எம் கபாண்ணு கல் யாணத்த நடத்தி லவ!
நா இப் ப பபாபறன்! என்னத் பதடினன்னு கவய் , வந்து உன்னக் ககால பண்ணக்
கூடத் தயங் க மாட்படன்!" என்றாள் .

பாஸ்கர் மாமா தன் வாலய மூடிக் ககாண்டார்! அதற் குள் ஆகாஷ் ஏபதா
ஊசிலயப் பபாட்டு தற் காலிகமாக அவர் மூக்கிலிருந்து வரும் ரத்தத்லத
நிறுத்தினான்!

"கசௌமி! அழாத! எழுந்திரு! உன் திங் க்ஸ் எல் லாம் பபக் பண்ணு! நம் ம
கிளம் பலாம் ! இந்தாள் கூட வாழ் ந்தபத பவஸ்ட்! நீ நல் லா படி! நா இருக்பகன்
உனக்கு!" என்றாள் . கசௌமி தயங் கியபடிபய கசன்று தன்னுலடய கபாருட்கலள
எடுத்து லவக்க ஆரம் பித்தாள் !

பவதாரிணி கண்ணீர ் வடிக்க,

"ருக்மணி! ககாஞ் சம் கபாறுலமயா இரும் மா!" என்றார் கிருஷ்ணா!


"இல் லண்ணா! இவர் பண்ணின தப்கபல் லாம் பாத்துண்டு ஊலமயா
இருந்பதபன, அதுக்கு கராம் ப நல் ல பபர் ககடச்சுடுத்து! எப் டி கசால் றார்
பாத்பதளா? நா மினுக்கிண்டிருக்கதான் லாாயக்குன்னு கசால் றார்! இப் டி பபசிப்
பபசிதாபன ஒண்ணுக்கு கரண்டு பபரா வாரிக் குடுத்பதாம் ! இன்னமும் புத்தி
வரலன்னா என்ன பண்றது? இன்கனாரு உயிர்பலி குடுக்க மனசிலயும்
உடம் பிலயும் கதம் பில் லண்ணா!"

"ஆனாலும் இவ் பளா கபரிய முடிகவடுக்கணுமா?"

"என்னண்ணா இப் டி பபசபறள் ? பாவம் அந்தக் குழந்லத! இப் பதான் அவன்


வாழ் க்லகல வசந்தம் வீச ஆரம் பிச்சிருக்கு! இன் னிக்கு காத்தாபலந்துதான்
அவன் முகத்தில சிரிப் பப வந்திருக்கு! அதுக்குள் ள அவன் மனச பநாகடிக்க
ககௌம் பியிருக்கார் பாருங் பகா! இவகரல் லாம் .... பதா! இந்தப் கபாண்ணு...... யார்
கபத்த புள் லளபயா.... இவளாலதான் நம் ம குழந்லத சிரிக்க
ஆரம் பிச்சிருக்கான்னா... இவள நாம ககாண்டாட பவண்டாமா? அத விட்டுட்டு.....
இவளப் பபாய் தப் பு தப் பா பபசினா...... நம் மல் லாம் நல் லாபவ இருக்க
மாட்படாம் ணா......"

"சரிமா... கரண்டு பபரும் எங் கமா பபாவீங் க......"

"எங் கிபயா பபாபறாம் ! ஆனா, இவர் கண்ணு முன்னால இனிபம இருக்க


மாட்படாம் !"

"வயசுப் கபாண்ண கவச்சுகிட்டு..... நீ தனியா...."

"பயப் படாதீங் பகாண்ணா...... அந்த அம் பாள் என்ன காப் பாத்துவா..... அது
மட்டுமில் ல.... பமபலந்து கசத்துப் பபான என் மாமியாரும் என் நாத்தனாரும்
என்லனயும் என் கபாண்ணயும் காவல் காத்துண்டிருப் பா..." என்றாள்
கண்ணீருடன்!

கசௌமி தன் லபகளுடன் கவளிபய வந்தாள் !


"வபரண்ணா..... மன்னி வபரன்!" என்று கிருஷ்ணாவிடம் கூறிய ருக்மணி மாமி,
யாமினியிடம் ,

"ககாழந்த! நீ நன்னாயிருக்கணும் ! நீ யும் வாசுவும் சந்பதாஷமா இருங் க!"


என்றுவிட்டு ஞாபகமாக ஆகாஷிடம் ,

"ஆகாஷ்! ஊசி பபாட்டுடு! மறந்துடாத!" என்று கூறிவிட்பட வாசல் பநாக்கி


நடந்தாள் !

"டீ ருக்மணி! பபாகதடீ..." என்று பாஸ்கர் மாமா ஈனஸ்வரத்தில் அலழத்தது


அவள் காதில் விழுந்தாலும் அவள் அலத கண்டுககாள் ளபவயில் லல!

அவள் பபாவலதபய பார்த்திருந்த யாமினி திடீகரன்று வாசு எங் பக என்று பதடி


அவனுலடய அலறக்குள் வர,

அவன் அங் பக மயங் கியிருந்தான்! அவன் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து


தலரகயல் லாம் ரத்த கவள் ளமாயிருந்தது!

"வாசூஊஊஊஊஊ......" என்ற யாமினியின் அலறலில் எல் லாரும் வாசுவின்


அலறக்குள் வந்தனர்! ருக்மணி மாமியும் கசௌமியும் கூட ஓடி வந்தனர்!

அடுத்த அலர மணி பநரத்தில் வாசு ஆகாஷின் மருத்துவ மலனயின் தீவிர


கண்காணிப் புப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தான்!

மாமாவும் தான்! ருக்மணியின் கசால் படி மாமலவ பவறு ஒரு அலறயில்


அனுமதித்து மருத்துவம் கசய் து ககாண்டிருந்தார்கள் !

இரண்டு நாட்கள் முன்பு ஸ்டீவனின் அலுவலகத்தில் வாசுவுக்கு தலல


சுற் றியலதப் பற் றி யாமினி ஆகாஷிடம் கூறினாள் !
"என்னமா இப் ப வந்து கசால் ற? அன்னிக்பக கசால் லியிருக்கலாம் ல...." என்று
அவன் கடிந்து ககாள் ள,

"இல் ல... அதுக்குள் ள வீட்ல பிரச்சலன.... அப் றம் .... அவர் நல் லா ஆய் ட்டார்....
அதான்...." என்றாள் குற் றவுணர்வுடன்!

"சரி! சரி! விடு..."

"கபரிய ப் ரச்சலனல இருக்கார்னு பதாணுது..... அன்னிக்கு ஸ்டீவன் சாரும்


அப் டிதான் கசான்னார்!"

"ஓ...." என்பதற் கு பமல் ஆகாஷ் எதுவும் கசால் லவில் லல! உள் பள கசன்று
வாசுலவ பரிபசாதலன கசய் ய ஆரம் பித்தான்!

வாசு மயங் கியிருந்தாலும் ஏபதா முனகியபடியிருக்க, அவனுலடய லககள்


யாலரபயா பதடியது! அவன் என்ன கூறுகிறான் என்று ஆகாஷ் அவனுலடய
வாயருபக குனிந்து கவனித்தான்!

"யாமினி.... யாமினி...." என்று அலழத்தபடியிருந்தான் வாசு!

"யாமினி! உன்னதான் கூப்பிடறான்! நீ வாம் மா!" என்று ஆகாஷ் யாமினிலய


அலழத்துச் கசல் ல, பவதாரிணி வருந்தினாள் .

ருக்மணி மாமி அவலள சமாதானம் கசய் து கூறினாள் !

"பநத்து வாசு யாமினிட்ட என்ன கசான்னான்னு நீ ங் க கவனிச்பசளான்னு எனக்கு


கதரீல! ஆனா நா கவனிச்பசன்! நீ தான் என் உயிர்! நீ மட்டும் தான் எனக்பக
எனக்கு கசாந்தமான உயிர்னு கசான்னான்! பாவம் மன்னி! நம் ம குழந்லத
இவ் பளா நாளா தனக்குன்னு ஒரு கசாந்தத்த பதடியிருக்கான் மன்னி! இப் பதான்
அவன் பதடின கசாந்தம் அவனுக்கு கிலடச்சிருக்கு! சந்பதாஷப் படுங் பகா
மன்னி!" என்றாள் !
"ஆமா ருக்மணி! நீ கசால் றது சரிதான்!" என்று தன் கண்கலள துலடத்துக்
ககாண்டாள் பவதாரிணி!

உள் பள, ஆகாஷ் யாமினியிடம் கசான்னான்!

"யாமினி! நீ இங் கிபய இவன் பக்கத்திலபய இவன் லகயப் பிடிச்சுகிட்டு இரு! நீ


இல் லன்னா இவனுக்கு என்னன்னபமா ஆகுது! நா குடுக்கறகதல் லாம்
மருந்தில் ல! நீ தான் இவலன குணமாக்கற மருந்து! இவன் உன்னதான்
பதடறான்! இவன் கூடபவ உக்காரு!" என்று கட்டலளயிட்டு அவலள வாசுவின்
அருகிபலபய இருக்கப் பணித்துவிட்டு வாசுவுக்கு ட்ரிப் சில் ஒரு ஊசிலயயும்
பபாட்டுவிட்டு கவளிபயறினான்!

வாசுவுக்கு என்ன பிரச்சலனகயன்று யாமினிக்கு ககாஞ் சமாகப் புரிய


ஆரம் பித்தது!

கசாந்தம் என்று அவன் கூறிக் ககாள் ளும் கசாந்தங் கள் உண்லமயில் அவனுக்கு
கசாந்தமில் லல! உண்லமயில் அவனுலடய கசாந்தம் என்று இருப் பவர்கள்
அவலன பநாகடிக்கிறார்கள் ! ஏன் இப் படி? அப் படி என்ன தவறு கசய் தார் இவர்?
இல் லல! இவர் தவறு கசய் யவில் லல! அப்படிகயன்றால் .... ஆமாம் ! இவலரப்
கபற் றவர்கள் கசய் த தவறுக்காக, இப் பபாது இவருக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள் !

இல் லல வாசு! நான் இருக்கிபறன் உங் களுக்கு! எவராவது உங் கலள எதாவது
கசால் ல கிளம் பி வரட்டும் ! அவர்கலளப் பந்தாடிவிடுகிபறன் ! என்று வாசுவிடம்
கூறுவதாய் நிலனத்துக் ககாண்டு தனக்குள் கசால் லிக் ககாண்டாள் யாமினி!

கிருஷ்ணா ஸ்டீவனுக்கு பபான் கசய் து விவரம் பகட்டுக் ககாண்டு


பவதாரிணியிடம் வந்தார்!

"நம் ம எது நடந்துடும் னு பயந்பதாபமா அதுதான் நடந்திருக்கு!" என்றார்!

பவதாரிணியும் ருக்மணி மாமியும் தங் கள் தலலயில் இடியிறங் கியலதப் பபால


உணர்ந்தனர்!
கசௌமியும் ஐஷுவும் ருக்மணி மாமிலய தனிபய அலழத்து வந்து பகட்டார்கள் !

"ம் மா.... அப் ப.... வாசுண்ணா.... நம் ம அத்லதபயாட லபயனாம் மா...."

"ம் ... ஆமா கசௌமி! வாசு உன்பனாட பத்மினி அத்லதபயாட மகன்தான்!"


என்றாள் கண்களில் கண்ணீருடன்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

20.

கசௌமியும் ஐஷுவும் ருக்மணி மாமிலய தனிபய அலழத்து வந்து பகட்டார்கள் !

"ம் மா.... அப் ப.... வாசுண்ணா.... நம் ம அத்லதபயாட லபயனாம் மா...."

"ம் ... ஆமா கசௌமி! வாசு உன்பனாட பத்மினி அத்லதபயாட மகன்தான்!"


என்றாள் கண்களில் கண்ணீருடன்!

"அப் ப ஏன் மாமி, இவ் பளா நாளா இதப் பத்தி நீ ங் க யாருபம எதுவுபம கசால் லல....
அண்ணனுக்கு இது ஏற் கனபவ கதரியுமா.... கசால் லுங் க மாமி..." என்று
படபடத்தாள் ஐஷு!

வாசு மயங் கியிருந்ததால் தண்ணீர ் குடிக்க எழுந்து வந்த யாமினி இவர்களின்


இந்தப் பபச்லசக் பகட்டு,
வாசுவின் தங் லகயிடம் , "அவபராட அம் மா கசஞ் ச தப் புக்கு இப் ப இவர்
தண்டலன அனுபவிக்கறார்னு கநனச்சுக்பகா ஐஷு!" என்று அழுத்தமாகக்
கூறியவலள வாசுவின் அலறல் நிறுத்தியது!

"இல் ல...... எங் கம் மா எந்தத் தப் பும் பண்ணல..... எங் கம் மா எந்தத் தப் பும்
பண்ணல யாமினீஈஈஈஈஈ...."

வாசுவின் அலறல் பகட்டு திரும் பிப் பார்த்தவள் அதிர்ந்தாள் !

வாசு கண்கள் சிவந்த நிலலயில் முககமல் லாம் வியர்த்து வழிய, பவதலன


கப் பிய கண்களுடன், லகயில் குத்திய ட்ரிப் லஸக் கழற் றிவிட்டு
அலறயிலிருந்து கவளிவர முயன்று ககாண்டிருந்தான்! ஆனால் அவனுலடய
உடல் அவனுக்கு ஒத்துலழக்காமல் முரண்டு பிடிக்க, தள் ளாடி விழப் பபானான்!

தள் ளாடி விழப் பபானவலன ஓடிச் கசன்று தாங் கிப் பிடித்தாள் யாமினி!

"எங் கம் மா..... எந்த தப் பும் ..... பண்ல.... யாமினி...." அவனுலடய வாய்
முணுமுணுத்துக் ககாண்டிருந்தது!

இவனுலடய அலறல் பகட்டு ஓடி வந்த ஆகாஷும் ,

"சரி.... சரி... சரி வாசு.... சரி... அம் மா தப் பு பண்ல..... சரி வாங் க...." என்றபடிபய
யாமினியும் பசர்ந்து அவலன கமத்லதயில் படுக்க லவத்தார்கள் !

ஆகாஷ் மீண்டும் ட்ரிப் லஸ பபாட்டு விட்டான்! அதில் அவன் தூங் குவதற் காக
ஊசி பபாட வரும் பபாது, வாசு அவலனத் தடுத்தான்!

"என்னத்..... தூங் க..... கவக்காத....." தன் லகலய ஆட்டி ஆட்டி வாய் குழறியபடிபய
ஏபதா கசால் லத் துடித்தவலனப் பாவமாகப் பார்த்தாள் யாமினி!
ஆகாஷின் அறிவுலரப் படி, யாமினி, வாசு ஏபதா பபசுவதாக நிலனத்து
அவனுக்கு பதிலல கூறுவது பபால "ம் !" ககாட்டினாள் !

"ம் ...!"

"......."

"ம் ....!"

இதில் அலமதியலடந்த வாசு ஊசியில் லாமபலபய தூங் கத் கதாடங் கினான்!

இலதகயல் லாம் பார்த்துக் ககாண்டிருந்த மற் றவர்கள் கண்ணீர ் சிந்தினர்!

வாசு நன்றாகத் தூங் கிவிட்டான் என்று உறுதி கசய் து ககாண்டு கவளியில்


வந்தார்கள் யாமினியும் ஆகாஷும் !

கிருஷ்ணாவிடம் எலதபயா கசால் லிவிட்டு ஆகாஷ் தன்னுலடய அலுவல்


அலறக்குச் கசன்றுவிட்டான்!

யாமினி கிருஷ்ணாவிடம் வந்தாள் !

"மாமா! அவருக்கு என்ன பிரச்சலன மாமா! ப் ளஸ


ீ ் கசால் லுங் க மாமா!"

"அது... வாசு....."

"நானும் அதப் பத்தி எலதயும் கதரிஞ் சுக்க பவணாம் னு தான் கநனச்பசன்!


ஆனா அவர் இவ் பளா தவிக்கறாபர.... என்னால அத பாத்துட்டு சும் மாயிருக்க
முடியுமா? அவருக்கு நா ஆறுதலா இருக்கணும் னா என்ன நடந்ததுன்னு எனக்கு
கதரிஞ் சாதாபன என்னால அவருக்கு ஆறுதலா நடந்துக்க முடியும் ! ப் ளஸ
ீ ்!
கசால் லுங் க மாமா!"
"என்னண்ணா பாக்கறீங் க..... இனிபமலும் மலறக்க எதுவுமில் ல.... இந்த
நாளதாபன நாம எதிர் பாத்பதாம் .... அது வந்துடுத்து.... இவ கிட்ட உண்லமய
கசால் ற பநரம் வந்துடுத்து! உரிலமப் பட்டவ பகக்கறா... கசால் லுங் பகாண்ணா...."
என்றாள் ருக்மணி!

இவளின் குரல் பகட்டு தன்னுலடய அலறயிலிருந்து கவளிபய வந்த பாஸ்கர்


மாமா,

"யாருடீ உரிலமப் பட்டவ... இவளா.. . இவளா என் வாசுவுக்கு உரிலமப் பட்டவ...."


என்று ககாந்தளித்தார்!

"இவர.... இரும் மா யாமினி! இபதா வபரன்!" என்று நகர்ந்த ருக்மணி மாமிலய,

"நீ ங் க இருங் கம் மா!" நிறுத்திவிட்டு மாமாவிடம் கசன்றாள் யாமினி!

"சரி! நா எதுவும் பகக்கல... எனக்கு எந்த உரிலமயும் பவணாம் ! ஆனா..... அவர்


உங் க தங் கச்சி மகன்தாபன? நீ ங் கபள அவர இவ் பளா தவிக்க விடலாமா? அவரப்
பாத்தா உங் களுக்கு பாவமாயில் லலயா? உங் க தங் லக உயிபராட
இருந்திருந்தா, அவர் இவ் பளா தவிக்கறத பாத்து, ஐபயா! எல் லாரும் இருந்தும்
என் மகன் இப் டி தவிக்கறாபனன்னு எவ் பளா துடிச்சிருப் பாங் க! நீ ங் க அவர்
தவிக்கறதப் பாத்துகிட்டு இப் டி பகாவமா நடந்துக்கலாமா?" என்று
தன்லமயாகக் பகட்டாள் !

"இவ் பளா நாள் நல் லாதான் இருந்தான்! நீ வந்தப்றம் தான் அவனுக்கு ஒடம் புக்கு
வந்துடுத்து...." என்று குதர்க்கமாகக் கூறினார் மாமா!

இலதக்பகட்ட யாமினி உள் ளுக்குள் துடித்தாள் !

"சரி! இப் ப நா இவர விட்டு பபாய் ட்டா.... இவர் நல் லாகிடுவாரா?"


"ஆமா... அவன் நல் லாய் டுவான்! நா அவனுக்கு எம் கபாண்ண கல் யாணம்
பண்ணி கவச்சுட்டா எல் லா பிரச்சலனயும் முடிஞ் சிடும் ..."

எல் லாருபம இலதக்பகட்டு பகாபப் பட,

"நீ என்ன யாமினி? இவருகிட்ட பபாய் இவ் பளா பபசிண்டிருக்க? நீ கநனக்கற


மாதிரி எடுத்து கசான்னா புரிஞ் சிக்கற ஆள் இவரில் ல.... நீ நகரு! இவருக்கு
பகாமா ட்ரீடக
் மன்ட் தான் சரிப் படும் ....." என்று பகாபமாகக் கூறிய ருக்மணி
மாமி, ஆகாஷின் அலற பநாக்கி நடக்க, ஆகாபஷ அங் கு வந்தான்!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் ஐஷுவும் மாமாலவ பகாபமாக முலறக்க,


கசௌமி தன் தந்லதயின் அருகில் கசன்றாள் .

"நீ ங் க ஏன்ப் பா இப் டி இருக்பகள் ? அண்ணாவா கநனச்சி பழகிண்டு இருக்கற


ஒருத்தர எப்டி எனக்கு கல் யாணம் பண்ணி கவப் பபள் ? இதனால நீ ங் க என்ன
சாதிக்க கநனக்கபறள் ? அவர் பமல உங் க ஆதிக்கத்த கசலுத்த கநனக்கபறளா
இல் ல என் பமலயா? பநக்கு புரியல.... நீ ங் க கராம் ப பமாசம் .... பபசாம.... பபசாம
நீ ங் க கசத்து பபாய் டுங் பகாப் பா......" என்று அழுது ககாண்பட கூறிவிட்டு
அங் கிருந்து பபானாள் கசளமி!

இவள் பபச ஆரம் பிக்கும் பபாது அலத ஒரு கபாருட்டாகபவ எண்ணாத பாஸ்கர்
மாமா, அவள் கலடசியாகக் கூறியலதக் பகட்டதும் தன் தலலயில் இடி
இறங் கியலதப் பபால உணர்ந்தார்!

அவள் கூறிய வார்த்லதயில் இருந்த வீரியம் அவலர தாக்கத் கதாடங் க,


அப் படிபய திக்பிரலம பிடித்தது பபால நின்றுவிட்டார்!

அங் பக வந்த ஆகாஷுக்கும் மாமாவின் மீது அபரிமிதமான பகாபம் வந்தது!


ஆனாலும் தான் ஒரு மருத்துவனாயிற் பற! இப் பபாது இவர் பமல் தன்
பகாபத்லதக் காட்டக் கூடாகதன்று முயன்று தன்லனக் கட்டுப் படுத்திக்
ககாண்டு மாமாலவ அலழத்துச் கசன்று அவருலடய அலறயில் விட்டு,
அவருக்கு ஒரு ஊசிலயப் பபாட்டு படுக்க லவத்துவிட்டுப் பபானான்!
அதன் பிறகு ஒபர ஒரு முலற கண்விழித்துப் பார்த்த பாஸ்கர் மாமா, அன்றிரபவ
ஆகாஷின் ஊசியில் லாமபலபய பகாமாவுக்கு கசன்றுவிட்டார்!

ஆகாஷின் தீவிர கண்காணிப் பினாலும் அவனுலடய அதீத அன்பினாலும் உடல்


நிலல பதறத் கதாடங் கினான் வாசு!

இரண்டு நாட்கள் மருத்துவமலனயில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்து பசர்ந்தான்


வாசு!

வீடு வந்த அன்றிரவு தூங் கிக்ககாண்டிருந்த வாசுவின் அருகில் அமர்ந்திருந்த


யாமினி வாசுலவபய பார்த்துக் ககாண்டிருந்தாள் !

உங் களுக்கு என்னதான் பிரச்சலன வாசு! உங் க மாமா ஏன் இப் டி


நடந்துக்கறார்? எனக்கு எதுவும் புரியல! என்று அவனிடம் பபசுவலதப் பபால்
தனக்குள் பபசிக் ககாண்டிருந்தாள் !

இவள் பபசியது பகட்டது பபால கண்விழித்தான் வாசு!

"எ... என்ன வாசு? எதாவது பவணுமா? குடிக்க எதுனா ககாண்டு வரவா?" என்று
பகட்டாள் யாமினி!

அவன் சில நிமிடங் கள் அவலளபய ஆழமாகப் பார்த்துவிட்டு, கபரு மூச்சு


விட்டான்! பின்னர் அவன் பபசத் கதாடங் கினான்!

"யாமினி! இப் ப இருக்கற சூழ் நிலலல நா உனக்கு வாழ் க்லக குடுத்ததா நீ


கநனச்சிகிட்டு இருக்க! ஆனா அது உண்லமயில் ல! நீ தான் எனக்கு வாழ் க்லக
தரணும் ! நீ எனக்கு வாழ் க்லக தரலாமா பவண்டாமான்னு நா கசால் றத முழுசா
பகட்டப் றமா முடிவு பண்ணு!" என்று பீடிலகயுடன் வாசு கூற ஆரம் பித்தலத
அவள் மிகவும் கவனமாகக் பகட்கத் கதாடங் கினாள் !
- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

21.

"யாமினி! இப் ப இருக்கற சூழ் நிலலல நா உனக்கு வாழ் க்லக குடுத்ததா நீ


கநனச்சிகிட்டு இருக்க! ஆனா அது உண்லமயில் ல! நீ தான் எனக்கு வாழ் க்லக
தரணும் ! நீ எனக்கு வாழ் க்லக தரலாமா பவண்டாமான்னு நா கசால் றத முழுசா
பகட்டப் றமா முடிவு பண்ணு!"

பீடிலகயுடன் வாசு கூற ஆரம் பித்தலத அவள் மிகவும் கவனமாகக் பகட்கத்


கதாடங் கினாள் !

1990 வருடம் !

"பத்மினீ....."

"ஆயிடுத்தும் மா.... அஞ் சு நிமிஷம் ....."

"அஞ் சு நிமிஷம் ... அஞ் சு நிமிஷம் னு கிட்டதட்ட கரண்டு மணி பநரமா கவளிய
நின்னுண்டிருக்கடீ.... சீக்கிரம் முடிச்சுட்டு வா..... ட்யூஷனுக்கு பநரமாச்சு...."

பத்மினியின் அம் மா லமதிலி சலமயலலறக்கும் வாசலுக்கும் ஓடிக்


ககாண்டிருந்தாள் !

"இபதா! முடிச்சுட்படன்மா!" என்று கூறிக்ககாண்பட ஒரு லகயில் காலியான


வாளிலயயும் , மறு லகயில் துலடப் பத்லதயும் , எடுத்துக்ககாண்டு உள் பள
வந்தாள் பத்மினி!
அவள் உள் பள வருவது கண்டு கவளி வாசலல எட்டிப் பார்த்தாள் லமதிலி!

சாலலலய அலடத்து கபரியதாகப் பபாடப் பட்டிருந்த படிக்பகாலத்லதப்


பார்த்து மனதுக்குள் மகிழ் ந்தாலும் , கவளிபய முகத்லத கடுகடுகவன்று
லவத்துக் ககாண்டு கூறினாள் !

"எதுக்குடீ இன்னிக்கு இவ் பளாம் கபரிய பகாலத்தப் பபாட்டிருக்க? சின்னதா ஒரு


இழு இழுத்துட்டு வாடீன்னுதாபன கசான்பனன்!" என்றபடிபய அவளிடம்
காபிலய நீ ட்டினாள் ! வாளிலயயும் துலடப் பத்லதயும் உரிய இடத்தில்
லவத்துவிட்டு தன் லககலள சுத்தமாகக் கழுவிக் ககாண்டு வந்த பத்மினி தன்
தாய் நீ ட்டிய காபிலய எடுத்து கமதுவாக உறிஞ் சத் கதாடங் கினாள் !

"எச்ச பண்ணி குடிக்காதன் னு எத்தன வாட்டி கசால் லியிருக்பகன்! பாட்டி பாத்தா


திட்டப் பபாறா!" என்று கமல் லிய குரலில் மகலளக் கடிந்து ககாண்பட அவள்
தலலயில் கட்டியிருந்த துண்லடக் கழற் றிவிட்டு,

"ஏண்டீ இப் டி ஈரத்தலலபயாட பனியில் நின்ன... ைலபதாஷம் பிடிச்சுடாதா.....


தலலய ஆறவிட்டுண்பட பகாலம் பபாடப் படாதா? கரண்டு மணி பநரமா......"
என்று குலறபட்ட படிபய மகளுலடய ஈரக்கூந்தலல ஆறவிட்டாள் லமதிலி!

"ம் மா.... துண்டக் கழட்டிட்டா குனிஞ் சு பகாலம் பபாடும் பபாது முடிகயல் லாம்
முன்னால வந்து விழுந்து பகாலம் பபாடறச்பச டிஸ்டர்ப் ஆகுதும் மா...." என்றாள்
மகள் !

"என்னபமா பபா.... பரிட்லச பநரத்தில ஒடம் புக்கு வரப் பபாறது.... எதுக்கு


இன்னிக்கு இவ் பளாம் கபரிய பகாலம் ...."

"லமதிலி! அவளுக்கு பகாலம் பபாடப் பிடிக்கும் னு ஒனக்கு கதரியும் தாபன!


அதுவும் மார்கழி மாசம் பவற! அவ பபாடாம இருப் பாளா? அப்றம் ஏன் இப் டி ஒரு
பகள் வி பகக்கற?" என்றபடிபய அங் கு வந்த லமதிலியின் மாமியார் காமாட்சி,
கவளி வாசலல எட்டிப் பார்த்துவிட்டு, தன் பபத்திலய திருஷ்டி வழித்துக்
ககாஞ் சினாள் !
"என் கண்பண பட்டுடும் ! கராம் ப பைாரா பபாட்டிருக்க பத்தூ... சீக்கரம்
ககௌம் பு! ட்யூஷனுக்கு லடமாச்சு!"

"சரி! பாட்டீ!" என்றபடிபய தன் நீ ண்ட அடர்ந்த கூந்தலல ஒரு க்ளிப் பில்
அடக்கிவிட்டு தன்னுலடய புத்தகப் லபலய எடுத்துக் ககாண்டு கவளிபய
வந்தாள் !

"வபரம் மா!" என்று கூறிவிட்டு தன் லசக்கிலள எடுத்துக் ககாண்டு தான் பபாட்ட
பகாலத்லத மிதிக்காமல் கவகு கவனமாக ஓரமாகபவ அலத உருட்டிக்
ககாண்டு பபாகிறவலளப் பார்த்து சிரித்துக் ககாண்டனர் மாமியாரும்
மருமகளும் !

"ஆச்சு! இவ ககௌம் பிட்டா.... இனி அவன எழுப் பணும் !" என்றபடிபய உள் பள
பபானாள் லமதிலி!

"பாஸ்கரா..... படய் ! பாஸ்கரா! எழுந்திருடா! மணியாகறது..... எழுந்திருடா!


ஒனக்கு பவலலக்கு பநரமாகலலயா....." என்று கூவியபடி தன்லன எழுப் பும்
அம் மாலவ அலரக்கண்லண விழித்துப் பார்த்தான் பாஸ்கரன்!

"ம் மா... பபாம் மா.... தூக்கம் வரது.... தூங் க விடும் மா...." என்று அலுத்துக்
ககாண்பட திறந்த கண்கலள மூடிக்ககாண்டு இன்னும் ககாஞ் சம் வசதியாக
படுத்துக் ககாண்டு பபார்லவலய தன் தலல வலர பபார்த்திக் ககாண்டான்!

"பநக்குத் கதரியாது! பூலை பண்ணறதுக்கு இப் ப அப் பாவும் தாத்தாவும்


வரப் பபாறா! அவா வந்து உன்னப் பாத்து கத்தறதுக்குள் ள எழுந்து வா!" என்று
மகலன மிரட்டினாள் லமதிலி.

"ம் ச.் ... கதனமும் இபத பாட்டு பாடாதம் மா..." என்று கூறிக் ககாண்பட எழுந்து
அமர்ந்தான் பாஸ்கரன்!

"நீ கதனமும் என்ன இபத பாட்ட பாட கவக்காத! எழுந்து பபாய் பல் பதச்சி
குளிச்சிட்டு வா!" என்றுவிட்டு கவளிபயறினாள் லமதிலி!
"அவ எங் கமா? எழுந்துட்டாளா?"

"அவ காத்தால நாலு மணிக்பக எழுந்து, குளிச்சு, வாசல் ல பகாலம் பபாட்டுட்டு


ட்யூஷன் ககௌம் பி பபாய் ட்டா! நீ தான் இன்னும் சந்தி பண்ணாம இருக்க...."
சலமயலலறயிலிருந்து வந்த அம் மாவின் கசய் தி வாசிப்பில் முகம் சுளித்தான்
மகன்!

"இவ எதுக்கு இவ் பளா ககரக்ட்டா பவல கசய் யறா? இவ ககரக்ட்டா


இருக்கறதுனாலதான இவால் லாம் என்ன திட்றா....." என்று மனதுக்குள்
கடுத்தபடி படுக்லகயிலிருந்து எழுந்தான் பாஸ்கரன்!

"அப் டிபய பபாகாத! படுக்லகய மடிச்சி கவச்சுட்டுப் பபா!" கட்டலளயாய் வந்த


லமதிலியின் குரலில் கவறுப் பலடந்தாலும் பவறு வழியில் லாமல் தான்
படுத்திருந்த படுக்லகலய ஏபனா தாபனாகவன்று சுருட்டி மடித்து அலமாரியில்
அதற் குரிய இடத்தில் கசாருகிவிட்டுப் பபானான்!

பத்மினி! பதிலனந்து வயது சிறுமி! பதிகனான்றாவது படிக்கிறாள் ! பத்தாவதில்


பள் ளியில் முதல் மாணவியாக வந்து பதர்ச்சி கபற் றிருந்தாள் ! இப் பபாது
அறிவியல் க்ருப் தான் எடுத்துப் படிக்கிறாள் ! ஒரு சிறந்த விஞ் ஞானியாக
பவண்டும் என்பதுதான் அவளுலடய கனவு, லட்சியம் எல் லாம் ! சாதாரணமாக
படிப் பில் ககட்டியாக இருப் பவர்கள் மற் ற விஷயத்தில் ககாஞ் சம் மந்தமாக
இருப் பார்கள் ! ஆனால் பத்மினி அப் படியல் ல! புதிதாகக் கற் றுக் ககாள் வதில்
ஆர்வம் அதிகம் ! அதனாபலபய படிப் பு, பாட்டு, லகபவலல, ககாஞ் சமாக
சலமயல் என்று எல் லாவற் றிலும் படு சுட்டி! கமாத்தத்தில் அவள் அழகும்
அறிவும் ககாண்ட ஒரு சகலகலாவல் லி!

அம் மா அப்பாவுக்கு அடங் கியவளாக, தாத்தா பாட்டியின் கசல் லமாக,


அண்ணனின் இனிலமயான பதாழியாக அந்த வீட்டின் இளவரசியாக வலளய
வருபவள் !

பாஸ்கரனுக்குத் தன் தங் லக பமல் அலாதி பிரியம் ! அதிலும் அவள்


எல் லாவற் றிலும் படு சுட்டியாக இருப் பது அவனுக்குப் கபருலமபய! ஆனால்
சமயத்தில் அவளுலடய கடலம உணர்ச்சி அவனுக்குப் பாதகமாக அலமயும்
பபாகதல் லாம் அவன் தன் தங் லக மீது கவறுப்லபப் கபாழிவான்!
பாஸ்கரன் தன் காலலக் கடன்கலள முடித்து குளித்துவிட்டு வந்து
சந்தியாவந்தனம் கசய் தான்! அவன் அலத முடித்துவிட்டு வரவும் பத்மினி
ட்யூஷன் முடிந்து வரவும் சரியாக இருந்தது!

"ம் மா! காபி குடும் மா!" என்று பாஸ்கரன் பகட்க,

"இந்தா!" என்று பத்மினி ககாண்டு வந்து ககாடுத்தாள் !

"ஏய் ! குள் ள வாத்து! எதுக்குடீ சீக்ரம் எழுந்து என் உயிர வாங் கற?"

"ச்சி பபாடா.... லூசு...." என்று சலனபமயில் லாமல் அவலனத் திட்டிவிட்டு


பபானாள் பத்மினி!

"ஏய் ! யாரப் பாத்துடீ லூசுன்னு கசான்ன...." பகாபமாக அவளுலடய கூந்தலலப்


பிடித்து இழுத்தான்!

"ம் மா.... பாரும் மா.... இவன் என் முடியப் பிடிச்சி இழுக்கறான்...."

"இப் ப நா அங் க வந்பதன்னா கரண்டு பபருக்கும் கசமத்தியா விழும் ...."


சலமயலலறயிலிருந்து கத்தினாள் லமதிலி!

அம் மாவின் கத்தலில் தங் லகயின் கூந்தலல விட்டுவிட்டு அவளுலடய


தலலயில் தட்டிவிட்டு அங் கிருந்து ஓடினான் பாஸ்கரன்!

"ம் மா.... அவன் என்ன அடிக்கறான்...." அடுத்த குற் றப் பத்திரிலகலய வாசித்தாள்
அவனுலடய தங் லக!

இது அவர்கள் வீட்டில் தினப் படி நடக்கும் ரகலள!


"படய் பாஸ்கரா! ககாஞ் சமாவது கமச்சூர்டா நடந்துக்பகாடா! அவ ககாழந்லத!
இப் பதான் பதிகனாண்ணாவது படிக்கறா! நீ கபரியவன்! பவலலக்பக பபாக
ஆரம் பிச்சுட்ட! அவ கிட்ட பபாய் உன் வீரத்த காட்டலாமா?"

பாட்டி காமாட்சி தன் பபரனிடம் தன் பபத்திக்காக பரிந்தாள் !

"பபா பாட்டி! பநாக்கு ஒண்ணும் கதரியாது...." என்றபடிபய பூலையலறக்குள்


நுலழயப் பபானவலன லமதிலியின் குரல் நிறுத்தியது!

"அவ முடியப் பிடிச்சல் ல.... லக அலம் பிண்டு பூலை ரூமுக்கு பபா...."

அம் மாஆ.... என்று கடுத்தபடிபய தன் அம் மா கசான்னலதச் கசய் துவிட்டு


பூலையலறக்குள் நுலழந்தான் பாஸ்கரன்!

அங் பக அவனுலடய அப் பா ரகுராமனும் அவனுலடய தாத்தா சபாபதியும் பூலை


கசய் ய தயாராகிக் ககாண்டிருந்தனர்!

அவர்கள் வீட்டில் தினமும் சாளக்கிராமத்துக்கு அபிபஷகம் , ஆராதலனகள் ,


மற் றும் பூலை கசய் து இலறவணக்கம் கசய் த பின்புதான் காலலக் காபிபய
குடிப் பார்கள் ! இது சபாபதியின் அப் பா தாத்தா காலத்திலிருந்து காலம்
காலமாக கதான்று கதாட்டு வரும் பழக்கம் ! இப் பபாது கால மாற் றத்தினால்
கசன்லன பல மாற் றங் கலளக் காணத் கதாடங் கியிருந்தாலும் இவர்கள் வீட்டில்
இது பபான்ற சில விஷயங் கள் இன்னும் மாறவில் லல! ஆனால் தங் கள்
உடல் நிலலயில் ஏற் பட்ட மாற் றத்தினால் காபி குடித்துவிட்டு பூலை
கசய் கிறார்கள் ! அவ் வளவுதான் வித்தியாசம் !

தாத்தா பூலை கசய் ய அவனுலடய அப் பா தன் தந்லதக்கு உதவியாக எல் லாம்
எடுத்துத் தர, பாஸ்கரன் தன் தந்லதக்கு உதவியாக நிற் பான்!

சபாபதி தாத்தா சிறந்த சிவபக்தர்! பூலை முடிந்த பின் தன் கவண்கலக் குரலால்
பதவார, திருவாசகப் பாடல் கலள, கயிலலயில் குடியிருக்கும் சிவகபருமாலன
இவர்கள் குடியிருக்கும் மயிலலக்பக வரவலழத்து விடுமளவு பாடுவார்!
சபாபதி பாடுவபதாடு மட்டுமல் லாமல் , சிறிய அளவில் கதா காலாட்பசபமும்
கசய் வார்! அவர்கள் குடியிருக்கும் மயிலாப் பூரில் உள் ள ஏழு பிரசித்தி கபற் ற
சிவன் பகாவில் களிலும் , இரண்டு அம் மன் பகாவில் களிலும் இவருலடய குரலும் ,
கதா காலாட்பசபமும் மிகவும் பிரசித்தி! வாரத்தின் ஏழு நாட்களும் அந்த
ஒன்பது பகாவில் களுக்கும் கசன்று வருவலத அவர் வழக்கமாகபவ
ககாண்டிருந்தார்! கதா காலாட்பசபம் இல் லாத நாட்களிலும் கூட, சுவாமி
தரிசனம் கசய் துவிட்டு, ஒரு பதவாரப் பாடலலயாவது பாடிவிட்டுதான் அவர்
வீடு திரும் புவார்! அவ் வளவு சிவபக்தி ககாண்டிருந்தார் அவர்!

பாஸ்கரனின் அப் பா ஒரு தமிழக அரசு ஊழியர்! அந்த காலத்தில் எம் பிஎஸ்ஸி
எழுதி சிவில் சப் லளஸ் துலறயில் கிளார்க்காகப் பணியிலமர்ந்து படிப் படியாக
பதவியுயர்வு கபற் று இன்று உயரதிகாரியாக பணியாற் றிக் ககாண்டிருக்கிறார்!

பாஸ்கரனின் அம் மா ஒரு தனியார் பள் ளியில் ஆசிரிலய! பாட்டி காமாட்சி


இல் லத்தரசி!

பாஸ்கரனும் படிப்பில் ககட்டிதான்! கல் லூரிப் படிப் பு முடித்து அவனும்


அவனுலடய அப் பா பபாலபவ அரசுத் பதர்கவழுதி தமிழக அரசில் அபத சிவில்
சப் லளஸ் துலறயிபலபய பவலல கிலடத்துவிட்டது! அவன் பவலலயில் பசர்ந்து
இரண்டு மாதங் களாகிறது! அவனுக்கு இப் பபாது திருமணத்துக்குப் கபண்
பார்த்துக் ககாண்டிருக்கிறார்கள் !

பத்மினிக்கும் பாஸ்கரனுக்கும் கிட்டதட்ட பத்து வயது வித்தியாசம் ! ஆனால்


பத்மினிக்கு இருந்த முதிர்ச்சி பாஸ்கரனுக்கு எப் பபாதும் இருந்ததில் லல!

பாஸ்கரன் தாத்தாவின் பாடல் கலள கவறுப் பபாடு பவறு வழியில் லாமல்


பகட்பான்! ஆனால் பத்மினி அவர் பாடும் பபாது அலத கமய் மறந்து பகட்டு
கூடபவ தானும் பாடுவாள் ! அது மட்டுமல் லாமல் தாத்தாவின்
கசாற் கபாழிவுகளுக்காக தினமும் கவவ் பவறு பதவாரப் பாடல் கலள எடுத்து
எழுதிக் ககாடுப் பாள் !

"தாத்தா! இன்னிக்கு இதப் பத்தி கசால் லுங் பகா! இதுல சுந்தரர்


சிவகபருமாபனாட அழலகப் பத்தி கசால் லியிருக்கார்..... பநத்திக்கு
காரணீஸ்வரர் பகாவில் ல அப் பர் கசான்ன பதவார விளக்கம் கசான்பனபள....
அது கராம் ப நன்னா இருந்ததுன்னு என் ஃப் ரண்ட் சங் கரிபயாட பாட்டி
உங் ககிட்ட கசால் லச் கசான்னா...." என்று பவறு தாத்தாலவ
உற் சாகப் படுத்துவாள் !

தாத்தாவும் பபத்தி எழுதித் தருவலத ஆவபலாடு வாங் கிக் ககாண்டு அவள்


கசால் வது பபாலபவ பாடுவார்!

தாத்தா இப் படிகயன்றால் பாட்டி நிலறய சமஸ்க்ருத சுபலாகங் கள்


கசால் லுவார்! மஹாவிஷ்ணுவின் அவதாரங் கலள கலதயாகக் கூறிதான்
குழந்லதகள் பாஸ்கரனுக்கும் பத்மினிக்கும் அவர் பசாறூட்டுவார்!

இதனாபலபய குழந்லதகள் இருவருபம கதய் வபக்திபயாடு ஒழுக்கமாக


வளர்ந்தனர்!

பாஸ்கரனுக்கு பாட்டு பிடிக்கும் என்றாலும் பாடப் பிடிக்காது! பத்மினி நன்றாகப்


பாடுவதால் அவளும் சிறிது சிறிதாகக் கச்பசரி கசய் ய ஆரம் பித்திருந்தாள் !

பூலை புனஸ்காரங் கள் முடிந்து, எல் லாரும் பரபரகவன அவரவர் கசல் ல


பவண்டிய இடங் களுக்குக் கிளம் பினர்!

முதலில் பாஸ்கரனும் அவனுலடய அப் பா ரகுராமனும் கிளம் ப, அதற் கடுத்து


பத்மினியும் அவளுலடய அம் மா லமதிலியும் கிளம் பினர்!

பாஸ்கரனின் உற் ற நண்பன் கிருஷ்ண ராை் ! ஆரம் பப் பள் ளியிலிருந்து


ஒன்றாகப் படித்து கல் லூரியிலும் ஒன்றாகபவ படித்தனர்! பாஸ்கரன் தமிழக
அரசுத்துலறயில் கிளார்க் பவலல பார்க்க, கிருஷ்ணாவுக்கு சின்ன
வயதிலிருந்பத பபாலீஸாக பவண்டும் என்ற கனவுடன் வளர்ந்து, அதற் காகபவ
கடினமாக உலழத்து ஒரு பபாலீஸாகவும் ஆகினான்!

லசக்கிளில் பள் ளிக்குச் கசல் லும் பபாது தன்னருகில் லசக்கிலள ஓட்டிக்


ககாண்டு வரும் பவதாரிணிலயப் பார்த்து சிரித்தாள் பத்மினி!

"என்ன பத்தூ! இன்னிக்கு ககாஞ் சம் பலட் பபால! என்னாச்சு?"


"ஆமா மன்னி! இன்னிக்கு பகாலம் ககாஞ் சம் லடம் இழுத்துடுத்து.... அதான்!"

"ஏய் .... என்ன மன்னீன்னு கூப் டாதன்னு எத்தன முலற கசால் பவன் ? எனக்கு
இன்னும் கல் யாணம் ஆகலடீ...." சந்பதாஷமாகக் குலறபட்டவலள
குறுகுறுப் பாகப் பார்த்து சிரித்தாள் பத்மினி!

"அதுல கராம் ப வருத்தமா மன்னீ...." என்று பத்மினி பவதாரிணிலய வம் புக்கு


இழுக்க,

"ஏய் .... ச்சும் மா இருடீ...." என்றாள் கபாய் க் பகாபத்துடன்!

பின்னாபலபய தன் லபக்கில் அவர்கலள கதாடர்ந்து வந்த கிருஷ்ணாலவப்


பார்த்து பவதாரிணியின் சத்தம் குலறய,

"ராைூண்ணா... நீ ங் க எப் ப வந்தீங் க...." என்றாள் .

"ஏய் ! பவணாம் பத்தூ.... அவர நா மட்டும் தான் ராைூன்னு கூப் பிடுபவன்!


நீ ல் லாம் கூப் பிட்டா எனக்கு கசம் ம பகாவம் வரும் !"

"அவர் எனக்கு அண்ணா! அதனால நா எப் டி பவணும் னாலும் கூப் பிடுபவன்!"


என்றவலளக் கண்டு பவதாரிணியும் கிருஷ்ணாவும் சிரித்தனர்!

"அவன் ககௌம் பிட்டானா பத்மினி!"

"ஆமாண்ணா! ககௌம் பிட்டான்!"

"சரி! நீ இத்தன சீக்கிரமா எழுந்து அந்த பனியில தன்னந்தனியா பகாலம்


பபாட்டுகிட்டிருக்க! அவனயும் எழுப் பி ஒனக்கு துலணக்கு பக்கத்தில நிக்க
கசால் றதுதாபனம் மா!?"
"அதான் நீ ங் க இருந்பதபளண்ணா? நா வாசல் கூட்றச்பச வந்து மாடி படியில
உக்காண்படள் ! நான் ட்யூஷன் ககௌம் பற வலரக்கும் அங் கிபய தாபன
உக்காண்டிருந்பதள் !?"

"ஒனக்ககப் டி கதரியும் ?"

"நாந்தான் உங் களப் பாத்பதபன! எனக்கு காவலா எங் கண்ணன்


இருக்கான்னுதான் நானும் லதரியமா பகாலம் பபாட்டுண்டிருந்பதன்!" என்றாள்
பத்மினி!

"ஹூம் ...." சிரித்தான் கிருஷ்ணா! பவதாரிணிக்கு கபருலமயாக இருந்தது!

"பதா! இப் ப கூட எனக்கு காவலாதாபன துலணக்கு வரீங்க..."

"உங் க தங் லகய உங் களால ஏமாத்தபவ முடியாது!" என்றாள் பவதாரிணி!

கிருஷ்ணா திரும் பவும் சிரித்தான்!

"இன்னிக்கு எந்த பகாவில் ல கச்பகரி பத்மினி?" பவதாரிணி பகட்க,

"கவள் ளஸ
ீ ் வரர் பகாவில் ல மன்னீ! 5.30 மணிக்கு!"

"ஒனக்கா? ஒங் க தாத்தாவுக்கா?" என்று பகட்டான் கிருஷ்ணா!

"எனக்குதாண்ணா! தாத்தாவுக்கு கபாலீஸ்வரர் பகாவில் ல...."

"ஓ.... ஆமா... அவரு என்ன பாடுவாரு? நீ என்ன பாடுவ...."


"நா பாட்டு பாடுபவன் ! தாத்தா பாடிண்பட கலத கசால் வார்!"

"ஓ.... எனக்கு ஒண்ணும் புரியல..."

இலதக் பகட்ட கபண்கள் இருவரும் சிரித்தனர்! அவர்கள் சிரிப் பலதப் பார்த்த


கிருஷ்ணாவும் சிரித்தான்!

அதற் குள் பள் ளிக்கூடம் வந்துவிட, கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் டாட்டா


காட்டிவிட்டு தன் பள் ளியின் கபரிய காம் கபௌண்டிற் குள் நுலழந்தாள் பத்மினி!

அருகிபலபய பவதாரிணி பவலல கசய் யும் மருத்துவமலன இருக்க, அவளும்


கிருஷ்ணாவுக்கு டாட்டா கசால் லிவிட்டு மருத்துவமலனக்குள் நுலழந்தாள் !

அவலள வழியனுப்பிவிட்டு, பவதாரிணியிடம் தலலயலசத்து விலடகபற் றுக்


ககாண்டு கிருஷ்ணா தன் லபக்லக பவககமடுத்து தன் பவலலக்குச்
கசன்றான்!

பத்மினி பள் ளிப் படிப் பு, ட்யூஷன் படிப் பு, வீட்டு பவலல, தன் கச்பசரி, தன்
தாத்தாவின் கச்பசரி என்று பம் பரமாய் சுழன்று ககாண்டிருந்தாள் !

நாட்கள் கவகு பவகமாய் ஓடிப் பபாக, ரகுராமன் பணி ஓய் வு கபற் றார்!
லமதிலியும் தன் பவலலலய விட்டுவிட்டாள் ! பாஸ்கரனுக்கும் ருக்மணிக்கும்
திருமணம் இனிபத நலடகபற் றது!

பத்மினிக்கு ருக்மணிலய மிகவும் பிடித்தது! ருக்மணிக்கும் தன்லனபய சுற் றிச்


சுற் றி வரும் குட்டிப் கபண்ணான தன் நாத்தனாலர மிகவும் பிடித்தது!

அதுவும் இந்தச் சின்ன வயதிபலபய பத்மினி இவ் வளவு அருலமயாகப்


பாடுகிறாள் என்று ருக்மணிக்கு அலாதி கபருலம!
சாதாரணமாக தனக்கு இல் லாத திறலமகள் தன் நாத்தனாருக்கு இருந்தால்
கபண்களுக்கு கபாறாலமயானது சற் பற தலல தூக்கும் ! ஆனால் ருக்மணிக்கு
பத்மினிலயப் பார்த்து எந்தப் கபாறாலமயும் இல் லல! கபருலம மட்டும் தான்!
கசால் லப் பபானால் கர்வம் என்று கூடச் கசால் லலாம் ! தன் பிறந்த வீட்டு
கசாந்தங் களிடம் தன் நாத்தனாலரப் பற் றி கர்வத்பதாடு கூறிக் ககாள் வாள் !

"இப் ப புதுசா கச்பசரி பண்றாபள, ஒரு குட்டிப் கபாண்ணு, அவ என்பனாட


நாத்தனார்தான்! எவ் பளா பைாரா பாடுவா கதரியுமா! அவ பாட்ட நாள் முழுக்க
பகட்டுண்டிருக்கலாம் ! அவ் பளா நன்னா படுவா! பாட்டு மட்டுமில் ல, அவ
படிக்பகாலம் பபாட்டா அவ் பளா அழகா இருக்கும் ! எந்தப் பக்கத்திலிருந்து
பாத்தாலும் ஒபர மாதிரி, ஜியாகமட்ரிகலா பர்ஃகபக்ட்டா இருக்கும் ! படிப் பில
படு சுட்டி! கராம் ப சமத்து! இவ் பளா இருந்தும் துளி கூட கர்வம் கிலடயாது
கதரியுபமா! மன்னீ! மன்னீன்னு என்லனபய சுத்தி சுத்தி வருவா!" என்று
கபருலம கபாங் க கூறுவாள் !

நாட்கள் நகர்ந்பதாட, பத்மினி பதிகனான்றாவது முடித்து பன்னிகரண்டாவது


அடிகயடுத்து லவத்த சமயம் ! ருக்மணி கருவுற் றாள் !

நவராத்திரி ஆரம் பமாயிற் று! பத்மினிக்கு பகாலவிழியம் மன் பகாவிலில் அந்த


பத்து நாட்களும் கச்பசரிக்கு புக்காகியிருந்தது!

இந்த ஆண்டு கபாதுத் பதர்வு என்பதால் அவள் இந்த நவராத்திரியுடன்


கச்பசரிகள் கசய் வலத நிறுத்திக் ககாண்டு கபாதுத் பதர்வுக்குப் பிறகு
திரும் பவும் கச்பசரிகளுக்கு ஒத்துக் ககாள் ளலாம் என்று கபற் பறாரின்
ஆபலாசலனக்கு கட்டுப் பட்டாள் !

எப் பபாதும் கச்பசரி முடிந்ததும் பத்மினிலய பாஸ்கரன்தான் வீட்டுக்கு


அலழத்துச் கசல் வது வழக்கம் ! இப் பபாதும் அவன் தான் அந்தப் பணிலய
பமற் ககாண்டான்!

நவராத்திரியின் ஐந்தாம் நாள் !

அன்று வீட்டில் கபரியவர்கள் யாரும் இல் லல! சபாபதி தாத்தாவும் பாட்டியும்


குடும் பத்தில் ஏபதா முக்கிய விழா என்று மதுலர கசன்றிருந்தனர்! அவர்களுடன்
ரகுராமனும் லமதிலியும் கசன்றிருந்தனர்! நாலள காலலதான் அவர்கள்
கசன்லன வரவிருந்தனர்!

ருக்மணிக்கு அன்று மசக்லக அதிகமாக இருக்க, பாஸ்கரன் அவளுக்குத்


துலணயாக வீட்டில் இருக்க பநர்ந்தது!

"நீ ீ எப் டிடீ திரும் பி வருவ!"

"ஒரு மணி பநரம் தாபனண்ணா! நா பாத்துக்கபறன்! நீ என்னப் பத்தி


கவலப் படாத! மன்னிய கவனமா பாத்துக்பகா!"

"பநக்ககாண்ணும் இல் ல! நீ ங் க பத்தூபவாட துலணக்கு பபாங் க!"என்றாள்


ருக்மணி!

"இல் ல ருக்மணி! கராம் ப வாந்தி எடுத்திண்டிருக்க நீ ! நவராத்ரின்னு யாராவது


வந்துண்படயிருப் பா! தனியா உன்னால சமாளிக்க முடியாது!" என்று பாஸ்கரன்
கூற,

"அதாண்ணா! நா பாத்துக்கபறன்! நீ மன்னிய பாத்துக்பகா!" என்றாள் பத்மினி!

"இல் ல! இல் ல! இரு! நா கிருஷ்ணாவ கூப் பட்பறன்!" என்றுவிட்டு அவன் தன்


நண்பனுக்கு பபான் கசய் ய, அவன் முக்கிய பவலலயில் இருப் பதாகவும் அன்று
அவனுக்கு இரவுப் பணியும் பசர்ந்துவிட்டதாகவும் கதரிவித்தான்!

என்ன கசய் வகதன்று கதரியாமல் லகலயப் பிலசயும் தருவாயில் ,

"பத்மினி இருக்காளா?!" என்று பகட்டபடி ஒருவன் வீட்டுக்கு வந்தான்!

கதரிந்த குரலாயிருக்கிறபத என்று பத்மினி எட்டிப் பார்த்தாள் ! வாசலில்


நின்றிருந்தவலனப் பார்த்து ஆச்சர்யமாய் புன்னலக கசய் தாள் ! அவனும்
பத்மினிலயப் பார்த்து புன்னலக கசய் தான்!
வந்தவன் சிறுவனும் இல் லாமல் வாலிபனும் இல் லாமல் இருந்தான்!

பாஸ்கரன் கசன்று விசாரித்தான்!

"நா பத்மினிபயாட க்ளாஸ்பமட், விைய் குமார்! ககமிஸ்ட்ரி கரக்கார்ட் வாங் க


வந்பதன்!" என்றான் அவன்!

"பத்மினி க்ளாஸ்பமட்டா? நா உன்ன பாத்தபதயில் லலபய?"

"இல் ல சார்! நா இந்த வருஷம் தான் இந்த ஸ்கூல் ல பசர்ந்திருக்பகன்!


பகாய் முத்தூர்ல படிச்சிகிட்டிருந்பதன்! அப் பாவுக்கு கசன்லனக்கு ட்ரான்ஸ்ஃபர்
ஆகிடுச்சு! அதான்!"

"ஓ..... ஸ்கூல் ல புதுசா பசந்த லபயன்னு கசான்னா... அது நீ தானா? அப் பா எங் க
பவல பண்றார்?"

"ஸ்படட் பபங் கல!"

"ஓ! சரி! சரி! இப் ப வீடு எங் க?"

"இங் கதான்சார்! பக்கத்து கதருல!"

"ஓ! புதுசா குடி வந்திருக்காபர, தியாகு! அவர் சன்னா நீ !"

"ஆமா சார்!"

"ஓபகப் பா! இப் டி உக்காரு! இப் ப வருவா!" என்றுவிட்டு பத்மினிலய அலழத்தான்


பாஸ்கரன்!
பத்மினி வந்து அந்த விையகுமாரிடம் பபசிய பின்னர் அவன் கிளம் பும் சமயம் ,

"கராம் ப பதங் க்ஸ் பத்மினி! நா வபரன்! அப் றம் , இங் க பகாலவிழியம் மன்னு ஒரு
பகாவில் இருக்காபம? அதுக்கு எப் டி பபாகணும் ?" என்று அவன் வழி பகட்க,

"ஏன்ப் பா பகக்கற?" என்றான் பாஸ்கரன்!

"இல் ல! அங் க நவராத்திரி விழா கராம் ப நல் லா இருக்குமாம் ! அம் மா


பபாகணும் னு கசான்னாங் க! அதான்!"

பாஸ்கரன் வழி கசால் லிவிட்டு, விையகுமாலர விட்பட அவனுலடய அம் மாவுக்கு


பபான் கசய் தான்!

தன்லன அறிமுகம் கசய் து ககாண்டு தன் மலனவியின் நிலல பற் றிச் கசால் லி,
பகாவிலிலிருந்து வரும் பபாது தன் தங் லகலய அலழத்து வரமுடியுமா என்று
உதவி பகட்க, அவரும் சரிகயன்று கூறினார்கள் !

அதன்படி பத்மினி அவளுலடய பள் ளித் பதாழன் விையகுமாரின் குடும் பத்துடன்


பகாவிலுக்குச் கசன்றாள் !

அன்றிரவு பத்மினி வீடு திரும் பப் பபாவதில் லல என்று கதரிந்திருந்தால்


பாஸ்கரன் இப் படி ஒரு உதவிலய அவர்களிடம் பகட்டிருக்கபவ மாட்டான்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

22.
பாஸ்கரன் பகாலவிழியம் மன் பகாவிலுக்கு கசல் லுகின்ற வழிலய
விையகுமாருக்கு கசால் லிவிட்டு, அவலன விட்பட அவனுலடய அம் மாவுக்கு
பபான் கசய் தான்!

தன்லன அறிமுகம் கசய் து ககாண்டு தன் மலனவியின் நிலல பற் றிச் கசால் லி,
பகாவிலிலிருந்து வரும் பபாது தன் தங் லகலய அலழத்து வரமுடியுமா என்று
உதவி பகட்க, அவரும் சரிகயன்று கூறினார்கள் !

அதன்படி பத்மினி அவளுலடய பள் ளித் பதாழன் விையகுமாரின் குடும் பத்துடன்


பகாவிலுக்குச் கசன்றாள் !

வழக்கமாக பகாவிலிலிருந்து திரும் பி வரும் பநரம் தாண்டி ஒரு மணி


பநரத்துக்கு பமல் ஆகியும் பத்மினி திரும் பி வராததால் பாஸ்கரனுக்கும்
ருக்மணிக்கும் கலக்கம் ஏற் பட்டது!

அதனால் அந்த விையகுமாரின் வீட்டுக்கு பபான் கசய் தான்! மணி அடித்துக்


ககாண்படயிருந்தது! யாரும் எடுக்கவில் லல!

சரி! இன்னும் அவர்கள் பகாவிலிலிருந்து திரும் பவில் லல பபாலும் , என்று


நிலனத்து தன்லனத் தாபன சமாதானம் கசய் து ககாண்டான்!

அப் படிபய அடுத்த ஒரு மணி பநரம் கழிய, திரும் பவும் விையகுமாரின் வீட்டுக்கு
பபான் கசய் தால் , அவள் அப் பபாபத கிளம் பிவிட்டதாகவும் , தன்னுலடய
மகன்தான் அவலள வீடு வலர விட கசன்றிருப் பதாகவும் கசால் லி, அவன்
கிளம் பிய பநரத்துக்கு இந்பநரம் அவன் வீடு திரும் பியிருக்க பவண்டுபம! அவன்
ஏன் இன்னும் திரும் பவில் லல! என்று அவனுலடய அம் மா, பாஸ்கரனிடம்
பகள் விகயழுப்பினார்!

பாஸ்கரன் தன் தலலயில் இடி இறங் கியலதப் பபால உணர்ந்தான்!


அதற் குள் நவராத்திரிகயன் று அவர்கள் வீட்டுக்கு தாம் பூலம் வாங் கிக் ககாள் ள
வந்த கபண்களுக்கு விஷயம் கதரிந்து பபாக, அவர்கள் தங் கள் பங் காக,
ஒன்றுக்கு நாலாக கலத பரப் பிவிட்டார்கள் !

ஆனது ஆகட்டும் என்று பாஸ்கரன் அந்த விையகுமாரின் வீட்டுக்பக கசன்று


பார்க்க, அவனுலடய அம் மா, பாஸ்கரலனப் பார்த்து அசிங் க அசிங் கமாகத்
திட்டத் கதாடங் கினாள் !

அவபன அவன் தங் லகயின் களவுக்குக் கூட்டு என்று அவலன குற் றம்
கூறினாள் !

என்ன ஏகதன்று விசாரிக்கப் பபாக, அந்த விையகுமார் தன் பநாட்டுப்


புத்தகங் கள் எல் லாவற் றிலும் ஒன்று விடாமல் ,

"பத்மினி! ஐ லவ் யூ!" என்று கிறுக்கி லவத்திருக்கிறான்!

"இல் ல.... என் தங் லகய பத்தி எனக்கு நல் லா கதரியும் ! அவ அப் டிபட்டவ இல் ல...."
என்று ஏற் றிய கற் பூரத்லத லகயால் அடித்து சத்தியம் கசய் யாத குலறயாக
பாஸ்கரன் கதறியது அங் கு எவர் காதிலும் விழபவயில் லல!

படபடத்துப் பபாய் பவதலன கப் பிய முகத்துடன் பித்து பிடித்தது பபால


தனக்குத் தாபன புலம் பிக் ககாண்டு திரும் பி வந்த கணவலனப் பார்த்த
ருக்மணி அதிர்ந்து பபானாள் !

தண்ணீர ் ககாடுத்து அவலன ஆசுவாசப்படுத்தி நடந்த விவரங் கலளக்


பகட்டறிந்தவள் , சற் றும் தாமதியாமல் கிருஷ்ணாவுக்கு பபான் கசய் ய, அவன்
அன்று இரவுப் பணியாக பராந்து கசன்றிருப் பதாகவும் விடியற் காலலதான்
திரும் புவான் என்றும் கதரிவித்தனர்!

பவறு வழிபயயின்றி காலல வலர அவர்கள் காத்திருந்தனர்!


விடியற் காலலயில் கசன்லன வந்திறங் கிய சபாபதி, காமாட்சி, ரகுராமன்
மற் றும் லமதிலி நால் வரும் வீடு வந்து பசரும் பபாது பாஸ்கரனும் ருக்மணியும்
பபயலறந்தது பபால அமர்ந்திருந்தது கண்டு அதிர்ந்தனர்!

நடந்தலத ருக்மணி கூறக் பகட்டு, சபாபதி அப் படிபய கநஞ் லசப் பிடித்துக்
ககாண்டு கீபழ சாய் ந்தார்! அவருலடய வாழ் வு அபதாடு முடிந்பத விட்டது!

திருமணமாகாத தன்னுலடய பதினாறு வயதுப் பபத்தி இரகவல் லாம் வீடு


திரும் பவில் லல என்ற ஒன்பற அந்த மனிதரின் உயிலரக் குடிக்கப்
பபாதுமானதாக இருந்தது!

இதற் குள் இரவுப் பணி முடிந்து வந்த கிருஷ்ணா விஷயமறிந்து ஓடி வந்து
பாஸ்கரலன உலுக்கி, பதலவயான விவரங் கலள பகட்டறிந்து ககாண்டு அந்த
விையகுமாரின் வீட்டுக்குச் கசன்றான்!

அங் பக அவலனயும் திட்டித் தீர்த்தனர்! ஆனால் அவன் அலதகயல் லாம்


கபாருட்படுத்தாமல் தனக்கு பவண்டிய விவரங் கலள தன் பபாலீஸ்
மிரட்டலினால் பகட்டறிந்து ககாண்டான்!

அவர்கள் அலனவரும் பகாவிலிலிருந்து கிளம் ப அலரமணி பநரம் தாமதமாகி


விட்டதாகவும் , அங் கிருந்து கிளம் பி பநராக தங் கள் வீடு வந்து, தன்லன
விட்டுவிட்டு, பத்மினிலய அலழத்துக் ககாண்டு பபாய் அவர்கள் வீட்டில் விட்டு
வர தன் மகன் விையகுமார் பத்மினியுடன் கிளம் பியதாகவும் கூறினார்
விையகுமாரின் தாய் !

அவர்களிடம் பகட்டு விையகுமாரின் சமீபத்திய புலகப் படம் ஒன்லற வாங் கிக்


ககாண்டு அங் கிருந்து கிளம் பினான் கிருஷ்ணா!

பாஸ்கரனிடம் விவரம் கூறி தங் லகலயக் காணவில் லல என காவல் துலறயில்


ஒரு புகார் அளிக்கச் கசான்னான் கிருஷ்ணா! ஆனால் பாஸ்கரனின் அப் பா
அலத ஒப் புக்ககாள் ளவில் லல!

"நீ தான் பபாலீஸ்ல இருக்கிபயப்பா.... ரகசியமா பதடுப் பா...." என்றார்!


"அங் கிள் .... அப் டிகயல் லாம் பதடணும் னா நாம வி.ஐ.பி.யா இருக்கணும் ....
அப் பதான் அப் டில் லாம் பதட முடியும் ...." என்றான் கிருஷ்ணா!

லமதிலியும் ருக்மணியும் எவ் வளபவா கசால் லியும் மனிதர்


ஒப் புக்ககாள் ளபவயில் லல!

சபாபதியின் மரணச் கசய் தி பகட்டு வந்த உறவினர்களும் நண்பர்களும் அரசல்


புரசலாக விஷயம் பகள் விப் பட்டு, ஆளுக்கு ஒன்றாக புரளி பபசத் கதாடங் க,
காமாட்சியும் ருக்மணியும் கமௌனமாக கண்ணீர ் வடித்தனர்!

இலதகயல் லாம் பகட்ட ரகுராமன் அவமானம் தாங் காமல் எலதப் பற் றியும்
பயாசிக்காமல் அப் படிபய தூக்கில் கதாங் கி விட்டார்!

நல் ல குணங் கள் ககாண்ட கபண்லணப் பற் றி அவலள நன்கறிந்தவர்கபள


சந்பதகப் பட்டு புரளி பபசினால் அலத எந்தப் கபற் றவரால் தாங் க முடியும் !
அவர்கலள எதிர்த்து லதரியமாகக் பகள் வி பகட்கவா முடியும் ?

ஆனால் லமதிலி பகட்டாள் ! சற் று ஆபவசமாகபவ பகட்டாள் !

"எம் கபாண்ணப் பத்தி இப் டி பபசபறபள? உங் களுக்ககல் லாம் மனசாட்சிபய


ககலடயாதா?" என்று திருப் பிக் பகட்டாள் !

"எம் கபாண்ணப் பத்தி எனக்கு நன்னாத் கதரியும் ! அவ ஒரு நாளும் இப் டி ஒரு
தப் ப பண்ணபவ மாட்டா!"என்று அழுலகயினூபட கசான்னாள் !

அன்று முழுதும் பாஸ்கரனும் கிருஷ்ணாவும் பல இடங் களில் அலலந்தனர்!


ஆனால் பத்மினிபயா, விையகுமாபரா கிலடக்கபவயில் லல!

பாஸ்கரன் இடிந்து பபானான்! தன்னுலடய பலம் அத்தலனலயயும் ஒபர


பநரத்தில் இழந்தது பபால தவித்தான்!
கிருஷ்ணாவும் அவனுலடய தந்லத நாகலிங் கமும் , பவதாரிணியின் தந்லத
சிவபநசனும் அவனுக்குத் துலணயாக இருந்திருக்காவிட்டால் பாஸ்கரன்
அன்பற தானும் பபாய் ச் பசர்ந்திருப் பான்!

அன்லறய நாளும் இப் படிபய கழிய மறுநாள் விையகுமாரின் அன்லன,


பாஸ்கரனின் வீடு பதடி ஓட்டமும் நலடயுமாக வந்தார்!

"இப் பதான் ஆஸ்பிடல் பலந்து பபான் வந்திச்சு! முந்தா பநத்தி லநட்டு என்
லபயனுக்கு ஆக்ஸிகடன்ட் ஆயிருச்சுன்னு! என் லபயன் எந்த தப் பும்
பண்லங் க.... வாங் க! அபநகமா உங் க வீட்டு கபாண்ணும் அங் கதான் இருக்கும் !
வாங் க!" என்றாள் !

எல் லாருக்கும் பாதி உயிர் வந்தது பபால இருக்க, எல் லாரும் பதறியடித்துக்
ககாண்டு அவள் குறிப் பிட்ட அந்த மருத்துவமலனக்கு ஓடினார்கள் !

அங் பக விையகுமார் உடல் முழுதும் கட்டுகளுடன் குற் றுயிரும்


குலலயுயிருமாகக் கிடந்தான்!

அவலன கமல் ல எழுப் பி, விவரம் பகட்டனர்! அவனால் பபசக் கூட


முடியவில் லல! எனினும் கஷ்டப் பட்டு கிருஷ்ணா பகட்ட எல் லா
பகள் விகளுக்கும் பதிலளித்தான் அந்த விையகுமார்!

"பகாவில் பலந்து வந்து எங் க வீட்ல எங் கம் மாவ விட்டுட்டு, அப் டிபய நா
பத்மினிய கூட்டிகிட்டு அவங் க வீட்டுக்கு ககௌம் பிட்படன்! அவள அவங் க வீட்டு
வாசல் ல விட்டுட்டுதான் நா எங் க வீட்டுக்கு வரதுக்கு திரும் பிபனன்! அவ அவங் க
வீட்டு பகட்லட கதறக்கறதப் பாத்தப் றம் தான் நா அங் கிருந்து நகர்ந்பதன்!
சத்தியமா! என்ன நம் புங் க!

அவள விட்டுட்டு திரும் பி எங் க கதருவுக்குள் ள நுலழயும் பபாதுதான் எனக்கு


ஆக்ஸிகடன்ட் ஆயிடுச்சு! நா யாரு என்னன்னு கதரியாததால இவங் க
இன்னிக்கு காலலல நா கண் முழிச்சப் றமா என் கிட்ட பகட்டு எங் கம் மாவுக்கு
தகவல் குடுத்தாங் க! சத்யமா நா பத்மினிய எதுவும் பண்ல!" என்றான் அழுதபடி!
"சரிப் பா! ஆனா உன் பநாட்லல் லாம் இப் டி எழுதி கவச்சிருக்கிபய? இதுக்ககன்ன
அர்த்தம் ?"

"ஐபயா! சும் மா சார்! அவ கராம் ப அழகா இருக்கா! நல் லா படிக்கறா! எனக்கு


அவள கராம் ப புடிச்சது... பசங் கல் லாம் பசந்து என்லனயும் அவலளயும் கவச்சு
கிண்டல் பண்ணாங் க.... அத கநனச்சு நானும் சும் மா கிறுக்கி கவச்பசன் சார்!
பத்மினி ஒருநாள் இத பாத்துட்டா! இகதல் லாம் தப் பு! படிப் புதான் நமக்கு
முக்கியம் ன்னு எனக்கு அட்லவஸ் கூட பண்ணினா! அதுபலந்து நா இகதல் லாம்
மறந்துட்டு படிப் புல கான்கசன்ட்பரட் பண்ண ஆரம் பிச்சுட்படன் சார்! அவ
கநைமாபவ நல் ல கபாண்ணு சார்! எனக்கு நல் ல ஃப் ரண்டு சார்!" என்றான்
அவன்!

அவனுலடய அம் மா பாஸ்கரனிடம் மனமாற மன்னிப் பு பகட்டார்!

ஆனால் என்ன பயன்! இவருலடய துக்கிரித்தனமான பபச்சால் இப் பபாது


இரண்டு உயிர்கள் பபாய் விட்டனபவ! இலத இவருலடய மன்னிப் புக்
பகாரலினால் திருப்பித் தர முடியுமா?

விையகுமார் கிலடத்துவிட்டதால் , இப் பபாது அவனுடன் பத்மினி எங் கும்


ஓடவில் லல என்பது கதளிவாகிவிட்டது! அப் படிகயனில் அவள் எங் பக
பபானாள் ? அவளுக்கு என்ன ஆயிற் று?

இப் பபாதும் பாஸ்கரன் காவல் துலறயில் புகார் அளிக்க ஒப் புக்ககாள் ளவில் லல!
ஆனால் லமதிலியின் வற் புருத்தலால் பவறு வழியின்றி அவன் காவல் துலறயில்
புகாலர எழுதி லவத்தான்!

பத்மினிக்கு என்ன ஆயிற் று என்று கதரியாமல் எதுவும் புரியாமல் எல் லாரும்


வீடு வந்து பசர்ந்தனர்!

வீபட கவறிச்கசன்று ஆகிவிட, அடுத்தடுத்து, கணவன், மகன் என்று பறி


ககாடுத்த காமாட்சிப் பாட்டி பநாயில் விழுந்தாள் !
இந்த நிலலயில் ருக்மணிலய இங் பக லவத்து பார்த்துக் ககாள் ள உங் களால்
முடியாது என்று கூறி, அவலள, அவளுலடய கபற் பறார் தங் கள் வீட்டுக்கு
அலழத்துச் கசல் ல அனுமதி பகட்க, மனபசயில் லாமல் அனுப்பி லவத்தான்
பாஸ்கரன்!

பட்ட காலிபல படும் ! ககட்ட குடிபய ககடும் என்பது பபால அவர்களுக்கு அடுத்த
அடி விழுந்தது!

ருக்மணிலய அலழத்துச் கசன்ற கார் விபத்துக்குள் ளாகி, அவளுலடய கரு


கலலந்துவிட்டது!

பாஸ்கரன் உலடந்பத பபானான்! கடவுபள! நா என்ன தப் பு கசஞ் பசன் என்று


ஊலமயாய் அழுதான்!

ருக்மணிலய வீட்டுக்கு அலழத்து வந்து தன்னால் முடிந்த அளவு அவலள


பார்த்துக் ககாண்டான்! தன் மனம் பவதலனப் படும் பபாது வரும் பகாபத்லத
அவளிடம் காட்டப் பபாக, ருக்மணிக்கு வாழ் க்லகபய விட்டுப் பபாயிற் று!
ஆனால் ,

"எனக்குன்னு இருக்கற ஒபர கசாந்தம் டீ நீ ! உன்லனயும் இழந்திடுபவபனான்னு


பயமா இருக்குடீ! டீ! ருக்மணீ! நீ யும் என்ன விட்டுப் பபாய் டாதடீ!" என்று அவன்
தூக்கத்தில் உளறியது பகட்டு தன்லனத் தாபன லதரியப் படுத்திக் ககாண்ட
ருக்மணி அன்றிலிருந்து பாஸ்கரனுக்குத் துலணயாக ஒரு தூலணப் பபால
நிற் கலானாள் !

காமாட்சிப் பாட்டியின் உடல் நிலல பமாசமாகிப் பபாக, யாருக்கும்


கதாந்திரவாகிவிடக் கூடாகதன்று ஒரு நள் ளிரவில் அவரும் சத்தமின்றி
இலறவனடிலயச் பசர்ந்தார்!

இப் படிபய ஒரு வருடம் ஓடிப் பபானது!

வீட்டில் லமதிலியும் பாஸ்கரனும் ருக்மணியும் நலட பிணங் களாக வலளய


வந்தனர்!
இவர்கலளப் பார்த்துக் ககாண்டிருந்த கிருஷ்ணாவும் பவதாரிணியும் கூட
பவதலனயுடபன வலளய வந்தார்கள் !

இவர்கள் இப் படி கநாந்து பபாய் இருப் பலதப் பார்த்த சிவபநசனும்


நாகலிங் கமும் கிருஷ்ணா-பவதாரிணியின் நிச்சயதார்த்த விழாலவ
நடத்தினால் அவர்கள் இருவரும் ககாஞ் சமாவது உற் சாகமலடவார்கள் என்று
நம் பி அதற் குண்டான ஏற் பாட்லடச் கசய் தார்கள் !

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

23.

கிருஷ்ணா-பவதாரிணியின் நிச்சயதார்த்தத்துக்கு ஏற் பாடு கசய் தனர்


அவர்களுலடய கபற் பறார்!

அவர்களும் மனதளவில் இலத எதிர்பார்த்தாலும் பாஸ்கரலனயும்


பத்மினிலயயும் நிலனத்து, இப் பபாது இது பதலவயா என்ற எண்ணபம
இருவருக்கும் முதலில் வந்த எண்ணம் !

ஆனால் கபற் பறார் ஏற் பாடு கசய் துவிட்டனர்! இலதயும் நாம் சந்தித்துதாபன
ஆக பவண்டும் என்று தங் கலளத் தாங் கபள சமாதானமும் கசய் து
ககாண்டார்கள் !

நிச்சயதார்த்தத்துக்கு முந்லதய நாள் பிற் பகல் பவலளயில் கிருஷ்ணாலவத்


பதடி ஒரு கபண், அவன் பவலல கசய் யும் காவல் நிலலயத்துக்கு வந்தாள் !
அவள் அவனிடம் ஒரு லகக்குட்லடலயக் ககாடுத்து,

"நா .... பக்கத்தில ஒரு பிலரபவட் ஆஸ்பிடல் ல நர்ஸா பவல பண்பறன்! இத இந்த
பபாலீஸ் ஸ்படஷன்ல இருக்கற கிருஷ்ணராை் ங்கற பபாலீஸ்காரர் கிட்ட
குடுத்துடுங் கன்னு ஒரு கபாண்ணு குடுத்துச்சி! அவ கால் ல ஏபதா காயம் னு கட்டு
பபாட்டுக்க வந்திச்சி! இத நீ பய குடுக்கலாபமன்னு நா பகக்கும் பபாபத, அவ கூட
வந்தவங் க மருந்து வாங் கிட்டு வந்துட்டாங் க! அந்தப் கபாண்ணு, என்னப் பாத்து,
அக்கா! இது உங் க கர்சீப் ! கீழ விழுந்திடுச்சின்னு கசால் லி என் லகல கவச்சி
அழுத்திச்சி! அது ஏபதா பிரச்சலனல இருக்கு பபாலன்னு புரிஞ் சிகிட்படன்!
அவளப் பாக்க பாவமா இருந்திச்சி! அதான், இன்னிக்கு லீவ் பபாட்டுட்டு உங் கள
பாக்க வந்பதன்!" என்று கூறிவிட்டு "என்ன எந்த பிரச்சலனலயும் மாட்டி
விட்டுடாதீங் க சார்!" என்று பகாரிக்லகலயயும் லவத்தாள் !

அவளுலடய கபயர், முகவரி மற் றும் அவளிடம் லகக்குட்லடலயக்


ககாடுத்தவளின் விவரங் கலள வாங் கிக் ககாண்டு அவலள அனுப்பி
லவத்தான் கிருஷ்ணா!

அது கபண்கள் பயன்படுத்தும் கவள் லள நிறக் லகக்குட்லட! ஆனால் அது


மிகவும் அழுக்காகியிருந்தது! அவன் அலதத் திருப் பித் திருப் பிப் பார்த்தான்!
அவனுக்கு ஒன்றுபம புரியவில் லல!

அவள் கூறியலத நிலனத்துப் பார்த்தான்! அந்தப் கபண் யாராக இருக்கும்


என்று அவனால் ஊகிக்க முடியவில் லல!

அவள் ககாடுத்தவற் லற அப் படிபய தன்னுலடய பமலையின் உள் ளலறயில்


லவத்துப் பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம் பினான்!

அந்தக் குழப் பத்துடபனபய வீட்டுக்கு வந்தவன் அலதப் பற் றிபய நிலனத்துக்


ககாண்டு தூங் கிவிட்டான்! மறுநாள் அவனுக்கும் பவதாரிணிக்கும்
நிச்சயதார்த்தம் !
விடியற் காலல வழக்கம் பபால அவன் எழுந்து தன் காலலக் கடன்கலள
முடிப் பதற் காக வீட்டின் ககால் லலப் புறம் கசல் ல, அங் பக அவர்கள் வீட்டு
பவலலயாள் பலழய படுக்லக விரிப் லபத் துலவப் பதற் காக எடுத்து வந்தான்!

அந்த நீ ல நிறத் துப் பட்டியானது பல முலற துலவத்ததினால் நிறம் மங் கி


கவளுத்துப் பபாய் அதிலிருந்த ஓவியங் கள் எல் லாம் அழிந்து மிகவும்
பலழயதாகிப் பபாயிருந்தது!

அந்த பவலலயாள் அலத எடுத்துத் தண்ணீரில் நலனத்ததும் அதில் அழிந்து


பபாயிருந்ததாக நிலனத்த ஓவியம் கதளிவாகத் கதரிந்தது!

இலதப் பார்த்த கிருஷ்ணாவுக்கு கபாறி தட்ட, அவசர அவசரமாகக் கிளம் பி


பநராக பவதாரிணியிடம் கசன்று, அவசர பவலல என்று மட்டும் கூறிவிட்டு
காவல் நிலலயம் விலரந்தான்!

அங் கு கசன்று தான் பநற் று மாலல பத்திரப் படுத்தி லவத்த அந்த அழுக்குக்
லகக்குட்லடலய எடுத்து, தண்ணீரில் நலனத்தான்!

தண்ணீரில் நலனந்து ஈரமான அந்த லகக்குட்லடயில் குட்டிக் குட்டியாக


நிலறய படிக்பகாலங் கள் வலரயப் பட்டிருந்தது மங் கலாகத் கதரிந்தது!

இது... இது.... ஐபயா பத்மினி! நீ யா? நீ யாம் மா? கடவுபள! உனக்கு நன் றி! என்று
கடவுளுக்கு நன்றியுலரத்தபடிபய அந்த நர்ஸ் ககாடுத்த கதாலலபபசிக்கு
அலழக்கலாம் என எண்ணி கதாலலபபசியின் அருகில் கசல் ல, இலறவபன
வரம் ககாடுத்தது பபால அந்த நர்பஸ அப் பபாது அவலன அலழத்தாள் !

"ஹபலா சார்! எங் கிட்ட கர்சீப் குடுத்திச்பச, அந்தப் கபாண்ணுக்கு கைாரம் னு


இன்னிக்கு இங் க வந்திருக்கு சார்! அதுக்கு கடம் பபரச்சர் அதிகமா இருக்கறதால
இன்னிக்கு அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் பபாடச் கசால் லி எங் க கபரிய டாக்டர்
கசால் லிருக்கார்னு இப் ப அட்மிஷன் பபாட்டிருக்காங் க! அந்தப் கபாண்ணு,
உங் ககிட்ட எபதா கசால் லணும் னு தவிக்கிது சார்! அதும் பநர்லதான்
கசால் லணும் னு கசால் லுது சார்! நீ ங் க உடபன வாங் க சார்! ப் ளஸ
ீ ் !" என்று
படபடப் பாய் க் கூறி முடித்தாள் !
கிருஷ்ணா, அனுமதிக்கப் பட்ட அந்தப் கபண்லணப் பற் றிய அங் க
அலடயாளங் களக் பகட்க, அவள் கூறிய விவரங் கள் எதுவும் பத்மினியின்
அலடயாளங் களுடன் ஒத்துப் பபாகவில் லல! எனினும் , இந்தப் கபண்ணுக்கு
பத்மினிலயப் பற் றி ஏபதா கதரிந்திருக்க பவண்டும் ! அலதத்தான் இவள்
என்னிடம் கசால் வதற் காக இவ் வளவு தவிக்கிறாள் என்று கிருஷ்ணாவின்
பபாலீஸ் மூலள அவனுக்கு உணர்த்தியது!

அதன் பிறகு அவன் சற் றும் தாமதியாமல் பாஸ்கரனுக்கு அலழத்து விவரம்


கூறிவிட்டு வீட்டுக்கு வந்து பவதாரிணிலய அலழத்துக் ககாண்டு பத்மினிலயத்
பதடிச் கசல் ல ஆயத்தமானான்!

எதற் கும் இருக்கட்டும் என்று தன் உயரதிகாரியிடம் முலறப் படி அனுமதி


வாங் கவும் அவன் மறக்கவில் லல!

பாஸ்கரனும் தன் மலனவி ருக்மணி மற் றும் தாய் லமதிலியுடன் கிளம் பினான்!

பவதாரிணி ஒரு மருத்துவச் கசவிலி என்பதால் ஒரு பவலள பத்மினிக்கு


மருத்துவ உதவி எதுவும் பதலவப் படுபமா என்று நிலனத்பத அவன் அவலள
அலழத்துச் கசன்றான்!

அந்தப் கபண் கூறிய ஊர் கசன்று அவள் கூறிய மருத்துவமலனலயக்


கண்டுபிடித்து அங் கு கசன்று பசர மதியம் ஒன்றாகிவிட்டது!

கிருஷ்ணா எதிர்பார்த்தது பபால லகக்குட்லட ககாடுத்த கபண்ணுக்கு


பத்மினிலயத் கதரிந்திருக்கிறது! அவள் இருக்கும் இடத்லதப்பற் றி அந்தப்
கபண் கூற, கிருஷ்ணா கவனமாகக் பகட்டுக் ககாண்டான்!

"....... அந்த கதருவுக்குள் ள பபானா, மூணாவதா சிவப் பும் மஞ் சளுமா கபயின்ட்டு
பண்ணின சின்னதா ஒரு வீடு...... அதுக்குள் ள மாடியில ஒரு ரூம் லதான் அந்தப்
கபாண்ண முந்தா பநத்தி பாத்பதன்...."
மிக கவனமாக அந்தப் கபண் கூறியலதக் பகட்டுக் ககாண்ட கிருஷ்ணா,
பாஸ்கரனுடன் அங் கு கசன்றால் , அவள் கூறியது பபால வீடு அங் கு
இல் லபவயில் லல!

இருவரும் குழம் பிப் பபானார்கள் !

கடவுபள! இகதன்ன பசாதலன! என் தங் லகலய என் கண்ணில் காட்டு! ப் ளஸ ீ ்!


என்று பாஸ்கரன் மனமுருகி பவண்டியபடிபய சுற் று முற் றும் பார்க்க, அங் பக
ஒரு வீட்டில் புதிதாகப் கபயின்ட் கசய் து ககாண்டிருந்தார்கள் ! அதுவும் அந்தப்
கபண் கூறியது பபால சின்ன வீடுதான்! அது மாடி வீடு பபாலதான் இருந்தது!

ஒரு பவலள, இதுவாக இருக்குபமா என சந்பதகம் வர, கிருஷ்ணாவிடம்


கூறினான்!

அவனுக்கும் இந்தச் சந்பதகம் வந்திருந்தது! பபாலீஸ் மூலளயாயிற் பற!

சட்கடன்று முடிகவடுத்து, அங் கிருக்கும் காவல் நிலலயத்திலனத் கதாடர்பு


ககாண்டு தன்லனப்பற் றிக் கூறி, தான் வந்த விஷயத்லதயும் கூற, அந்தக்
கடவுளின் அருளால் அவனுக்கு அங் கிருந்து உதவி கிலடத்தது!

அவர்கபள பநரில் வந்து அந்த வீட்லட பசாதலன பபாட, அங் பக பத்மினி


இருந்தாள் !

ஆம் ! பத்மினி இருந்தாள் , குற் றுயிரும் குலலயுயிருமாக!

ஒரு ஒற் லறப் படுக்லகக் கட்டிலின் கீபழ இருட்டாக இருந்த இடத்தில்


இருட்படாடு இருட்டாகக் கிடத்தப் பட்டிருந்தாள் !

நிலறமாத கர்ப்பிணியாக, உயிலரக் லகயில் பிடித்துக் ககாண்டு, கண்களில்


தன் வாழ் வின் ஔியிலனத் பதடியபடி காய் ந்த சருகாகிக் கிடந்தாள் !
முதலில் கட்டிலின் அருபக ஏபதா கிழிந்த துணி கிடக்கிறது என்றுதான்
எல் லாரும் நிலனத்தனர்! அப் படி நிலனத்து அலத உதற எத்தனித்த பபாதுதான்
அங் பக ஒரு கபண் படுத்திருப் பதும் அது பத்மினி என்பதும் அவர்களுக்குத்
கதரிந்தது!

"பத்மினீஈஈஈஈஈ......"

பார்த்தவுடன் பாஸ்கரன் அலறிவிட்டான்!

"ஐபயா.... ஒனக்கு என்னாச்சும் மா.... என் கண்மணீ... எப் டி துறுதுறுன்னு இருந்த


ககாழந்த..... இப் டி ககடக்கிபயம் மா...." தன் தங் லகலய வாரியலணத்துக்
ககாண்டு அழுது அரற் றினான் பாஸ்கரன்.....

கிருஷ்ணாவுக்பகா.... அதற் கு பமல் .... அவனாலும் தன்லனக் கட்டுப் படுத்திக்


ககாள் ள முடியவில் லல! ஆனாலும் இப் பபாது அழ பநரமில் லலபய!

அவசர அவசரமாக ஆம் புலன்ஸ் வரவலழக்கப் பட்டு மருத்துவமலனக்கு


எடுத்துச் கசல் லப் பட்டாள் பத்மினி!

பத்மினிலயப் பார்த்ததும் லமதிலியும் ருக்மணியும் பவதாரிணியும்


அதிர்ச்சியில் உலறந்பத பபாயினர் எனலாம் ! லமதிலியும் ருக்மணியும் அழுது
கலரய அவலளத் பதற் றும் வலகயறியாது பவதாரிணி நின்றிருந்தாள் !
பவதலன அவளுலடய கநஞ் லச அழுத்திக் ககாண்டிருந்தது!

அங் பக மிகவும் முயற் சி கசய் து அவளுக்குப் பிரசவம் பார்த்தனர் மருத்துவர்கள் !


கடினமான அறுலவ சிகிச்லச பமற் ககாள் ள பவண்டியிருந்தது! ஏகனனில் அந்த
பிரசவத்லதத் தாங் குமளவு பலம் பத்மினிக்கு இருக்கவில் லல! அவள் சரியாகச்
சாப் பிட்பட மாதக்கணக்கில் ஆகியிருக்கும் என மருத்துவர்கள் கூறக் பகட்டு
அலனவரும் உலடந்து பபானார்கள் !

"ஐபயா.... என் ககாழந்த பாவம் பசி தாங் க மாட்டாபள.... எத்தன மாசமா பசியில
கிடந்திருக்காபளா.... எப் டித் தாங் கினாபளா.... பசாறு பபாடாம என்
ககாழந்லதய இப் டி நாசப் படுத்திட்டாபள...." என்று அரற் றினாள் லமதிலி!
சிறிய உயிலர மட்டும் தான் பிலழக்க லவக்க முடியும் என்ற நிபந்தலனயுடன்
அறுலவ சிகிச்லச கசய் து அவளுலடய குழந்லதலய கவளியில் எடுத்தனர்
மருத்துவர்கள் !

அந்தப் பிரசவத்தில் பத்மினிக்கு அழகான ஆண்குழந்லத பிறந்தது!

இவ் வளவு பநரம் சரியாகச் கசயல் பட்ட பாஸ்கரன் இப் பாப துதான் முதல்
தப் லபச் கசய் தான்!

குழந்லதலய குளிப்பாட்டி எடுத்து வந்து அவர்களிடம் தர, பாஸ்கரன் அலத


வாங் கவில் லல! அவனுலடய அம் மாலவயும் மலனவிலயயும் கூட வாங் க
விடவில் லல!

அந்தக் குழந்லதலய முதன் முதலில் தன் லககளில் விருப் பத்துடன் வாங் கியது
பவதாரிணிதான்!

பத்மினிக்கு மருத்துவர்கள் ககாடுத்திருந்த மயக்கம் சீக்கிரம் கதளியாதுதான்


என்றாலும் அவள் தான் கூற பவண்டியலத தன் அன்புக்குரியவர்களிடம்
கூறிவிட்டு நிரந்தரமாகக் கண்மூடி விட பவண்டுகமன்று நிலனத்தாபளா
என்னபவா, அவள் சீக்கிரபம மயக்கம் கதளிந்து கண்விழித்தாள் !

பத்மினி அலர மயக்கத்தில் ராைூண்ணா.... ராைூண்ணா.... என்று அரற் ற,


மருத்துவர்கள் கவளியில் வந்து,

"ராைூண்ணாங் கறது யாரு? அவரதான் அவங் க கூப்பிடறாங் க!" என்றனர்!

கிருஷ்ணா உள் பள ஓடினான்!

"அண்ணா...." இருக்கும் ககாஞ் ச நஞ் ச கதம் லபத் திரட்டி அலழத்தாள் !


"ம் மா.... பத்மினீ...." என்று அழுதான் கிருஷ்ணா!

"இல் லண்ணா.... அழாதீங் பகா! பபச பநரமில் ல..... எனக்கு எம் லபயன் கிட்ட
பபசணும் ... ப் ளஸ
ீ ் .... ஏற் பாடு பண்ணுங் பகாண்ணா...." என்றாள் .

கிருஷ்ணாவுக்கு எதுவும் புரியவில் லல! அவபள விளக்கினாள் !

"அண்ணா... எவ் பளா சீக்ரம் முடியுபமா அவ் பளா சீக்ரமா ஒரு வீடிபயா
கரக்காடிங் கசய் ய ஏற் பாடு பண்ணுங் பகா.... ப் ளஸ
ீ ் ...."

இப் பபாது மாதிரி 90களில் லகப் பபசியின் பயன்பாடு இன்னும் இந்தியாவில்


வந்திருக்கவில் லலபய.. அதனால் திருமணங் களில் வீடிபயா பதிவு கசய் யும்
நபலரத் பதட, அன்று முகூர்த்த நாளாயிற் பற, (அதனால் தாபன அவனுலடய
திருமண நிச்சயதார்த்த விழாலவ அன்று நடத்த ஏற் பாடு கசய் யப் பட்டிருந்தது!)
ஒரு வீடிபயா பதிவு கசய் பவர் கூட கிலடக்கவில் லல! கிருஷ்ணா அலலந்து
திரிந்து எப் படிபயா ஒரு வீடிபயா பதிவு கசய் பவலர அலழத்து வந்தான்!

கிருஷ்ணா பகட்டுக் ககாண்டதற் கிணங் க, அந்த நபர் அந்தக் கருவிலய


பத்மினிக்கு பநர் எதிபர அவலள ஃபபாகஸ் (focus) கசய் து நிலல நிறுத்திவிட்டு
(fix), அலத எப் படி இயக்க பவண்டும் என்று கிருஷ்ணாவுக்கு கற் றுக்
ககாடுத்துவிட்டுச் கசன்றுவிட்டான்!

மருத்துவமலன மருத்துவர்கள் மற் றும் உயர்அதிகாரிகளின் முழு சம் மதத்துடன்


வீடிபயா பதிவு கசய் யப் பட்டது!

வீடிபயா கரக்கார்ட் கசய் யும் பபாது, பத்மினி, லமதிலி, பாஸ்கரன், ருக்மணி,


கிருஷ்ணா மற் றும் பவதாரிணி, அவள் லகயில் புதிதாய் ப் பிறந்த குழந்லத
தவிர பவறு யாரும் இருக்கவில் லல!

பத்மினி, தற் பபாது அவளுலடய உடம் பில் ஏறிக் ககாண்டிருக்கும் ட்ரிப் ஸின்
உதவியால் ககாஞ் சபம ககாஞ் சம் பலம் கபற் றிருந்தாள் ! அந்த கசாற் ப
பலத்லதக் ககாண்டு வீடிபயா பதிவு கசய் யும் கருவிலயப் பார்த்துப் பபசத்
கதாடங் க, கிருஷ்ணா அலத இயக்கிக் ககாண்டிருந்தான்!
"அண்ணா நா கசால் றச்பச கரகாட் பண்றத நிறுத்திடுங் பகா!" என்று
கிருஷ்ணாவிடம் கூறிவிட்டு,

"என் குழந்லத..... இல் ல... இல் ல.... என்னக் காப் பாத்த வந்த கடவுள் ..... என்
கதய் வம் ...." என்றபடிபய எழுந்து அமர முயன்றாள் ! முடியவில் லல! அறுலவ
சிகிச்லச கசய் த இடம் வலித்தது! கண்கள் பவறு கசாருகத் கதாடங் கியது!
லமதிலியும் ருக்மணியும் அவலள எழுப் பி சாய் வாக அமர லவத்தனர்!

அவள் சாய் வாக அமர்ந்து ககாண்டு தன் லககலள நீ ட்டி தன் மகலனக்
பகட்டாள் !

பவதாரிணி குழந்லதயுடன் அவளருகில் கசல் ல, லமதிலி சட்கடன்று


கவறுப்பபாடு நகர்ந்து ககாண்டாள் ! பவதாரிணி பத்மினியின் அருகில் அமர்ந்து
ககாண்டாள் !

பத்மினிக்கு குழந்லதலயக் லகயில் வாங் கிக் ககாள் ளக் கூட முடியவில் லல!
அத்தலன பலகீனமாக இருந்தாள் ! குழந்லத பவதாரிணியின் லகயிபலபய
இருக்க பத்மினி தன் குழந்லதலய கண்களில் கண்ணீருடன் ஆலசயாகத்
கதாட்டுப் பார்த்தாள் !

"என் கடவுள் ....

வசுபதவ சுதம் பதவம்

கம் ஸ சாணூர மர்த்தனம்

பதவகீ பரமானந்தம்

கிருஷ்ணம் வந்பத ைகத் குரும் !

இந்த பதவகிய சிலற மீட்கறதுக்கு வந்து கபாறந்திருக்கற வாசுபதவன்!


வாசுபதவா...." என்று அலழத்து குழந்லதயின் குட்டி கநற் றியில் முத்தமிட்டாள் !
"வாசுபதவா.... நீ நன் னா இருக்கணும் ...நல் ல லபயனா நீ வளரணும் .... எந்த
கபாண்ணுகிட்டயும் தப் பா நடந்துடாத.... சரியா.... நன் னா படிச்சி
கபரியாளாகணும் .... எந்த தப் பும் உன்னால நடந்திடக் கூடாது..... எந்த தப் புக்கும்
நீ துலண பபாகக் கூடாது..... சரியா......எங் கியாவது தப் பு நடக்கறதப் பாத்தா......
லதரியமா எதிர்த்துக் பகளு..... நா ஒனக்பக கபாண்ணா கபாறப் பபன்... நீ என்ன
நன்னா லதரியமான கபாண்ணா வளக்கணும் .... இப் ப நா படிக்க
ஆசப் பட்டகதல் லாம் அப் ப நீ என்ன படிக்க கவக்கணும் ... அபதாட எனக்கு
கராத்பத மாதிரி சண்லடப் பயற் சியும் கத்து குடுக்கணும் ! அப் பதான் இது
மாதிரி சமூக விபராதிகள் கிட்படந்து என்ன நாபன காப் பாத்திக்க முடியும் !
கசய் வியாடா கண்ணா...." என்று கண்ணீருடன் பிறந்த குழந்லதலயப் பார்த்து
அவள் இலறஞ் சினாள் !

பிறந்து ஒரு மணி பநரபமயான அந்த பச்லசக் குழந்லதக்கு எப் படி இவள்
பபசுவது புரியப் பபாகிறது என்று பாஸ்கரன் அலட்சியமாகப் பார்த்தான்!

ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக இன்னும் கண்திறக்காத அந்தக் குழந்லத


தன் தாயின் குரல் பகட்டு முதல் முலறயாகக் கண்விழித்துப் பார்த்தது!
பார்த்தபதாடு மட்டுமல் லாமல் , லகநீ ட்டி யாசகம் பகட்கும் தன் தாயின் லகயில்
சத்தியம் கசய் வது பபால தன் வலது லகலய லவத்தது!

பார்த்தவர்கள் அத்தலன பபரும் உருகிப் பபானார்கள் !

பத்மினி தன் குழந்லதயின் பிஞ் சுக் லகலயப் பிடித்து முத்தம் லவத்தாள் ! தன்
கண்களில் ஒற் றிக் ககாண்டாள் !

"அண்ணா... கரகாடிங் க கட் பண்ணிடுங் பகா...." என்று கூறிக் ககாண்பட


பவதாரிணியின் பதாளிபலபய சாய் ந்து ககாண்டாள் !

கிருஷ்ணாவும் கரகார்டிங் பட்டலன அலணத்தான்!

"பத்தூ.... உனக்ககன்னடீ ஆச்சு.... அந்த விையகுமாபராட நீ ஓடிப் பபானதா


கமாதல் ல கநனச்பசாம் .... அப் றம் அவன் கூட நீ ஓடலன்னு புரிஞ் சது.... நீ எப் டிடீ
இங் க வந்த...." என்று லமதிலி நடந்தலத சுருக்கமாகச் கசால் லி அவளிடம்
விவரம் பகட்க,
பத்மினி சிறிது மூச்கசடுத்துக் ககாண்டு தனக்கு நடந்தலதக் கூறினாள் !

"நா ஓடிப் பபாய் ட்படன்னு நீ ங் கல் லாம் கநனச்சிண்டிருக்கலாம் ! இல் ல... நா ஓடிப்
பபாகல.... அந்த விையகுமார் என்ன நம் மாத்து வாசல் ல விட்டுட்டு பபானப் றமா
நா நம் மாத்து பகட்ட (gate) கதறந்து உள் ள வரும் பபாது, பகட் பக்கத்தில ஏபதா
சத்தம் பகட்டது.... என்னன்னு குனிஞ் சி பாக்கறச்பச யாபரா என் வாயப் கபாத்தி
தூக்கிண்டு ஓடினா... என்னால கத்தக் கூட முடியல....

நா சீக்கிரபம மயங் கிட்படன்.... நா கண் முழிச்சி பாக்கறப் ப.... எந்த எடம் பன


கதரியல... மங் கலான கவளிச்சம் ..... ஒபர அழுக்கா.... கட்டில் ல...... நா.... நா....
அசிங் கமா...... என்ன யார் யாபரா.... என்கனன்னபமா பண்ணிட்டா.... எவ் வளபவா
பபாராடிபனன்.... என்னால எலதயும் தடுக்க முடியல.... அங் பகந்து நா தப்பிக்க
முயற் சி பண்பணன்... அதனால அவா எனக்கு மயக்க ஊசி பபாட்டா.... நன் னா
படிச்சி... நாசால ஆஸ்ட்பரா நாட்டா (astronaut) ஆகணும் னு கநனச்பசன்.... எல் லாம்
பாழாயிடுத்து.... நா இப் டி சீரழிஞ் சி.... நாசமா பபாய் ட்படன்...." தாங் க முடியாமல்
அழுதாள் பத்மினி!

பகட்டிருந்த அலனவருபம அழுதனர்!

பத்மினி சிறிது மூச்கசடுத்துக் ககாண்டு திரும் பவும் பபசினாள் !

"ஆனா நா லதரியத்த இழக்கல.... பாட்டி கசால் லியிருக்கா..... கடவுள் வருவார்...


எப் டியாவது என்ன அந்த நரகத்திபலந்து விடுவிப் பார்னு... நா நம் பிக்லகயா
காத்திருந்பதன்....."

"என்னடீ கடவுள் ...... கடவுளாம் கடவுள் ! அப் டி ஒருத்தன் இல் லபவ இல் ல!"
உலடந்து அழுதாள் லமதிலி!

"இல் லம் மா.... கடவுள நிந்திக்கப் படாது.... தாத்தா திட்டுவா..... கடவுள் இருக்கார்....
ஆமா.....

நீ தாபனம் மா கசால் லி குடுத்த..... அந்தக் கடவுள் தான் என் வயித்தில கருவா


வந்து உருவாகி இப்ப எனக்கு பிள் லளயா கபாறந்திருக்கார்!"
இப் பபாது பாஸ்கரன் அடுத்த தப் லபச் கசய் தான்!

"புள் லளயா அது... சனியன்.... எந்தப் பாவிபயாட வித்பதா...." என்று பாஸ்கரன்


தூற் றினான்!

"கதரியாதுண்ணா... நிச்சயமா கதரியாது..... ஆனா அது என்னக் காப் பாத்ததான்


வந்து என் வயித்தில கபாறந்திருக்கு..... ஆமா.... என் வயித்தில அது
உருவானதுக்கு அப்றமாதான் எனக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலல
ககடச்சுது..... அது உருவானது கூட எனக்குத் கதரியல.... அஞ் சு மாசம்
கழிச்சிதான் கதரிஞ் சது..... அத அழிச்சிடணும் னு அவால் லாம் என்கனன்னபமா
பண்ணினா.... ஆனா இதுதான் கடவுளாச்பச! கடவுள யாராலயாவது அழிக்க
முடியுமா...... அதான் என்ன அவா ஒரு மூலலல தூக்கிப் பபாட்டுட்டா..... அந்த
சிலறபலந்து எனக்கு முதல் விடுதலல ககடச்சது..... ஆனா முழு விடுதலல
பவணுபம.... எனக்கும் என் குழந்லதக்கும் ......"

"ம் க்கும் ...." என்றான் பாஸ்கரன்!

"ஆமாண்ணா.... இதுக்குதான் முதல் ல விடுதலல பவணும் .... இது கசத்துப்


பிறந்தா பிரச்சலனயில் ல.... ஒரு பவலள இந்தக் ககாழந்த கபாண்ணா
கபாறந்ததுன்னா.... அபதாட அது வாழ் க்லக முடிஞ் சது.... அதுவும் இந்தக்
ககாடுலமகயல் லாம் அனுபவிக்கும் .... ஒரு பவலள ஆண் குழந்லதயா
கபாறந்தாலும் அதுக்கு இங் பகந்து விடுதலல கிலடயாதுண்ணா.... அது ஊர்
கபாறுக்கியா மாறிடும் ..... அதனாலதான்..... என் குழந்லதய இங் பகந்து
காப் பாத்தறதுக்குதான் நா உசிர லகல புடிச்சிகிட்டிருந்பதன்...

ஆனா எப் டி காப் பாத்த... நாபனா ஒடம் பில கதம் பபயில் லாம ககடக்பகன்....
அதுக்காகதான்.... நா இருந்பதபன... அந்த வீட்ல எபதா பவல கசய் ய வந்தா..... ஒரு
அக்கா... அவாகிட்ட.... ராைூண்ணா பத்தி கசால் லி.... அலடயாளத்துக்கு என்
கர்சீப் ப குடுத்தனுப்பிபனன்...... நா கசான்னது அந்தக்காவுக்கு புரிஞ் சிபதான்னு
பயந்பதன்.... ஆனா.... கநைமாபவ கடவுள் என் பக்கம் தான்..... இவ் பளா சீக்ரம்
நீ ங் க வருபவள் னு நா எதிர் பாக்கபவயில் ல.... கடவுளுக்கு நன் றி......" என்றவள் ,
கிருஷ்ணாவிடம் ,
"ராைூண்ணா! நா கசத்தப் றமா என் பாடிய கமடிக்கல் காபலைுக்கு
குடுத்துடுங் பகா..."

"பவணாம் டீ.... அப்டிலாம் பபசாத பத்தூ.... நீ நன்னா பதறி.... "

"ம் மா.... இனிபம நா ஒடம் பு பதறி வர என்ன மிச்சமிருக்கு....." என்று அதற் கு


முற் றுப் புள் ளி லவத்தாள் பத்மினி!

யாருக்கும் எதுவும் கசால் லத் பதான்றாமல் கண்ணீர ் மல் கியபடி இருந்தனர்!

"இந்தக் ககாழந்லதய நன்னா வளப்பியாண்ணா?" என்று அவள் பகட்க,


பாஸ்கரன் கல் பபால நின்றான்! ருக்மணி எலதபயா கசால் ல பவண்டும் என்று
வாய் திறக்க, பாஸ்கரனின் முலறப்பில் அவள் தன் வாலய இறுக மூடிக்
ககாண்டாள் !

இலதப் பார்த்த கிருஷ்ணா திலகக்க,

"என்ன கதகச்சிப் பபாய் பாக்கறீங் க ராைூ! நல் லா வளக்கபறன்னு கசால் லுங் க


உங் க தங் லககிட்ட!" என்று பவதாரிணி கசால் ல,

கிருஷ்ணா அவள் கூறியது பபாலபவ பத்மினியிடம் கூறினான்!

பவதாரிணியின் பதாளில் இன்னும் வசதியாகச் சாய் ந்துககாண்டு,

"பவா மன்னீ பதங் க்ஸ்........ வாசுபதவன் கிட்ட என் வாழ் க்லகயப் பத்தி எலதயும்
கசால் லிடாதீங் க! அவன பத்திரமா பாத்துக்பகாங் க...." என்றபடிபய
மயங் கினாள் ! அப் படிபய அவளுலடய உயிர் பிரிந்தது!

சமூக விபராதிகளின் ககாடூரத்தால் ஒரு பதிபனழு வயதுச் சிறுமி கடத்தப் பட்டு


பாலியல் கதாழிலில் ககாடூரமாக ஈடுபடுத்தப் பட்டு பல வன்
ககாடுலமகளுக்கும் ஆளாகி நல் வாழ் லவ மட்டுமல் லாது தன் இன் னுயிலரயும்
இழந்துவிட்டாள் !

லமதிலி ஓகவன ஓலமிட்டு அழ, ருக்மணி கமௌனமாக அழுதாள் ! கிருஷ்ணாவும்


பாஸ்கரனும் நடந்தலத ஏற் க முடியாமல் தவித்தனர்! பவதாரிணி கண்களில்
கண்ணீருடன் பிறந்த குழந்லதலயத் தன் கநஞ் பசாடு பசர்த்து அலணத்தபடி
அமர்ந்திருந்தாள் !

ஆனால் இப் படிபய இருக்க முடியாபத! அடுத்து நடக்க பவண்டியலதப்


பார்த்தாக பவண்டுபம! அந்த நிலனவு ஏதுமின்றி எல் லாரும் அமர்ந்திருக்க,
முதலில் மருத்துவமலன ஊழியர்கள் வந்தனர்! மருத்துவர்கள் ககடுபிடி
கசய் தனர்!

எல் லாவற் றுக்கும் பமலாக பச்லசக் குழந்லத பசியினால் வீறிட்டு அழுதது.

பவதாரிணி சுதாரித்து கிருஷ்ணாலவ உலுக்க, கிருஷ்ணா முதலில் குழந்லத


பசியாற ஏற் பாடு கசய் தான்!

அடுத்ததாக பத்மினியின் உடலல அவளுலடய விருப் பப் படி மருத்துவக்


கல் லூரிக்கு அளிப் பதாக எழுதி லககயழுத்திட்டுவிட்டு பாஸ்கரனிடம்
திரும் பினான்!

"பாஸ்கரா! இந்தக் ககாழந்லத..."

"நீ பய எதாவது அனாலத ஆஸ்ரமத்தில பசத்திடு கிருஷ்ணா..."

"படய் ! என்னடா பபசற!? இது உன் தங் லகபயாட ககாழந்லதடா..."

"இல் லலன்னு கசால் லல.... ஆனா இத என்னால வளக்க முடியாது!" என்ற


பாஸ்கரனின் முகம் கல் பபால பாலறயாகி இருந்தது!
கிருஷ்ணாவும் ருக்மணியும் அதிர்ந்து பபாய் லமதிலிலயப் பார்க்க
அவளுலடய முகம் அதற் கு பமல் இறுகியிருந்தது!

"படய் ... பத்மினிக்கு நடந்தது...."

"கர்ம பலன்.... இகதல் லாம் அவ அனுபவிக்கணும் னு அவ தலலகயழுத்து....."

"என்னடா பபசற...."

"ம் ச.் .. எதுக்கு இப் ப வீண் பபச்சு... நா இந்தக் குழந்லதய வளக்க மாட்படன்...."
அழுத்தம் திருத்தமாகக் கூறினான் பாஸ்கரன்!

பவதாரிணி கிருஷ்ணாலவப் பார்த்துக் பகட்டாள் !

"இது என் மகன்! நீ ங் க இத யார்கிட்ட குடுக்கப் பபாறீங் க?"

"பவி.... நீ என்ன கசால் ற?"

"பத்மினிட்ட வளக்கபறன்னு வாக்கு குடுத்துட்டு.... அப் றம் என்ன பபச்சு இது?"

"ஆனா....."

"அத்ததாபன..... சமாளிப் பபாம் !"

கலடசியாக அந்த வீடிபயாக்காரர் வந்தார்!

அந்த வீடிபயாக்காரரிடம் வீடிபயாக் கருவிலய ககாடுத்து பதிவு கசய் த


பகஸட்லட வாங் கிக் ககாண்டு அதற் குரிய பணத்லதக் ககாடுத்து நன்றி கூறி
அனுப்பினான்!
அபதாடு பிரச்சலன முடிந்ததாக எல் லாரும் கசன்லன கிளம் பினர்!

வழியில் குழந்லதயின் பாலுக்காக மீண்டும் நிறுத்தியபபாது, கிருஷ்ணா தன்


உயரதிகாரியிடம் பபசி, பத்மினி இப் பபாதும் கிலடக்கவில் லல என்றும் கசன்ற
இடத்தில் குப் லபத்கதாட்டி ஒன்றில் ஒரு ஆண் குழந்லத கிலடத்தது என்றும்
கூறிவிட்டு, அலத முலறப் படி தத்கதடுக்க அவர் உதவி பவண்டுகமன்றும்
பகட்டுக் ககாண்டான்!

அதன் பிறகு தன் வீட்டுக்கு பபான் கசய் து தன் தந்லதயிடம் நடந்தலதக் கூற,
அவர்,

"பாவம் ! அந்தப் கபாண்ணுக்கு இது நடந்திருக்க பவணாம் ! ஆனா...நல் லது


பண்ணினா என் மருமக! எல் லாத்லதயும் நான் பாத்துக்கபறன்! நீ பத்திரமா
வீட்டுக்கு வாப் பா!" என்று கூறினார்!

பாஸ்கரன் தன் தாயுடனும் மலனவியுடனும் தன் வீட்டுக்குச் கசல் ல, கிருஷ்ணா


பவதாரிணியுடனும் பத்மினியின் குழந்லதயுடனும் தன் வீட்டுக்குச் கசன்றான்!

அதற் குள் என்ன கசய் ய பவண்டும் என்று கிருஷ்ணாவின் தந்லத நாகலிங் கம்
முடிவு கசய் து ககாண்டார்!

அதன்படி உலகநாயகி ஆர்பாட்டம் கசய் யும் பபாது அவளுக்கு ஒத்து ஊதுவது


பபால, கிருஷ்ணாலவ வீட்லடவிட்டு துரத்துவது பபால நாடகமாடி அவனுக்குத்
திருமணம் கசய் து லவத்து ஆசிர்வாதம் கசய் து அனுப் பி லவத்தார்!

நாகலிங் கத்தின் பாசத்லதப் புரிந்து ககாண்ட கிருஷ்ணாவும் பவதாரிணியும்


கண்களாபலபய அவரிடம் நன்றி கூறி விலட கபற் றனர்!

நன்றாக வாழ பவண்டிய தன்னுலடய மகள் இப் படி சீரழிந்து பபானாபளகயன்று


அழுது அழுபத அன்றிரவு பாஸ்கரனின் அம் மா லமதிலியும் இந்த உலக
வாழ் லவ முடித்துக் ககாண்டாள் !
பாஸ்கரன் மனமுலடந்து பபானான்! அவலனத் பதற் றுவதிபலபய ருக்மணியின்
கபாழுதுகள் கழிந்தன!

குழந்லத வாசுபதவன், கிருஷ்ணா-பவதாரிணியின் அன்பில் வளரத் கதாடங் க,


அலதப் பார்த்து வந்த பாஸ்கரனும் ககாஞ் சம் ககாஞ் சமாக கதளிவலடயத்
கதாடங் கினான்!

அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து, பவதாரிணி கருவுற் ற


பநரத்தில் தான் ருக்மணியும் கருத்தரித்தாள் ! பவதாரிணிக்கு ஐஸ்வர்யாவும்
ருக்மணிக்கு கசௌமியாவும் பிறந்தனர்!

தான் ஒரு அநாலத என்று வாசுபதவனுக்கு கதரிந்த அன்று பத்மினி தன்


மகனுக்காக பதிவு கசய் த வீடிபயா பதிலவ பபாட்டுக் காட்டினார் கிருஷ்ணா!

நல் ல குடும் பத்தில் பிறந்த தன் தாய் , ஒரு சிலரின் பபராலசயால் பாலியல்
வன் ககாடுலமக்கு ஆளாக்கப் பட்டாள் என்றும் அதன் பலனாகத்தான் தன்
பிறப் பு நிகழ் ந்தகதன்றும் அறிந்து ககாண்ட பபாது வாசு துடிதுடித்துப்
பபானான்!

இது எப் படி சாத்தியம் ? பத்மினிதான் தன் மகனுக்கு தன் வாழ் க்லகலயப் பற் றி
எலதயும் கசால் ல பவண்டாம் என்றிருந்தாபள!

ஆமாம் ! கசால் லியிருந்தாள் தான்! ஆனால் அவனுக்கு இது கதரிய


பவண்டுகமன்பது விதிகயன்றால் அலத யாரால் தடுக்க முடியும் !?

பத்மினி, கிருஷ்ணாவிடம் கரக்காடிங் லக நிறுத்தச் கசான்னபபாது அவன்


அலத சரியாக நிறுத்தாததால் , வீடிபயா கருவியிலிருந்து பகஸட்லட எடுக்கும்
வலர அவர்கள் பபசிய அலனத்தும் அதில் பதிவாகியிருந்தது! அதனாபலபய
தன் தாய் பத்மினிக்கு நிகழ் ந்த ககாடுலமகள் அலனத்தும் வாசுபதவனுக்குத்
கதரிய வந்திருந்தது!
பாஸ்கர் மாமா தன் னுலடய தாய் மாமாதான் என்றறிந்து மகிழ் ந்தாலும்
தன்லன வளர்க்க அவர் முன்வரவில் லலபய என வருந்தினான்! அலத
அவரிடபம பகட்கப் பபாக, மாமா அவலன அலட்சியமாகப் பபசி
அனுப்பிவிட்டார்!

அதன் பின்னர் கசௌமி வயதுக்கு வந்திருந்த சமயம் எளிலமயாக வீட்டில்


விருந்தளித்த பபாது, மாமாவின் வீட்டுக்கு பவண்டா கவறுப் பாகச் கசன்றான்
வாசு! வாசுவும் மற் ற நண்பர்களும் முன்னலறயில் சாப் பிட்டுக்
ககாண்டிருந்தனர்! பக்கத்து அலறயில் ருக்மணியின் உறவுக்காரர்கள் ஏபதா
பபசிக்ககாண்டிருந்தார்கள் !

"டீ ருக்மணி.... உன்பனாட நாத்தனார் பத்மினி பத்தி எதுனா கதரிஞ் சுதா...."

"ம் ... ம் ஹூம் ... இல் ல சித்தீ...."

"அவ யாபராடபயா ஓடிப் பபாய் ட்டாளாபம...."

"அப் டிலாம் கசால் லாதீங் பகா சித்தீ.... அவ எங் கியாவது பத்திரமா இருப் பா...."
என்று கூறியபடிபய கண்களில் திரண்டு வந்து கண்ணீலர மலறக்க உள் பள
ஓடினாள் ருக்மணி!

"இருந்தா சந்பதாஷம் தான்.... ஆனா அவ அப் டியா இருப் பா.... அந்தப் கபாண்ணு
மூக்கும் முழியுமா நன்னா இருக்கச்பசபவ கநனச்பசன்... இவல் லாம் ... எங் க
நன்னா வாழப் பபாறான்னு.... கடவுள் அழகக் குடுக்கறவாளுக்கு கூடபவ மண்ட
கநலறய கர்வத்லதயும் ல குடுத்துடறார்..... பநக்ககன்னபமா அவ எதாவது தப் பு
தண்டாவில மாட்டியிருப் பாபளான்னு பதாணறது...." என்று பமலட ரகசியம் பபசி
கபரிதாக சிரித்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி சித்திக்காரி!

ககால் கலன்று சிரித்தனர் அவளுடன் உட்கார்ந்திருந்த மற் ற கபண்கள் !

இலதக் பகட்ட வாசுபதவன் புழுவாய் த் துடித்தான்! பாதி சாப் பாட்டில் அப் படிபய
எழுந்து பபாய் லக கழுவிக் ககாண்டு விறுவிறுகவன்று தன் வீட்டுக்குப்
பபாய் விட்டான்!
இகதல் லாம் பார்த்த கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனதுக்குள் வருந்தினர்!
ருக்மணிக்கு அடிவயிபற கலங் கியது! ஐபயா! பாவம் ! இந்தப் புள் ள மனசு பநாகற
மாதிரி இவால் லாம் இப் டி பபசறாபள! பத்மினீ.... எங் காத்து மனுஷா
பபசினதுக்காக நா மன்னிப் பு பகக்கறன்டீ.... என்று மலறந்த தன் நாத்தனாரிடம்
மனதுக்குள் மன்னிப்பு பகாரினாள் !

அன்றும் கலங் கிப் பபாயிருக்கும் வாசுலவ பவதாரிணி தன் மடியில் பபாட்டு


ஆறுதல் கசய் தாள் !

ஏற் கனபவ மாமாவின் பமல் பகாபம் ! இப்பபாது மாமியின் உறவினர்களும்


இப் படிப் பபச, அவன் மாமாவிடம் பமலும் கடுலமயாக நடந்து ககாண்டான்!

மாமாபவா அவலன அதிகாரம் கசய் வதிபலபய குறியாய் இருந்தார்!

இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்க ஆரம் பித்தது! அதனால் கிருஷ்ணாவின்


அறிவுலரப் படி குன்னூரில் குடிபயறினார் பாஸ்கர் மாமா! அதற் கும் ஒரு குதி
குதித்தார்தான்! ஆனால் கசௌமியும் மாமியும் அவலர பபசிப் பபசி கலரத்து
ஒப் புக் ககாள் ளச் கசய் தனர்!

தன்னுலடய தாலயப் பற் றியும் தன் பிறப் பின் ரகசியத்லதயும் யாமினியிடம்


கூறி முடித்தான் வாசுபதவன்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

24.
தன்னுலடய தாலயப் பற் றியும் தன் பிறப் பின் ரகசியத்லதயும் யாமினியிடம்
கூறி முடித்தான் வாசுபதவன்!

அவனுலடய மடிக்கணிணியில் பத்மினி பபசிய வீடிபயா பதிவு ஓடி


முடிந்திருந்தது!

கண்கள் கசிய பகட்டிருந்தாள் யாமினி!

பத்மினியின் படத்லத அவனுலடய மடிக்கணிணியில் பார்த்து அதிர்ந்பத


பபானாள் யாமினி!

அவளுலடய படத்லதப் பார்த்தால் குழந்லத என்றுதான் கூற முடியும் ! படத்தில்


கள் ளம் கபடம் அறியாத குழந்லதயாய் சிரித்துக் ககாண்டிருந்தாள் பத்மினி!
ககாஞ் சம் கசௌமியின் சாயலும் கதரிந்தது!

வீடிபயா பதிவில் இலளத்து கருத்து கன்னங் கள் ஒட்டி கண்கள் உள் பள பபாய்
வாடி வதங் கியிருந்த கபண்ணுக்கும் இவளுக்கும் சம் மந்தபம இல் லாமல்
இருந்தது!

யாமினியால் , படத்திலிருக்கும் குட்டிப் கபண்தான் தன் மாமியார் என்று நம் பக்


கூட முடியவில் லல!

இவளுக்கா? கள் ளம் கபடமில் லாத இந்தக் குழந்லதக்கா? இந்த சின்னப்


கபாண்ணுக்கா இந்த நிலல வர பவண்டும் ? கடவுபள! உனக்கு
கண்பணயில் லலயா?

இவளுக்கு பநர்ந்த ககாடுலமலய லவத்துப் பார்த்தால் தனக்கு நடந்தது


ஒன்றுபமயில் லல என்று எண்ணிக் ககாண்டாள் யாமினி!

வாசு வருத்தம் பதாய் ந்த முகத்துடன் இறுகிப் பபாய் அமர்ந்திருந்தான்!


"இப் ப நீ தான் யாமினி முடிவு பண்ணனும் , என்ன நீ ஏத்துக்கறதா
பவண்டாமான்னு...." என்றான் விரக்தியாய் !

அவள் பதிகலான்றும் கூறாமல் அவனிடம் தண்ணீர ் பாட்டிலல எடுத்துக்


ககாடுத்தாள் யாமினி!

அவளிடம் பவண்டாம் என்று தலலயலசத்தான். அவனுலடய அலறக்கதவு


தட்டப் பட்டது!

யாமினி தன் கண்லணத் துலடத்துக் ககாண்டு கதலவத் திறக்க, அலற


வாசலில் ஐஷுவும் கசௌமியும் கண்ணீர ் வழிய நின்றிருந்தனர்!

யாமினி கதலவத் திறந்ததும் ஓடி வந்து வாசுலவக் கட்டிக் ககாண்டு அழுதாள்


ஐஷு!

"ஒனக்குள் ள இவ் பளா பசாகம் கவச்சிகிட்டு..... சாரி.... சாரிண்ணா.... நா....


உன்கிட்ட கராம் ப விலளயாடிட்படன்.... சாரிண்ணா...." என்று கதறியழுதாள் .

கசௌமிபயா,

"வாசுண்ணா.... அத்லதக்கு எவ் பளா கபரிய ககாடுலம நடந்திருக்கு.... கராம் ப


பாவம் ண்ணா பத்மினி அத்லத.... கநனச்சுப் பாக்கபவ ககாடுலமயா
இருக்குண்ணா.... எப்டிண்ணா... எப் டி.... எல் லாம் கதரிஞ் சும் எப் டி நீ ங் க
அலமதியா இருந்பதள் ..."

வாசுவால் தன்லன கட்டுப் படுத்திக் ககாள் ள முடியாமல் உலடந்து பபாய்


அழுதான்!

இத்தலன நாட்களாக தங் லககள் முன்னால் கவளிப் பலடயாக அழ முடியாமல்


பதக்கி லவத்திருந்த கண்ணீலரகயல் லாம் ககாட்டித் தீர்த்தான்!
மூவரும் அழுவலதக் காணச் சகியாமல் அவர்கலளத் தடுக்கவும் கதரியாமல்
அந்த அலறலய விட்டு கவளிய வந்த யாமினி பமலும் அதிர்ந்தாள் !

அங் பக கிருஷ்ணாவும் பவதாரிணியும் ருக்மணி மாமியும் ஆளுக்கு ஒரு பக்கம்


அமர்ந்து வாயில் லக லவத்தபடி சத்தமில் லாமல் அழுது ககாண்டிருந்தனர்!

யாமினி கமதுவாக சலமயலலறக்குச் கசன்று பால் காய் ச்சி எல் லாருக்கும்


எடுத்து வந்து ககாடுத்தாள் !

முதலில் யாரும் அவள் ககாடுத்தலத வாங் கவில் லல! ஆனால் அவள் வற் புருத்தி
எல் லாலரயும் குடிக்க லவத்தாள் !

ஐஷு பகட்டாள் !

"அண்ணா! நா அந்த வீடிபயாவ பாக்கலாமா?"

"பவ.... பவணாம் .... பவணாம் மா..."

"இல் லண்ணா.... இவ் பளா பநரம் நீ யும் அண்ணியும் பபசினது எல் லாம்
பகட்டுகிட்டுதான் இருந்பதாம் ! அந்த வீடிபயா சத்தம் கூட கதளிவா பகட்டுச்சு....
எனக்கு உன்பனாட அம் மாவ பாக்கணும் ணா...."

அலர மனதாக வாசு திரும் பவும் தன் மடிக்கணிணியில் இருந்த அந்த வீடிபயா
பதிலவ தங் லககளுக்காக ஓடவிட்டான்! இருவரும் கண்கள் கசிய பார்த்து
முடித்தனர்!

அது முடிந்ததும் கசௌமி தன் தந்லதலய நன் றாகத் திட்டினாள் !

"இந்த அப் பாவுக்கு எவ் பளா ஒரு கல் கநஞ் சம் ..... அத்லத பகக்கும் பபாது நா
வளக்கபறன்னு ஒத்துக்க மனசிருந்ததா.... இதுல எப் ப பாத்தாலும் அண்ணாட்ட
அதிகாரத்த காட்ட பவண்டியது..... அப் பா கராம் ப பமாசம் ..... நீ ஏம் மா எல் லாம்
கதரிஞ் சிருந்தும் அப் பாவ எதிர்த்து ஒரு வார்த்லத கூட கசால் லல..... நீ இப் ப
காட்டின பகாவத்த அன்னிக்பக காட்டியிருந்பதன்னா.... அண்ணாவுக்கு இவ் பளா
மன உளச்சல் இருந்திருக்காது....." என்று தன் மனதில் இருந்த ஆதங் கத்லதக்
ககாட்டினாள் !

மற் றவர்கள் எல் லாரும் அவள் பபசுவலத ஒன்றும் கசால் லாமல் பகட்டிருக்க,
யாமினியால் அப் படி இருக்க முடியவில் லல!

"என்ன பபசற கசௌமி? உங் கப் பா கல் கநஞ் சக்காரரா? பாவம் கசௌமி அவரு!"

"என்ன மன்னி, நீ ங் க? இப் பவும் அப் பாவுக்காக பரிஞ் சி பபசறீங் க? அப் பா


வாசுண்ணாவ எவ் பளா கீழ் தத ் ரமா கநனச்சிருந்தா அண்ணாவ வளக்க
மாட்படன்னு கசால் லியிருப் பார்!"

"நீ உங் கப் பாவ புரிஞ் சிகிட்டது அவ் பளாதான்!" என்று யாமினி கூறியதும்
எல் லாருபம யாமினிலய அதிசயமாகப் பார்த்தனர்!

"என்ன யாமினி கசால் ற? எல் லாம் கதரிஞ் சும் அவர் என்ன வளக்க ஒத்துக்கல....
நீ பாத்தல் ல... அந்த வீடிபயால.... எவ் பளா கடுலமயா பபசினார்னு... எங் கம் மா
என்ன கடவுளா பாத்தாங் க.... ஆனா இவர் என்ன கீழ் தத ் ரமாதான் கநனச்சார்....."
என்று பகாபமாகச் கசான்னான் வாசு!

"தயவு கசஞ் சி அப் டி கசால் லாதீங் க..... அவர் உங் க நல் லதுக்காகதான் அப் டி
இருந்திருக்கார்! அவர் உங் கள கண்டிப் பா கீழ் தத ் ரமா கநனக்கபவயில் ல!
கசால் லப் பபானா உங் கள ஒரு உத்தம புத்திரன்னு.... உத்தமி கபத்த
புத்தின்னுதான் அவர் கநனக்கிறார்! எப்பவுபம கநனப் பார்!"

"இது என்ன புதுக்கலத?"

"ஆமா வாசு! உங் க பமல ஒரு குற் றம் குலற கூட கிலடயாதுன்னு அவர்
கநனக்கறதுனாலதான் அவர் என்ன கவரட்டணும் னு கசால் றார்! தன் தங் லக
மகன் ஒரு உத்தம புத்திரன்ங் கிறதுனாலதான், ககட்டுப் பபான நான்
உங் களுக்குத் தகுதியானவள் கிலடயாதுன்னு அவர் தன் பனாட மகள
உங் களுக்கு கட்டி கவக்கணும் னு துடிக்கறார்!"

பகட்டிருந்த எல் லாருக்குபம யாமினி பபசுவது ஆச்சர்யமாக இருந்தது!

"கநனச்சு பாருங் க.... அவர் உங் கள ஏத்துகிட்டு வளத்திந்தா நீ ங் க அவர


அப் பான்னு கூப் பிட்டிருக்க மாட்டீங் க.... மாமான்னுதான் கூப்பிட்டிருப் பீங் க...
உங் களுக்கு அப் பா-அம் மாபவாட பாசம் முழுலமயா ககலடக்காம
பபாயிருக்கும் ! அது ககலடக்கணும் னுதான் அவர் உங் கள ஏத்துக்கல!

உங் கள ஏத்திகிட்டு வளக்கும் பபாது இன்னும் பிரச்சலனகள் வரும் ! உங் கம் மாவ
பத்தி, அதாவது அவபராட தங் லகய பத்தி எல் லாரும் தப் பு தப் பா பபசி உங் கள
அவமானப் படுத்துவாங் க! நீ ங் க மனகசாடஞ் சி பபாயிருப் பீங் க! நீ ங் க அப் டிலாம்
மனகசாடிஞ் சி பபாய் டக் கூடாதுன்னுதான் அவர் உங் கள வளக்க முன்வரல!

சும் மாபவ அவருக்கு பகாவம் அதிகம் ! இதுல நீ ங் க குழந்லதத்தனமா குறும் பு


கசய் யறச்பச அவர் தன் பனாட பவதலனய பகாவமா உங் ககிட்ட காட்டலாம் ....
உங் க குழந்லதப் பருவம் முழுசும் கபத்தவங் க பாசத்துக்காக ஏங் கிப்
பபாயிருக்கும் !"

"ஆங் .... ஒருபவள என்ன கிருஷ்ணாப் பாவும் ஏத்துக்காம பபாயிருந்தா.... அப் பவும்
இந்த நிலல வந்திருக்கும் தாபன...."

"திரும் பியும் தப் பா கசால் றீங் க! உங் க பாஸ்கர் மாமாவுக்கு தன் பனாட நண்பர்
கிருஷ்ணாலவயும் சரி, அவங் க மலனவி பவதாரிணிலயயும் சரி, கரண்டு
பபலரயும் பத்தி கராம் ப நல் லா கதரியும் ! எப் படியும் கிருஷ்ணா மாமா உங் கள
மனப்பூர்வமா ஏத்துகிட்டு நல் லபடியா வளப் பார்னு அவர் புரிஞ் சி
கவச்சிருந்தார்! அதுவும் கிருஷ்ணா மாமாபவாட அம் மா அதாவது உங் க பாட்டி,
எவ் பளா பகாவப் பட்டாலும் பவதாரிணி அத்த ஒருநாளும் உங் கள லகவிடபவ
மாட்டாங் கன்னு அவருக்குத் கதரியும் ! அதான் அவர் கல் கநஞ் சா நடந்துகிட்ட
மாதிரி நடிச்சார்! நடிச்சிகிட்டும் இருக்கார்...."

"இது......" வாசு தடுமாறினான்!


"ஆமா வாசு! பயாசிச்சி பாருங் க! அவர் கபரிசா இழந்திருக்கார்! அடுத்தடுத்து
தாத்தா, பாட்டி, அப் பா, அம் மா, தங் லக, ஆச ஆசயா கபத்துக்கணும் கநனச்ச
தன் பனாட குழந்லத எல் லாத்லதயும் இழந்திருக்கார்! எவ் பளா துடிச்சிருப் பார்.....
எத்தன பவதலனய மனசில சுமந்துகிட்டு அவர் நடமாடிட்டிருக்கார்...

இதுல அவருக்கு ஒபர சந்பதாஷம் நீ ங் க மூணு பபர்! நீ ங் க மூணு பபர் அதாவது,


வாசு, ஐஷு, கசௌமி, நீ ங் க மூணு பபர் மட்டும் தான் அவபராட ஒபர சந்பதாஷம் !
உங் ககிட்ட அதிகாரத்த காட்டற மாதிரி அவர் உங் கள கிண்டறார்.... நீ ங் க
அவர்கிட்ட பகாவத்த காட்பறன்னு எதிர்த்து பபசறீங் க.... உண்லமலபய அவர்
உள் ளுக்குள் ள ரசிச்சிகிட்டு கவளிய உங் ககிட்ட சண்லட பபாடறதா நாடகம்
ஆடிகிட்டு இருக்கார்!"

பகட்டிருந்த வாசுவும் அவன் தங் லககளும் ககாஞ் சம் ககாஞ் சமாக கதளியத்
கதாடங் கினார்கள் !

"எந்தக் கவலலயும் இல் லாம அம் மா அப்பா தாத்தா பாட்டி தங் லகன்னு ஒரு
அழகான கூட்டுக்குள் ள கசல் லமா வாழ் ந்தவர்! திடீர்ன்னு அவர இருட்டுல
காட்டுக்குள் ள தன்னந்தனியா விட்டுட்ட மாதிரி எல் லாரும் ஒபர பநரத்தில அவர
விட்டுட்டு பபாய் ட்டாங் க! அவர் அந்த இருட்டில விளக்கா கநனச்சி பயணம்
பண்ணினபத உங் கள மட்டும் தான்! நீ ங் க தான் அவபராட விடிகவௌக்கா
இருந்திருக்கீங் க! இன்னமும் இருக்கீங் க வாசு!" என்றாள் யாமினி அழுத்தம்
திருத்தமாக!

ருக்மணிலயப் பார்த்துக் பகட்டாள் யாமினி!

"அம் மா! அவர் எவ் பளா பவதனப் பட்டார்ன்னு பக்கத்தில இருந்து பாத்தவங் க
நீ ங் க! உங் களுக்குக் கூட அவபராட பகாவம் புரியலலயா?" என்று யாமினி
ருக்மணிலயக் பகட்க,

"கராம் ப சந்பதாஷம் யாமினி! இந்த சின்ன வயசிலபய இவ் பளா தூரம் தீர்க்கமா
பயாசிச்சு நல் லது ககட்டது புரிஞ் சிக்கற! பாக்கபவ சந்பதாஷமா இருக்கு!"
என்றவள் சிறிது இலடகவளி விட்டு கசான்னாள் ,
"நீ சரியாதான் கசால் ற யாமினி! அவபராட பவதலனய நா பக்கத்தில இருந்து
பாத்தவதான்! அதனாலதான் அவபராட எப் பவும் துலணயா நின்பனன்! ஆனா...
அந்த மனுஷன்..... அந்த மனுஷனாலதான் பத்மினிக்கு இப் டி ஆனபத..... அவரும்
அவபராட அப் பா, தாத்தா மூணு பபர்தான் பத்மினி வாழ் க்லக சீரழிஞ் சி
பபானதுக்கு முக்கிய காரணம் ...." என்று பகாபமாகச் கசான்னாள் !

யாமினி அதிர்ச்சியாகப் பார்க்க, வாசுவும் மற் றவர்களும் பவதலனயுடன்


ஒருவலர ஒருவர் பார்த்துக் ககாண்டனர்!

"ஏம் மா இப் டிலாம் கசால் றீங் க... அவருக்கு தங் லக பமல எவ் பளா பாசம்
இருந்துச்சு...." என்று பகட்டாள் யாமினி.

"ஆமா யாமினி! பாசம் இருந்துச்சுதான்... இல் லங் கல.... ஆனா..... ஆனா.... கவறும்
பாசம் மட்டும் பபாறுமா யாமினி...... கண்மூடித்தனமான பாசம் மட்டுபம ஒரு
கபாண்ண காப் பாத்த முடியுமா? இவா பண்ணின தப் பு, அந்தக் குழந்லத
வாழ் க்லகல மண்ணள் ளிப் பபாட்டுடுத்து...."

"அம் மா அப் டிலாம் ......."

"இரு யாமினி! இவ் பளா பநரம் நீ கசான்னத நாங் க பகட்படாம் ல.... இப் ப நா
கசால் றத நீ முழுசா பகளு....." என்றவள் கதாடர்ந்து பபசினாள் .

"எங் க வீட்டு ஆம் பலளங் களுக்கு என்னிக்குபம கபாம் பளங் கலள மதிக்கத்
கதரியாது! கபாம் பலளங் க எல் லாம் இவாளப் கபாறுத்த வலரக்கும் லகல
கவச்சி கவலளயாடற கபாம் லமகள் ! இவா சந்பதாஷமா இருக்கறப் ப
கபாம் லம மாதிரி அலங் காரம் பண்ணிப் பாப் பா... இவாளுக்கு பகாவம் வரச்பச
கமாத்தக் பகாவத்லதயும் அந்த கபாம் லமகள் பமல காட்டுவா...
கபண்களுக்கும் மனசிருக்கு; அவாளுக்கும் உணர்வுகள் இருக்கு; வலி இருக்கு;
பவதலன இருக்குன்னு என்னிக்குபம புரிஞ் சுக்க மாட்டா; அப்டிபய
புரிஞ் சுண்டாலும் அது அவாளுக்கு ஒரு கபரிய விஷயபம இல் ல!

அபத மாதிரி கபாம் பலளங் க பமல நம் பிக்லகயும் கிலடயாது! நம் பிக்லகன்னா,
கபாம் பலளங் கபளாட படலண்ட்ஸ் (talents) பமல, அவங் கபளாட பகபாசிட்டி
(capacity) பமல எந்த நம் பிக்லகயும் கிலடயாது! கபாம் பலளங் களால எந்த
பிரச்சலனலயயும் சால் வ் பண்ண முடியும் ங்கற நம் பிக்லக எங் காத்து
ஆம் பிலளங் களுக்கு கிலடயாது! அவாளப் கபாறுத்த வலரக்கும்
கபாம் பலளங் களுக்கு சலமக்கவும் சாப் பிடவும் அழகா உடுத்திகிட்டு
மினுக்கவும் மட்டும் தான் கதரியும் ; மத்தபடி கபாம் பலளங் களுக்கு மூலளபய
கிலடயாதுன்னுதான் எப் பவுபம கநனப்பா.

வீட்டு பவலல தவிர மற் ற கவளி பவலல எல் லாத்லதயும் நாம சரியா
கசஞ் சாலும் அதப் பத்தி நூறு பகள் வி பகட்டு, இல் லல் ல.... பநாக்கு இதல் லாம்
கதரியாது! விடு நா பாத்துக்கபறன்... அப்டீன்னுதான் கசால் வா....

நா அப் ப ப் ரக்கனன்ட்டா இருந்பதன்! நா எடுத்து கவக்கற ஒவ் கவாரு


அடிலயயும் பக்கத்துல நின்னு பாத்து... பாத்து நட.... பாத்து நடன்னு
கசால் லிண்பட இருப்பார்! கமாதல் ல எனக்கு கராம் ப சந்பதாஷமா இருந்தது...
இப் டி தாங் கறாபரன்னு.... ஆனா என்ன பண்ணினாலும் .... பாத்து.. பாத்துன்னு
கசால் லிண்பட இருப்பார்! பாத்து தலல வாரிக்பகா... பாத்து முழுங் கு... பாத்து
பாத்ரூம் பபா... பாத்து சாப் பிடு... ஒவ் கவாரு வாட்டி நா வாந்திகயடுக்கும்
பபாதும் பக்கத்தில வந்து நின்னு கமதுவா... கமதுவான்னு கசால் வார்.... இது
பாசத்தினால இல் ல... வாந்திகயடுக்கும் பபாது வாய் வழியா குழந்லத கவளிய
வந்துடப் பபாறதுங் கற பயம் ...."

பகட்டிருந்த யாமினிக்கு சங் கடமாக இருந்தது! ருக்மணி மாமி கதாடர்ந்தாள் !

"கவளிபயந்து பாக்கறதுக்கு இது என்பமல அவர் காட்ற அக்கலர மாதிரி


இருக்கும் ! ஆனா உண்லமல இது என் பமல இவபராட அவநம் பிக்லகன்னு
எனக்கு மட்டும் தான் கதரியும் ! இவபராட குழந்லதய நா சரியா கபத்துக்
குடுக்காம பபாய் டுபவபனா அப் டீங் கற பயம் இவபராட பபச்சில அப் பட்டமா
கதரியும் !

கபாண்டாட்டிபயாட கருவில இருக்கற குழந்லதலய ஆப் பபரஷன் பண்ணி


புருஷன் வயித்தில கவச்சு பாதுகாத்து வளக்கலாம் ன்னு ஒரு ஆப் ஷன்
இருந்திருந்தா, இந்த மனுஷன் அத கண்டிப் பா கசஞ் சிருப் பார்! என் பமல
இருக்கற பாசத்தினால இல் ல... என் பமல இருக்கற அவநம் பிக்லகயால...."

"பாவம் மா நீ ..." என்றாள் கசௌமி!


"அன்னிக்கு... பத்மினி கச்பசரி பண்றன் னிக்கு... எனக்கு கராம் ப மசக்லகயா
இருந்ததுதான்... கராம் ப வாந்திகயடுத்துண்டு இருந்பதன்... ஆனா என்லன
என்னால பாத்துக்க முடியாதா? அட அப்டிபய நா மயங் கி விழுந்தாதான் என்ன?
வீட்டுக்குள் ளதாபன கிடப் பபன்! இவர் பத்மினிக்கு துலணயா பபாக
பவண்டியதுதாபன? சரி! பபாகும் பபாது அவள அவ ஃப் ரண்படாட
அனுப்பியாச்சு... அட்லீஸ்ட் கச்பசரி முடிஞ் சப் றமா பகாவில் பலந்து கூட்டிண்டு
வரதுக்காவது பபாயிருக்கலாம் ல... பகட்டா என்ன பாத்துக்க வீட்ல இருந்பதன்னு
கசால் வார்! என்னத்த பாத்துண்டார்.... நாபன வாந்திகயடுத்துட்டு அத நாபன
கழுவியும் விடணும் ... இதுக்ககதுக்கு இவர் எனக்கு துலணக்கு....." என்றாள் .
அவள் முகம் பாலற பபால இறுகிக் கிடந்தது!

"ஏன் என்ன பாத்துக்க கசால் லி பத்து நிமிஷம் பக்கத்தாத்து மாமிட்ட


கசால் லிட்டு பபானா அவா எனக்கு துலணயா இருக்க மாட்படன்னு கசால் வாளா
என்ன?

கசால் ல மாட்டார்! ஏன்னா அவ் பளா அவநம் பிக்லக... என் பமலயும் , பக்கத்தாத்து
மாமி பமலயும் .....

அந்த லபயன் நம் மாத்து வாசல் வலரக்கும் விட்டுட்டுதான் பபாயிருக்கான்!


பத்மினிய நம் மாத்து வாசல் பலந்துதான் யாபரா தூக்கிண்டு
பபாயிருக்கா...அப் டீன்னா என்ன அர்த்தம் ! கராம் ப நாளா யாபரா அவள
கதாடர்ந்திருக்கா.... அப் டீன்னுதாபன அர்த்தம் .... இதக்கூட இந்த மனுஷன் பாத்து
கவச்சுக்கல.... அப் றம் என்ன ம...க்கு..." சட்கடன்று தன் கூறிய ககட்ட
வார்த்லதக்காக தன் வாயிபலபய பபாட்டுக் ககாண்டாள் ! பின்னர்
யாமினியிடம் கதாடர்ந்தாள் !

"சாரி யாமினி... என் பகாவம் என் வாய் ல ககட்ட வார்த்லத வரது.... சாரி....... யார்
நம் ம தங் லகய ஃபாபலா பண்றான்னு கூட கவனிக்கல..... அப்றம் எதுக்கு இவர்
கடய் லி தங் லகபயாட துலணக்குப் பபாறார்?!" மாமியின் முகம் பகாபத்தில்
சிவந்திருந்தது! பல் லலக் கடித்து தன் பகாபத்லதக் கட்டுப் படுத்திக்
ககாண்டாள் !

வாசு இலதக்பகட்டு கண்கள் சிவந்தான்! அவனுலடய முகம் பாலறயாய்


இறுகியிருந்தது!
"அதுக்கப் றமும் அந்த லபயன் வீட்டுக்கு பபாய் ட்டு வந்ததுபம கசான்பனன்,
கிருஷ்ணா அண்ணா இல் லன்னா பரவால் ல.... பபாலீஸ் ஸ்படஷன் பபாய்
கசால் லுங் பகான்னு.... அவா எப் டியாவது அண்ணாவுக்கு தகவல் குடுப் பான்னு.....
பகட்டாரா மனுஷன்.... அப் டி அவர் கசால் லியிருந்தார்ன்னா, அண்ணா
அன்னிக்கு பராந்துதான் பபாயிருந்தார், அன்னிக்பக பத்மினிய
காப் பாத்தியிருக்கலாம் ....

யார் கூடயும் ஃப் ரண்ட்லியா பழக மாட்டார்! தான்ங் கற அகம் பாவம் ைாஸ்த்தி!
எல் லார் கிட்டயும் எதுக்காவது சண்லட பபாடறது.... கதருல பபாற
கீரக்காரிபலந்து பூக்காரிபலந்து..... பக்கத்தாத்து மனுஷா.... எல் லார்கிட்டயும்
கவடுக்கு கவடுக்குன்னு பபசறது.... அப்றம் எப் டி பக்கத்தாத்தில உதவின்னு
பபாய் நிக்கறது....

இவரால பவற வழியில் லாம லகயப் கபசஞ் சிகிட்டு காத்தால வலரக்கும் கவய் ட்
பண்ணிபனாம் ..... இவப் பாவும் தாத்தாவும் அதுக்கு பமல.... தாத்தா.... பபத்தி
ராத்திரி வீட்டுக்கு வரலன்னதும் உயிர விட்டுடுறார்... என்ன மனுஷன் இவர்?

இவப் பா... அதான் என் அருலம மாமனார்.... அவரப் பத்தி கநனச்சாபல பநக்கு
பத்தி எரியறது..... இப் பவாவது பபாலீஸ் கம் ப்களயின்ட் குடுங் பகான்னு
கசான்னா, ஒத்துண்டாரா அந்த மனுஷன்.... ரகசியமா பதடுன்னு அண்ணாட்ட
கசால் றார்.... ஏண்ணா... நீ ங் களும் பகட்டுண்டுதாபன இருந்பதள் ...." என்றாள்
கிருஷ்ணாலவப் பார்த்து!

கிருஷ்ணா பவதலனபயாடு தலலயாட்டினார்!

"தாத்தா சாவுக்கு வந்தவால் லாம் வாய் க்கு வந்தத பபசறச்பச எல் லார் வாய்
பமலயும் பபாடறத விட்டுட்டு .... இன்னுருத்தனா இருந்தா.... நீ யார்ரா
எம் கபாண்ணப் பத்தி பபசன்னு அருவாளத் தூக்கியிருப் பான்.... இவர் பகாழ
மாதிரி தூக்கில கதாங் கினார்!

யாமினி.... நீ அன்னிக்கு கசௌமி நிச்சயத்தில அந்த மாப் ளப் லபயன்தான்


உன்னக் ககடுத்தான்னு கண்டு புடிச்சதும் .... எதப் பத்தியும் கவலப் படாம.... உன்
வாழ் க்லகயப் பத்தி கூட கநனக்காம.... எவ் பளா லதரியமா பபாய் அவன்
சட்லடயப் புடிச்சி அடிச்ச..... அத மாதிரி இவரும் இவப் பா, தாத்தா எல் லாரும்
லதரியமா நின் னிருந்தாங் கன்னா..... பத்மினிக்கு இந்தக் ககாடுலம
நடந்திருக்காது.....

காமு பாட்டிக்கும் என் மாமியாருக்கும் இருந்த லதரியம் கூட இந்த மூணு


ஆம் பலளங் களுக்கும் இல் ல.... அப் றம் என்ன ஆம் பலளன்னு ைம் பம் பவண்டிக்
ககடக்கு.... வாய் க்கு வாய் பநாக்கு ஒண்ணும் கதரியாது... பநாக்கு ஒண்ணும்
கதரியாதுன்னு பாட்டு பவற....

வீட்ல இருந்த கரண்டு கபரிய தலலயும் உயிர விட்டுட்டா.... இந்த மனுஷருக்கு


இது வலரக்கும் வீட்டுப் கபாறுப் பு பத்தி ஒரு மண்ணும் கதரியாது.... வீட்ல
இருக்கற கபாம் னாட்டி பபச்லசயாவது பகக்கணும் .... அதுவும்
கிலடயாதுன்னா.... இப் டி ஒவ் கவாருத்தரா பறி குடுத்ததுதாபன ஆகணும் ....
அப் பவும் புத்தி வந்துதா...... இல் லலபய.... இதுல இவர் டபுள் டிகிரியாம் .... என்ன
படிச்சி என்ன பிரபயாைனம் ....." என்றவள் அருகிலிருந்த தண்ணீர ் பாட்டிலலத்
திறந்து கடகடகவன்று தண்ணீலரக் குடித்துவிட்டு மீண்டும் யாமினியிடம்
பகட்டாள் !

"யாமினி! நா உன்ன ஒண்ணு பகக்கபறன்! பதில் கசால் லு..."

"என்னமா?"

"நீ என்ன படிச்சிருக்க?"

"ப் ளஸ் டூ!"

"ஐஷு, கசௌமி கரண்டு பபரும் என்ன படிக்கறாங் கன்னு கதரியுமா?"

"எஞ் சினீரிங் படிக்கறாங் க!"

"ம் .... உங் க மாமியார் என்ன படிச்சிருக்காங் கன்னு கதரியுமா?"


"நர்ஸிங் படிச்சிருக்காங் கன்னு வாசு கசான்னார்!"

"குட்! சரி.... நா என்ன படிச்சிருப் பபன்னு கநனக்கிற?"

"அது....."

"பரவால் ல கசால் லு யாமினி!"

"அந்த காலத்து எஸ்எல் ஸி..." என்று இழுத்தாள் யாமினி.

"ஹூம் ..... நா எம் .காம் . பகால் ட் கமடலிஸ்ட்! அது மட்டுமில் ல டிப் ளமா இன்
கம் கபனி லா அன் கம் கபனி பமபனை் கமன்ட்! இவ் பளா படிச்சவளதான்
எங் காத்துக்காரர், பநாக்ககாண்ணும் கதரியாது! மினுக்கதான் லாயக்குன்னு
மட்டம் தட்டினார்!" என்றாள் விரக்தியுடன்!

இந்த கசய் தி வாசு மற் றும் அவன் தங் லககளுக்பக புதியது பபாலும் ! மூவரும்
விழி விரித்தனர்!

"கநைமாவாமா!" என்று வாய் விட்பட பகட்டாள் கசௌமி!

"சும் மா படிச்சிட்டு சர்டிஃபிபகட் வாங் கிபனன்னு கநனக்காத கசௌமீ.... எங் கப் பா


பகாய் முத்தூர்ல காட்டன் மில் கவச்சிருக்கார் கதரியும் தாபன..... என்
கல் யாணத்துக்கு முன்னாடி.... ஒண்ணில் ல.... கரண்டில் ல..... மூணு வருஷம் ....
மூணு வருஷம் , அந்தக் கம் கபனிய நாந்தான் நிர்வாகம் பண்ணிபனன்..... நானும்
என் ஃப் ரண்டும் பசந்து எங் கப் பா கம் கபனில லீகர் அட்லவசராவும் பவல
பண்ணிபனாம் ! என் ஃப் ரண்படாட பவல பிடிச்சி, அப் றம் என் ஃப் ரண்லடபய
பிடிச்சிப் பபாய் எங் கண்ணன் அவலள கல் யாணம் பண்ணிண்ட்டுட்டான்.. அவ
பவற ைாதின்னு உங் கப் பா எங் காத்து மனுஷாபளாட பபசறத நிறுத்திட்டார்.....
அதனால யாருக்கு நஷ்டம் .... சத்தியமா எங் கப் பாவுக்கு எந்த நஷ்டமும் இல் ல....

இது எல் லாம் கதரிஞ் சும் உங் கப் பா என்னப் பாத்து, மக்கு, ஒண்ணுக்கும்
உதவாதவ, எதுக்கும் லாயக்கில் ல... இப் டிலாம் திட்டுவார்.... பகக்க மனசு எவ் பளா
காயப் படும் கதரியுமா? ஆனா இந்த மனுஷருக்கு இவபராட ஆஃபீஸ்ல இவர்
படபுளுக்கு வர ஃலபல் தவிர பவற எதப் பத்தியும் கதரியாது....

இன் கனாண்ணு கசால் லட்டுமா? அந்தக் கம் கபனிக்கு இன்னும் நான் ஸீக்ரட்
லீகல் அட்லவசர்தான்! இப் ப வலரக்கும் அந்த கம் கபனிபலந்து எனக்கு சம் பளம்
வருது! கதரியுமா?" என்றவலளப் பார்த்து வாய் பிளந்தனர் இலளயவர்கள் !

"என் மாமியார் லமதிலி மட்டும் மக்கா என்ன... என் மாமியார் அந்த காலத்து
ககமிஸ்ட்ரீ பபாஸ்ட் க்ராைுபவட்.. டீச்சர் ட்கரய் னிங் கும் பண்ணியிருந்தா....
அதனாலதான் ஸ்கூல் டீச்சரா பவலல பண்ணினா...... கலடசி கலடசியா கஹச்.
எம் . ஆகவும் மூணு மாசம் பவல பண்ணினா.... டிஈஓ கிட்படந்து நல் லாசிரியர்
விருது கூட வாங் கியிருக்கா..... கதரியுமா?..... அப் பதான் பத்மினி காணாம
பபானா.... அதுக்கப் றம் தான் அம் மா பவலலக்கு பபாறத விட்டா..... இவ் பளா
பண்ணியிருந்தும் ..... அவங் கலளயும் எங் க மாமானார் மக்கு, ஒனக்கு ஒண்ணும்
கதரியாதுன்னுதான் கசால் வார்! ஆனா அவருக்கும் ஆஃபீஸ் ஃலபல் தவிர பவற
ஒண்ணும் கதரியாது.....

பத்மினி..... அவ மட்டும் சாதாரண கபாண்ணா...... என்னமா இங் க்லீஷ் பபசுவா


கதரியுமா? அவள புதுசா பாக்கறவா, ஃபாரின் ரிட்டன்னு கநனச்சி ஏமாந்து
பபாவா..... அவ் பளா நன்னா பபசுவா...... சயின்ஸ்ன்னா உயிர் அவளுக்கு....
எதப் பத்தி பகட்டாலும் எப் டி வளச்சி வளச்சி பகட்டாலும் பதில் கசால் லிடுவா....
அவ் பளா படலன்டட்.... ஆனா அவள எங் காத்துக்காரர் மக்கு.... மக்குன்னுதான்
கூப் பிடுவார்.... குள் ளச்சி.... மக்கு..... லூசு..... அலட்டி...... மினுக்கி.... இப் டிதான்
கூப் பிடுவார்..... ஒரு நாள் கூட அழகா வாய் நிலறய அவர் பத்மினின்னு
கூப் பிட்டு நா பகட்டதில் ல.....

சரி.... என்லன, கபத்த அம் மாலவ.... பாட்டிலய, தங் லகலய.... எல் லாலரயும்
விட்டுடலாம் ....

பதா.... நிக்கறாபள..... கசௌமி.... தான் கபத்த கபாண்ணுதாபன... இவளுக்காவது


எதாவது கதரியும் னு கநனச்சாரா? எலதயாவது கத்து குடுக்கணும் னு
பதாணிச்சா..... அவளுக்கும் இந்த மாதிரி ஆகிடக்கூடாதுன்னு எதாவது
பாதுகாப் பு நடவடிக்லக எடுத்தாரா? இல் லலபய..... அவளுக்கு எதுவும்
ஆகக்கூடாதுன்னனு.... நீ அவள எங் கியும் அனுப் பாத.... நீ யும் வீட்லபய இரு....
இப் டிதான் கசால் வார்..... இப் டி அவள வீட்டுக்குள் ளபய பூட்டி கவச்சா எல் லாம்
சரியாய் டுமா..... தப்புபலந்து பாடம் கத்துக்க பவணாம் ?

நா கத்துண்படன்..... பத்மினிக்கு நடந்த தப் புபலந்து பாடத்த நா கத்துண்படன்!


கசௌமிய ஹாஸ்டல் ல பபாடணும் னு பபாராடி ஹாஸ்ட்டல் ல பபாட்படன்! அங் க
கவச்சு கிருஷ்ணா அண்ணாட்ட கசால் லி அவளுக்கும் ஐஷுவுக்கும் கராத்பத
கத்து குடுக்க ஏற் பாடு கசஞ் பசன்! இகதல் லாம் நா எம் கபாண்ணுக்காக
கசஞ் சது....

கான்ஸீக்வன்ஸஸ (consequences) ஃபபஸ் (face) பண்ண லதரியம் இல் லாத பகாலழ!


பத்மினிக்கு இருந்த லதரியத்தில பாதி இருந்திருந்தா கூட பத்மினிய
காப் பாத்தியிருக்கலாம் .... பத்மினி தனக்கு ககாடுலம நடந்தப் றமும் .... தன்
குழந்லதலய காப் பாத்த அந்த எமபனாட பபாராடினா..... தன் குழந்லதய பவா
மன்னிகிட்ட ஒப் பலடச்சப் றம் கூட, அவ தன் வாழ் க்லகய பத்திதான்
கசால் லாதன்னு கசான்னாபள தவிர, தன்னப் பத்தி கசால் ல பவண்டாம் னு அவ
கசால் லல.... அவ தன்னப் பத்தி கசால் ல பவணாம் னு கநனச்சிருந்தா..... இந்த
வீடிபயாவ கரக்கார்ட் பண்றதுக்கு அவ அண்ணாட்ட பகட்பட இருந்திருக்க
மாட்டா......

அவ தன்லன அசிங் கமா கநனக்கல.... தன் வாழ் க்லக சீரழிஞ் ச மாதிரி தன்
குழந்லதபயாட வாழ் க்லகயும் சீரழிஞ் சிடக் கூடாதுன்னு கநனச்சா..... அபத
பநரத்தில தன் குழந்லதயால பவற எந்தப் கபாண்ணு வாழ் க்லகயும்
சீரழிஞ் சிடக் கூடாதுன்னுதான் அவ வாசுகிட்ட அப் டி ஒரு சத்தியம் வாங் கினா.....
அவ குப் லபல விழுந்திருக்கலாம் ..... ஆனா குப் லபல பபாய் விழுந்தாலும் அவ
மனசு அழுக்காகல.... கநனப் பு அழுக்காகல..... அவ புடம் பபாட்ட தங் கமா
இருந்தா.... புடம் பபாட்ட தங் கமாபவதான் கசத்தும் பபானா....

இந்தக் குழந்லத வாசு! இவன் கிட்ட சண்ட பபாடற மாதிரி நடிச்சார்ன்னு


கசான்னிபய யாமினி! ககரக்டத ் ான்.... ஆனா, அவர் வாசு கிட்ட மட்டும் நடிக்கல....
எல் லார்கிட்டயும் நடிச்சார்.... நடிச்சிகிட்டிருக்கார்.... இனிபமலும் நடிப் பார்.....

வாசுவுக்கு தன் மகலள கல் யாணம் பண்ணிக் குடுத்து வாசுலவயும் சரி,


கசௌமிலயயும் சரி, கரண்டு பபலரயும் தன் கட்டுப் பாட்டில கவக்கணும் னு
துடிக்கறார்.... உண்லமய கசால் லணும் னா அவருக்கு வாசு பமலயும்
பாசமில் ல....கபத்த கபாண்ணு கசௌமி பமலயும் பாசமில் ல.... இல் லன்னா இப் டி
ஒரு கல் யாணத்த பண்ணனும் னு துடிப் பாரா?
இவ் பளா நாள் இகதல் லாம் புரிஞ் சும் நா சும் மா இருந்பதபனன்னு நீ என்ன
பகள் வி பகக்கலாம் ... பபானவா பபாய் ட்டா.... இவர் உடம் பு பாழாகக் கூடாதுன்னு
சும் மா இருந்பதன்.... ஆனா எம் கபாண்ணு வாழ் க்லகலயும் இந்தக் குழந்லத
வாசு வாழ் க்லகலயும் மண்ணள் ளிப் பபாடணும் னு கநனச்சா இனிபம எப் டி
சும் மா இருக்கறது? அதான் கபாங் கி எழுந்பதன்!"

தன் மனதிலிருந்த அத்தலன பகாபத்லதயும் ககாட்டித் தீர்த்தாள் ருக்மணி


மாமி!

பவதாரிணி எழுந்து வந்து ருக்மணியின் பதாலளத் கதாட்டாள் !

"முடியல மன்னீ..... இவ் பளா நாள் நா கபாறுலம கலடபிடிச்சதுக்கு அர்த்தம்


இல் லாம பபாய் டுத்து..." என்று உலடந்து பபாய் அழுதாள் ருக்மணி!

"யார் பமல தப் புன்னு பபசி ஒரு பிரபயாைனமும் இல் ல..... எல் லாம் முடிஞ் சி
பபாச்சு.... யாமினி! வாசுபவாட கடந்த காலம் என்னன்னு இப் ப நீ
கதரிஞ் சுகிட்டயில் லலயா..... இனிபம... உன் பாடு! வாசு பாடு! நீ ங் க கரண்டு
பபரும் முடிவு பண்ணிக்பகாங் க..... இந்த வாழ் க்லகய கதாடரலாமா....
பவணாமான்னு....." என்று கூறிவிட்டு கிருஷ்ணா எழுந்து தன்னுலடய அலறக்கு
பபானார்.

ருக்மணி திரும் பவும் யாமினிலயப் பார்த்துக் கூறினாள் !

"வாசு குற் றம் குலறயில் லாதவன்! அவனுக்கு நீ தகுதியில் லன்னு அவர்


கநனக்கிறார்ன்னு கசான்னிபய.... வாசு குற் றமற் றவன்னா நீ யும் தாம் மா
குற் றமற் றவள் ! வாசுவுக்கு நீ தகுதியானவள் இல் லன்னா உனக்கு வாசுவும்
தகுதியானவன் கிலடயாது..... சரிதாபன மன்னீ நா கசால் றது?" என்று
பவதாரிணிலயப் பார்த்தாள் ருக்மணி!

பவதாரிணி ஆமாம் என்பது பபால தலவயாட்ட, ருக்மணி யாமினியின்


கண்கலள பநராகப் பார்த்து அழுத்தம் திருத்தமாகச் கசான்னாள் !
"நல் லா ஞாபகம் கவச்சுக்பகா யாமினி! பத்மினி எப் டி தங் கபமா அபத மாதிரி
நீ யும் பத்தலர மாற் றுத் தங் கம் தான்! புரியறதா?"

"ம் !" என்று தலலயாட்டினாள் யாமினி.

"ஐஷு! கசௌமி! கரண்டு பபரும் இந்த தம் ப்ளலரகயல் லாம் சிங் க்ல பபாட்டுட்டு
பபாய் படுங் க! மணி மூணுதான் ஆகுது! விடியறதுக்கு இன்னும் லடம் இருக்கு!
கரண்டு பபரும் பபாய் ககாஞ் ச பநரம் தூங் குங் க...." என்றாள் பவதாரிணி!
அவர்கள் இருவரும் பவதாரிணி கசால் படி பால் தம் ப்ளர்கலள பசகரித்து
எடுத்துச் கசன்றனர்!

"வாசு! யாமினி! கரண்டு பபரும் பபாங் க! ககாஞ் ச பநரம் தூங் குங் க.... தூங் க
முடியாதுதான்.... ஆனாலும் பரவால் ல.... பபாய் படுங் க!" என்றாள் பவதாரிணி.

யாமினி உள் பள பபானாள் . வாசு அலசயாமல் நின்றிருப் பது கண்டு பவதாரிணி


அவனருகில் வந்து,

"பபாம் மா..." என்றாள் .

"ம் மா.... கராம் ப ககாழப் பமா இருக்குமா...."

"தூங் கி எழுந்தா குழப் பம் எல் லாம் சரியாய் டும் ! பநத்திதான் ஹாஸ்பிடல் பலந்து
வந்திருக்க.... பபாம் மா..... பபாய் கரஸ்ட் எடு....." என்றுவிட்டு ருக்மணிலய
அலழத்துக் ககாண்டு அவள் தங் கும் அலறக்குப் பபானாள் பவதாரிணி.

வாசு தளர்ந்த நலடயுடன் தன்னுலடய அலறக்கு வந்து படுத்தான்! இவன்


படுத்ததும் மின்விளக்லக அலணத்துவிட்டு யாமினியும் வந்து படுத்தாள் .

இருவருக்கும் தூக்கம் வரவில் லல! எலதபயா பகட்க பவண்டும் என்று இருவரும்


ஒருவலர ஒருவர் பார்ப்பது பபாலத் திரும் பிப் படுத்தனர்!
அவன் அவளுலடய கண்கலள ஊடுருவிப் பார்க்க, அவள் கண்களுக்கு
பத்மினியின் முகமும் கலடசி கலடசியாய் வாசு லகக்குழந்லதயாய்
அவளுக்குக் ககாடுத்த சத்தியமும் நிலனவுக்கு வர, யாமினியின் கண்கள் குளம்
கட்டியது!

வாசு இலதப் பார்த்துக் கலவரமலடந்தான்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

25.

பத்மினிலய நிலனத்து யாமினியின் கண்கள் குளம் கட்டியது!

வாசு இலதப் பார்த்துக் கலவரமலடந்தான்!

"என்னாச்சு யாமினி? ஏன் கண் கலங் கற?" என்று பகட்டான்.

"ஒண்ணுல் ல வாசு.... வந்து.... உங் களப் பத்தி.... கவளிய யாருக்கும் கதரியாதப் ப...
அந்த... கசௌமிக்கு பாத்த மாப் ளக்கு மட்டும் எப் டி கதரியும் ...." என்று பகட்டு,
அன்று காவல் நிலலய வாசலில் அவனுக்காக காத்திருக்கும் பபாது, அவலளக்
ககடுத்தவனின் கபற் பறார் பபசிக் ககாண்டலதக் கூறினாள் !

"அவன் ஏன் உங் கள பழி வாங் க.... என்ன நாசப் படுத்தி....." என்று பகட்டுக்
ககாண்பட வாசுவின் முகம் பபான பபாக்லகப் பார்த்து பபசுவலத
நிறுத்தினாள் !
அவன் முகம் பகாபத்தில் சிவந்தது லநட் பலம் ப் கவளிச்சத்திலும் நன்றாகத்
கதரிந்தது!

"இதுக்கும் ஒரு வலகல பாஸ்கர் மாமாதான் காரணம் னு கநனக்கிபறன்!"

"ஏங் க..... நா அவ் பளா தூரம் கசால் லியும் , உங் களுக்கு அவர் பமல இருக்கற
பகாவம் இன்னும் பபாகலலயா...."

"மாமா என்ன ஏத்துகிட்டு வளக்கல.... மாமிய மதிக்காம ககாடும படுத்தினார்...


கசௌமிய சரியா கவனிக்காம இருந்தார்.... இகதல் லாம் என் பகாவத்துக்கு
காரணபம இல் ல...... அவர் பமல பகாவம் வரக் காரணம் கசால் பறன் யாமினி....
அவன், அதான் உன் வாழ் க்லகய நாசப் படுத்தின பாவீ, எங் க லமதிலி
பாட்டிபயாட கபாறந்த வீட்டுக்கு எபதா கசாந்தம் தான்.... நா கபாறந்தப் ப....
அதாவது பாட்டி சாவுக்கு வந்திருந்த கசாந்தங் கள் எல் லாம் பாட்டிபயாட
காரியம் முடியற வலரக்கும் அங் க மாமா வீட்லதான் இருந்திருக்காங் க!

சிலருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கற மாதிரி, மாமாவுக்கு தூக்கத்தில


உளறுர வியாதி உண்டு!

இந்த மனுஷன், தூக்கத்தில.... பத்மினி.... உன்ஆச..... இப் டி ஆயிடுத்பத.. படிக்கற


வயசில...... வீணா பபாச்பச..... உன் மகன்..... கிருஷ்ணா..... இப் டீன்னு கமாட்லடயா
பிட்டு பிட்டா உளறியிருக்கார்..... பக்கத்தில படுத்திருந்த பாட்டிபயாட கபாறந்த
வீட்டு கசாந்தங் கள் ல சில பவண்டாத பகஸ் இருக்குபம..... அதுங் கல் லாம் பசந்து
மாமா பிட்டு பிட்டா உளறினத கண், காது, மூக்ககல் லாம் பசத்து ஒட்ட கவச்சு
ஒரு கலதய கரடி பண்ணி பரப்பிட்டாங் க.....

பத்மினி எவனுக்பகா ஆலச நாயகியா ஓடிட்டா..... அவன் பத்மினிய நல் லா


அனுபவிச்சிட்டு தூக்கி பபாட்டுட்டான்.... இதுக்கு கிருஷ்ணாவும் உடந்லத......
அதான் கிருஷ்ணா பத்மினிபயாட குழந்லதய எடுத்து வளக்கறான்..... அப் டின்னு
ஒரு கலத!" என்றான்!

அவனுலடய முகம் பாலறயாக இறுகியிருந்தது!


"என்ன கசால் றீங் க?" என்று அதிர்ச்சியாகக் பகட்டாள் !

"என் தலலகயழுத்து..... இந்தப் பாவி..... நா படிச்ச ஸ்கூல் லதான் படிச்சானாம் .....


ஆரம் பத்தில இவன் நல் லா படிக்க மாட்டானாம் ; அப் பல் லாம் இவங் க வீட்ல
என்ன காட்டி, அந்த லபயன் பமாசமான லபயன்; குப் லபல ககடந்தவன்;
அதனாலதான் அவன் படிப் புலயும் மட்டம் ! குணத்திலயும் மட்டமா இருக்கான்!
ஆனா நீ நல் ல குடும் பத்தில கபாறந்திருக்கற நல் ல லபயன்.... நல் ல பசங் க
நல் லா படிப் பாங் க அப் டீன்னு கசால் லி வளத்திருக்காங் க..... அத பகட்டு இவன்
நல் லா படிக்க ஆரம் பிச்சு ஃபர்ஸ்ட் பரங் க் பஹால் டரா ஆனானாம் ..... அவங் க
கசான்ன மாதிரி, க்ளாஸ்லபய நான்தான் லாஸ்ட்..... கராம் ப பமாசமா
படிப் பபன்..... கராம் ப அட்டகாசம் பண்ற லபயன்.....

அவனும் நல் லா படிக்க ஆரம் பிச்சதால என்னால அவனுக்கு கபரிய பிரச்சலன


எதுவும் வரல.... அவன் நல் லா படிச்சி பகால் ட் கமடல் வாங் கி பாஸ் பண்ணின
உத்தம ராசாவா இருந்திருக்கான்.....

ஆனா என்பனாட கடந்த காலம் கதரிஞ் சப் றம் , நா திருந்தி நல் லா படிக்க
ஆரம் பிச்பசன்! எல் லார் கிட்டயும் ஒழுங் கா இருக்க ஆரம் பிச்பசன்! ைர்னலிசம்
முடிச்சி பவலலக்காக இன் டர்வ் யூவுக்கு பபாகும் பபாது, இவனும் அபத
பவலலக்கு அப் லள பண்ணினானாம் ! அவன் ககட்ட பநரமாப இல் ல என் நல் ல
பநரமாப கதரீல, அவனுக்கு அந்த பவலல ககலடக்கல! ஆனா எனக்கு பவலல
ககடச்சிடுச்சாம் !

அகதப் டி, நல் லா படிச்சு பகால் ட் கமடல் வாங் கின தனக்கு பவலல ககலடக்காம
படிக்கும் பபாகதல் லாம் ஊர் கபாறுக்கியா திரிஞ் சவனுக்கு இந்த பவலல
ககலடச்சதுன்னு, அன்னிக்கு ஆரம் பிச்சது அவபனாட பழி வாங் கற திட்டம் !

கநலறய முலற என்ன பதாக்கடிக்க ட்லர பண்ணினானாம் ..... எனக்கு எதுவுபம


கதரியாது.....

என்ன பழி வாங் க பநரம் பாத்துகிட்டிருந்து அவன் உன்ன


நாசப் படுத்தியிருக்கான்...." என்றான் கடுலமயான குரலில் .
"இகதல் லாம் உங் களுக்கு எப் டி கதரியும் ?"

"அவன பபாலீஸ் விசாரிக்கறப் ப இகதல் லாம் அவன் பபாலீஸ்ல கசான்னது....


அன்னிக்கு ஸ்டீவன் அவபனாட ஆஃபீஸ்ல கவச்சு இததான் என்கிட்ட
கசான்னான்! அதுனாலதான் எனக்கு அன்னிக்கு மயக்கம் வந்துச்சு.....

எந்த தப் புபம பண்ணாத எங் கம் மாவுக்கு ஏன் இத்தன ககாடுலம.... எந்த தப் புபம
பண்ணாத என் பமல ஏன் இத்தன கவறுப்பு...... எந்த தப் பும் பண்ணாத உனக்கு
ஏன் இப் டி நடந்துச்சு.....

மனுஷங் கல் லாம் ஏன் இப் டி அடுத்தவங் கபளாட நிம் மதிய ககடுக்கறாங் க......

ஏன்? என்ன மாதிரி தப் பா கபாறந்த குழந்லதங் க யாருபம இந்த உலகத்தில


மத்தவங் க மாதிரி நல் ல வாழ் க்லக வாழபவ தகுதியில் லாதவங் களா....." என்று
விரக்தியுடன் பகட்டான் வாசு!

"அப் டீன்னு யார் கசான்னாங் க..... நீ ங் க நல் லா வாழ் ந்து காட்டி உங் கள
தரக்குலறவா கநனக்கறவங் க மூஞ் சில கரியப் பூசுங் க.....

நீ ங் க என்ன தப் பு கசஞ் சீங் க வாசு....இல் ல அத்ததான் என்ன தப் பு கசஞ் சாங் க.....
நாம யாரும் எந்த தப் பும் கசய் யல....."

அவள் வாயிலிருந்து தன் அன்லனலய இயல் பாய் அத்லத என்று விளிக்கக்


பகட்டு அவன் முகம் பிரகாசமலடந்தது! அவள் அவலன கவனிக்கவில் லல!
அவள் பபசிக் ககாண்டிருந்தாள் .

"ஒரு கபரிய பாறாங் கல் ல உளியால அடிச்சி அடிச்சிதான் சிற் பம் கசய் வாங் க!
அது எவ் பளாக்ககவ் ளா அடி தாங் குபதா அவ் பளாக்கவ் பளா அழகான சிற் பமா
மாறும் ! அப் பதான் அத பகாவில் ல கவச்சு எல் லாரும் கும் பிடுவாங் க..... அது
முதல் அடிலபய ஒடஞ் சிருச்சுன்னா.... அத பகாவில் வாசல் ல படியில
கவச்சுடுவாங் க..... அத எல் லாரும் மிதிச்சி மிதிச்சிதான் பகாவிலுக்குள் ள
பபாவாங் க.....அது மாதிரி, கடவுள் நம் மள அடி பமல அடி குடுத்து அழகான
சிற் பமா மாத்திகிட்டு இருக்காரு..... நாம நல் லா வரணும் ல.... நாம அவர் அடிக்கற
முதல் அடியிலபய ஒடஞ் சி பபாய் ட்படாம் னா நம் ம பமல எல் லாரும் ஏறி
மிதிச்சிட்டு பபாய் ட்பட இருப் பாங் க..... அதுக்கு நாம எடம் குடுக்க கூடாது
வாசு....." என்றாள் .

அவளுலடய கதளிவான பபச்லசக் பகட்டவன் வியந்தான்! ஆரம் பத்தில் அவள்


அவசரக் குடுக்லகபயா என்கறண்ணிபனபன.... இப் பபாது இவள் எவ் வளவு
கதளிவாக சிந்திக்கிறாள் என்று வியப் பபாடு நிலனத்துக் ககாண்டான்!

இவளுக்கு படிப் பு கம் மிதான் என்றாலும் அறிவு அதிகம் என்று நிலனத்துக்


ககாண்டான்!

இங் பக பவதாரிணியும் ருக்மணியும் இன்னும் பபசிக் ககாண்டிருந்தனர்!


கராம் ப பநரமாக பவதாரிணி உறங் க வரவில் லலபய என அவலளத் பதடி
வந்தார் கிருஷ்ணா!

"என்ன பவி? நீ யும் ஹாஸ்பிடல் பலந்து வந்து கரண்டு மூணு நாள் தாபனம் மா
ஆகுது! வந்து படும் மா! நீ கதம் பா இருந்தாதான் வாசுவால கதம் பா நடமாட
முடியும் !" என்றார்!

"நாந்தாண்ணா, மன்னிய தூங் க விடாம பிடிச்சுண்டிருந்பதன்! சாரிண்ணா!"


என்றாள் ருக்மணி!

"விடு ருக்மணி! எனக்கும் தூக்கம் வரல....." என்ற பவதாரிணி, தன் கணவலனப்


பார்த்துக் பகட்டாள் !

"ஏம் ப்பா! அன்னிக்கு ஸ்டீவன் என்னதான் கசான்னான்! அந்த மாப் ள


லபயனுக்கு எப் டி வாசுவப் பத்தி கதரிஞ் சதாம் ? நீ ங் க கூட நாம எது
நடந்துடும் னு கநனச்பசாபமா அபத நடந்துடுச்சுன்னு கசான்னீங்க! என்ன
நடந்துச்சு?" என்று பகட்டாள் !

கிருஷ்ணா பவதலனயுடன் அங் கிருந்த நாற் காலியில் அமர்ந்தார்.


"நாம வாசுவ தூக்கிட்டு வரும் பபாது வழியில குழந்லதக்காக பால் வாங் க
வண்டிய நிறுத்திபனாபம, ஞாபகம் இருக்கா?"

"ஆமா! ஞாபகம் இருக்கு!"

"அப் ப நா என்பனாட கபரிய ஆஃபீஸர்க்கு பபான் பண்ணிபனன்! ஏற் கனபவ


அவர்கிட்ட பர்மிஷன் வாங் கிட்டுதான் நா பத்மினிய பதடறதுக்கு கிளம் பி
வந்பதன்! அதனால அவருக்கு பபான் பண்ணிபனன்!"

"சரி..."

"பபான் பண்ணி, இன்னும் பத்மினி ககலடக்கல.... ஆனா வழியில குப் லபத்


கதாட்டில ஒரு குழந்லத ககடச்சிதுன்னு கசான்பனன்..."

"ஆமா... எங் களுக்கும் அது கதரியுபம...."

"ம் .... ஆனா.... பபான இடத்தில பத்மினிய காப் பாத்த அந்த ஏரியா பபாலீஸ்
தாபன உதவினாங் க.... அவங் க மூலமா எங் க ஆஃபீசருக்கு விஷயம்
கதரிஞ் சிடுச்சு.... அவர் என்ன கூப்பிட்டு விசாரிச்சார்! நானும் வாசுபவாட
எதிர்காலத்துக்காக கபாய் கசான்பனன்னு கசால் லி நடந்தத கசான்பனன்!
அவரும் கபருந்தன்லமயா அத சரீன்னு ஒத்துகிட்டு பத்மினி காணம் !
கண்டுபிடிக்க முடீல! அப் டீன்னு பகலஸ க்பளாஸ் பண்ணிட்டாரு....

ஆனா பத்மினிபயாட அம் மா, அதாவது லமதிலி ஆன்ட்டிபயாட கபாறந்த வீட்டு


ரிபலஷன்ல யாபரா ஒருத்தரும் பபாலீஸ் டிபார்டக ் மன்ட்ல கபரிய
உத்பயாகத்தில இருந்திருக்கார் பபால.... அவரும் பத்மினி பகஸ் நமக்கு
கதரியாம ஃபாபலா பண்ணியிருந்திருக்கார்! பத்மினிய கண்டுபிடிக்க உதவின
அந்த பபாலீஸ் ஸ்படஷன்ல இருந்த எவபனா.... இல் ல அந்த ஹாஸ்பிடல் ல இருந்த
எவபனா..... இல் ல அந்த வீடிபயா கலடக்காரபனா..... யார் மூலபமா அவருக்கு
விஷயம் பபாயிடுச்சு.... அவர் மூலமா அவங் க ரிபலஷன்ஸ்க்கு விஷயம்
பபாய் டுச்சி.... அதுதான் இப் ப கபரிய சூறாவளியா மாறி வாசுபவாட
வாழ் க்லகல விசிறியடிக்க ஆரம் பிச்சிருக்கு!" என்றார் கிருஷ்ணா!
தண்ணீர ் குடிக்க எழுந்து வந்த வாசுவும் யாமினியும் இலதக்பகட்டு அவரருகில்
வந்தார்கள் !

"என்னப் பா கசால் றீங் க? நான் இதுக்கு மாமாதான் காரணமாயிருக்கும் னு


கநனச்பசன்!" என்று கூறி தன் யூகத்லதச் கசான்னான் வாசு!

"அவர் தூக்கத்தில உளறுவார்தான்! நீ கசால் ற மாதிரியும் நடந்திருக்கலாம் !"


என்றாள் ருக்மணி பவதலனயுடன்!

"மாமா இத பவணும் னு பண்ணியிருக்க மாட்டார்.... பாவம் ..... அவர் பமல எனக்கு


பகாவம் வந்துச்பச ஒழிய இப் ப அது சுத்தமா பபாய் டுச்சு.... அவரும் தான் என்ன
பண்ணுவார்! இன் கனாருத்தனா இருந்தா.... இந்பநரம் உயிர விட்டிருப் பார்....
இவர் பாவம் .... உடம் பு சரியில் லாதப் ப கூட எனக்கு நல் லது பண்ணனும் னுதான்
கநனக்கிறார்.... ஆனா அவருக்கு என்ன பண்ணனும் , எப் டி பண்ணனும் னு
புரியல...." என்றான் வாசு கரிசலனயுடன்!

"நீ பத்மினிபயாட புள் லளல் ல.... அதான்.... அவ என்னிக்குபம அவ அண்ணன


விட்டு குடுக்க மாட்டா... அபத மாதிரி நீ யும் உன் மாமாவ விட்டு குடுக்காம
பபசற.... உன்பனாட அன்லப அந்த மனுஷர் ஒழுங் கா புரிஞ் சிகிட்டா சரி....."
என்றாள் ருக்மணி!

இங் பக மருத்துவமலனயில் :

"அண்ணா...."

"யாரு.... யாரது...."

"ஏண்ணா.... என் மகன இந்தப் பாடு படுத்தற.... உன்னால அவன வளக்க


முடியாதுன்னு புரிஞ் சிதாபன நா ராைூண்ணா கிட்ட குடுத்பதன் .... அப் றமும்
ஏண்ணா அவன் வாழ் க்லகபயாட கவலளயாடற....."

"இல் ல.... இல் லமா..... நா...."


"அவன நிம் மதியா வாழ விடுண்ணா.... ப் ளஸ
ீ ் ....."

"நா.... நா... வாசூ.... பத்மினீ..... வாசுபவாட நிம் மதிய..... நா..... ககடுக்கலம் மா.....நா....
ககடுக்க மாட்படம் மா..... பத்தூ.... பத்மினீ......."

பாஸ்கர் மாமாவின் இதயத் துடிப் பு தாறுமாறாக இருக்க, ரத்தம் ஏகமாகக்


ககாதித்தது! அவருலடய மூச்சு திணறியது!

அன்லறய இரவு எல் லாருக்கும் தூங் காத இரவாகக் கழிய வானம் கதிரவனின்
வரலவ எதிர் பநாக்கியிருக்க, கமல் ல விடியத் கதாடங் கியது!

மணி அதிகாலல ஐந்தாகியிருக்க, வாசுவின் லகப் பபசி அலற, அவன் அலத


உயிர்ப்பித்துத் தன் காதுக்கு ககாடுத்தான்!

"ம் ... கசால் லு ஆகாஷ்!"

"படய் .... வாசூ..... உங் க மாமா....."

"மாமா... படய் ... மாமாவுக்கு என்னடா....." என்ற வாசுவின் பபச்சு பகட்டு ருக்மணி
மாமி பதறினாள் !

"வாசூ... அவருக்கு என்னடா...."

"மாமாவுக்கு திடீர்னு முழிப் பு வந்துடுச்சுடா.... பத்மினீ... வாசூன்னு கசால் லி


புலம் பறார்.... பல் ஸ் குலறஞ் சுகிட்பட வருதுடா.... ககாஞ் சம் க்ரிட்டிக்ல்தான்....."
என்றான் ஆகாஷ்!

"லம காட்! படய் .... மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாது! நாங் க இப் பபவ வபராம் !
அவர பத்திரமா பாத்துக்பகா!" என்று ஆகாஷிடம் கூறிவிட்டு அவன் கூறியலத
வாசு இங் பக மற் றவர்களிடம் கூறினான்!
அலனவரும் அரக்கப் பரக்க மருத்துவமலனக்கு விலரந்தனர்!

- இது இருளல் ல...... விலரவில் கவளிச்சம் வரும் !

26.

பாஸ்கர் மாமா மிகவும் சீரியஸாக இருப்பதாக ஆகாஷ் வாசுவிடம் கதரிவிக்க,


அலனவரும் அரக்கப் பரக்க மருத்துவமலனக்கு விலரந்தனர்!

அங் பக மாமா மூச்சுக்குத் திணறிக் ககாண்டிருக்க, பத்மினி.... வாசூ.... என்று


முனகியபடிபய இருந்தவலரக் கண்டு ருக்மணி கண்ணீர ் சிந்தினாள் .

கடவுபள..... இவபராட பவதலனய இப் பவாவது குலறக்க வழி கசய் ய மாட்டியா?


என்று மனதுக்குள் புலம் பினாள் !

என்னதான் எல் லாருக்கும் பாஸ்கர் மாமாவின் மீது பகாபமிருந்தாலும் அவர்


அவஸ்த்லதப் படுவலத அவர்களால் பார்த்துக் ககாண்டிருக்கவும்
முடியவில் லல!

வாசு தன் மாமாவின் லககலள கமதுவாகப் பற் றிக் ககாண்டு அவரருகில்


அமர்ந்தான்!

"மாமா! என்ன மன்னிச்சிடுங் க! உங் ககிட்ட நா கராம் ப பகாவமா பபசிட்படன்....


அப் டி பபசியிருக்கக் கூடாதுதான்.... என்ன மன்னிச்சிடுங் க மாமா.... உங் க
கசாந்த புள் லளன்னு கநனச்சி என்ன மன்னிச்சிடுங் க...." என்று கூறி அவன்
கண்ணீர ் சிந்த, இவனுலடய குரல் அவலர எட்டியபதா என எண்ணும் படி அவர்
கமதுவாகக் கண் விழித்து அவலனப் பார்த்தார்!
அவலனப் பார்த்ததும் அவருலடய மூச்சு சீராகத் கதாடங் கியது! ரத்த
அழுத்தமும் இதயத் துடிப் பும் சரியாக இயங் கத் கதாடங் கியது!

"மாமா..... உங் களுக்கு ஒண்ணுல் ல மாமா..... எல் லாம் சீக்கிரம் சரியாகிடும் ....
சீக்கிரபம.... நம் ம வீட்டுக்கு பபாபவாம் ....." என்றான்.

மாமா அவலனப் பார்த்து கமதுவாகக் பகட்டார்!

"நா வீட்டுக்கு வபரன்...... ஆனா என் கபாண்ணுதான் உன் கபாண்டாட்டி....


சரியா....." என்றார்!

வாசுவுக்கு வந்தபத பகாபம் !

"பயாவ் ... பயாவ் .... என் வாயில நல் லா வருதுய் யா....." என்று கத்தத் கதாடங் க,

ருக்மணி மாமியும் கசௌமியும் தலலயில் அடித்துக் ககாண்டனர்!

கசௌமி, "ஏம் மா... ஏம் மா, இந்தப் பா என் வாழ் க்லகபயாட இப் டி
விலளயாடறார்.... நா என்னம் மா பாவம் பண்ணிபனன்...." என்று கண்ணீருடன்
பகட்டாள் !

"இந்த மனுஷன் திருந்தபவ மாட்டார்டீ!" என்று ருக்மணி மாமி பகாபமாகச்


கசான்னாள் .

"மாமா... ஏபதா பபானாப் பபாகட்டும் ! வயசனவராச்பசன்னு பாத்தா.... என்ன


ஓவரா பண்றீங் க..." என்று ஐஷு மாமாலவ அதட்டினாள் !

"அடிப் பபாடீ...." என்று மாமா அவளிடம் முகம் திருப் பினார்!


ஆகாஷுக்கும் கராம் ப பகாபமாய் வர, அவன் தன் பகாபத்லத, அவருக்குப்
பபாடும் ஊசியில் காட்டினான்!

ஆ..... என்று கத்தினார் மாமா!

"அபடய் .... ஊசி பபாட்டு என்ன ககான்னுடாதடா..... எனக்கு முடிக்க பவண்டிய


முக்கியமான பவலல இன்னும் பாக்கியிருக்கு....." என்றார் மாமா!

உன்ன முடிக்கறதுதான் என் பவலல கிழவா! என்று ஆகாஷ் தன் மனதுக்குள்


எண்ணிக்ககாண்டான்!

"கசால் லு வாசு.... என் கபாண்ணுதான் உன் கபாண்டாட்டி.... சரீன்னு கசால் லு....."


என்று திரும் பவும் மாமா நச்சரிக்க, இப் பபாது யாமினிக்குபம பாஸ்கர்
மாமாவின் மீது பகாபம் வந்தது!

"யாமினி! என்னபமா மாமாவுக்காக அவ் பளா பரிஞ் சி பபசினிபய.... பாத்தியா


மாமாபவாட லட்சணத்த...... இந்த மனுஷன் நல் லவபர ககலடயாதுன்னு
ஒவ் கவாரு இடத்திலயும் நிரூபிச்சிகிட்பட இருக்கார் பார்!" என்றான் வாசு
யாமினியிடம் !

"ஓபஹா.... ஏ கபாண்ணு.... நீ யும் இங் கதான் இருக்கியா.... வா... வா.... நீ தான் இங் க
முக்கியமான ஆள் ... நீ யில் லாம என் வாசு கல் யாணம் நடக்காது.... எங் க கூடபவ
இருந்து வாசுபவாட கல் யாணத்த முன்ன நின்னு நடத்தி குடுக்கணும் .... சரியா....."
என்றார் யாமினியிடம் !

எல் லாருக்கும் மாமாவின் மீது கவறுப் பு வர, அலனவருபம அங் கிருந்து


கசன்றுவிட்டனர்!

"படய் ... வாசூ..... என் கபாண்ணுதாண்டா உம் கபாண்டாட்டி....." என்று கத்தினார்


பாஸ்கர் மாமா! அப்படிக் கத்தியதால் அவருக்கு மூச்சு வாங் கியது!
இந்த ககழவன் இப் டி கத்தி கத்திபய சாகப் பபாறான் என்று நிலனத்துக்
ககாண்டான் ஆகாஷ்!

ஆனால் விந்லதயிலும் விந்லதயாக இரண்டு தினங் களில் பூரண குணம் கபற் று


வீடு வந்துவிட்டார் மாமா!

வீடு வந்தவலர யாரும் வரபவற் கத் தயாராக இல் லல! ஆனால் அவர் அலதப்
பற் றிகயல் லாம் கபரிதாக அலட்டிக் ககாள் ளபவயில் லல!

எங் பகா கவளியில் பபாவதும் வருவதுமாக இருந்தார்! துலணயாக


கிருஷ்ணாலவக் கூட அவர் கூட்டிச் கசல் லவில் லல! அந்த வார இறுதியில்
கவள் ளிக்கிழலமயன்று அதிகாலலயிபலபய எழுந்து எல் லாலரயும் எழுப்பி
விட்டார்!

"ம் ... இன்னும் என்ன தூக்கம் .... எல் லாரும் எழுந்திரிங் பகா.... ஆத்ல இன்னிக்கு
முக்கியமா ஒரு பூலையிருக்கு.... என் வாசுவுக்காக..... எல் லாரும் எழுந்து பபாய்
குளிச்சிட்டு வாங் க.... கசௌமி, ஐஷூ... கரண்டு பபரும் என்ன பவடிக்லக
பாக்கபறள் ... வீட்ட நன் னா கபருக்கி துலடச்சி மாக்பகாலம் பபாடுங் பகா... டீ....
ருக்மணீ..... வாசல் ல நன்னா கபரிசா படிக்பகாலம் பபாடு..... ஹாங் ... கசால் ல
மறந்துட்படன் பாரு.... நீ குளிச்சிட்டு வந்து மடிசார் கட்டிக்பகா.... புரியறதா....
வாசு, கிருஷ்ணா... எல் லாரும் கரடியாகுங் பகா... ம் மா பவி.... நீ சலமயல்
ஒண்ணும் பண்ண பவண்டாம் ... எல் லாம் நா பகட்ரிங் க்ல கசால் லியாச்சு..... ம் ...
ம் ... பபாங் பகா... பபாங் பகா... குளிச்சி கரடியாகி வாங் பகா... சாஸ்த்ரிகள் இப் ப
வந்துடுவார்.... ஆங் ... யாமினீ... நீ யும் நன்னா தலலக்கு குளிச்சிட்டு நல் லதா ஒரு
புடலவ கட்டிண்டு கரடியாகு...." என்று மூச்சு விடாமல் விரட்டினார்!

வாசு அலசயாமல் அமர்ந்திருப் பலதக் கண்ட கிருஷ்ணா, அவலன சமாதானம்


கசய் து அனுப் பினார்!

"அப் பா... என்னப் பா... அவர்.... இப் டி பிபஹவ் பண்றார்...."

"என்ன மீறி உனக்பகா யாமினிக்பகா ஒரு ககடுதல் நடக்காது! நடக்கவும் விட


மாட்படன்! இது என் ப் ராமிஸ்! பபா! பபாய் கரடியாகு!" என்று கூறி அனுப்பினார்!
ஐஷுவும் கசௌமியும் தங் கள் பங் குக்கு பிடிவாதம் பிடித்தனர்!

"இங் க பாரும் மா கசௌமி! உங் கப் பா உனக்கு எந்தக் ககடுதலும் பண்ண


மாட்டார்! அவர எனக்கு நல் லா கதரியும் ! இருந்தாலும் இப் ப ஏன் இப் டி
நடந்துக்கறான்னு எனக்குப் புரியல! உனக்கு நா ஒபர ஒரு வாக்குறுதி தபரன்!
உன் விருப் பமில் லாம உன் கல் யாணம் நடக்காது! அபத மாதிரி வாசு,
யாமினிக்கு எந்தக் ககடுதலும் நடக்க விடமாட்படன்! சரியா? பபாய் குளிச்சிட்டு
வா!" என்றார் கிருஷ்ணா!

கசௌமியும் கமதுவாக எழுந்து குளிக்கச் கசன்றாள் !

எல் லாலரயும் இலதச் கசால் லிபய சமாதானம் கசய் து அனுப்பி தயாராகச்


கசான்னார்!

அவர் கசால் படி அலனவரும் குளித்து தயாராகி வந்தனர்! மற் றவர்களிடம்


பகாலம் பபாடச் கசான்ன பாஸ்கர் மாமாபவ வீட்டு வாசலில் கபரியதாக
இல் லாமல் சின்னதாய் அழகாய் ஒரு படிக்பகாலம் பபாட்டுடிருந்தார்! அது
மட்டுமல் லாமல் , சலமயல் கசய் யப் பயன் படுத்தும் ைல் லிக் கரண்டியால் அரிசி
மாவினால் வீட்டுக்குள் ளும் பகாலம் லவத்து முடித்தார்! அவர் முடிக்கவும்
சாஸ்த்திரிகள் வரவும் சரியாக இருந்தது!

பாஸ்கர் ருக்மணிலய லகபிடித்து அலழத்துச் கசன்று மலனயில் அமர்த்தி


லவத்து விட்டு அவளருகில் தானும் அமர்ந்து ககாண்டார்!

யாமினிலய தன்னருகில் அலழத்தார்!

சாஸ்த்திரிகலளப் பார்த்து கம் பீரமாய் க் கூறினார்!

"இங் க பாருங் பகா! இந்தப் கபாண்ணு பபரு யாமினி! இவ தாய்


பதாப் பனார்ல் லாம் யாருன்னு கதரியாது...." என்று அவர் ஆரம் பித்தார்!
வாசுவுக்கு கண்கள் பகாபத்தில் சிவந்தது! யாமினி பவதலனயுடன் தலல
குனிந்து நின்றிருந்தாள் !

பாஸ்கர் மாமா கதாடர்ந்தார்!

"இவள நா என் கபாண்ணா ஸ்வீகாரம் பண்ணிக்கப் பபாபறன்! நீ ங் க அத


நல் லபடியா நடத்திக் குடுங் க!" என்றார்!

பகட்டிருந்த அலனவருபம இன்பமாய் அதிர, ருக்மணியின் கண்கள்


ஆனந்தமாய் நிலறந்தது!

பாஸ்கர் மாமா, வாசுலவப் பார்த்து,

"என்ன வாசு! என்பனாட இந்தப் கபாண்ணு யாமினிதான் உன் கபாண்டாட்டியா


இருக்கணும் ! எவபளா ஒரு அநாலதயில் ல.... சரியா! டீல் ஓபகயா?" என்றார்
கம் பீரம் குலறயாத குரலில் !

"டபுள் ஓபக மாமா!" என்றபடிபய கண்களில் கசியும் ஆனந்தக் கண்ணீருடன் ஓடி


வந்து மாமாவின் அருகில் அமர்ந்து அவருலடய லகலயப் பிடித்துக் ககாள் ள,
அவர் வாஞ் லசயுடன் தன் மருமகனின் தலலலயக் பகாதிவிட்டார்!

"அப் பா! அதுக்காக என்ன இப் டி பயமுருத்தியிருக்க பவணாம் !" என்று கசௌமி
கசால் ல,

"பின்ன... பாஸ்கரன்னா எல் லாருக்கும் ஒரு பயம் வர பவணாமா...." என்று


கசால் லி கபரிய குரலில் சிரித்தார் மாமா!

"ஆனா நா உங் களப் பாத்து பயப் பட மாட்படன் மாமா!" என்று ஐஷூ நக்கலாகக்
கூற,
"நீ மட்டும் விதிவிலக்குடீ.... ஏன்னா, நாந்தான் உனக்கு கபாம் லமயாச்பச...
எங் கியாவது குழந்லதங் க கபாம் லமய பாத்து பயப் படுமா.... உன்பனாட கசல் ல
கபாம் லம நாந்தான்... உண்லமய கசால் லணும் னா... நாந்தான் உன்னப் பாத்து
பயப் படணும் ....." என்று சிரித்தார் மாமா!

"ஆங் .... அந்த பயமிருக்கட்டும் மாமா....." என்று ஐஷு ககத்து காட்டினாள் !

பார்த்திருந்த பவதாரிணியும் கிருஷ்ணாவும் உடன் பசர்ந்து சிரித்தனர்!

யாமினி எதுவும் கசால் லத் கதரியாமல் பனித்த கண்களுடன் அதற் கு பநர்


மாறாய் இதழ் களில் பூத்த புன்னலகயுடன் ருக்மணி மாமியின் அருகில் வந்து
அமர்ந்து ககாண்டாள் !

பாஸ்கர் மாமா யாமினிலய தன் மகளாய் தத்து எடுத்துக் ககாண்ட பின்,


கதாடர்ந்து வரும் சுப முஹூர்த்த தினத்தில் மயிலல கபாலீஸ்வர் ஆலயத்தில்
வீற் றிருக்கும் அந்த கற் பகாம் பாளின் முன்னிலலயில் வாசுவுக்கும்
யாமினிக்கும் ஒரு பதாஷ நிவர்த்தி பபால திரும் பவும் திருமணம் கசய் ய
நிச்சயம் கசய் யப் பட்டது!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் கல் யாண ஏற் பாட்லட கவனித்தனர்!

வாசுவின் தங் லககள் இருவரும் கலஹங் காதான் பவண்டுகமன்று


அடம் பிடித்தனர்! அவர்கள் விருப் பப் பட்டலத பாஸ்கர் மாமா கபரிய மனபதாடு
வாங் கித் தர, இலளயவர்கள் இருவரும் மயக்கம் பபாடாத குலறயாய்
மகிழ் ந்தனர்! அதற் கு பமல் ருக்மணி மாமிக்கு பிடித்த புடலவலய பிடித்த
நிறத்தில் அவர் பதர்ந்கதடுத்த பபாது மாமி, ஆ.... கவன்று வாய் பிளந்து
ஆச்சர்யம் காட்டினாள் !

"என்னடீ.... உங் கப் பா.... இப் டி மாறிட்டாரு....." என்று சந்பதாஷமாய் கசால் லிக்
ககாண்டாள் !

"ஒனக்கு என்ன பிடிக்கும் னு எனக்கும் கதரியும் ருக்கு.... வா..." என்று அவளுலடய


லக பிடித்து நலகக் கலடக்கு அலழத்துச் கசன்ற மாமாலவ,
"ஐபயா... விடுங் பகா... எல் லாரும் நம் மலளபய பாக்கறா...." என்று கசல் லமாக
பகாபமும் பட்டாள் !

"எவன் பாக்கறான்... எம் கபாண்டாட்டி லகய நா புடிக்கபறன்... எவனாவது


எதாவது பகள் வி பகட்டா.... அவன் வாய் பமலபய பபாடுபவன்..." என்றார் மாமா!

ருக்மணி சிரித்தபடி அவருடன் நடந்தாள் !

திருமணத்துக்குத் பதலவயான தாலிக் ககாடி, திருமாங் கல் யாம் , மற் றும்


யாமினிக்கு நலககள் என்று வாங் கிய பாஸ்கர் மாமா, ஐஷுவுக்கும்
கசௌமிக்கும் பசர்த்பத வாங் கினார்! அபத பநரத்தில் ருக்மணிக்குப் பிடித்த
நலகக் ககலக்ஷலன வாங் கவும் அவர் தவறவில் லல!

ருக்மணி தன் கண்கலள அகல விரித்து அதிசயமாய் ப் பார்க்க,

"நாம கரண்டு பபரும் எவ் வளபவா சந்பதாஷமா இருந்திருக்கணும் .... சாரி... இனி
பமலாவது உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க முயற் சி பண்பறன்!" என்று
கூறி தன் மலனவிலய அலழத்துச் கசன்றார் மாமா! ருக்மணி பல
காலத்துக்குப் பின் மகிழ் சசி
் யாய் உணர்ந்தாள் !

யாமினிக்கு பிடித்த மாதிரி பட்டுப் புடலவலய வாசு வாங் கித் தர, அதற் காக
டிலசனர் ப் ளவுலஸ அவபள தன் லகயால் அலங் கரிக்க, அவளுலடய லகயில்
மற் றவர்கள் மருதாணியிட்டு அலங் கரித்தனர்!

வாசு - யாமினியின் திருமணத்தன்று பகாவிலில் ஐஷுவும் கசௌமியும் அழகான


பட்டுப் பாவாலட தாவணியில் அடக்கமான அழகுடன் வலளய வந்தார்கள் !

வாசுவின் நண்பர்கள் , ஆகாஷ் - ஷிவானி, படவிட், சந்திரிகா, ரவிக்குமார்,


முகமது, காயத்திரி எல் லாரும் அவரவர்களின் துலணயுடனும் குழந்லத
குட்டிகளுடனும் வந்திருந்தனர்! அவர்கள் மட்டுமல் லாமல் ஸ்டீவன் , அவனுலடய
அலுவலக நண்பர்கள் கரண், பகப் ரியல் , அவனுலடய உயரதிகாரி பவணு
சாஸ்த்திரி என்று கசல் லமாகத் திட்டு வாங் கும் பவணு பகாபால் , என
அலனவரும் வந்திருந்தனர்!

யாமினியின் வளர்ப்புத் தாய் கமலாம் மா, அவளுலடய உடன் பிறவா சபகாதரி


பத்மினி, பத்மினியுலடய அம் மா, மற் றும் அவளுடன் அந்த கல் யாண
கான்ட்ராக்டரிடம் பவலல கசய் த நண்பர்கள் எல் லாரும் வந்திருந்தனர்!

நண்பர்கள் அலனவலரயும் ஒபர பநரத்தில் ஒபர இடத்தில் பார்த்ததால்


வாசுவின் மனம் மகிழ் சசி
் யில் கூத்தாடியது என்றால் , அதற் கு பமல் யாமினியின்
அழகு பவறு அவலன பாடாய் படுத்திக் ககாண்டிருந்தது!

தான் வாங் கிக் ககாடுத்த பட்டுப் புடலவயில் சர்வ அலங் காரத்துடன் அம் மன்
சன்னதியில் நின்றிருந்த யாமினியின் அழலக வாசு தன் கண்களால் பாராட்ட,
அவள் கவட்கத்துடன் தலல குனிந்தாள் ! அவளுலடய சிவந்த முகம் இன்னும்
சிவக்க, வாசு வானத்தில் பறந்து ககாண்டிருந்தான்!

இலதக் கண்ட எல் லாரும் அவர்கலளக் கிண்டல் கசய் ய, அவர்கள் இருவரும்


ஒருவலரப் பார்த்து ஒருவர் சிரித்துக் ககாண்டனர்!

அம் மனின் சன்னதியில் குருக்கள் மந்திரம் ஓதியபடி மங் கல நாலண எடுத்துக்


ககாடுக்க, கபற் பறாரும் உற் றாரும் கபரிபயாரும் அட்சலத தூவ, மனதில்
கபாங் கிப் கபருகும் பரவசத்துடன் வாசு யாமினியின் கழுத்தில் மீண்டுகமாரு
முலற மங் கல நாலண அணிவித்தான்!

அவனுக்கு சற் றும் குலறயாத அபத பரவசத்துடன் அவளும் அவன் அணிவித்த


திருமாங் கல் யத்லத மனம் நிலறந்த மகிழ் சசி
் யுடன் தலல குனிந்து ஏற் றுக்
ககாண்டாள் !

திருமண லவபவங் கள் இனிபத நிலறபவற, பாஸ்கர் மாமாவும் ருக்மணி


மாமியும் வந்திருந்த அலனவருக்கும் ஐந்து நட்டத்திர பஹாட்டலில் விருந்து
லவத்து ைமாய் த்தனர்!
யாமினி வளர்ந்த அந்த ஆதரவற் பறார் இல் லத்தில் உள் ளவர்களுக்கும் அவர்கள்
சார்பில் விருந்து அளிக்கப் பட்டது!

அன்று மாலல கிருஷ்ணா மற் றும் பவதாரிணியின் விருப் பமாக திருமண


வரபவற் பும் இனிபத நலடகபற் றது!

வாசுவும் யாமினியும் அழகாக தங் கலள அலங் கரித்துக் ககாண்டு தங் கள்
துலணயின் கண்களுக்கு விருந்தாகிக் ககாண்டிருந்தனர்!

ஐஷுவும் கசௌமியும் தாங் கள் ஆலசயாக வாங் கிய கலஹங் காவில்


அட்டகாசமான அழகில் மினுக்கினர்!

வாசு இளவரசன் பபால பஷர்வாணியில் கம் பீரமாகக் காட்சி தர, யாமினி தன்
லகப் பட தாபன டிலசன் கசய் த டிலசனர் புடலவயில் அதற் பகற் ற
அலங் காரத்தில் கைாலித்தாள் !

மணமக்கள் இருவரும் ஒருவலர ஒருவர் பார்த்துப் பார்த்து பூரிக்க, மற் றவர்கள்


அலனவரும் இவர்கலளப் பார்த்து பூரிக்க, இருவருபம ஒரு புதுவிதமான
உணர்வுகளில் மிதந்து ககாண்டிருந்தனர்!

அன்லறய இரவின் தனிலமயில் வாசு தன் அருகில் அளவான அலங் காரத்தில்


அமர்ந்திருந்த யாமினிலய அன்புடன் பார்த்திருக்க,

"எ...... என்ன.... வாசு.... புதுசா பாக்கற மாதிரி.... பாக்கறீங் க...." என்று கமல் லிய
குரலில் பகட்க,

"ஹூம் ....இல் ல... அன்னிக்கு.... நம் ம முதல் ல கல் யாணம் பண்ணிகிட்டு


வந்தன்னிக்கு என்ன எப் டி நீ விரல் கசாடுக்கி கூப் பிட்ட.... எவ் பளா
அலட்சியமா..... அசட்டு லதரியத்பதாட...... இப் ப என்னடான்னா...... இவ் பளா
அலமதியா உக்காந்திருக்கிபயன்னு கநனச்பசன்...."

அவள் கமலிதாக சிணுங் கினாள் !


"பஹய் ... சும் மா கசான்பனன்...." என்று சிரித்துவிட்டு அவளுலடய லகலயப்
பிடித்து, அவளுலடய உள் ளங் லகயில் இட்டிருக்கும் மருதாணிலய தன்
விரல் களால் கமன்லமயாகத் தடவியபடிபய பகட்டான், "இப் ப உனக்கு
சந்பதாஷமா?"

அவன் எதற் கு இப் படிக் பகட்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க,

"நம் ம கல் யாணம் நீ ஆசப் பட்ட மாதிரி, உன் ட்ரஸ்லஸ நீ பய டிலசன் பண்ணி
பபாட்டுகிட்டு, லக நிலறய மருதாணில் லாம் இட்டுகிட்டு உன் மனசுக்குப்
பிடிச்சவன் உன்னப் பாத்து அழகா இருக்கன்னு கண்ணாலபய கசால் ல, நீ
அதுக்கு கவக்கப் பட்டு தலல குனிய, கபரியவங் கல் லாம் அட்சலத தூவ, அந்த
கடவுபளாட சன்னதியில நம் ம கல் யாணம் .... உன் ஆலசப் படிபய நடந்திருக்பக....
உனக்கு சந்பதாஷமா?" என்று பகட்டான் வாசு!

யாமினி கண்கள் விரிய அவலனப் பார்த்தாள் !

"அப் ப நீ ங் க.... அன்னிக்கு...."

"ம் .... நீ அம் மா கிட்ட பபசினத நா பகட்படன்..... உன் ஆலசய நிலறபவத்த


முடீலபயன்னு தவிச்சிகிட்டு இருந்பதன்.... நல் ல பவலள.... மாமா பதாஷ
நிவர்த்தின்னு திரும் பவும் நம் ம கல் யாணத்துக்கு ஏற் பாடு கசஞ் சார்!" என்றான்!

யாமினி எதுவும் கசால் லத் பதான்றாமல் அவனுலடய லகலயப் பிடித்து அதில்


முத்தம் பதிக்க,

"இது என்ன அநியாயம் ... உன் ஆலசய முதல் முதலா கநலறபவத்தியிருக்பகன்....


நீ என்ன தம் மாத்தூண்டு கிஸ் பண்ற...." என்று அவலளப் பபாலபவ கசன்லனத்
தமிழில் பபசிக் காட்டி அவலள வம் புக்கிழுத்தான்!

யாமினி கமன்லமயாகச் சிரித்துக் ககாண்டாள் ! அவனும் கூடச் பசர்ந்து


சிரித்தான்!
அவன் அவளுலடய லகயில் இடப் பட்டிருந்த மருதாணியின் அழகில்
கவரப் பட்டு அதில் தன் விரல் களால் பகாலமிட்டபடி இருக்க, அவபளா அவலன
கவனிக்காமல் திடீகரன்று ஏபதா பதான்றியவளாய் , முகத்லத கவகு சீரியஸாய்
லவத்துக் ககாண்டு அவலனப் பார்த்து பகட்டாள் .

"எனக்கு ஒரு கடௌட்டு வாசு?"

"என்ன கடௌட் யாமினி?"

"நாம, இன்னிக்கு நம் ம கல் யாண நாள ககாண்டாடுபவாமா? இல் ல, நமக்கு


ரிஜிஸ்டர் பமபரை் நடந்துச்பச, அன்னிக்கு நம் ம கல் யாண நாள
ககாண்டாடுபவாமா?"

அடிப் பாவீ.... இப் ப இது கராம் ப முக்கியமாடீ.... என்று மனதில் நிலனத்தவன்,

"யாமினீ.... நா ஒண்ணு கசால் லட்டுமா...." என்று கமதுவாகக் பகட்டான்!

"ம் !"

"கமாதல் ல இப் ப நடக்கற ஃபங் ஷன ககாண்டாடுபவாமா.... இல் லன்னா நா


கராம் ப காண்டாய் டுபவன்...." என்று கசன்லனத் தமிழில் கூறினான் முகத்லத
அவலளப் பபாலபவ சீரியஸாய் லவத்துக் ககாண்டு!

அவள் அவலன முலறத்து விட்டு,

"கதர்லன்னுதாபன பகட்படன்... அதுக்கு பபாய் இவ் பளா அல் டிக்கறீங் கபள!"

"நானாடீ அல் டிக்கபறன் ...." என்று அப் பாவியாய் க் கூறினான்!


"நா பகட்டதுக்கு கமாதல் ல பதில் கசால் லுங் க...."

"அது ஒரு கபரிய விஷயமா யாமினி.... நாம கரண்டு நாலளயுபம நம் ம கல் யாண
நாளா ககாண்டாடலாம் .... எவன் பகப் பான் நம் மள...." என்றான்!

"ஐய... கரண்டு கல் யாண நாளா.... விட்டா தினம் தினம் கல் யாண நாள்
ககாண்டாடுவீங் க பபால...." என்று அவள் நக்கலடித்தாள் !

"ஆஹா..... தினம் தினம் கல் யாண நாள் ககாண்டாட நா கரடி....." என்று சிரித்துக்
ககாண்பட வாசு கசான்னலதக் பகட்டவள் முதலில் புரியாமல் பின்னர் புரிந்து
ககாண்டு கவட்கத்பதாடு சிணுங் கினாள் !

"என்ன ஓபகயா..." என்று குறும் பாய் புன்னலகத்துக் பகட்டான் வாசு!

"ஹக்கும் .." என்று கசல் லமாய் சிணுங் கியபடிபய எழுந்தவலள இழுத்து


அலணத்து தன் அபரிமிதமான காதலல அழகான கவிலதயாய் அவளுலடய
இதழ் களில் தன்னுலடய இதழ் களால் அவன் வலரயத் கதாடங் க, அவனுலடய
அன்பான காதல் கவிலதயில் தன்லனத் கதாலலக்கத் கதாடங் கினாள்
அவனுலடய யாமினி!

வாசு - யாமினியின் வாழ் வில் சூழ் ந்திருந்த இருள் விலகி எங் கும் புதிய
கவளிச்சம் பரவி அவர்களின் வாழ் லவ ஔிகபறச் கசய் யத் கதாடங் கிவிட்டது
என்ற மகிழ் சசி
் யுடன் நாமும் விலட கபறுபவாம் ! நன்றி!

இது இருளல் ல! - எபிலாக்


"பத்மினீ! தர்ஷிணீ! கரண்டு பபரும் என்ன அட்டகாசம் பண்றீங் க?!" என்று
தாங் களும் தூங் காமல் மற் றவர்கலளயும் தூங் க விடாமல் விலளயாடிக்
ககாண்டிருக்கும் தான் கபற் ற மகள் கலள கசல் லமாகக் பகாபித்தாள் யாமினி!

இவள் பபசியலதக் பகட்டதும் தங் கள் கபாக்லக வாலயக் காட்டி கன்னம்


குழியச் சிரித்து எல் லாலரயும் மயக்கிக் ககாண்டிருந்த குழந்லதகள் இருவரும்
தன் அன்லனயிடம் தாவ முயன்றன!

வாசு - யாமினி திருமணமாகிய மறுவருடம் யாமினி கருவுற் றாள் ! குடும் பபம


ஆனந்தக் கூத்தாடியது!

பவதாரிணியும் ருக்மணியும் பபாட்டி பபாட்டுக் ககாண்டு அவளுக்கு


பிடித்தலத சலமத்துப் பபாட்டனர்! ஐஷுவும் கசௌமியும் தன் அண்ணிலய
சுற் றிச் சுற் றி வந்து அவளுக்குப் பணிவிலட கசய் தனர்!

கிருஷ்ணா ஒரு பக்கம் அவளுக்காக பகாயம் பபடுக்பக கசன்று காய் கறி


பழங் கள் வாங் கி வந்தார் என்றால் , பாஸ்கர் மாமா குன்னூரிலிருந்து
எல் லாவற் லறயும் தருவித்தார்! முக்கியமாக குங் குமப் பூ! குங் குமப்பூலவ
வாங் கி வந்து சூடான பாலில் கலந்து தினமும் அலதக் குடிக்கச் கசால் லி
அவலள பாடாய் படுத்தினார்!

வாசுலவப் பற் றி கசால் லபவ பதலவயில் லல! யாமினிலய அவன் தன்


கண்ணுக்குள் லவத்து தாங் கினான்!

யாமினிக்கு மனம் நிலறந்து இருந்தது! பிறந்தது முதல் தனக்கு என்று யாரும்


இருந்ததில் லல! எவரும் தனக்காக எலதயும் கசய் ததில் லல! இப் பபாது
எல் லாரும் இவ் வளவு தாங் குகிறார்கபள என்று மகிழ் சசி
் யாய் இருந்தது!

அதற் கு பமபல பயமாகவும் இருந்தது!


"கராம் ப பயமா இருக்கு வாசு!"

"எதுக்கு யாமினி பயம் ?"

"நீ ங் கல் லாம் இவ் பளா தாங் கறீங் கபள! திடீர்ன்னு எதுவும் இல் லன்னு...."

அவள் பமற் ககாண்டு எதுவும் பபசும் முன் அவளுலடய வாலயப் கபாத்தினான்!


அவலளத் தன் கநஞ் பசாடு அலணத்துக் ககாண்டு கூறினான்!

"இத்தன தாள் நாம கஷ்டப் பட்டுட்படாம் ! இனிபம எல் லாம் நல் லபத நடக்கும் !
நீ தாபன கசால் லுவ! நாம நல் லது கநனச்சா நல் லதுதான் நடக்கும் னு! நல் லபத
கநனப் பபாம் !"

"ம் !"

"பயப் படாத யாமினி! அம் மா கசால் லியிருக்காங் கபள! அவங் கதான் நமக்கு
குழந்லதயா பிறக்கப் பபாறாங் க! அவங் கள நாமதாபன நல் லா வளக்கணும் !
அதனால நீ லதரியமா இருக்கணும் சரியா?"

"ம் !"

தான் கூறிய வார்த்லதயினால் அலமதியலடந்து தன் கநஞ் சில்


சாய் ந்திருந்தவளுக்கு அவளுலடய கர்ப்ப காலம் முழுதும் உடலளவிலும்
மனதளவிலும் லதரியமூட்டிக் ககாண்டிருந்தான் வாசு!

யாமினிக்கு பிரசவத்தில் இரண்டு கபண் குழந்லதகள் பிறந்தன!

தன் அன்லன பத்மினி தனக்பக மகளாகப் பிறந்து விட்டாள் என்ற ஆனந்தத்தில்


கண்கள் கசிய முதல் குழந்லதலயத் தன் லகயில் வாங் கிக் ககாண்ட
வாசுவுக்கு, இன் ப அதிர்ச்சியாக அடுத்த குழந்லதயும் கபண்ணாகபவ
இருக்கக்கண்டு, அலதயும் கசவிலி ககாண்டு வந்து ககாடுக்க, மனம் நிலறந்த
பூரிப் புடன் அலதயும் வாங் கிக் ககாண்டான்!

யாமினி மயக்கம் கதளிந்தவுடன், பிறந்த குழந்லதகலள பவதாரிணியிடமும்


ருக்மணி மாமியிடமும் தந்துவிட்டு மலனவிலயப் பார்க்க ஓடினான்!

இரண்டு குழந்லதகலள பிரசவித்த அயற் சியில் துவண்ட துணியாய்


கிடந்தவளின் அருபக அமர்ந்து ககாண்டு வியர்த்திருந்த அவளுலடய
முகத்லதத் தன் லகக்குட்லடயால் துலடத்துவிட்டான்!

"பதங் க்ஸ்! பதங் க்ஸ் யாமினி!" என்று கூறி அவளுலடய கன்னத்தில்


கமன்லமயாய் முத்தம் பதித்தான்!

தனக்கு, பிரசவத்தில் இரட்லடப் கபண் குழந்லதகள் பிறந்துள் ளன என அறிந்த


யாமினி வாசுவிடம் ,

"என்ன வாசு! நமக்கு கரண்டு கபாண்ணு பிறந்திருக்கு? ஸ்பகன் பாத்து


கரட்லடக் குழந்லதன்னு டாக்டர் கசால் றச்பச, ஒண்ணு லபயனாயிருக்கும் னு
கநனச்பசன்!" என்று அவள் கூற,

"ம் ! அத்த உன் கிட்ட என்ன கசால் லி சத்தியம் வாங் கியிருக்காங் கபளா...." என்று
பகட்டு வாசு அவலளப் பார்த்து புன்னலகக்க,

"யாரு... அத்த...." என்று குழம் பினாள் யாமினி!

"ம் ... எங் கம் மா உனக்கு அத்தன்னா, உங் கம் மா எனக்கு அத்ததாபன? அதான்! நா
பிறந்தப் ப எங் கம் மா என் கிட்ட சத்தியம் வாங் கின மாதிரி, நீ பிறந்தப் ப
உங் கம் மா உன் கிட்ட ஏபதா சத்தியம் வாங் கியிருக்காங் க பபால! அதான்
எங் கம் மாவும் உங் கம் மாவும் இப் ப ஒண்ணா பசந்து நமக்கு இரட்லடக்
குழந்லதங் களா வந்து பிறந்திருக்காங் க!" என்றான்!
யாமினி கநஞ் சம் கநகிழ, தன் கணவனின் லகயில் முகம் புலதத்து
விசும் பினாள் !

"பஹ..... அழாதடா.... நீ எப் பவும் கசால் ற மாதிரி நாம கராம் ப குடுத்து


கவச்சிருக்பகாம் ! நமக்கு எல் லா கசாந்தங் களும் இருக்கு! இப்ப நம் ம
அம் மாக்களும் நமக்கு ககலடச்சுட்டாங் கடா....." என்று கூறி அவலள ஆறுதல்
கசய் தான்!

அவனுலடய அபரிமிதமான அன்பினால் ஆறுதலலடந்த யாமினி, ககாஞ் சம்


ககாஞ் சமாக உடல் பதறினாள் !

குழந்லதகளுக்கு கபயர் சூட்டுவதற் கு எல் லாரும் ஒவ் கவாரு கபயலர


ஆபலாசலனயாகக் கூற,

"இது அவன் குழந்லதங் க! அவனும் யாமினியும் முடிவு கசய் வாங் க!" என்று
பாஸ்கர் மாமா கூறியலதக் பகட்ட மற் ற எல் லாரும் மாமாவின் மனமாற் றத்லத
அதிசயமாகப் பார்த்தார்கள் !

பின் பன! எப் பபாதும் எல் லாவற் றிலும் தன் அதிகாரத்லதச் கசலுத்த நிலனக்கும்
மாமா இப் பபாது வாசுவுக்காக ஒன்லற விட்டுக் ககாடுக்கிறார் என்றால் அது
அதிசயம் தாபன?!

எங் கள் கபற் றவர்களின் கபயலரதான் குழந்லதகளுக்கு லவக்கப் பபாகிபறாம்


என்று வாசு கதளிவாகக் கூறினான்!

யாமினி வாசுவிடம் பகட்டாள் !

"முதல் குழந்லதக்கு பத்மினி அத்த பபலர கவச்சிடலாம் வாசு! ஆனா எங் கம் மா
பபர் என்னன்னு எனக்குத் கதரியாபத! அவங் கள நா கண்ணால கூட பாத்ததில் ல
வாசு!" என்று வருந்தியவலள,
"நீ உங் கம் மாவ பாத்ததில் லதான்! ஆனா உங் கம் மா இவ் பளா நாளா உன்ன
பாத்துகிட்படதான் இருந்திருக்காங் க.... இப் ப உன் வயித்திலபய வந்து
குழந்லதயா பிறந்து அவங் க நமக்கு தரிசனம் குடுத்திருக்காங் கல் ல... அதனால
நம் ம கரண்டாவது குழந்லதக்கு தர்ஷிணின்னு பபர் கவக்கலாம் ! சரியா?
பத்மினிங் கற பபருக்கும் லரமிங் கா இருக்கும் ! என்ன கசால் ற?"

"ம் !" என்று அழகாய் புன்னலகத்து அவன் கசான்னலத ஆபமாதித்தாள் யாமினி!

மற் றவர்களும் வாசு கசான்னலத முழுமனதுடன் ஏற் றுக் ககாண்டார்கள் !

குழந்லதக்களுக்கு ஆறு மாதமாகிறது! நாலளதான் முதன் முதலாக


குழந்லதகலள பகாவிலுக்கு எடுத்துச் கசல் லப் பபாகிறார்கள் ! நாலள காலல
மயிலல கபாலீஸ்வரர் பகாவிலில் அபிபஷகத்திற் கு ஏற் பாடு கசய் திருக்கிறார்
பாஸ்கர் மாமா! கூடபவ அன்னதானத்துக்கும் ஏற் பாடு கசய் திருக்கிறார்!

அதுதான் காலல சீக்கிரம் கிளம் ப பவண்டுபம என்று இப் பபாது


குழந்லதகலளத் தூங் க லவக்க முயன்றால் , இரண்டு குழந்லதகளும் வீட்டில்
உள் ளவர்களுடன் மும் முரமாக விலளயாடிக் ககாண்டிருக்கிறார்கள் !

மறுநாள் எல் லாப ரும் தயாராகி பகாவிலுக்குச் கசன்றனர்! கபாலீஸ்வரருக்கும்


கற் பகாம் பாளுக்கும் நடந்த அபிபஷக ஆராதலனகலள கண்குளிரக் கண்டு
களித்தனர்!

பிரார்த்தலனகள் முடிந்து பிராகாரத்லத வலம் வந்த பின், குழந்லதகளுடன்


யாமினிலய அமர்த்திவிட்டு அவளுக்குத் துலணயாக பவதாரிணியும்
ருக்மணிலயயும் அமர லவத்தார்கள் ! ஐஷுவும் கசௌமியும் கூட
அவர்களுடபனபய அமர்ந்துவிட்டனர்!

பாஸ்கர் மாமா அன்னதானத்துக்காக தயார் கசய் திருந்த உணவுப்


கபாட்டலங் கலள பகாவிலலச் சுற் றியுள் ள ஏலழ எளிய மக்களுக்கு வழங் க,
அவருக்கு கிருஷ்ணாவும் வாசுவும் உதவினர்!
"என் மானத்த வாங் கிட்டிபயடீ.... நீ ல் லாம் நல் லாருப் பியா.... உன்ன எவ் பளா
நம் புபனன்.... என் தலயில மண்ணள் ளிப் பபாட்டிபயடீ....." என்று கத்திக்
ககாண்பட ஒரு பதின் பருவத்துச் சிறுமிலய தன் லகயிலிருந்த குச்சியால்
விளாசிக் ககாண்டிருந்தான் ஒருவன்! அந்தச் சிறுமி பாவம் , வலி தாங் க
முடியாமல் அழுதாள் .... கூடபவ,

"இல் ல லநனா... நா ஒன்யும் கசய் ல லநனா... என்னிய நம் பு லநனா...." என்று


கதறினாள் !

சத்தம் வந்த திலச பநாக்கி ஓடினார் பாஸ்கர் மாமா! அங் கு நடந்து


ககாண்டிருந்தலதப் பற் றி அருகிலிருந்தவர்களிடம் விசாரிக்க,

"அது ஒன்யும் இல் ல சார்! அந்த கபாண்ணு எவங் கூடபயா ஓடிப் பபாச்சி.... அவன்
கசரீல்ல பபால.... அதான் இன்னிக்கு திரும் பி வந்திச்சி.... ஓடிப் பபான கபாண்ண
எந்த அப் பன் ஏத்துப்பான்... அதான் பபாட்டு சாத்தறான்...." என்றான் பக்கத்து
கலடக்காரன்!

பாஸ்கர் மாமா ஓடிப்பபாய் அடித்துக் ககாண்டிருந்தவலனத் தடுத்தார்!

"ஐபர... நீ பபா ஐபர.... இது என் வீட்டு விசயம் .... நீ பபா..."

"இங் க பாருப் பா... நீ கமாதல் ல அந்தப் கபாண்ண அடிக்கறத நிறுத்து... பாவம் ...
சின்ன கபாண்ணு.... எங் கியாவது கண்ல பட்டுடப் பபாறது...."

"பபாவட்டும் .... கண்ணுல பட்டு குருடா பபாவட்டும் ... இல் ல படாத எடத்தில பட்டு
சாவட்டும் .... சனியன்..."

"அவ கசத்துட்டா... நீ நிம் மதியா இருந்துடுவியா.... என்ன பபசறப் பா நீ ...."

"பயாவ் ... ஐபர.... உனுக்கு இன்னாய் யா கதரியும் ... இத்த நா எப் டி வளத்பதன்.... நா
கஸ்டபட்படங் காட்டியும் ..... இத்த ராணி மாரி வளத்பதன்யா... ஆனா இந்த....
சிறுக்கி மு...... எவங் கூடபயா ஓடிப் பபாய் ட்டு.... இப் ப அவன் நல் லவன்லன்னு
திரும் பி வந்திருக்கா....." என்று இன் னும் காதில் பகட்கக் கூடாத வார்த்லதகள்
கசால் லி திட்டினான்!

"இல் ல.... இல் ல லநனா... நா ஓடிப் பபாவல.... என்னிய நம் பு.... அவந்தா.... உனுக்கு
ஆஸ்கடன் (accident) ஆயிருச்சின்னு கசால் லி இட்னு பபானான்... அவங் கிட்படந்து
தப் சசி
் னு வபரன் லநனா...." என்று கசால் லி அழுதாள் சிறுமி!

"ஏய் ... ஆராண்ட கபாய் கசால் ற...." என்று அவன் திரும் பவும் ஆரம் பிக்க,

அவனுலடய மலனவி ஓடி வந்து தன் மகலள இப் பபாது அடிக்கத்


கதாடங் கினாள் ! பக்கத்தில் பவடிக்லக பார்த்திருந்தவர்கள் சிலர் வந்து
தடுத்துப் பார்த்தனர்! சிலர் நமக்பகன் வம் பு என்று சும் மா இருந்தனர்! சிலருக்கு
இது சுவாரசியமான கபாழுது பபாக்காக மாறி விட்டிருந்தது!

"ஆர்னா அப் டி கசால் லி கூப் ட்டா நீ பாட்டுக்கு பூடுவியா....." என்று கூறி அடிக்க,
அந்தச் சிறுமி லநந்த துணி பபால கீபழ விழுந்தாள் !

"படய் ! ககாஞ் சம் நிறுத்தறியா! என்னம் மா... நா பாட்டுக்கு கசால் லிண்பட


இருக்பகன்.... நீ பாட்டுக்கு அந்தப் கபாண்ணப் பபாட்டு இப்டி மாட்ட அடிக்கற
மாதிரி அடிக்கறபய..." என்று ஓங் கிக் குரல் ககாடுத்தார் பாஸ்கர் மாமா!

இப் பபாது அவர்கள் அடிப் பலத நிறுத்தினர்!

பாஸ்கர் மாமா அந்தச் சிறுமிலய தூக்கி எழுப்பினார்! அழுது


ககாண்டிருந்தவளின் கண்கலளத் துலடத்தார்!

"என்னம் மா ஆச்சு! அழாம கசால் லு!" என்று அவள் கண்கலளப் பார்த்துக் பகட்க,

"நா எந்த தப்பும் பண்ல சார்! எப் பயும் எங் க லநனா அந்த ஓட்டல் கலடயாண்ட
குடிச்சிட்டு உயிந்து கடப் பாரு.... அவன் ... அதான் அந்த நாலாம் நம் பர் கலட
டய் லரு.... அவந்தான் கடய் லியும் என்னாண்ட வந்து.... உங் கப்பாரு...
கலடயாண்ட உய் ந்து கடக்காருன்னு கசால் லும் ... நா பபாய் அப் பார தூக்கி
வூட்டுக்கு இட்டாருபவன் .... அன்னிக்கும் அப் டிதா.... உங் கப் பாருக்கு ஆஸ்கடன்
ஆச்சி.... நா ஆசுபத்ரி இட்னு பபாறன்னு கசால் லி அவன் என்ன இட்டுனு பபாய் ...
ஒரு கார்ல ஏத்தி உட்டான்... உட்டுட்டு அவன் பபாய் ட்டான்.... கார்ல யாபரா
கரண்டு பபர்.... என் வாயப் கபாத்தி.... எனுக்கு மயக்கமா வந்துச்சி..... கரண்டு
நாளா மயக்கத்தில கடந்பதன்... மயக்கம் கதளிஞ் சதும் அங் பகந்து எப் டிபயா
தப் சசி
் வந்தா... இவரு என்னிய பபாட்டு அடிக்கறார் சார்...." என்று அழுது
ககாண்பட கூறினாள் சிறுமி!

இவ் வளவு பநரம் அந்தப் கபண் எவனுடபனா ஓடிப் பபாய் விட்டாள் என்று
நிலனத்திருந்தவர்கள் இப் பபாதுதான் இது ஒரு கடத்தல் சம் பவம் என்பற புரிந்து
ககாண்டனர்!

உடபனபய வந்து அந்த தகப் பனிடம் அந்த சிறுமிக்காக வக்காலத்தும்


வாங் கினர்!

"அடக்கடவுபள! பாத்தியாப் பா... இந்தப் கபாண்ணப் பபாய் அப் டி அடிச்சிபய....


பாரு... கரண்டு நாளா மயக்கத்தில இருந்த கபாண்ணப் பபாட்டு அடிச்சி...
ஏம் மா... கபத்தவ நீ பய இப் டி பண்லாமா...." மாமா பகட்டார்!

"பயாவ் ... ஐபர... கபரீஸா வண்ட்டாரு.... கவள் லளயும் கசாள் லளயுமா.... உனுக்கு
இப் டி நடந்திருந்தா கதரியும் யா.... இத்த நாலளக்கு எவன்யா கட்டுவான்...." என்று
பகட்டு தலலயில் அடித்துக் ககாண்டு அழுதான் அவன்!

மாமா விரக்தியாய் சிரித்தார்!

"எனக்குத் கதரியும் யா.... அந்தக் கஷ்டம் என்னன்னு எனக்கு நல் லாத் கதரியும் ...
வாழவும் முடியாம சாகவும் முடியாம... கட்டுன கபாண்டாட்டி கிட்ட கூட மனசத்
கதாறந்து நம் ம பவதலனய கசால் ல முடியாம.... எங் க நம் ம அழுதுட்டா அவ
ஒடஞ் சி பபாய் டுவாபளன்னு.... பபாலியா.... எல் லார் பமலயும் பகாவம் இருக்கற
மாதிரி நடிச்சுண்டு..... அதிகாரம் பண்ற மாதிரி நடிச்சுண்டு..... நமக்கு
பவண்டியவங் களக் கூட தள் ளி நிறுத்தி.... கதரியும் யா.... இத்தன வருஷமா
இததாபன நா பண்ணிண்டு இருக்பகன்...."

"என்னா ஐபர கசால் ற.." என்று அதிர்ச்சியாய் க் பகட்டான் அந்த தகப் பன்!
"என்ன மாதிரி நீ யும் கஷ்டப் படாதய் யா..... அவள அடிச்சிப் பபாட்டுட்டு... நீ
மட்டும் நிம் மதியாவா இருப் ப... காலம் பூரா அழுதுண்டு தாபன இருப் ப....
அதுக்குதான் கசால் பறன்...... உன் கபாண்ண கமாதல் ல உள் ள கூட்டிண்டு பபா....
தலலல எண்ண கவச்சி குளிப் பாட்டு.... இவளப் பிடிச்ச பீலடகயல் லாம்
ஒழிஞ் சதுன்னு... மஞ் சத் தண்ணி கதளிச்சி உள் ள கூட்டிண்டு பபாய் யா... சாமி
கவௌக்பகத்தி குங் குமம் கவச்சி விடு..... இவள நல் லா படிக்க கவய் ... இத்தன
கஷ்டப் பட்டும் ... லதரியமா திரும் பி வந்திருக்கா... நல் ல வயிறு நிலறய
சாப் பாடு பபாடு.... அவளுக்கு இன்னும் லதரியம் கசால் லிக் குடு.... கராத்பத
மாதிரி சண்ட பபாட கத்துக் குடு... இவள மாதிரி கபாண்ணுங் கதான் நாலளக்கு
நம் ம நாட்ட காப் பாத்த பபாற ைான்சி ராணிகள் !" என்று அவனிடம்
கசால் லிவிட்டு சிறுமியிடம் திரும் பினார் மாமா!

"ம் மா... பாப் பா.... லதரியமா இருக்கணும் ... நல் லா படிக்கணும் .... எவன் உன்
வழியில குறுக்க வந்தாலும் .... எட்டி மிதி.... சரியா... பபாம் மா..... கூட்டிண்டு
பபாப் பா.... ஏம் மா... உன் கபாண்ண கூட்டிண்டு பபாம் மா...." என்று கூறிவிட்டு
கண்ணில் நிலறந்திருந்த கண்ணீலர யாரும் அறியாமல் துலடத்துக்
ககாண்டார்!

அவர் பபசியகதல் லாம் தள் ளியிருந்து பகட்டு சிலலயாகி நின்று ககாண்டிருந்த


வாசுலவ கிருஷ்ணா பதாளில் தட்ட, கமல் ல சுயவுணர்வுக்கு வந்தான்!

கமதுவாகப் பபாய் தன் மாமாவின் பதாலளத் கதாட்டான்! அவனுடன்


கிருஷ்ணாவும் வந்து பாஸ்கர் மாமாவின் பதாளில் லகலயப் பபாட்டார்!

"தம் பீ.... யார் தம் பி இவரு....உங் க லநனாவா?" பகட்டான் அந்த தகப் பன்!

"என் கதய் வம் !" என்றான் வாசு!

"என்னா தம் பி கசால் ற...."

"ஆமாங் க! இவர் என் குல கதய் வம் !" என்று மாமாலவக் காட்டி கசால் லிவிட்டு,
"அவர் என் இஷ்ட கதய் வம் !" என்று தன் தந்லதலயக் காட்டி கசான்னான்!

மாமா வாசுலவ அதிசயமாகப் பார்க்க,

"வாங் க மாமா!" என்று கூறி அவலர அலணத்தாற் பபால அலழத்துப் பபானான்!

அதற் குள் இவர்கள் கசன்று கவகு பநரமாகிறபத என்று இவர்கலளத் பதடி வந்த
ருக்மணி மாமியும் மாமாவின் பபச்லசக் பகட்டு உள் ளுக்குள் வருந்தினாள் !

அன்று யாமினி கசான்னது மாமிக்கு ஞாபகம் வந்தது! அவ எவ் பளா சரியா


இவரப் பத்தி புரிஞ் சிண்டிருக்கா! என்று நிலனக்காமல் அவளால் இருக்க
முடியவில் லல! திரண்டு வந்த கண்ணீலர அவளும் யாருமறியாமல் துலடத்துக்
ககாண்டாள் .

மாமாலவயும் மாமிலயயும் அலழத்துக் ககாண்டு பகாவிலுக்குத் திரும் ப வந்து


எல் லாலரயும் காரில் ஏற் றினான் வாசு!

எல் லாரும் ஏறி அமர்ந்ததும் , அவன் கலடசியாக ஏறப் பபாகும் பபாது,

"பஹ! வாசுபதவா! எப் டி இருக்க? எவ் பளா நாளாச்சு உன்ன பாத்து?" என்ற குரல்
பகட்டு திரும் பிப் பார்க்க, வாசுவின் பள் ளித் பதாழன்!

அவன் தன் மலனவியுடன் நின்றிருந்தான்! அவள் நிலறமாத கர்ப்பிணியாய்


அவனருகில் நின்றிருந்தாள் !

"பஹ... சுந்தர்! எப்டியிருக்க..."

"டீவில பாக்கபறண்டா..... தினம் தினம் நீ சாகசம் பண்ணிட்டு இருக்க.... கராம் ப


சந்பதாஷமா இருக்கு...."
"பதங் க்ஸ்டா..."

"ஆங் ... ஆமா.... இவளுக்காகதான்... கசக்கப் பபாய் ட்டு வபராம் ..."

"ஓ... பகாவிலுக்கு வந்பதாம் ..."

"சரி.... இது என் நம் பர்... நீ அவசியம் வீட்டுக்கு வரணும் ..."

இருவரும் பபான் நம் பர்கள் வாங் கிக் ககாண்டனர்! லககுலுக்கி


விலடகபற் றனர்!

வாசு தன் காலரக் கிளப் பிக் ககாண்டு நகர்ந்தான்!

வாசுபதவா.....

வாசுபதவா......

இந்தப் கபயர் பகட்டு அந்த கதருவின் ஓரத்தில் சாக்கலடயின் அருபக அழுக்கில்


படுத்திருந்த அந்தப் பிச்லசக்காரன் மிகவும் சிரமப் பட்டு எழுந்து அமர்ந்தான்!

"இப் டி அநியாயம் பண்பறபள... என்ன மாதிரி எத்தன கபாண்ணு வாழ் க்லகய


நாசம் பண்ணிருப் பபள் .... உங் களுக்ககல் லாம் தண்டலன குடுக்க.... அந்த
கடவுள் வருவார்....

வசுபதவ சுதம் பதவம்

கம் ஸ சாணூர மர்த்தனம்

பதவகீ பரமானந்தம்

கிருஷ்ணம் வந்பத ைகத்குரும் !"


"ஐய... இந்தா கபாண்ணு... என்ன மந்திரம் பபாடறியா... நீ மந்திரம் பபாட்டா...
அந்த கிஸ்ன பரமாத்மா வந்துருவானா...."

"வருவான்... என்பனாட கிருஷ்ணன் வருவான்... என்ன காப் பாத்த நிச்சயம்


அந்தக் வாசுபதவன் ஓடி வருவான்....."

"பதா பாருங் கடா....இத்த காப் பாத்த..... கிஸ்னன் வருவானாம் ..." அருவருப் பாய்
சிரித்தவலனப் பார்த்து அவள் கசான்னாள் !

"பாவம் பண்பறள் ... நீ ங் கள் லாம் பாவம் பண்பறள் ... இந்த பாவத்துக்ககல் லாம்
ஒருநாள் நன்னா அனுபவிப் பபள் .... ஒரு நாள் வரும் .... அப் ப தட்டு கநலறய பசாறு
இருந்தும் .... உங் களால ஒரு பருக்லக சாதம் கூட சாப் பிட முடியாம பபாகும் ....
ஒரு கசாட்டு தண்ணி குடிக்க முடியாம பபாகும் .... நல் லா இருந்த எங் கள இப் டி
பண்ணி சமூகத்பதாட பார்லவல எங் கள தாழ் வா இருக்க கவச்சீங் கள் ல....
எல் லாரும் உங் கள அடிச்சி கவரட்டுவா.... என்ன மாதிரி கபாண்கலள
அநியாயமா பலி வாங் கினதுக்கு... பின்னால வாழ முடியாம.... சாவு வராதான்னு
காத்துண்டு ககடப் பபள் ... அப் ப கநனச்சுப் பபள் ... நா கசான்னது சரீன்னு.... நா
நம் பற என் வாசுபதவ கிருஷ்ணன் உங் களுக்கு நா கசான்னது மாதிரி
தண்டலன தரத்தான் பபாறான்!"

அவளுலடய குரல் பபயாய் அந்தப் பிச்லசக்காரனின் காதில் ஒலித்தது....

அவன் தன் காலதப் கபாத்திக் ககாண்டு கத்தினான்!

த... கபாண்ணு... இன்னிக்கு எனக்கு பசாறு ககலடச்சிருச்சி.... ஒரு


புண்ணியவான் பசாறு பபாட்டாருடீ.....

என்று எண்ணிக் ககாண்பட அந்த கவள் லளச் சட்லட கவள் லள பவட்டி கட்டிய
ஐயர் தானமாகத் தந்த உணவுப் கபாட்டலத்லதப் பிரித்தான்! அவன் பிரிக்கவும்
எங் கிருந்பதா பறந்து வந்த ஒரு காக்லக அந்த உணவில் எச்சமிட்டது!

ச்பச... சனியன்... எங் பகந்து வந்த.... ச்சீ... ஹூம் ... பசிக்கிது....


பரவாயில் லல! அலத ஒதுக்கிவிட்டு சாப் பிடலாம் என்று நிலனத்து ஒரு கவளம்
எடுக்கப் பபாக, காற் று பலமாக வீசி உணவு முழுதும் மண்ணானது! அவனால்
அலதச் சாப் பிட முடியவில் லல! ஏக்கத்பதாடு மண் விழுந்த உணலவ
குப் லபயில் வீசினான்! தண்ணீர ் பாட்டிலல எடுத்தான்! சாலலயின் எதிபர
வாலாட்டிக் ககாண்டிருந்த நாய் ஒன்று ஓடி வந்து இவன் பமல் பாய, இவன்
நாய் க்குப் பயந்து தண்ணீர ் பாட்டிலல கீபழ தவறவிட்டான்! பாட்டிலில் இருந்த
கமாத்த தண்ணீரும் தலரயில் ககாட்டி வீணாகியது!

உண்ண உணவும் இல் லல! குடிக்கத் தண்ணீரும் இல் லல! பசி உயிர் பபானது!
பக்கத்தில் நடந்து ககாண்டிருந்தவர்களிடம் லகபயந்தினான்!

"ச்சீப் பபா...."

"சாப் பிட்டு பத்து நாளாச்சி.... ஒரு வாய் பசாறு பபாடுங் கடா..." ஈனஸ்வரத்தில்
முனகினான்!

"எடுக்கறது பிச்ச... இதுல மரியாலதயில் லாம... அடா... பபாடான்னு திமிரு பபச்சு


பவற...." என்று திட்டிக் ககாண்பட தடியால் அடித்தனர்!

வாசு காலர கசலுத்தியபடிபய,

"அவன் யார்னு கதரியுதாப் பா?" என்று தன் தந்லதயிடம் பகட்க,

"யாரு! இப் ப உன்கிட்ட பபசினாபன? அவனா? எங் கிபயா பாத்த ஞாபகம் ...
கதரீலப் பா...." கிருஷ்ணா கசான்னார்!

"என் க்ளாஸ் பமட்.... சுந்தர்.... என் கூடபவ எல் லா டீச்சர்ட்டயும் பனிஷ்கமன்ட்


வாங் குவாபன...."

"ஓ.... எஸ்... ஞாபகம் வருது...."


"இப் ப என்ன பண்றான் கதரியுமா? கஹச் டீ எஃப் சி பபங் க்ல பவல
பண்றானாம் .... பதனாம் பபட் ப் ராஞ் ச.் ... அபநகமா ப் ராஞ் ச ் பமபனைர்
ப் ரபமாஷன் வரும் னு எதிர் பாக்கறானாம் ...."

"சூப் பர் வாசு.... க்பரட்!"

"கதரியுமா யாமினி.... அவனும் என்ன மாதிரிதான்... சரியான வாலு.... கராம் ப


பமாசமா படிப் பான்.... கடன்த்ல அண்ணன் ஃகபயில் பவற.... இப் ப பாரு எப் டி
இருக்கான்னு...."

தன்னருபக அமர்ந்திருந்த தன் மலனவியிடம் கூறினான்!

"பகக்கபவ கராம் ப சந்பதாஷமா இருக்குங் க...." தன் மடியிலிருந்த குழந்லத


பத்மினியின் தலலலயக் பகாதியபடிபய கூறினாள் யாமினி!

தர்ஷிணி சமத்தாக பவதாரிணியின் லகயிலிருந்தபடி தன் அத்லதகளுடன்


விலளயாடிக் ககாண்டிருந்தாள் !

"நானு... இவன் எல் லாம் உருப் படபவ மாட்படாம் னு எங் க டீச்சர் எப் பவும்
திட்டுவாங் க..." என்று கசால் லி சிரித்தான்.

"நாங் கல் லாம் உருப்பட்டுட்படாம் ! ஆனா நல் ல குடும் பத்தில கபாறந்து நல் லா
படிச்சி பகால் ட் கமடல் வாங் கின ஒருத்தனுக்கு வீட்ல இருக்கறவங் க தப் பு தப் பா
கசால் லிக் குடுத்ததால, படிச்ச படிப் புக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம அறிவு
ககட்டுப் பபாய் , என்னப் பழி வாங் கபறன்னு தன் வாழ் க்லகலபய மண்ணள் ளிப்
பபாட்டுகிட்டான்.... எல் லா இடத்திலயும் ஃபர்ஸ்ட் பரங் க் வாங் கினவனால ஒரு
சின்ன இன்டர்வியூல ஏற் பட்ட பதால் விய தாங் க முடியல.... ஒரு சின்ன
ஏமாற் றத்த தாங் கிக்க முடியல.... இந்த பவலல இல் லன்னா பவற பவலல
ககலடக்கும் னு பயாசிக்கத் கதரியல.... இவகனல் லாம் என்னதான்
படிச்சாபனா...." என்றான் வாசு!

பபசிக் ககாண்டிருந்த தன் தந்லதலய தன் தாயின் மடியிலிருந்தபடி இழுத்தாள்


குழந்லத பத்மினி!
"அடி என் கசல் லகுட்டி.... இருடீ கண்ணம் மா.... அப் பா வண்டி ஓட்டபறன்....
அப் றமா அப் பா கிட்ட வருவீங் களாம் ...."

பத்மினி கன்னம் குழிய சிரித்துக் ககாண்பட தன் தந்லதயிடம் தாவ முயன்றது.


இவள் சிரித்தலதப் பார்த்த தர்ஷிணியும் சிரித்தாள் !

"இரும் மா கண்ணா.... அப் பா வண்டி ஓட்ட பவண்டாமா.... சமத்துல் ல...."


ககாஞ் சிக் ககாண்பட யாமினி குழந்லதலய சமாதானப் படுத்த முயல...

பத்மினி தன் தந்லதயிடம் கசல் ல பவண்டும் என்று சிணுங் கினாள் .

எல் லாரும் அவலள வாங் கி தன்னுடன் லவத்துக் ககாண்டு சமாதானம் கசய் ய


முயன்றனர்! ஆனால் யாரிடமும் சமாதானமலடயாமல் பத்மினி வாசுவிடம்
கசல் ல பவண்டும் என்று அழத் கதாடங் கினாள் !

"வாசு! வண்டிய ஓரமா நிறுத்திட்டு குழந்லதய நீ வாங் கிக்பகாப் பா.... என்னன்னு


கதரீல... அவ உங் கிட்ட வரணும் னு அடம் பிடிக்கறா.... ககாஞ் ச பநரம் அவள நீ
கவச்சுக்பகா..." என்றார் கிருஷ்ணா!

அவர் கசால் படி வாசு வண்டிலய ஓரம் கட்டினான்! பத்மினிலய தூக்கிக்


ககாண்டு காலர விட்டு கவளியில் வந்து அருகிலிருந்த ககான்லற மரத்தடியின்
நிழலில் நின்று குழந்லதக்கு பவடிக்லக காட்டினான்!

அவன் கவளிபய வரவும் , கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் வண்டிலய விட்டு


இறங் க, தர்ஷிணி தன் தாத்தாவிடம் தாவியது!

ஐபயா.... தப் பு பண்ணிட்படன்.... தப் பு பண்ணிட்படன்.... என்ன மன்னிச்சிடு... ஏ....


கபாண்ணு.... உன் சாமி கிட்ட கசால் லி எனக்கு சாவு வர கவய் .... ஏ.... கபாண்ணு....
நீ ... எங் க இருக்க.... உன் சாமிய கூப் பிடு.... எபதா மந்திரம் லாம் கசான்னிபய....
அத கசால் லி உன் சாமிய கூப் பிடு.... எனக்கு சாவு வர கவய் ....
அந்த அழுக்குப் பிச்லசக்காரன் அழுதபடி புலம் பிக் ககாண்படயிருந்தான்!
கவட்ட கவளியில் அந்த நண்பகல் பவலளயில் அவன் கண்களுக்கு இருட்லடத்
தவிர பவறு எதுவும் கதரியவில் லல!

இது கவறும் இருளல் ல! அவனுலடய பாவ மூட்லட!

குழந்லத பத்மினி தன் தந்லத வாசுலவப் பார்த்துப் பார்த்து கன்னம் குழியச்


சிரித்தது!

"என்ன என் கண்மணிக்கு.... இன்னிக்கு இவ் பளா சந்பதாஷம் .... என்னடா


கசல் லம் .... ஒபர சிரிப் பா இருக்கு..... அப் பா கிட்ட அப் டி என்ன ஸ்கபஷலா கண்டு
பிடிச்சீங் க.... புதுசா பாக்கற மாதிரி... இப் டி சிரிக்கறீங் க...." வாசு தன்லனப்
பார்த்துப் பார்த்து சிரிக்கும் குழந்லதலய ககாஞ் சினான்!

பத்மினி சிரிப் பலதக் கண்ட தர்ஷிணியும் சிரிக்க, குழந்லதகளின்


குதூகலத்தில் மற் றவர்களும் சிரித்தனர்!

பத்மினிமும் வாசுவும் சிரிப் பலதப் பார்த்த பாஸ்கர் மாமாவுக்கு கண்கள் குளம்


கட்டியது!

ஏபதச்லசயாக மாமாலவப் பார்த்த வாசு, குழந்லதலய மாமாவிடம் நீ ட்ட, அவர்


குழந்லதலய வாங் கிக் ககாண்டு ககாஞ் சினார்!

குழந்லத பத்மினி மாமாவின் கன்னத்தில் தன் வாலய லவத்து எச்சில் கசய் ய,


அந்த கநாடியில் அவருலடய கநஞ் சிலிருந்த அத்தலன பசாகமும்
கலளயப் பட்டு விட்டது பபால உணர்ந்தார்!

திரும் பவும் பத்மினி தன் தந்லதயிடம் தாவிக் ககாண்டு தன் சிரிப் லபத்
கதாடர்ந்தாள் !

"வாசு! பபாதும் வாசு! குழந்லதக்கு கண் பட்டுடப் பபாகுது! ஒரு அதட்டுப்


பபாடுங் க!" என்றாள் யாமினி!
"என் கசல் லம் ... இவளப் பபாய் அதட்டுபவனா.... பகட்டியா கண்ணு... உங் கம் மா...
உன்ன அதட்டச் கசால் லி எங் கிட்டபய கசால் றா.... இவள என்ன பண்லாம் .... நீ
கசால் லுடா கசல் லம் ....." என்று குழந்லதயிடம் முலறயிட்டான் வாசு!

இப் பபாது பத்மினி தன் தாயிடம் தாவிக் ககாண்டு தன் விலளயாட்லடத்


கதாடர்ந்தாள் !

உண்லமதான்! இவர்கள் இப் பபாதுதான் சந்பதாஷமாக வாழ


ஆரம் பித்திருக்கிறார்கள் ! இவர்கள் மீது யாரும் கண் லவத்துவிடக் கூடாது!
என்று நிலனத்தபடி தன் சட்லடப் லபயிலிருந்து கபாலீஸ்வரர் பகாவிலில்
ககாடுத்த விபூதிப் பிரசாதத்லத எடுத்து எல் லாருக்கும் லவத்துவிட்டார் பாஸ்கர்
மாமா!

அப் பபாது அந்த கபாலீஸ்வரரின் அருளாசியாய் , வாசுவின் குடும் பத்தினர் மீது


ககான்லற மரத்திலிருந்து ககான்லறப் பூக்கள் பூமாரி கபாழிந்தது!

♥♥♥♥♥♥♥

You might also like